யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
ஈழத்தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன்: (தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தமிழ்மக்களுக்கு முத்துக்குமரன் அளித்த இறுதி மடல்) தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு: விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை... அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே... வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், …
-
- 1 reply
- 495 views
-
-
I have just joined to this site and tried to reply for some comments but there is a messege displayed that i am not a special memeber to reply for this comments in tis karuththukalam...so how can i able to become a special memeber to reply in the karuththukalam?
-
- 1 reply
- 1.2k views
-
-
-
- 1 reply
- 656 views
-
-
-
பாகிஸ்தானுக்கும் இங்கிலாந்திற்கும் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் லார்ட்ஸில் நேற்று தொடங்கியது. தொடங்கும் முன்னரே 150,000 பவுண்டுகள் தொகைக்கு சூதாட்டம் நடப்பதாக ' நியூஸ் ஆப் தி வேர்ல்டு ' என்ற செய்தித் தாளில் செய்தி வெளியிடப்பட்டது. இது குறித்த விசாரணையில் இறங்கிய ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறை சூதாட்டத்தில் ஈடுபட்ட 35 வயது மதிக்கத்தக்க ஒருவரை சந்தேகத்தின் பேரில் நேற்று கைது செய்தனர். இருப்பினும் நேற்று தொடர்ந்து போட்டிகள் நடைபெற்றன. மேலும் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் , உதவி கேப்டன் உட்பட நான்கு பேர் ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறையால் விசாரிக்கப்பட்டதில் முதல் மூன்று நோ-பால் களுக்காகவே இந்த சூதாட்டம் நடைபெற்றதும் முன்பே பாகிஸ்தான்…
-
- 1 reply
- 593 views
-
-
-
சிங்களம் தனது இறுதி அழித்தொழிப்பிற்கான தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது என்பதன் தார்ப்பரியத்தை விளங்காமல், ஆகக்குறைந்தது எங்களுக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக்கூட அறிந்து கொள்ள முடியாதளவிற்கு நமது மக்கள் துண்டாடப்பட்டிருக்கின்றனர். ஈழத்தில் இருக்கும் தீவிர தமிழ்த் தேசிய ஆதரவு சக்திகள் கூட ஒருவித மனச்சோர்வுடனும் பதட்டத்துடனும் கானப்படுகின்றனர். சில தினங்களுக்கு முன்னர் மூத்த அரசியல் ஆய்வாளரும் எனது நண்பருமான ஒருவருடன் பேசிபோது 'நான் பழைய நாவல்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன் வேறு என்னதான் செய்வது இங்கிருந்து," என்று மிகுந்த மனச் சோர்வுடன் கூறினார். ஈழத்தில் இருக்கும் தமிழ்த் தேசிய சக்திகளின் மனச்சோர்வு இரண்டு நிலைப்பட்டது. மிகுந்த வரலாற்று முக்கி…
-
- 1 reply
- 600 views
-
-
கணிபொறியின் சேமிப்பு திறனின் சிறு அலகு பிட் எனப்படும். பிட் என்ற ஆங்கில வார்த்தை கொஞ்சம் என்ற பொருள் படும். தமிழ்யின் பிட்டு என்ற வார்த்தை இந்த பொருள் ஒட்டியே வருகிறது. ௧. ஒரு பிட்டு மண் கூட தரமாட்டேன் என்கிற வழக்காடல் ௨. பிட்டு என்ற உணவு (ஒரு கை புடி அளவு அரிசி மாவு ) ௩. பிட்டு (பிட்டு கொடு) என்ற வினைசொல் சின்னதா உடைத்து கொடுத்தல் பிட் என்ற ஆங்கில சொல் மூலம் தமிழோ என்று என்னை ஐயம்பட வைத்தது.
