யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
- 1 reply
- 694 views
-
-
யாழ் களம் சும்மா கலக்குதில்ல... அதான் நானும் கலக்குவமெண்டு ...
-
- 7 replies
- 694 views
-
-
-
விமர்சனம் என்றால் என்ன..? இதோ விளக்கம்..! விமர்சனம் என்றால் என்ன ..? என்று கேட்டதற்கு எந்த பதிவரிடம் இருந்தும் பதில் இல்லை..ஏன்..ஏன்..? ஒருவேளை தெரிந்தும் இருக்கலாம்...தெரியாமலும் இருக்கலாம்...நான் என்ன சொல்கிறேன் என்று கூடஒத்தைக்கால் கொக்குவைப் போல காத்திருக்கலாம்...! இதோ என் விளக்கம்..! விமர்சனம் என்பது யார் சொன்னார் என்பதை விட, என்ன சொன்னோம் என்பதே முக்கியமானது. அதாவது சொன்ன கருத்து சரியாக இருக்க வேண்டும். அறிவுப்பூர்வமாக இருக்க வேண்டும்.. பழைய கருத்துக்களுக்குப் பதில் புதிய கருத்தை முன் வைப்பதாக இருக்க வேண்டும்..! கருத்துச் சுதந்திரம் என்றபடி தவறான கருத்தாக இருந்தாலும்... நான் சொன்னது என்பதற்காக முக்கியத்துவம் அளிக்க முடியாது. உரிமை கொண்டாட முடியாது. ஏனென்றால்…
-
- 1 reply
- 693 views
-
-
any body has any idea to send a letter regarding emergency health issue in our home country world health organization.
-
- 0 replies
- 690 views
-
-
அன்பான யாழ் இணையமே நீ வளர்க! வளர்க! ஆண்டுகள் பலவாய் உன்னை நான் பார்க்கிறேன் இப்போது நீ ஆற்றும் சேவை மிகப்பெரியது ஈழமக்கள் உன்னை பார்த்து எல்லாவற்ரையும் தெரிந்து கொள்கிறார்கள் உன்னை பார்ககாமால் நான் தூங்குவதேஇல்லை ஊர்ப்புதினம் எல்லாம் இலவசமாக தருவதற்கு நன்றி எங்களின் இணைய தோழனே நாள் தோறும் நீ வருக! வளர்க! ஏங்கும் இதயங்களுக்கு நீ மருந்து தருகின்றாய் ஐக்கியராச்சிய செய்திகளும் உன்னுள் அடங்கும் ஒவ்வொரு நாளும் புதிதாய் மலர்கின்றாய் ஓடம் போல் கணனியில் ஓடிக் கொண்டிருக்கின்றாய் ஒளவ்வை அழகுத் தமிழ் உனது ஃ உன்னை யார் என்று அறிந்து கொள்ளலாமா நீ இந்திய தமிழனா? அல்லது ஈழத்து தமிழனா? சொல்லிடுவாய் தயவு செய்து அறிந்து கொள்ள ஆவல் அன்புடன் ஜான்சிராணி
-
- 3 replies
- 689 views
-
-
-
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நீண்ட வாதபிரதிவாதங்கள் என்ன செய்வது உங்களோடு போகலாம் என்றால் கொஞ்சம் அவதானமாக தான் இருக்கணும் போலிருக்கு நேற்கொழு என் இன்னொரு தாய்மடி .................வரவேற்ற உறவுகளுக்கு நன்றிகள்
-
- 1 reply
- 688 views
-
-
வணக்கம் கள உறவுகளே, இந்த யாழ் இணையம் ஏன் உங்களுக்கு பிடிக்கும் எண்டு எல்லாரும் ஒருக்கால் சொல்லுவியளே
-
- 1 reply
- 686 views
-
-
யாழ் கள உறுப்பினர்களே என்னை பற்றி சின்ன அறிமுகம் தரலாம் என்று வினளகின்றேன்........... எனது ஊர் யாழ்ப்பாணம்.லண்டனில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக வசிக்கிறேன். தமிழில் ரொம்ப எழுத ஆசை. யாழ் இனணயம் களம் அமைக்கும் என்று கருதுகிறேன் புன்னகை ஒன்றே பொதுமே
