யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் களத்திலிருந்த கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் எழுதிய பாடல். http://www.chelliahmuthusamy.com/2012/05/blog-post_30.html
-
- 3 replies
- 1.2k views
-
-
அனைவருக்கும் என் வணக்கங்கள், நான் மதன் பல நாட்களுக்கு முன் இங்கே இணைந்திருந்தும், இன்று தான் அறிமுகம் செய்ய முடிகிறது. இனிவரும் காலங்களில் உங்களில் ஒருவனாய் இணைந்திருக்கும் ஆர்வம்.
-
- 3 replies
- 1.3k views
-
-
உங்கள் வரவேற்பெல்லாம் உண்மையிலே நன்றாக இருக்கிறது. மிக்க நன்றி அப்புறம் நான் எப்பவுமே கூல் தானுங்கோ! சூடாக இருந்தால் தமிழ் சினிமாவில் வாறது போல யாராவது முட்டை பொரிச்சிட்டு போய்டுவாங்கள்! சும்மா ஜோக் தான். குறை நினைக்காதீங்கோ...
-
- 3 replies
- 806 views
- 1 follower
-
-
மொஸ்கோவில் நடைபெற்ற உலக செஸ் சம்பியன்ஷிப் போட்டியில் இன்று ரேபிட் முறை செஸ் போட்டிகளில் இஸ்ரேல் வீரர் கெல்பாண்டை வீழ்த்தி இந்திய நட்சத்திரம் விஸ்வநாதன் ஆனந்த் 5வது முறையாக உலக சம்பியன் பட்டம் வென்றார்.
-
- 3 replies
- 556 views
-
-
ஏன் என்னால் செய்தி, செய்திக்கு கருத்து எழுத முடியவில்லை? யாராவது உதவுவீர்களா?
-
- 2 replies
- 579 views
-
-
உங்களுடன் இணைந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி ... எனது பெயர் senthuran
-
- 2 replies
- 563 views
-
-
சஞ்சலம் வேண்டாம் புலம்பெயர் உறவுகளே. வெளிப்பார்வைக்கு அனைத்தும் கைவிட்டுப் போனது போல்தான் தெரியும். ஆனால் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் நிதர்சனம் விளங்கும். விழ விழ எழுந்தவர்கள் அவர்கள். கொண்ட இலட்சியத்துக்காக உயிர் கொடுக்கும் புனிதர்கள். தலைவரை நம்புங்கள். மாபெரும் அலையொன்று ஓயாது வீசும்..இழந்த தேசமெல்லாம் மீண்டும் விரைவில் எம்வசமாகும். தமிழீழம் நாளை மலரும். இது நிச்சயம் நிச்சயம் நிச்சயம் தேவன்மணி
-
- 2 replies
- 683 views
-
-
-
ஈழ தமிழர் சர்வதேச சாதனைகள், விளையாட்டு, கல்வி, தொழில்களை, வர்த்தகம், அரசியல் அல்லது வேறு எந்த துறைகளில் உங்கள் அறிவை பகிர்ந்து .......
