யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
-
-
அனைவருக்கும் எனது வணக்கம்! கதவு திறந்திருந்தபடியால என்னையும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இணைப்பீர்கள் என நம்பி உள்நுழைந்திட்டன் என்ன இணைத்துக்கொள்வீர்களா? நட்புடன் நீதியப்பன்
-
- 16 replies
- 2.2k views
-
-
வணக்கம் யாழ் கள நண்பர்களே! புதிதாக இந்த களத்தில் நானும் நுழைகிறேன். எழுத வேண்டும் என்ற ஆசையில் விசைப்பலகையை தட்டுகிறேன், என்னை உங்களில் ஒருவனாக வரவேற்பீர்கள் என நம்புகிறேன். சோழநேயன்
-
- 18 replies
- 2.2k views
-
-
என் இனிய நண்பர்களே என் புனைப்பெயர் லாலி இந்த இணையத்தோடு இணைந்து பயன்பெற இங்கு வந்துள்ளேன். - வெறு கருத்துக்கள பெயர்களை குறிப்பிடுவதை தவிர்ப்பது நல்லது- யாழ்பாடி
-
- 21 replies
- 3.4k views
-
-
எல்லா கள உறுப்பினர்களுக்கும் வணக்கம் நான் ஒரு வருடத்திக்கு மேலக யாழ் இணையத்தின் வாசகாரக இருக்கிறேன். யாழ் இணையத்தில் இப்பொழுது முதல் நான் கருத்துக்களை எழுத விரும்புகிறேன். கருத்துக்களுடன் சந்திப்போம். உமை
-
- 23 replies
- 4.3k views
-
-
-
Hello i am parathasi who removed from his mother land and lost his part of the family Regards Parathasi
-
- 14 replies
- 2.4k views
-
-
-
எமக்கு நீதி வேண்டும்? அன்பின் சைவத்தமிழ் அடியார்களே; கடந்த சில நாட்களுக்கு முன்பாக, லண்டன் வெம்பிளி ஈழபதீஸ்வரர் ஆலய முன்னால் நிர்வாகி திரு கந்தையா தங்கராஜா அவர்கள் பட்டப்பகலில் சவுத்ஹரோப் பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். நீண்ட காலங்களாக ஈழபதீஸ்வரர் ஆலயத்தில் இறை தொண்டு செய்து வந்த அன்னாரின் உயிர் அநியாயமாகப் பறிக்கப்பட்டுள்ளது. இக்கொலையானது ஈழபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றுவரும் வெட்கப்படும் படியான ஒழுக்கக்கேடுகளின் விளைவாகவே நடந்தேறியிருக்கிறது. ஏறக்குறைய ஓராண்டுக்கு முன்பாக எம்மால் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் முன்பாக எடுக்கப்பட்ட அடியார்களின் போராட்டத்திற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கி, மறுபடியும் ஈழபதீஸ்வரர் ஆலயத்தை மக்களின் சொத்தக்கப்படப்பட வேண்டும் எ…
-
- 0 replies
- 718 views
-
-
-
வணக்கம் யாழ் களத்தில் இணையும் நான் நெல்லை பூ. பேரன் தொடர்ந்து கருத்து களத்தில் ஆக்க பூர்வமான விவாதங்களில் இணைய விரும்புகிறேன். களத்தில் என்னை அனுமதித்தமைக்கு முதலில் நன்றி.
-
- 32 replies
- 4k views
-
-
அனைத்து தமிழர்களுக்கும் வணக்கமுங்க...நான் குட்டி ஜப்பானிலிருந்து பாபு. நான் தமிழ் இன உணர்வாளன்.தமிழ் ஈழம் எனது கனவு.தமிழகத்தில் எங்கு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மா நாடு நடத்தினாலும் தவறாமல் கலந்து கொள்வேன்.சில நாட்களுக்கு முன் கூகிள் செர்ச் இன்ஞினில் "தமிழ் ஈழம்" என்ற வார்த்தையை போட்டு தேடிய போது "யாழ் இணையம்" தென்பட்டது.அன்று முதல் தினமும் யாழ் இணையத்தை பயன்படுத்துவது எனக்கு பழக்கமாகி விட்டது.யாழ் இணையத்தின் மூலம் வீரத்தமிழர்களாகிய ஈழத்தமிழர்களுடன் கதைப்பதற்கு அருமையான வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.விரைவில் தமிழ் ஈழம் மலர்ந்து உலகத்தில் "தமிழ் ஈழம்" பணக்கார நாடாக வேண்டும் என்பது எனது ஆசை.யாழில் வரும் "செய்திகள்" எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.யாழ் தமிழ் உறவுகளே என்…
-
- 32 replies
- 4.1k views
-
-
களத்தில் உலா வரும் எனது பாசத்திற்குரிய உறுப்பினர்களாகிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது வந்தனம். விதுஷா என்ற பெயரையுடைய நான் யாழ் தளத்தின் நீண்ட நாள் பார்வையாளர், என்னை உங்களில் ஒருத்தியாக இணைத்துக் கொள்வீர்கள் என்ற எதிர்பார்ப்புடன், இன்று உங்களுடன் ஒரு குடும்ப உறுப்பினராக இணைவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். நன்றி விதுஷா
-
- 29 replies
- 4k views
-
-
என் பெயர் வந்தியத்தேவன், தற்போது படித்துக்கொண்டு இருக்கும் இடம் யப்பான்... யாழ்களத்தில் இணைந்து இருப்பதற்கு கொள்ளை ஆசை... என்னையும் உங்களோடு இணைத்துக்கொள்ளுங்கள்... என்னைப்பற்றி மேலதிக செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன் இன்னும் விரைவில்!!! என்னுடைய ஆசை கவிதை எழுதுவது!