-
- 3 replies
- 685 views
-
-
சஞ்சலம் வேண்டாம் புலம்பெயர் உறவுகளே. வெளிப்பார்வைக்கு அனைத்தும் கைவிட்டுப் போனது போல்தான் தெரியும். ஆனால் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் நிதர்சனம் விளங்கும். விழ விழ எழுந்தவர்கள் அவர்கள். கொண்ட இலட்சியத்துக்காக உயிர் கொடுக்கும் புனிதர்கள். தலைவரை நம்புங்கள். மாபெரும் அலையொன்று ஓயாது வீசும்..இழந்த தேசமெல்லாம் மீண்டும் விரைவில் எம்வசமாகும். தமிழீழம் நாளை மலரும். இது நிச்சயம் நிச்சயம் நிச்சயம் தேவன்மணி
-
- 2 replies
- 683 views
-
-
யாழ்கள உறவுகள் அனைவர்க்கும் மீண்டும் "எழுஞாயிறின்" வணக்கங்கள் என்னைப் பற்றிச் சொல்லவேண்டுமெனில், தேடிநிதம் சோறுண்டு, சின்னஞ்சிறிய கதைகள்பேசி, புலம்பெயர் தேசமொன்றில் வாழ்கின்ற பேடியென்பேன் எனைநான். மீண்டுமொருபொழுதிலுதிக்கும்
-
- 4 replies
- 682 views
-
-
-
வணக்கம் புலம்பெயர் உறவுகளே! எமது தேசம் எரிந்து கொண்டிருக்கின்றது. தினம் தினம் எம் உறவுகள் பலிஎடுக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். மழைபோல கொட்டும் எறிகணை விச்சுக்களில் முதியவர்கள் சிறு பிஞ்சுகள் என நூற்றுக்கணக்கில் உயிர்கள் பறிக்கப்படுகின்றன. பாதுகாப்புவலயங்கள் என்று அறிவிக்கப்பட்ட இடங்களிலும், அரச கட்டுப்பாட்டுப்பகுதி வதைமுகாம்களிலும் எம் மக்கள் கொல்லப்படுகின்றனர். தினம் எம்மை வந்தடையும் இச்செய்திகளால் இங்குள்ள எம்மக்கள் கலங்கிப்போய் உள்ளனர். சர்வதேசமும் கண்மூடி மௌனமாக உள்ளது. ஈழத்தமிழ் இனத்தையே பூண்டோடு அளிக்க இந்தியதேசமும் கங்கணம் கட்டி நிற்கின்றது. புலம் பெயர் தேசங்களில் எல்லாம் ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் உண்ணாவிரதங்கள் என எம் உறவுகள் தம் கடமைகளைச்செய்யப் புறப்…
-
- 1 reply
- 680 views
-
-
சர்வதேசமெங்கும் பரந்துவாழும் தமிழர்களே! இங்கே முத்திரையிடப்பட்டிருப்பவை சித்திரங்களல்ல, நம் ஈழ உறவுகளின் குருதி தோய்ந்த சிங்கள இனவெறியரசின் கோரப்பசிக்கு இரையான நம் உறவுகள். கொல்லப்பட்டிருக்கும் பச்சிழங்குழந்தைகளையும், நம் உறவுகளையும் பார்த்த பின்னரும் கூடவா தங்களுக்கு நெஞ்சில் ஈரம் வரவில்லை. சர்வதேசம் என்று கூறி வந்த அனுசரணையாளர்களே!, சமாதானம் என்று கூறிவந்த வல்லரசாளர்களே!, தமிழரைக் கொல்ல ஆயுதங்களை அள்ளி வழங்கி பெருந்தன்மை காட்டி, தங்களது வீரத்தினை ஓர் அப்பாவித் தமிழ் இனம் மீது ஒடுக்கிவிட்டிருக்கும் அறிவியலாளர்களே!, உங்கள் குண்டுகளினாலும், உங்கள் பீரங்கி வேட்டுக்களினாலும் கொல்லப்படுவது பச்சிளம் குழந்தைகள், நாளைய சந்ததியினர், நீங்கள் இன்று வாழ்ந்துவிட்டீர்கள், நாளை அச் சிற…
-
- 2 replies
- 679 views
-
-
