யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
வணக்கம் உறவுகளே நான் சண்டியன் வந்து இருக்கிறேன்.. என்னை பற்றி கொஞ்சம் யாழ் இணைய தளத்தை எனக்கு தெரியாது எனது நண்பன் தான் எனக்கு யாழை அறிமுகப் படுத்தி வைச்சவன்.. சரி இண்டையில இருந்து உங்களுடன் கருத்தாடல் பண்னலாம் என்று நினைக்கிறேன்.. என்னையும் வர வேற்பிங்களா.. சண்டியன் 11.
-
- 13 replies
- 1.3k views
-
-
தோழர்களே, என்னால் மற்ற தலைப்புகளில் பதிலளிக்கவோ அல்லது புதிய கருத்துக்களை பிரசுரிக்கவோ இயலவில்லை உதவுங்கள் வினவு http://vinavu.wordpress.com
-
- 13 replies
- 1.6k views
-
-
-
Sorry, an error occurred. If you are unsure on how to use a feature, or don't know why you got this error message, try looking through the help files for more information. The error returned was: Sorry, you do not have permission to reply to that topic எனது கருத்தை தெரிவிக்க முடியாமல் உள்ளது.. யாரவது உதவி செய்யுங்கள் .....தயவு செய்து வழிமுறையை விளக்கமாக கூறுங்கள்..
-
- 13 replies
- 1.5k views
-
-
வணக்கம் உறவுகளே நான் ரூபன், தற்போது நாடோடியாக மலேசியாவில்...
-
- 13 replies
- 2.8k views
-
-
-
-
மதிலாலை எட்டி எட்டி பார்த்தன். சரியா தெரிகுதில்லை. அதான் உள்ள குதிச்சிட்டன். எல்லாருக்கும் வணக்கம் 🙏
-
- 13 replies
- 2.8k views
-
-
எல்லோருக்கும் வணக்கம். இதுவரை வித்தகன் என்ற பெயரில் உலா வந்த நான் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இன்று முதல் வித்தகர் என்ற பெயரில் புதியவராக உலா வருவேன் என்பதை கள அங்கத்தவாகளுக்கு அறியத்தருகிறேன். (நம்பர் சாத்திரம் பாத்தனான் எண்டு நீங்களாக் கற்பனை செய்து கொண்டால் அதுக்கு நான் பொறுப்பாளியல்ல)
-
- 13 replies
- 1.8k views
-
-
-
வணக்கம் நான் நிந்தவூரிலிரந்து ஷிப்லி...இலக்கியத்தில் நிறைய ஈடுபாடு உண்டு.நான்கு கவிதைநூல்களை வெளியிட்டிருக்கிறேன்.. யாழுடன் இணைவதில் பெரு மகிழ்ச்சி உங்களோடு இனி நானும் ஒருவனே.. நன்றிகள்
-
- 13 replies
- 1.4k views
-
-
பெயர்: பிரதீப் பிறந்த ஊர்: கோவை தற்போது: அமெரிக்கா பல நாட்களாகவே யாழ் தெரிந்திருந்தும், இங்கு மூன்று பதிவுகள் இட சோம்பியே திரும்பிச் சென்று விடுவேன். பல்லாயிரக்கணக்கான இந்தியத் தமிழர்கள், சொல்லி சொல்லி உங்களுக்கு புளித்து போயிருந்தாலும் பரவாயில்லை - உங்களிடம் எனக்கு பிடித்தது அந்த ‘வடிவான’ தமிழே. என் நண்பர்கள் பலரைப் போல், பிறந்தது பெருமைமிகு ஈழத்தில் இல்லாவிடிலும், உணர்வளவில் ஈழனே. கொசுறுச் செய்தி: சென்னையில் சில வருடங்கள் நான் தங்கிய தெரு, எண்பதுகளில் தலைவர் தங்கியிருந்த இடமாம்
