யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
குத்திக் காட்டியது - என் தமிழ் ! ! ! தாத்தாவின் மூக்குக் கண்ணாடி கை தவறி விழும் முன் சொன்னேன் *'Sorry '* தாத்தா என்று *…!* தூங்கும் போது கழுத்து வரை போர்த்தி விடும் கருணை - தூக்கத்திலும் சொல்வேன் *'Thanks ' *ம்மா என்று *…!* நாளை நண்பனின் பிறந்த நாள் - இன்றே வாழ்த்து அட்டையில் எழுதினேன் *'Happy* *Birthday da' *என்று *…!* காலையில் நாளிதழ் படிக்கும் பொழுது எதிர் வீட்டுக்காரர் அவர் சொல்லும் முன் முந்திக் கொள்வேன் *'Good Morning Uncle' *என்று *…!* கோயிலில் பத்தாம் வகுப்பு சிநேகிதி கணவனுடன் அவள் பேசும் முன் முடித்துக் கொள்வேன் *'Hai' *என்று *…!* மாலையில் கடற்கரையில் என்னவள் - மணலில் அவள் விரல் பிடித்தே எழுதுவேன் *'I* *…
-
- 4 replies
- 522 views
-
-
தமிழ் ஈழத்தின் புன்சிரிப்பே , எம் நேசத்தில் என்றும் நீங்காது நிரைந்திருக்கும் புன்னகைப் பூவே தமிழ் ஈழத் திருநாடு மலரும் வரை உன் ஆன்மா கூட துயிலாது என்றெனக்கு தெரியும், எம்மை விட்டு உன் உடல் வேண்டுமானால் மறையலாம் , ஆனால் எம் கண்களுக்குள் நிறைத்திருக்கும் உன் புன்னகை பூத்த முகம் எம் கண்களிருக்கும்வரை மறையாது மாவீரனே இத்துணை நாள் நம் தமிழர் துயர் துடைக்க ஓய்வின்றி உழைத்ததால் தானோ இத்துணை சீக்கிரம் ஓய்வெடுக்க சென்று விட்டாய் ? தேசத்தின் குரலாம் அண்ணன் பாலசிங்கம் விட்டு சென்ற பணிதனை சீரோடு நடத்திய நீ, இத்துணை சீக்கிரம் தேசத்தின் குரலோடு சங்கமிக்க விண்ணுலகம் சென்றது ஏன் ? உன் சிரித்த முகம் நிறைந்திடாத தமிழ் நெஞ்சமும் உண்டோ ? என் வீட்டில்…
-
- 4 replies
- 1.8k views
-
-
எழு எழு தமிழா விரைந்து நீ எழு அழுவதை விடுத்து ஆர்த்தெழு தமிழா அழிவதா தமிழினம் அதுஎன்ன விதியா இழிவு உனக்கில்லையா இன்னும் நீ அகதியாய் தமிழரின் தாகம் தமிழ் ஈழத்தாயகம்
-
- 4 replies
- 952 views
-
-
உலகில் பெண் என்பவள் வியப்பின் முழு வடிவம் ஆண்டவன் படைத்த மன உறுதியின் மறு வடிவம்.... விண்ணுலகில் மின்னும் வைரங்கள் விண்மீன்கள் என்றால் மண்ணுலகில் மின்னும் வைரங்கள் பெண்கள்.... தன் குடும்ப நலன் கருதி தூக்கத்தை துறப்பாள் உணவைத் துறப்பாள் கல்வியைத் துறப்பாள் ஏன் தன் இலட்சியக் கனவைக் கூட துறப்பாள் ஆனால் கணவனை குழந்தைகளை ஒரு போதும் துறக்க மாட்டாள்..... பெண் எப்போதும் தாயாகவே இருக்கின்றாள் தாய்மை உணர்வற்ற ஒரு கணம் கூட வாய்ப்பதில்லை அவளுக்கு.... இப் பரந்த உலகெங்கும் காத்திருப்பு மட்டுமே வாழ்வாகிறது பெண்களுக்கு பெண் அன்பினாலும் நிறைந்தவள் கண்ணீரினாலும் நிறைந்தவள்.... பெண்ணின் மனவறிவினால் இவ் மண்ணுலகும் அறிவுறுகிறது யாவும் படைத்த ஆண்டவனுக்கு நிகர் அவளே....…
-
- 4 replies
- 1.3k views
-
-
சரத் பொன்சேக்கா ஒரு திறமையான இராணுவ அதிகாரியுமல்ல தரமான அரசியல்வாதியுமல்ல. ஆனால் இருதுறையிலும் அவர் பிரபலம் அடைந்துள்ளார். இலங்கைப் குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதான வேட்பாளராக ஒரு அரசியல்வாதி போட்டியிடுவது ஒரு சாதாரணமானவரால் முடியாது ஆனாலும் சரத் அதைச் சாதித்தார். பாரதப் போரில் அபிமன்யுவை சக்கரவியூகத்திற்குள் வைத்துக் பலர் சூழ்ந்து கொன்றது போல தமிழ்த் தேசிய விடுதலைப் போரை பன்னாட்டுச் சதியாளர்களுடன் கூடி மழுங்கடித்ததால் சிறந்த படைத்துறை அதிகாரி என்று பெயர் எடுத்தவர் சரத் பொன்சேக்கா. சரத் பொன்சேக்கா நாட்டை விட்டுச் செல்லாத படி சகல ஏற்பாடுகளும் இரகசியமாக செய்யப் பட்டுள்ளது. அவர் எப்போதும் கைது செய்யப் படலாம். இபோது அவருக்கு ஆதரவானவர்கள் "வடிகட்டப்" படுகிறார்கள். …
-
- 4 replies
- 736 views
-
-
-
சன் டிவியை மாறும் கலைஞர் டிவியை பார்க்காமல் தவிர்துகொளுமறு அன்புடன் வேண்டுகொள்கின்றோம்.