கடலின் வருகைக்கு நல்வரவுசொன்ன எல்லாருக்கும் நன்றிகள்!!சுனாமியையும் வரவேற்பீங்களோ..?ஃ? முள்ளிவாய்க்கால்கரையில் முடிவடைந்ததாக யாரும் நினைக்கவேண்டாம்.வரலாறு நிற்காமல்ஓடும் ஒரு பெருநதி.அது முன்னோக்கி மட்டுமே பாயும். நம்பிக்கை கொள்வோம்!!அதுவே இப்போதைய எம் பெருஆயுதம்!!!! -வல்வைக்கடல்-
-
- 3 replies
- 678 views
-
-
-
வலி. வடக்கு, வலி.கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் தமிழ் மக்களின் 6 ஆயிரத்து 381 ஏக்கர் உறுதிக் காணிகள் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளன. இதற்கான உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் நேற்று ஒட்டப்பட்டுள்ளன. யாழ்.மாவட்டக் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் அலுவலகத்தினால், காணி சுவீகரிப்பு அதிகாரி ஆ.சிவசுவாமியின் கையொப்பத்துடன், காணி எடுத்தல் சட்டத்தின் (அத் 460) 2 ஆம் பிரிவின் கீழான அறிவித்தல் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. காலை 8.30 மணியளவில் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திலிருந்து புறப்பட்ட கிராம சேவையாளர்கள் மற்றும் பட்டதாரி பயிலுநர்கள், மாவிட்டபுரம் சந்திக்கு அண்மையிலுள்ள உயர்பாதுகாப்பு வலய எல்லையில் வைத்து இராணுவ வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டனர். இவர்கள் காணிகள் ச…
-
- 0 replies
- 674 views
-
-
ஏனக்கு தெரிந்த யமெக்க புது முயற்சி இன்கே இது தேவையோ தெரியாது நான் ஒரு பரியாரி -- வேலை இல்லாதா பரியாரி கனடாவில நான் கன பேரோட சேர்ந்து படிக்கிறனான் அதில் ஒருவர் ஜமெக்க காரன் அவர் சொன்னதில் இருந்து........ கரிபியன் தீவுகளும், வேஸ்ட் இண்டீஸ்ம் ஒன்று இனி அதில ஒன்று தான் நம்ம உசன் பொல்ட்ன்ட, ஜமெக்க அவையளும் நம்மை மாதிரி இன்கீஸ் வெள்ளை துரைமாரால் ஆளாப்பட்டவை தான் சொ கனக்க சிமிலாறிற்ரி இருக்கு எனக்கு இன்கே வேலை இல்லை என்றபடியால் நான் நினைத்தேன், ஜமேக்காவுக்கு போக, அவர்களின் மொழியும் ஆன்கிலம் தான் எண்ட படியால் அப்ப அவர் சொன்னார், என்னை தன்கட அட்கள் ரெட் கர்பெட்டில வரவேற்பினம் எண்டு, ஏன் என்று கேட்டல், அவைக்கு புது அக்சன் (உச்சரிப்பு) கேக்கிற…
-
- 2 replies
- 673 views
-
-
-
களத்தில் புதிதாய் இணைந்து கொண்ட என்னால் அரிச்சுவடியில் மட்டுமே தகவல்களை பதிய முடிகிறது. ஏனைய பகுதிகளில் எழுத முடியவில்லை. தயவு செய்து நிர்வாகிகள் ஏனைய பகுதிகளிலும் என்னை எழுத அனுமதிக்கும் படி கேட்டுக் கொள்கிறென்.
-
- 3 replies
- 672 views
-
-
கருத்துக்கழினை எதிர் பார்க்கின்றேன்!
-
- 2 replies
- 670 views
-
-
வணக்கம், தயவுசெய்து இதை ஊர்புதினத்தில் போடவும், இந்த படங்களை VOTE போட்டு முன்னுக்கு கொண்டுவாருங்கள்!!!, சிங்களவன் Flag பண்ணி அழிக்க முயற்சி செய்யுறான்... ஆனா ஒரு தமிழனும் சிங்கள படங்களை flag பண்ணுறதில்லை...
-
- 0 replies
- 668 views
-
-
-