யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
http://www.economist.com/agenda/displaysto...ory_id=13812566 The Economist முடிந்தால் உதவுங்கள்
-
- 4 replies
- 863 views
-
-
தளம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே இதனுடன் பயணம் செய்தவன் ஆனால் பணியின் நிமித்தம், என்னால் பங்கெடுக்க முடியாமல் வெறும் பார்வையாளனாக மட்டும் இருந்து வந்தேன். நான் அரை வேக்காட்டு பத்திரிக்கையாளன், மொத்தம் 8 புத்தகங்கள் எழுதி இருக்கிறேன். அமர்நாத் என்ற பயண கட்டுரையில் ஆரம்பித்த புத்தக பயணம் சிவசேனா, தாராவி, லதா மங்கேஸ்கர், சரத்பவார், செட்யிட் சேவியர்(புனித சவேரியார்) மும்பை தாக்குதல் 26/11 மற்றும் மராட்டியில் தாவோயிசம்,என தொடர்கிறது. குழுமங்களில் சுமார் 1000 மேற்பட்ட கட்டுரைகள் எழுத்து பிழையாக எழுதி இருக்கிறேன். கருத்தில் பிழை இல்லாமல் என்னுடைய சில பேட்டிகளை ஆஸ்திரேலிய ரேடியோ, பி.பி.சி மற்றும் சில அயல் நாட்ட…
-
- 16 replies
- 1k views
-
-
வழ்ழுவர் வாய்மொழியில், இன்னா செஇதாரை ஒருத்தல் அவர் நான நன்னயம் செய்து விடல்.எமது இனம் தோல்வி அடையவில்லை.மவுனத்தில்.தென்னிந்திய தமிழிழ எதிர்ப்பாழர், நடிகர் விஜய்க்கும் பொருந்தும்.
-
- 0 replies
- 525 views
-
-
வணக்கம் கள உறவுகளே
-
- 30 replies
- 4.2k views
-
-
நான் நீண்டகாலமாக யாழின் வாசகன். எமது அரசியல் (இன்றைய மற்றும் எதிர்கால) தொடர்பாக அறிய ஆவல் . என்னையும் உங்களோடு இணைப்பீர்கள் என நம்புகிறேன்
-
- 17 replies
- 1k views
-
-
வணக்கம்! நான் பிரசாந்த்தன்.என்னை வரவேட்பீர்க்ளா?
-
- 26 replies
- 3k views
-
-
[size=1] [size=3]எப்பத்தான் என்னை உள்ள விடுவார்களோ?[/size][/size][size=1] [size=3]என்னை bailல்ல எடுத்துவிடுங்கோ சுதந்திரமாய் எழுத.[/size][/size][size=1] [size=3]என்ரை பெயரை வரணியான் என்றும் மாத்திவிடுங்கோ[/size].[/size]
-
- 4 replies
- 597 views
-
-
-
என் இனிய யாழ் உறவுகளுக்கு வணக்கம், அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் வழியில் இந்தோனேசிய கடல் படையால் கைது செய்யபட்டு கடலில் தத்தளிக்கும் 254 பேர் சார்பாக செய்திகளை யாழில் பகிர்ந்து கொள்ளும் வண்ணம் யாழில் இணைந்துள்ளேன், என்னை உங்களுடன் இணைத்து, இந்த அகதிகளிற்க்கு உங்கள் உதவிகளை வழங்குங்கள்
-
- 14 replies
- 1k views
-
-
வணக்கம் அறிவாளிகளே மற்றும் அறிவற்றவர்களே இதில் தொப்பி அளவானவர்கள் தங்களுக்கு அளவானதை தேர்வு செய்து என்னை வரவேருங்கோ. என்ன மாட்டியளோ?? அன்பானவன் பண்பானவன் மக்ஸிமஸ் ஆனால் சண்டை எண்டால் பொல்லாதவன் [எப்படி என் டயலொக் :P ]
-
- 14 replies
- 1.9k views
-
-
-
-
-
வணக்கம் பாருங்க நான் முனிவர் என்னயும் இனணத்தனமக்கு நன்றி தலைப்பு திருத்தப்பட்டுள்ளது.-யாழ்பிரியா
-
- 41 replies
- 4.8k views
-
-
வணக்கம் என் பெயர் வெ.கோகிலநாதன். இலவசமாக அழகியற்கலை கற்பிக்கவேண்டும் என்பது என் அவா. அது நிச்சயம் உங்கள் ஆதரவுடன் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் ஒரு உறுப்பினராக நுழைந்துள்ளேன். என்னை நீங்கள் தான் உட்சாகப்படுத்தி என் பணியை ஆரம்பிக்க உறுதுணையாக இருக்கவேண்டும். நன்றிகள்.
