யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
எழுத தொடங்கினா பிறகுதான் அறிமுகம் செய்யல எண்டு ஒரு கள நண்பர் சொல்லத்தான் அப்பிடயும் செய்யலாமே எண்டு யோசிச்சன்......
-
- 51 replies
- 5.1k views
-
-
-
நண்பர்களே நான் மன்றத்திற்கு புதியவன் . நான் ஒரு இந்தியத் தமிழன் (இந்திய தேசியத்தில் கையறுபட்ட).. ஈழ மக்களுக்கு ஏதேனும் செய்ய விழைபவன்..... என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் நன்றி
-
- 15 replies
- 1.5k views
-
-
இன்று இங்கு இணைகிறேன் இனிதே ...தமிழா
-
- 17 replies
- 847 views
-
-
வந்துவிட்டன் வந்துவிட்டன் நாரதா. வனக்கம் வனக்கம்... துள் கிளைப்ப
-
- 29 replies
- 4.5k views
-
-
அனைவருக்கும் வணக்கம் யாழ் இணையத்தின் கருத்துக்களத்தில் புதிதாக இணைந்த என்னையும் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.. நன்றியுடன் ஈழத்துப்பித்தன்
-
- 18 replies
- 2.7k views
-
-
வணக்கம் நான் யாழ் இணையத்துக்கு புதியவன் என்னையும் உங்களில் ஒருவனாக வரவேற்ப்பீர்களா நன்றி கே.சசி
-
- 13 replies
- 964 views
-
-
தமிழனுக்கு தேவையில்லை அறிமுகம், இருந்தும் என் இனிய தமிழ் வணக்கங்களுடன் . உங்கள் முன்னே நானும் கருத்துரைக்கிரேன் .
-
- 18 replies
- 1.5k views
-
-
பூமிக்கு வந்தனம் வந்தனம் சாமிக்கு வந்தனம் வந்தனம் வீட்டுக்கு வந்தனம் வந்தனம் பூசைக்கு வந்தனம் வந்தனம் நாட்டுக்கு வந்தனம் வந்தனம் யாழ்களத்துக்கும் வந்தனம் வந்தனம் வந்தனம் வந்தனம்
-
- 15 replies
- 897 views
-
-
ஆதாரங்களை நாடுவதும்,அதன்படி ஒழகுவதும்,வெறும் வாதங்களிற்கு ஒப்புவமையாகலாமே தவிர யதார்த்தமான வாழ்வியல் நடைமுறைமைக்கு அப்பாற்பட்டதாகவே அணுகவேண்டும்.உதாரணங்கள் இங்கே ரணங்களை தழுவும் என்பதனால் அதை தவிர்த்து உங்கள் அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்களேன்.சுவை கூட்டும் ரசமாகட்டும் உங்கள் திகட்டாத முன் உதாரணங்கள்.முக்கிய வேண்டுகோள் ,முகிழ்வதற்காக முனையாக்காமல் முனைவானதை,முனைவாகாதததை,முகிழ ் சூடி எங்கே முனைப்பாக்குங்கள்.தொடருவோம்.
-
- 0 replies
- 536 views
-
-
I got an email reply from US State Department for signing up for Hillary looks Suspicious. Can anybody clarify if it's genune. this is the email address the mail came from usdeptstate@mailnj.custhelp.com
-
- 0 replies
- 695 views
-
-
-
வணக்கம் ஒரு முக்கியமான செய்தி சொல்லுவம் எண்டா எங்கேயும் எழுத முடியல.. அந்த செய்தி... மகிந்தவின் லண்டன் விஜயத்தின் போது அவருக்கு ஆதரவாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிரதானமாக பங்கு பற்றியவரின் வீட்டின் மீது நேற்று இரவு துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது .. லண்டனில் நேற்று இரவு 10.15 மணியளவில் 45 chestnut Drive, Pinner, HA5 என்ற முகவரியில் உள்ளவரது வீட்டின் மீது தான் துப்பாக்கிசூடு இடம்பெற்றுள்ளது . அடையாளம் தெரியாத இருவரினால் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலின் போது அவரது வீட்டின் ஜன்னல்கள், கார் கண்ணாடிகள் உடைந்துள்ளன. எனினும் எவரும் காயமடையவோ உயிர்சேதமோ இடம்பெறவில்லை போலிஸ் விசாரணைகள தொடங்கியுள்ளது.
-
- 8 replies
- 854 views
-
-
-
ஊடகங்கள் தரும் செய்திகளில், நாம் கருத்துக்கள் பதிய தேவையான செய்திகளை தயைகூர்ந்து தெரிவியுங்கள்!!! பல ஊடகங்கள் தன் சுதந்திரத்தை இழந்து பல நாட்கள் ஆகின்றது. ஆகவே, நம் கருத்துக்கனைகள் தான் அவர்கள் தரும் பொய்யான செய்திகளை தவுடுபொடிஆக்கும்.
-
- 1 reply
- 635 views
-
-
-
-
-
-
வணக்கம் நான் ஓக்ரொபஸ் யாழ் உறவுகளே உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நல்ல விடயங்களை பெற்றுகொள்வதில் நான் ஓக்ரோபஸ்... வரவேற்பீர்கள் தனே. :P :P
-
- 21 replies
- 2.5k views
-
-
-
-
என்னை இந்த குழுவை அறிமுக படுத்திய தீபன் அண்ணைக்கு நன்றி ..புதிதாக உங்களுடன் என்கருத்துக்களை பகிரவந்து இருக்கும் என்னையும் ஏற்று கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
-
- 16 replies
- 1.4k views
-
-
-
விமர்சனம் என்றால் என்ன..? இதோ விளக்கம்..! விமர்சனம் என்றால் என்ன ..? என்று கேட்டதற்கு எந்த பதிவரிடம் இருந்தும் பதில் இல்லை..ஏன்..ஏன்..? ஒருவேளை தெரிந்தும் இருக்கலாம்...தெரியாமலும் இருக்கலாம்...நான் என்ன சொல்கிறேன் என்று கூடஒத்தைக்கால் கொக்குவைப் போல காத்திருக்கலாம்...! இதோ என் விளக்கம்..! விமர்சனம் என்பது யார் சொன்னார் என்பதை விட, என்ன சொன்னோம் என்பதே முக்கியமானது. அதாவது சொன்ன கருத்து சரியாக இருக்க வேண்டும். அறிவுப்பூர்வமாக இருக்க வேண்டும்.. பழைய கருத்துக்களுக்குப் பதில் புதிய கருத்தை முன் வைப்பதாக இருக்க வேண்டும்..! கருத்துச் சுதந்திரம் என்றபடி தவறான கருத்தாக இருந்தாலும்... நான் சொன்னது என்பதற்காக முக்கியத்துவம் அளிக்க முடியாது. உரிமை கொண்டாட முடியாது. ஏனென்றால்…
-
- 1 reply
- 693 views
-