-
- 1 reply
- 804 views
-
-
இலங்கையின் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கையானது யாழ் மாணவர்களின் ஒரு சராசரிஉரிமையை பறிக்கும் செயலாகும் " Rights : Things to which you are entitled or allowed; freedoms that are guaranteed. Human Rights: The rights you have simply because you are human." மாணவர் சக்தியை மற்றும் மாணவர்களின் குரலை நசுக்க முயன்றதன் பின் விளைவுகளை மறந்து முட்டாள்தனமானசெயல்களில் ஈடுபட்டுள்ள இந்த இனவாத அரசு மறந்தது என்னவென்றால் வளர்ந்துவரும் தொளில்நுட்பம்.தாயகத்தில் இந்த கொலை வெறி பிடித்து திரியும் இந்த அரசின் செயற்பாடுகள் அவர்களுக்கு மேலும் அனைத்துலகரீதியில் நெருக்கடிகளை சந்திக்கும் நிலையை தாமே தமக்கு ஏற்படுத்தியுள்ளனர். ஏற்கனவே பல்வேறு மனிதஉரிமைகள் பிரச்னைகள…
-
- 1 reply
- 559 views
-
-
வணக்கம் கள உறவுகளே, இந்த யாழ் இணையம் ஏன் உங்களுக்கு பிடிக்கும் எண்டு எல்லாரும் ஒருக்கால் சொல்லுவியளே
-
- 1 reply
- 682 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கும் உத்தேசம் இல்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றாக பட்டியல் படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ரொபர்ட் வூட் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையுத்தரவை நீக்குமாறு அமெரிக்க தமிழ் அமைப்பு விடுத்திருந்த வேண்டுகோள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தடை நீக்குவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக வெளியாகும் செய்திகள் குறித்து தமக்கு எதுவும் தெரியாதென அவர் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்குமாறு அமெரிக்கத் தமிழர் அமைப்பு புதிய ராஜாங்கச் செயல…
-
- 1 reply
- 636 views
-
-
என்னத்தை எழுதி என்ன கண்டம் வாழ்க்கை வெறுத்து விட்டது தோழமைகளே , வாழ்ந்தோம் செத்தோம் என்று இருக்கமுடியல்ல இங்கை சந்தோசமாக கதைக்க கூட யூரோ கொடுத்துதான் யாருடனாவது கதைக்க முடியும் .ஊரில இருந்தம் ராசா மாதிரி இப்ப அங்கயும் போகேலாது . ஆட்களில்லாமல் எங்கையாவது ஒரு தீவு இருக்கிறமாதிரி யாரும் அறிஞ்சா சொல்லுங்கோ .
-
- 1 reply
- 619 views
-
-
உறவுகள் அனைவருக்கும், பொங்கல் புதுவருட வாழ்த்துகள். ஈழத்தில் எம்மக்கள் படும் துன்பமெல்லாம் விலகி தமிழன் வாழ்வில் நிரந்தர விடியல் வர எங்கள் சூரியக்கடவுளை போற்றி வணங்குவோம்.
-
- 1 reply
- 768 views
-
-
என்னே ஒரு இடியப்ப சிக்கல்..... துரோகம், காட்டிக்கொடுத்தல், ஒற்றுமையின்மை, கபட நாடகம், அரசியல் ஆதாயம், பிரந்திய நலன், பிராந்திய பாதுகாப்பு, பிராந்திய பொருளாதார போட்டி, நெருப்பை கக்கும் இனவாதம், போட்டி பொறான்மை அட கடவுளே!!! ஈழப்புரட்சியை போன்றதொரு இடியப்ப சிக்கலை வரலாற்றில் இதுவரை நான் அறியவில்லை....இதுவரை நடந்த உலக மகா உத்தங்களில் கூட இப்படியொரு சிக்கல் இருந்ததாக அறிய முடியவில்லை..... எம்மிடமிருப்பது இமயம் விஞ்சும் இனமானம் தரணி தெறிக்கும் தன்மானம் விண்ணை முட்டும் வீரம் தாகம்.... தணியாத சுதந்திர தாகம் எனவே எம் புலப்போராளி ஒவ்வொருவருக்கும் தேவை...... விவேகத்துடன் கூடிய வேகம் அவதானத்துடன் கூடிய நிதானம் நரிதந்திரத்தை சூறைய…
-
- 1 reply
- 615 views
-
-
-
ஊடகங்கள் தரும் செய்திகளில், நாம் கருத்துக்கள் பதிய தேவையான செய்திகளை தயைகூர்ந்து தெரிவியுங்கள்!!! பல ஊடகங்கள் தன் சுதந்திரத்தை இழந்து பல நாட்கள் ஆகின்றது. ஆகவே, நம் கருத்துக்கனைகள் தான் அவர்கள் தரும் பொய்யான செய்திகளை தவுடுபொடிஆக்கும்.