-
- 34 replies
- 3k views
-
-
வணக்கம் யாழ்கள உறவுகளே... மனிதனேயம் மடிகின்ற பூவுலகில் மீண்டும் அதனை நிலைவநாட்ட எடுத்தேன் இந்தப்பிறவி.... நண்பர்களே...தமிழ் மீது கோரத்தாண்டவமாடுபவர்க் கெதிராக ஊடகப்போராடுவேனிங்கு... புறப்படுவோம் நண்பர்களே...எம்மவர் அவலம் பாரெங்குமெடுத்தியம்புவம். என்னையும் உங்களிளொருவனாக ஜோராக வரவேற்பீர்களாக (இல்லாவிட்டா மிருகமா மாறிப்புடுவன் சொல்லிப்புட்டன் ) பஞ்சு டயலொக்: பிறந்தால் பிறக்கனும் மனுசத்தன்மையுள்ளவானானக... இல்லாட்ட பிறவுங்கடா மிருகமா..
-
- 24 replies
- 2k views
-
-
யாழ் களத்துக்கு நான் புதிதாக வந்துள்ளேன் என்னையும் வரவேற்று உபசரிப்பீர்களா?
-
- 20 replies
- 2.4k views
-
-
-
சகோதரர்களே, நீஙகள் என்னை தலைவராக ஏற்காவிட்டாலும் பரவாயில்லை, உள்ள வரலாமா? பிளீஸ்.
-
- 40 replies
- 5.2k views
-
-
வணக்கம், நான் இரண்டு வருடங்களுக்கு மேலாக யாழ் களத்தின் வாசகனாயிருந்து இன்று முதல் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி . ம்.... எல்லாம் ஆதியின் அருள்வாக்கின் செல்வாக்கு (சும்மா நானும் கேப்பமென்றுதான் ). இவளவும் தட்டவே இரண்டு மணித்தியாலம் :oops: , என்னண்டுதான் நீங்களெல்லாம் பந்தி பந்தியாய் எழுதுறீங்களோ . எதுக்கும் யாரும் எப்படி வேகமா தட்டிறதென்று உதவி செய்தால் நல்லம். அப்ப நானும் வெறுப்பேறாமல் வேகமா தட்டலாம் :wink: .
-
- 36 replies
- 4k views
-
-
-
மனிதப் பிறவியினர் சகலரும் சுதந்திரமாகவே பிறக்கின்றனர்; அவர்கள் மதிப்பிலும் உரிமைகளிலும் சமமானவர்கள். அவர்கள் நியாயத்தையும் மனசாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள். அவர்கள் ஒருவருடனொருவர் சகோதர உணர்வுப் பாங்கில் நடந்துகொள்ளல் வேண்டும்.எனக்குப் பிடித்த வரிகள்.எனது கேள்வி என்னவன்றால் இது நடக்குமா?
-
- 7 replies
- 1.7k views
-
-
-
நான் பூச்சி வந்திருக்கிறன். உங்கள் எல்லார் தலைக்கு மேலாக பறந்து சென்று சந்தோசப்படுத்த போறன் எனக்கு பிடிச்சதெல்லாம் சினிமாவும், பாட்டும் தான். முடிந்தால் சினிமாச் செய்திகள், வினோதச் செய்திகள் எல்லாம் தாறன் எல்லாம் வல்ல நித்தியானந்தாவின் ஆசிர்வாதங்களும் உங்களுக்கு கிடைக்கட்டும்
-
- 17 replies
- 1.8k views
-
-
முதல் வணக்கம்- எழுத்திறிவித்த இறைவன் - முனிவர் அன்பு தமிழ் உறவுகளே, என்னையும் யாழ் குடும்பத்தில் அறிமுகப்படுத்துங்கள். பென்மன் தமிழுக்கு அமுதென்றுபேர் அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
-
- 28 replies
- 2.8k views
-