-
- 2 replies
- 634 views
-
-
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcS5Ku3hGcDWsGkRh9OxvRDAqXIs9brepnYqZLwsPg8ou21bxoJRww பலஸ்தீனப்பகுதியில், தற்போதைய ஐ.நா.செயலாளர் பான் கி மூன் அவர்கள் சென்ற காரை மறித்து, அவர்மீது செருப்புகள் வீசப்பட்டதாக அண்மையில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. பலஸ்தீனமக்கள் மேற்குநாடுகளாலும் ஐ.நா.சபையாலும் வெகுவாக வஞ்சிக்கப்பட்டவர்கள்.எனவே அவர்கள் விரக்தியும் வேதனையும் மிகுந்தவர்களாகச் செயற்படுதல் புரிந்துகொள்ளக்கூடியதே.இதுபோன்றே முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை தொடங்கி இன்றுவரை ஐ.நா.செயலாளரும், அவரின் பணியாளர்களும் ஈழத்தமிழர்கள்பால் காட்டும் பாராமுகமும்,புறக்கணிப்பும் மிகுந்த வருத்தம் தருவதாகும்.அண்மையில், போர்க்குற்றம் சாட்டப்பட்ட சவேந்திரசில்வா ஐ.நா. ஆலோசனைக்குழுவ…
-
- 2 replies
- 592 views
-
-
என் பேனா சிந்திய கண்ணீர்த் துளிகள் கவிதை வரிகளாய் உங்கள் கண் முன்னால் : http://gkanthan.wordpress.com/
-
- 2 replies
- 567 views
-
-
பிரதி மீள் குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரனின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். அண்மையில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த போது கருணா வெளியிட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் நோர்வே அரசாங்கத்திற்கும் இடையிலான தொடர்பு குறித்து வெளியிட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் தெரிவித்துள்ளார். 2002ம் ஆண்டு யுத்த நிறுத்த உடன்படிக்கை அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் நோர்வே அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காக பாரியளவு நிதியை வழங்கியதாக கருணா தெரிவித்தி…
-
- 2 replies
- 478 views
-
-
சர்வதேசமெங்கும் பரந்துவாழும் தமிழர்களே! இங்கே முத்திரையிடப்பட்டிருப்பவை சித்திரங்களல்ல, நம் ஈழ உறவுகளின் குருதி தோய்ந்த சிங்கள இனவெறியரசின் கோரப்பசிக்கு இரையான நம் உறவுகள். கொல்லப்பட்டிருக்கும் பச்சிழங்குழந்தைகளையும், நம் உறவுகளையும் பார்த்த பின்னரும் கூடவா தங்களுக்கு நெஞ்சில் ஈரம் வரவில்லை. சர்வதேசம் என்று கூறி வந்த அனுசரணையாளர்களே!, சமாதானம் என்று கூறிவந்த வல்லரசாளர்களே!, தமிழரைக் கொல்ல ஆயுதங்களை அள்ளி வழங்கி பெருந்தன்மை காட்டி, தங்களது வீரத்தினை ஓர் அப்பாவித் தமிழ் இனம் மீது ஒடுக்கிவிட்டிருக்கும் அறிவியலாளர்களே!, உங்கள் குண்டுகளினாலும், உங்கள் பீரங்கி வேட்டுக்களினாலும் கொல்லப்படுவது பச்சிளம் குழந்தைகள், நாளைய சந்ததியினர், நீங்கள் இன்று வாழ்ந்துவிட்டீர்கள், நாளை அச் சிற…
-
- 2 replies
- 679 views
-
-
அனுமதி கிடைத்ததும் நான் எனது அறிமுகப் படைப்பாக தமிழரின் வீர வரலாற்றை மிகவும் மேலோட்டமாக ஒரு சிறு கட்டுரை வடிவில் தர இருக்கிறேன். இப்படியான கட்டுரைகள் எழுதும் போது எந்தப் பகுதியில் பதியவேண்டும் என்பதை யாராவது அறியத்தருவீர்களா
-
- 2 replies
- 531 views
-
-
-
"ஹி ஹி ஹி ........ஹிஹி..........ஹி........ ஹிஹி..ஹிஹி...ஹிஹி.......ஹி...... சீரிப்புடன் பழக வரலாமா........? crazy dosi....
-
- 2 replies
- 780 views
-
-
மற்றைய பகுதியில் அனுமதி கிடைக்கும் வரை எனது எந்தப் பதிவையும் இங்கே பதியலாமா?
