யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
தாய்த் தமிழ் உறவுகள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம். இன்று யாழ் இணையத்தில் இனிதே இணைகிறேன். தொடர்ந்து கவிதைகளை விதைக்க இருக்கிறேன். தோழமையுடன் சேயோன் யாழ்வேந்தன்
-
- 24 replies
- 2.8k views
-
-
திண்ணையின் வணக்கம். திண்ணைக்கு வாங்கோ கதைப்பம்.
-
- 11 replies
- 4.9k views
-
-
சுபேசன் எழுதிய கட்டுரை சரியா தவற என்பது என்னுடைய நோக்கம் இல்லை.தி.வழுதி எழுதிய கட்டுடையில் குரிப்பிட்டது போல இந்திய தூதரகங்கால் ஆர்ப்பட்டம் செய்வது விழாலுக்கு பாய்த்த நீர் மதிரி ஆனால் ஒரு வடயம் நம் இந்தியவ விட இந்திய கூட்டு நண்பர்கலையும் விட சீனாவை நோக்கி கரம் நீட்டவது சாலச் சிறந்தது என நான் நினைக்கிரன். இரண்டவது தமிழ் நடு ஒரு கலதில் சுதந்திரத்துக்காக் போரடினவர்கள்.அதோட இந்திய ஆட்சியளார்கள் தமிழீழம் கிடைத்தால் என்ன நடக்கும் என்று நினைத்தார்களோ அதை இப்பொழுது நிறைவேர்றி காட்டுவது. இதன் மூலம் நாம் நினைத்தல் எப்பொளுதும் நடத்தலாம் என்ரு புரியவைப்பது.
-
- 0 replies
- 621 views
-
-
வணக்கம்
-
- 49 replies
- 4.7k views
-
-
ஈழத்தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன்: (தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தமிழ்மக்களுக்கு முத்துக்குமரன் அளித்த இறுதி மடல்) தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு: விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை... அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே... வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், …
-
- 1 reply
- 497 views
-
-
துப்பறியும் பொலீஸ் அதிகாரி வந்திருக்கிறேன்.....ம்..ம் எழும்பி நின்று வணக்கம் சொல்லுங்க.
-
- 76 replies
- 7.9k views
-
-
-
வணக்கம்!! எனக்கு ஒரு சந்தேகம். க் + அ = க (ka) மெய்யும் உயிரும் இணையும் போது பிறக்கும் புதிய ஒலி. மிகச் சரியாக ஒலிக்கிறது. ஆனால் ச் + அ = ச (sa) என்ற சத்தம் எப்படி வரும்? சேர்த்து சொல்லும் போது cha என்ற சத்தம் வருகிறது. பழைய திரையிசை பாடல்களில் ச (cha) என்ற சத்தம் வரும் உச்சரிப்புக்கள் காணப்படுகின்றன. எ.கா. சின்னம் சிறு கிளியே..
-
- 7 replies
- 1.3k views
-
-
நித்தமும் உனை தேடும் என் கண்களுக்கு தெரியாது நீ திரும்ப வரமாட்டாய் என்பது... ஆறுதலுக்காக உன்தோள் சாய ஏங்கும் என் மனதிற்கு தெரியாது இனி உன் தோள் சாய முடியாது என்பது.... அன்புக் கதை பேசியபடி உன்னோடு சேர்ந்து நடக்கத் துடிக்கும் என் கால்களுக்கு தெரியாது இனி உன்னோடு சேர்ந்து நடக்க முடியாது என்பது... அன்புடன் உன் விரல் கோர்க்க விரும்பும் என் விரல்களுக்கு தெரியாது இனி உன் விரல் கோர்க்க முடியாது என்பது... தினமும் உன் நாமம் உச்சரிக்கும் என் உதடுகளுக்கு தெரியாது இனி உன் நாமம் உச்சரிக்க முடியாது என்பது... தினமும் உன் நினைவில் திண்டாடும் என் நினைவிற்கு தெரியாது நீ தொட முடியாத தொலைவுக்கு சென்று இன்று வீட்டுச் சுவரில் படமாய் தொங்குகிறாய் என்பது.... -தமிழ்ந…
-
- 9 replies
- 1.5k views
-
-
-
ஒரு இனத்தை அழிவிலிருந்து காக்க முதலில் மொழியை காக்கவேண்டும் தொடருங்கள் தமிழ் பணி
-
- 0 replies
- 614 views
-
-
இன்று இப்பொழுது புதிதாய், யாழ் உலகத்தில் பிறந்த இந்த தமிழ்க் குழந்தையை, தமிழ் நெஞ்சங்கள் வரவேற்க வணங்குகிறேன்.