-
- 13 replies
- 1.3k views
-
-
கன காலமாக எழுத வேணுமெண்டு விருப்பம் எனினும் நேரம் போதாமையினால் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தேன் எனினும் யாழ் இணையத்தினை மூட வேண்டும் என்று சில பேர் கங்கணம் கட்டிக்கொண்டு திரிவதைப் பார்த்தபோது இனியும் பொறுக்கக் கூடாதென்று களத்தில் இறங்கிவிட்டேன் . உண்மையான பெயரில் எழுத விருப்பம்தான் எனினும் பல உண்மைகளை சொல்லவேண்டி இருப்பதால் தற்போதைக்கு இந்தப் பெயரே பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன். இவ்வண்ணம் நியூட்டன்
-
- 13 replies
- 1.2k views
-
-
-
வணக்கம் நான் யாழ் இணையத்துக்கு புதியவன் என்னையும் உங்களில் ஒருவனாக வரவேற்ப்பீர்களா நன்றி கே.சசி
-
- 13 replies
- 964 views
-
-
-
-
-
நீண்ட நாளைக்குப் பின் களத்திற்கு வந்திருக்கிறன். எல்லாம் மாறிக்கிடக்கு பாப்பம் எல்லாருக்கும் வணக்கம்.
-
- 13 replies
- 1.6k views
-
-
இது என்னுடைய இரண்டாவது அறிமுகப் பதிவு ஆகும். என் முதல் பதிவினில் நான் என்னை பற்றிக் குறிப்பிட்டு இருந்தேன். இம்முறை நான் எங்களுடைய தளத்தினை பற்றி அறிமுகம் செய்ய விழைகின்றேன். சரி தளத்தினை பற்றி கூறுவதாக சொன்னீர்களே! என நீங்கள் கூறுவது எனக்கு கேட்கிறது. இதோ கடந்த காலங்களில் எல்லா தமிழர்களின் வீடுகளிலும் முற்றம் என்றொரு பகுதிஇருந்து வந்தது! முற்றம் பொதுவாக உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தகவல்களையும் , இனிய விடயங்களையும் பகிர்ந்து கொள்ளும் இடமாக இருந்துவந்ததது. அதைபோலவே நம்முடைய முற்றம்.காம்ஆனதுதமிழர்கள் இணையத்தின் வாயிலாக தமிழில் தங்கள் உணர்வுகளையும் தாங்கள் காணக்கிடைத்த முக்கிய நிகழ்வுகளையும் நண்பர்களோடும் ,மற்றவர்களுடன்பகிர்ந்து கொள்ளும் இடமாகும் நன்றி!
-
- 13 replies
- 1.3k views
-
-
-
-
நீண்ட நாட்களின் பின் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி எல்லோருக்கும் கும்புடு வைச்சுகிரன்
-
- 13 replies
- 1.3k views
-
-
-
இன்று தான் இங்கு இணைந்தேன். வணக்கத்தின் பின் எழுதும் முதல் பதிவு இது. பல நன்றிகள். பூச்சியமான நேரம் ------------------------------ ஒரே நேரத்திற்கு எழும்பி காலையில் ஒரே கடமைகளை முடித்து ஒரே வழியில் ஒரே வேலைக்கு போய் ஒரே வேலையைச் செய்து ஒரே மனிதர்களுடன் கதைத்து ஒரே வழியில் திரும்பி வந்து ஒரே ஓட்டமாக பிள்ளைகளுடன் போய் இல்லாவிட்டால் வேறு ஏதோ ஒன்றே ஒன்றைச் செய்து மீண்டும் ஒரே நேரத்திற்கு சாப்பிட்டு ஒரே நேரத்திற்கு தூங்கி கண் முழித்தால் இன்றும் நேற்றைய நேரத்தையே மணிக்கூடு காட்டி நிற்கின்றது.
-
-
- 13 replies
- 1.6k views
-