-
- 1 reply
- 633 views
-
-
விமர்சனம் என்றால் என்ன..? இதோ விளக்கம்..! விமர்சனம் என்றால் என்ன ..? என்று கேட்டதற்கு எந்த பதிவரிடம் இருந்தும் பதில் இல்லை..ஏன்..ஏன்..? ஒருவேளை தெரிந்தும் இருக்கலாம்...தெரியாமலும் இருக்கலாம்...நான் என்ன சொல்கிறேன் என்று கூடஒத்தைக்கால் கொக்குவைப் போல காத்திருக்கலாம்...! இதோ என் விளக்கம்..! விமர்சனம் என்பது யார் சொன்னார் என்பதை விட, என்ன சொன்னோம் என்பதே முக்கியமானது. அதாவது சொன்ன கருத்து சரியாக இருக்க வேண்டும். அறிவுப்பூர்வமாக இருக்க வேண்டும்.. பழைய கருத்துக்களுக்குப் பதில் புதிய கருத்தை முன் வைப்பதாக இருக்க வேண்டும்..! கருத்துச் சுதந்திரம் என்றபடி தவறான கருத்தாக இருந்தாலும்... நான் சொன்னது என்பதற்காக முக்கியத்துவம் அளிக்க முடியாது. உரிமை கொண்டாட முடியாது. ஏனென்றால்…
-
- 1 reply
- 692 views
-
-
Welcome to yarl, I hope that you will have a lot of creative ideas and making OUR dreams
-
- 1 reply
- 631 views
-
-
இன்றைக்கு நாம் எல்லோருமே ஒன்று பட்டு எனி என்ன நடக்க வேணும் எண்டு யோசிக்கனும்.. எதிரி எம்மிடம் இருந்து நிறைய படித்து விட்டான் . எம்மவர் போன்று மாவீரர் தினம் கொண்டாடி அந்த குடுபங்களுக்கு கௌரவம் பண்றான்... வீதிக்கு பெயர் சூட்டி பர்கேறான்... எம்வரகளை எப்படி சொற்ப சந்தொசங்களால் மடக்கலாம் எண்டு கணக்கு போடுறான். நான் மௌனம் சாதித்தால் அவன் எங்களின் தலையில் ஒரு பொய் தீர்வை திணித்து உலகையும் தமிழனையும் எம்டி விடுவான்... எனவே தான் நமது செயல் பாடு தடங்க தடங்க எதிரி எம்மை தலை நிம்ர்வும் விட மாட்டான். புலம் பெயர்த்த உங்களின் பொறுப்பு நிச்சயம் தேவை. யார் எங்க தொடகனுமோ அதை விரைவாக தொடங்கவிடால்.... திரும்பவும் நாம் எதை அப தொடக்கி இருக்கும் எண்டு கருது சொல்வோம். அது சூரியன் இல்ல…
-
- 1 reply
- 621 views
-
-
-
7 juin 2009 ... ஐரோப்பிய ஒன்றியத்தேர்தலில் எம்மவர் பெற்ற வாக்குகள் பற்றிய தகவல்களைத்தர மறந்து விட்டீர்களா? Paris - Jean-Marie Julia 6.558 votes 0,23% London - Ms Jean Jananayagam 50000 votes, ... It was her first election, and... எம்மவர்கள் இந்த ஆண்டுத்தொடக்கத்தில் வாக்காளர் அட்டவனையில் பதியத்தவறிவிட்டர்கள் ஆதலால் தான் இவ்விதமான பெறுபேறுகள்கிடைத்தன. இது எனதாய்வு. இதோ எங்களுக் ஆதரவில்லாதவர்களின் ஆய்வுக்கட்டுரை இங்கே பார்கவும்
-
- 1 reply
- 573 views
-
-
-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து ராயக்கோட்டை செல்லும் வழியில் உள்ள அலேசீபம் தாளேகுளம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பழனி என்ற பழனிசாமி (47). பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர். இன்று காலை 6.20 மணிக்கு இவரது வீட்டிற்கு டாடா சுமோ மற்றும் 3 வாகனங்கள் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 20-க்கும் மேற்பட்டவர்கள் துப்பாக்கி, மற்றும் வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர். அவர்களை பார்த்ததும் பழனி தப்பி ஓடினார்.ஆனால் காரில் வந்த கும்பல் அவரை விரட்டியது. அப்போது கும்பலை சேர்ந்தவர்கள் பழனியை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். ஆனால் குறி தவறி வீட்டின் ஜன்னல்கள் மற்றும் வீடுகளில் குண்டுகள் பட்டது. இதில் ஒரு குண்டு பழனியின் உடலை துளைத்தது. இதனால் நிலை குல…
-
- 1 reply
- 1.1k views
-
-
அனைவருக்கும் பருத்தியனின் அன்பு கலந்த வணக்கங்கள். எனது கருத்துக்களை தங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவும், எம் தாயகக் கடமையை நம்மால் இயன்றவரை தங்களோடு இணைந்து செய்வதற்காகவும் வந்திருக்கின்றேன் இந்த யாழ் இணைய முற்றத்திற்கு. -பருத்தியன்-
-
- 1 reply
- 746 views
-
-
வணக்கம் புலம்பெயர் உறவுகளே! எமது தேசம் எரிந்து கொண்டிருக்கின்றது. தினம் தினம் எம் உறவுகள் பலிஎடுக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். மழைபோல கொட்டும் எறிகணை விச்சுக்களில் முதியவர்கள் சிறு பிஞ்சுகள் என நூற்றுக்கணக்கில் உயிர்கள் பறிக்கப்படுகின்றன. பாதுகாப்புவலயங்கள் என்று அறிவிக்கப்பட்ட இடங்களிலும், அரச கட்டுப்பாட்டுப்பகுதி வதைமுகாம்களிலும் எம் மக்கள் கொல்லப்படுகின்றனர். தினம் எம்மை வந்தடையும் இச்செய்திகளால் இங்குள்ள எம்மக்கள் கலங்கிப்போய் உள்ளனர். சர்வதேசமும் கண்மூடி மௌனமாக உள்ளது. ஈழத்தமிழ் இனத்தையே பூண்டோடு அளிக்க இந்தியதேசமும் கங்கணம் கட்டி நிற்கின்றது. புலம் பெயர் தேசங்களில் எல்லாம் ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் உண்ணாவிரதங்கள் என எம் உறவுகள் தம் கடமைகளைச்செய்யப் புறப்…
-
- 1 reply
- 678 views
-