-
- 16 replies
- 1.5k views
-
-
இன்றைக்கு நாம் எல்லோருமே ஒன்று பட்டு எனி என்ன நடக்க வேணும் எண்டு யோசிக்கனும்.. எதிரி எம்மிடம் இருந்து நிறைய படித்து விட்டான் . எம்மவர் போன்று மாவீரர் தினம் கொண்டாடி அந்த குடுபங்களுக்கு கௌரவம் பண்றான்... வீதிக்கு பெயர் சூட்டி பர்கேறான்... எம்வரகளை எப்படி சொற்ப சந்தொசங்களால் மடக்கலாம் எண்டு கணக்கு போடுறான். நான் மௌனம் சாதித்தால் அவன் எங்களின் தலையில் ஒரு பொய் தீர்வை திணித்து உலகையும் தமிழனையும் எம்டி விடுவான்... எனவே தான் நமது செயல் பாடு தடங்க தடங்க எதிரி எம்மை தலை நிம்ர்வும் விட மாட்டான். புலம் பெயர்த்த உங்களின் பொறுப்பு நிச்சயம் தேவை. யார் எங்க தொடகனுமோ அதை விரைவாக தொடங்கவிடால்.... திரும்பவும் நாம் எதை அப தொடக்கி இருக்கும் எண்டு கருது சொல்வோம். அது சூரியன் இல்ல…
-
- 1 reply
- 621 views
-
-
வணக்கம் மூன்றாவது கண்ணுடன் உங்கள் முன் நான் இருளலிருக்கும் உங்களை வெளிசத்திற்கு அழைக்கின்றேன் நட்புடன் மூன்றாவது கண்
-
- 5 replies
- 1.2k views
-
-
வணக்கம் நண்பர்களே களத்திற்கு புதியவனான என்னையும் வரவேற்பீர்களென நம்புகிறேன்
-
- 25 replies
- 3.6k views
-
-
நண்பர்களே வீட்டுக்கு போற வழி மறந்து போய்விட்டது .யாருக்கும் தெரிந்தால் வழி காட்டுங்கள் .
-
- 9 replies
- 1k views
-
-
எனது அருமை நண்பர்களே வணக்கம். என் பெயர் குள்ளநரி. நான் ஜேர்மனி எசம் நகரில் இருக்கிறேன். நீண்ட நாட்களாகவே யாழ் இணைய வாசகன். நானும் கருத்தாடவேண்டும் எனும் எண்ணம் இருந்தும் தமிழ் சரியாக கணனியில் எழுத முடியாமையினால் அது அன்று கைகூடவில்லை. இருந்தும் விடாமுயற்சியினால் ஈ கலப்பை எனும் மென்பொருளை கண்டேன் அதனை தரவிறக்கி பயிற்சிசெய்து இன்று யாழ்களத்தில் கருத்துக்கள் எழுத வந்துள்ளேன்.
-
- 23 replies
- 3.3k views
-
-
https://wwws.whiteho...-lanka/h0bvBbSg நண்பர்களே இதுலே உங்கள் கையப்போம் இடுங்கள் எங்கள் இனத்தின் நன்மை கருதி
-
- 3 replies
- 574 views
-
-
வணக்கம் நண்பர்களே, என்னால் யாழ் இணையத்தில் யாழ் இனிது பகுதியினுள் மாத்திரம் தான் எழுத முடிகின்றது, ஏனைய பகுதிகளில் என்னால் எழுத முடியவில்லை. ஆக்கற் களம், செம்பாலை...... இதற்கு என்ன செய்யலாம்? நேசமுடன், செ.நிரூபன்.
-
- 4 replies
- 831 views
-
-
அன்பு நண்பரகளே அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நான் இத்தளத்திற்கு புதியவன். கொஞ்சம் கவிதைகளும் எழுதுவேன். அதை இங்கே பதிப்பிக்கிறேன். பெயர் - அற்புதராஜ் கவிதைக்காக - ஷீ-நிசி வயது - 27 ------------------------------------ கவிதைகள் சில உள்ளன என் இதயத்தில் -அதை பதித்திட நினைக்கைன்றேன் இம்மன்றத்தில்! அன்புடன் ஷீ-நிசி
-
- 26 replies
- 3.1k views
-
-
புதிதாக வந்துள்ளேன். அனைவரும் எனக்கு ஒத்துழைப்புத் தருவீர்களாக.
-
- 19 replies
- 1.2k views
-
-
நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்! நான் இக்களத்திற்கு புதியவன்.
-
- 24 replies
- 2.8k views
-
-
முதலிலேயே வந்த களம்தான். களத்தில் நுழைந்த பின் வழிதெரியாததால் கைவிட்டேன். இன்று சம்சனின் உதவியுடன் மீண்டும் காலடி எடுத்து வைக்கிறேன். வலைப்புூ உலகில் பரிட்சயமான பலர் இங்கே இருக்கிறார்கள். குறைந்த பட்சம் அவர்களாவது என்னை வரேவேற்பார்கள் என நம்புகிறேன். களத்தில் பெரியவர்களுக்கும் சின்னவர்களும் என் வணக்கங்கள். நன்றியுடன் என்னை அன்புடன் வரவேற்றால் உங்கள் "பிரிய"மான தர்ஷன், இல்லையேல் உங்களை விட்டு "பிரிய" இந்த தர்ஷன்.
-
- 27 replies
- 3.5k views
-
-
-