-
- 4 replies
- 702 views
-
-
தன் குளந்தைகளையும் கூடப்பிறவா குளந்தைகளுக்கும் ஒரு வேளை உணவு ஊட்டுவதற்காக தனது உடலை தினம்தோறும் ( தமிழ்) காம வெறியர்களுக்கு விற்கின்றாள் தமிழிச்சி... இவர்களின் வறுமையை ஒளிப்போம்... தலைவன் மாவீரர்கள் இயக்கம் என்று மெடை பொட்டு மைக்பிடித்தால் போதாது அவர்களின் கனவை நினைவாக்க வேண்டும். பெண்களை காப்போம்...
-
- 4 replies
- 1.1k views
-
-
இன்று எவ்வளவு களைப்பாகத் திரும்பி வந்திருக்கிறேன் என்றால் இந்த வரிகளின் மீது என் கடவாய் எச்சில் வழிகிறது இதன் வாக்கியங்களின் அர்த்தங்களின்மீது நான் தூங்கி வழிகிறேன் பிரகாசமாக எரியும் ஒரு விளக்கின் கீழ் நான் நிர்வாணமாக நின்றுகொண்டிருக்கிறேன் இன்று எனக்கு அளிக்கப்பட்ட உணவை நான் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கிறேன் அன்பே இன்று நான் எவ்வளவு களைத்திருக்கிறேன் என்றால் உனது இந்த முத்தத்தை இன்று மட்டும் வேறு யாருக்காவது கொடுத்துவிடு என்று கேட்கும் அளவுக்கு -மனுஷ்ய புத்திரன் http://www.ilankathir.com/?p=3567
-
- 4 replies
- 593 views
-
-
-
எனக்கு ஏன் வேறு பகுதியெதிலும் எழுதமுடியாமல் உள்ளது. புதிதாகச் சேர்பவர்களுக்கு எழுதுவதில் கட்டுப்பாடுகள் இருக்கிறதா? அப்படியானால் அது எப்போ நீங்கும்.
-
- 4 replies
- 641 views
-
-
இதில் வந்து போகும் ஆட்கள் கருத்துக்களை மேலோட்டமாக மட்டும் பாருங்க இங்க வர்ரவன்ல கொஞ்சம் பேர் மாங்கா மடையனுங்க மாதிரி எழுதுவானுங்க அதெல்லாம் கண்டுக்ககூடாது...முடிஞ்சா திருப்பி அடிங்க இல்லென்னா உட்டுருங்கோ!
-
- 4 replies
- 1.4k views
-
-
உறவுகளுக்கு வணக்கம். என்னை யாழ் இணையத்தினுள் வரவேற்ர நண்பர்களுக்கு எனது உள்ளம் நிறைந்த நன்றிகள். எனக்கு யாழ் இணையத்தில் பல பகுதிகளில் கருத்து எழுத விருப்பம் உள்ள போதும் எனக்கான அனுமதி இன்னமும் கிடைக்கவில்லை இதற்கான காரணம் என்ன என அறிய முடியுமா? எனக்கு யாழ் களத்தில் கருத்து எழுதுவது புது அனுபவம் என்பதனால் இன்னமும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்? தயவுசெய்து விளக்கம் தரமுடியுமா? நன்றி வணக்கம்.