-
- 2 replies
- 644 views
-
-
-
டிஸ்கி: வலையுலகப் பதிவர்களே, வாசகர்களே!! இத்தொடரில், நான் உங்களோடு ஈழத்தமிழும் கலந்து உரையாட வருகின்றேன். ஆரம்பத்தில் இத்தொடரை முழுக்க யாழ்ப்பாணத் தமிழில் எழுதும் எண்ணமிருந்தாலும், வலையுலக வாசகர்களின் புரிதலை முதன்மைப்படுத்தி சாதாரண தமிழினிடையே யாழ்ப்பாணத் தமிழ் கலந்து எழுதுவதாக இருக்கின்றேன். எனினும் மிகவும் பொருத்தமான பிரதிகளை முழுக்க, முழுக்க யாழ்ப்பாணத் தமிழில் எழுதும் எண்ணமும் உண்டு. இனி, யாழ்ப்பாணத் தமிழைக் கொஞ்சம் கேளுங்கோவன்!!! அதென்ன மிச்சச்சொச்சம் எண்டு கேட்காமால் விடுவியளே? இவன் ஏதேனும் சொல்லுறதெண்டால் இப்படிச் சுத்தி வளைச்சுக் கொண்டு, எங்களைச் சாட்டித்தான் வண்டில் விடுவான் போலை கிடக்கு. என்னவோ விட்ற வண்டிலை நேரா விடு தம்பி, வந்திட்டம், இனிக் கேட்ட…
-
- 2 replies
- 530 views
-
-
can any one help to find this eelam song called /நந்த சேன மல்லி /? thank you
-
- 2 replies
- 1.7k views
-
-
பிறப்பது வாழ்வதற்கு தான் பிறப்பவர் என்றோ ஒருநாள் இறப்பார். இது இயற்கை தான்- ஆனால் பிறந்தவர் இறப்பதைப்பற்றி நினைத்து கொண்டு வாழமுடியாது- நீ பிறந்தது உனக்காக அல்ல - பிறருக்காகவே தான் - எனவே! கூடிவாழு! அன்பாய் வாழு! பணிவன்போடு வாழு! இன்பம், சொர்க்கம், உன் உள்ளத்திலும் இல்லத்திலும் வந்து குவியும். அருள் தெய்வேந்திரன் - சுவிஸ்
-
- 2 replies
- 579 views
-
-
தமிழே உங்கிட்ட , "அ" னா- வுக்கு "ஆ" வன்னா இருக்கு "இ" னா- வுக்கு "ஈ" யன்னா இருக்கு "உ" னா- வுக்கு "ஊ" வன்னா இருக்கு "எ" னா- வுக்கு "ஏ" யன்னா இருக்கு "ஒ" னா- வுக்கு "ஓ" வன்னா இருக்கு "ஐ"(அய்) க்கு உங்கிட்ட என்னா இருக்கு ? "ஔ"க்கு உன்கிட்ட என்னா இருக்கு ? "ஃ"க்கு உங்கிட்ட என்னா இருக்கு ? மற்ற இடங்களில் எழுத முடியாததால் இங்கே எனது தமிழ் சார்ந்த சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்கிறேன்.. ------------------------------------------------------------ சொச்ச வாந்தி : மோகன், இப்படி என் கருதுதுக்களை மற்ற இடங்களில் எழுதுவதை தடை செய்து விட்டீர்கள். உங்களுக்கு ஒரு கேள்வி...ஏன் இப்படி தடை செய்றீங்க...மத்த மக்களுக்கு புடிக்கலைன்னா படிக்காம் விட்டுட்டு போக…
-
- 2 replies
- 1.4k views
-
-
அன்பான அங்கத்தவர்களே, தமிழை வாழ வைக்கும் யாழில் , நானும் அன்புடன் வாழ ஆசைப்படலாமா?
-
- 2 replies
- 617 views
-
-
வர்த்தகம், இலங்கைப் பொருட்களின் ஏற்றுமதிக்கான ஒரு சந்தை, வர்த்தக இணையதளம், உருவாக்கி இருக்கின்றீர்களா. இல்லாவிடில், அதனை உருவாக்க முடியுமா. இலங்கை சந்தை என்ற வர்த்தக இணையதளத்தினில், இலங்கையில் உற்பத்தியாகக்கூடிய பொருட்களை பட்டியலிட வேண்டும். உதாரணத்துக்கு: பனை ஓலை விசிறி. தென்னை விளக்குமார். கடலைமிட்டாய் மரப்பாச்சி பொம்மை. நீங்கள் பார்க்கக்கூடிய அனைத்துப் பொருட்களையும் பட்டியலிடுங்கள். அதையும் தவிர, வெளிநாட்டவர்கள், அவர்களுக்கு தேவையான பொருட்களை, கேட்கவும் வாய்ப்பு உண்டு. உதாரணத்துக்கு: சிறிய குடும்பத்துக்கான சமையல் அறைக்குத் தேவையான சாதனங்கள். பழைய காலத்து மாடலில் அமைந்த சாதனங்கள். மின்சாரம் தேவைப்படாத, இயற்கை, மனித சக்தியைக் கொண்டு செயல்படுத்தக…
-
- 2 replies
- 723 views
-