-
- 25 replies
- 3.5k views
-
-
கள குலவிளக்குகளே ! எழுத்துப்புலிகளே ! நான் தெனாலிராமன் வந்திருக்கிறேன்.... பல்வேறு பணிகளில் என்னால் யாழ்களத்திற்கு தொடர்ந்து வர இயலாமையால் இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் நுழைந்திருக்கின்றேன் இந்தமுறை தெனாலிராமனாக !!! மீண்டும் ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் கடந்த சில வாரங்களாகவே இணையவேண்டும் என்று நினைத்தாலும் ஒருபயம்..எங்கே கோமாளிகளிடத்தில் மாட்டிக்கொள்வேனோ என்று இப்போது தான் நேரம் கனிந்திருக்கிறது!! :P
-
- 19 replies
- 2.6k views
-
-
நான் யாழ் களத்தின் வாசகன் கடந்த 3 வருடங்களாக தமிழ் எழுதுவதில் சிக்கல் காரணமாக நான் களத்தில் முதலில் இணையவில்லை.இன்று முதல் நான் உங்களில் ஒருவனாக விரும்புகின்றேன் என்னை உங்களில் ஒருவனாக சேர்த்துக்கொள்விர்களா?
-
- 23 replies
- 2.9k views
-
-
அன்புள்ளம் கொண்டோரே..! நலம்தானே..? என் பெயர் ராஜா... ஊர் திருச்சி.. என்னையும் உங்கள் உறவாக ஏற்பீர்கள் தானே..?..?[si]
-
- 33 replies
- 4.2k views
-
-
-
-
வணக்கம் என் யாழ் சிவதொண்ட ரசிகப்பெருமக்களே! நாம் ஊருரோடு சேர்ந்து கோவிலுக்கு போகின்றோம். சனம் இடிபடுவதினையும் பார்க்கின்றோம். விபூதியினை அள்ளி உடலெங்கும் பூசி சிவ சிவாய நம் என்று வேறு செய்வதனையும் பார்க்கின்றோம். சுவாமியையும், அம்மனையும், முருகனையும், பிள்ளையாரையும் தரிசித்துவிட்டு ஐயர்மாரிடம் சலுகை வேறு காட்டி கியூவினில் நிற்காது, பணவலிமையால் பிரசாதம் வேறு வாங்கிக் கொண்டு விட்டு கச்சான், கடலை வாங்கி சாப்பிட அல்லது ஐஸ்கிறீம் வாங்கி சாப்பிட ஓடிவிடுகிறோம் இல்லையா? ஆனால் அந்த கோவிலில் சுற்றி வரும் போது காணும் சிலையுருவங்களும், அதன் அடி பற்றியிருக்கும் அறுபத்து மூன்று நாயன்ன்மார்களினதும் உருவச்சிலைகளினை கண்ணில் ஏறெடுத்து பார்ப்பதேயில்லை என்ற உண்மையையும் உணரவேண்டும் இல்…
-
- 34 replies
- 4.5k views
-
-
நான் பழைய ஆள்.. ஆனால் பல நாட்களாக உள்ளே நுழையாததால் என்னவோ மீண்டும் நுழைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆதலால் மீண்டும் வந்திருக்கிறேன்
-
- 12 replies
- 2.1k views
-
-
வணக்கத்தோடு வருகிறேன் வரவேற்பிர்களா? எனது பெயர்: கங்காதரன்( சொந்த பெயர்) வயது: 1 (?).........28 ஊர்: நல்ல ஊர் வசிக்கும் நாடு: வசதி உள்ள நாடுதான் வேற விபரங்கள்? தேவை எனில் நல்ல வரவேற்பு கொடுத்தால் தொடரும்...........
-
- 39 replies
- 4.6k views
-
-
நீண்ட நாட்களாக என்னால் யாழ் களத்திற்கு சில தவிர்க்கமுடியாத காரணங்களினால் வர முடியாமல் இருந்ததற்கு வருந்துகிறேன். அடிக்கடி வரமுடியாவிட்டாலும், இடையிடையே என் கருத்துக்களை யாழ் கருத்துக் களங்களில் எழுத முடியும் என நினைக்கிறேன்! நிறைய நல்ல மாற்றங்களை அவதானிக்கிறேன்! யாழ் களத்தை மெருகூட்டியவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! அன்புடன் அல்லிகா!
-
- 29 replies
- 3.8k views
-