-
- 4 replies
- 1.4k views
-
-
-
பல வருடங்களாக பார்வையாளனாக இருந்த நான் இனி பங்காளனாக மாறி உள்ளேன்
-
- 4 replies
- 615 views
-
-
-
http://www.youtube.com/watch?v=hWZ7xGo6rzs 1823-ஆம் வருடத்தில் தொடங்கப்பட்ட ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் வரலாற்றிலேயே ஒரு நாட்டின் அதிபர் பேச அழைக்கப்பட்டு, இனக் கொலை புரிந்த குற்றவாளி என்பதால் "நீ இங்கு வராதே! கூட்டத்தை ரத்து செய்து விட்டோம்!" என்று அறிவித்தது இதுவே முதல்முறையாகும். கன்னத்தில் விழுந்த இந்த செருப்படியால் அதிர்ந்துபோன ராஜபக்ஷே தங்கும் விடுதிக்குச் செல்ல முனைந்தபோது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொதித்து எழுந்ததை அறிந்து தன் நாட்டுத் தூதரகத்துக்குள் தஞ்சம் புகுந்தான். அத்தூதரகத்தையும் தமிழர்கள் முற்றுகையிட்டதால் மூடுவண்டிக்குள் ஒளிந்து கொண்டு வெளியேறி உள்ளார்.
-
- 4 replies
- 765 views
-
-
-
புஷ்சை தொடர்ந்து சீன பிரதமர் மீதும் ஷூ வீச்சு சீன பிரதமர் வென்ஜியா பாவோ மூன்று நாள் பயணமாக இங்கிலாந்து நாட்டுக்கு சென்றுள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடந்த கூட்டத்தில் அவர் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் திடீரென எழுந்தார். `வென் ஒரு சர்வாதிகாரி' என்று அவர் கூச்சலிட்டார். இந்த சர்வாதிகாரிக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் எப்படி பேச அனு மதி கொடுக்கலாம் என்று கூறியபடி தன் ஷூவை கழற்றி வீசினார். அதிர்ஷ்ட வசமாக அந்த ஷூ பிரதமர் வென் மீது படவில்லை. பாதுகாப்பு படை வீரர்கள் உடனடியாக பிரதமர் வென்-னை சூழ்ந்து கொண்டு பாதுகாப்பு அளித்தனர். ஷூ வீசிய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த மா…
-
- 4 replies
- 819 views
-
-
யாழ்கள உறவுகள் அனைவர்க்கும் மீண்டும் "எழுஞாயிறின்" வணக்கங்கள் என்னைப் பற்றிச் சொல்லவேண்டுமெனில், தேடிநிதம் சோறுண்டு, சின்னஞ்சிறிய கதைகள்பேசி, புலம்பெயர் தேசமொன்றில் வாழ்கின்ற பேடியென்பேன் எனைநான். மீண்டுமொருபொழுதிலுதிக்கும்
-
- 4 replies
- 682 views
-
-
-
பூவும் பெண்ணும் ஒன்றோ .... சில பூக்கள் இங்கே மலர் மாலையில்.... பல பூக்கள் இங்கே மலர்வளையத்தில்.... பல பூக்களில் பல பூக்கள் இங்கே மண்ணில் சருகோடு சருகு ஆக....மனிதன் தான் ஓரவன்யகன்.... சுயநலவாதி... இறைவா நீயுமா.... என்ன ஒரு பின் புத்தி என் புத்தி..இறைவனின் படைப்பு அல்லோ மனிதன்...உறவில் பூமாலை தொடுக்க முயன்று.... உணர்வை மானிடத்தில் பலி கொடுத்து... மண்ணில் சருகோடு சருகான மலர்கள் எத்தனை.... வீரர்கள் மடிவதில்லை விதி முடிவதுமில்லை
-
- 4 replies
- 959 views
-
-
-
எந்த வழியில், எப்படி போராடவேண்டும்,யார் அதுக்கு தலைமை தாங்குவது என்று பொறுப்புள்ளவர்கள் மக்களுக்கு பதில் அளிக்கவேண்டுமே? சும்மா போய் கத்திட்டு வந்து என்ன பலன் எப்படி எல்லோரும் ஒன்று சேருவது? இப்படி நிறைய கேள்விகள் பதிலின்றி மக்களிடம் இருக்கே.......? இணையத்தில் வந்து போராடுங்கோ என்று சொன்னவுடன் சரியா?
-
- 4 replies
- 818 views
-
-
யாழ் களத்தில் தான் முதன் முதலாக நான் தமிழில் தட்டச்சு செய்ய பழகினேன்.. ஆனாலும் சில பல விடயங்கள் இன்னும் என்னால் செய்ய முடியாமல் இருக்கு. உங்கள் உதவி தேவை 1. எப்படி இன்னொருவரின் கருததை மேற்கொள் காட்டி பதில் எழுதுவது ("") பண்ணி. ஒவ்வொரு முறையும் தமிழ் தட்டச்சு சாளரத்தில் (வின்டோவில்) முயலும் போது "கோட்" பண்ணியது மறைந்து விடுகின்றது. ஆங்கிலத்தில் முடிகின்றது. உங்கள் உதவி தேவை 2. முதல் சந்தேகம் தீர்ந்த பின்பு...
-
- 4 replies
- 1.5k views
-