Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. என் இனிய உலக மக்களுக்கு யாழ் இணையத்தில் இணைந்து தெரிந்தவற்றை பகிர்ந்து தெரியாதவற்றை தெரிந்து அறிவை வளர்க்க வாரீர்... என இன்முகத்துடனும் புன்னகையுடனும் அழைப்பு விடுவது... உங்கள் முற்போக்கு சிந்தனையாளன்...

  2. தயவு செய்து எனது பக்கத்தை திறந்து விடுங்கள், அதாவது உங்கள் அறிவுறுத்தலின் படி அரிச்சுவடியில் மூன்று முறை நான் எழுதியும் இன்னும் என் பக்கத்தை திறந்து விடாத காரணத்தால் தான் கேட்கின்றேன் (நான் யாழ் தளத்தில் முன் அனுபவம் இல்லாதவன்)

  3. http://internationaldesk.blogs.cnn.com/category/i-desk-poll/

    • 1 reply
    • 634 views
  4. குப்பிளான் வடக்கு பொது நூலகத்தில் கணினிகள் திருட்டு!! குப்பிளான் வடக்கில் உள்ள பொது மண்டபத்தில் மூன்று இலட்சம் பெருமதியான ஆறு கணினிகள் நேற்று புதன்கிழமை இரவு இனம்தெரியாதவர்களினால் களவாடப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது....

  5. எமதினிய உறவுகளே வணக்கம். நலம் பற்றி வினவவோ, அன்றி எமது நலம் கூறவோ நான் இங்கு வரவில்லை. அதற்கான தருணத்திலும் நாமில்லை. விழித்ததுமே “நாம் நலம் உமது நலமறிய அவா”. இவ் வினாவிற்கான விடையும் என்றும் மாறுவதில்லை. நலமென்று சும்மா சொல்லி எம்மை நாமே ஏமாற்றுவதை விடுத்து, எம் உள்ளக் குமுறலை உலகிற்கு எடுத்துரைப்போம். எம் மக்கள் மீதான இன அழிப்புப் போரையும், அதை மறைத்துரைக்கும் சிறீ லங்காவின் பொய் முகத்தையும் கிழித்தெறிய, தமிழோடு -தோளோடு தோள் நிற்கும் யாழ் இணையத்தின் தீரமிகு களத்தினிலே என் பங்கையும் சேர்க்கவே நாம் இங்கு வந்துள்ளோம். புனிதமான இந்த இணையப்பகுதியிலே என்னையும் ஒரு போராளியாக இணைத்துக்கொள்ளுங்கள். இதுவும் போர்க்களம், இணையதளப் போர்க் களம் - இங்கும் தாக்கணும், எழுத்…

  6. Started by anus,

    வணக்கம் உறவுகளே வணக்கம் உறவுகளே அடுத்ததாக உண்ணாவிரதம் யாராக இருக்கும்? யாருக்காவது புரியுமா? யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம்....... வேறுயாரும் இல்லை இவர்கள்தன் அவர்கள் மன்மோகன், சோனியா, ராகுல்

  7. ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நீண்ட வாதபிரதிவாதங்கள் என்ன செய்வது உங்களோடு போகலாம் என்றால் கொஞ்சம் அவதானமாக தான் இருக்கணும் போலிருக்கு நேற்கொழு என் இன்னொரு தாய்மடி .................வரவேற்ற உறவுகளுக்கு நன்றிகள்

  8. இலங்கைத்தீவில் இரு தேசங்கள் ! இன அழிப்பு நடைபெற்று 3 ம் ஆண்டை நாம் நினைவு கூரும் இந்நாளில் சிறீலங்கா அரசிற்கு மட்டுமல்ல பயங்கரவாதிகளை அழிக்கிறோம் என்ற போர்வையில் இன அழிப்பில் தீவிர பங்காற்றிய இந்தியா உட்பட மேற்குலகத்திடம் கேட்பதற்காய் நிறைய கேள்விகள் எம்மிடம் இருக்கின்றன. தினமும் புதிது புதிதாய் விடைதெரியாத கேள்விகளை அந்த இன அழிப்பும் தொடரும் இனச்சுத்திகரிப்பும் உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றன. புலிகளை அழித்துவிட்டு தீர்வை தருகிறோம் என்று சொன்னவர்களை காணாமல் போகச்செய்யப்பட்ட 1,46,679 மக்களைத் தேடித்திரிவதுபோல் இவர்களையும் தேடித்திரிய வேண்டியிருக்கிறது. மே 18 இல் நடந்த தமிழ் உயிர்களின் பலியெடுப்புடன் இலங்கைத்தீவில் இன ஐக்கியம், நல்லிணக்கம் என்பதும் அழித்தொழ…

    • 1 reply
    • 537 views
  9. இன்னும் இரு நாட்கள் தான் இருக்கிறது புதிய ஆண்டு பிறக்க இதை நினைத்தவுடன் உங்களுக்கு என்ன தோன்றவேண்டும். புதிய எண்ணங்கள், புதிய திட்டங்கள், புதிய பாதைகள் பிறக்கவேண்டும். நீ நல்லாக வாழவேண்டும், மற்றவரையும் வாழவைக்கவேண்டும் உன் குடும்பத்தை நேசிக்கவேண்டும், நீ உன்னை நேசிக்கவேண்டும், அதன் பின் - உன்னைப்போல் பிறரை நேசிக்கவேண்டும். இந்த நாடு, இந்த உலகம் உனக்காக மட்டுமல்ல, எல்லோருக்காகவும் தான், இந்த வாழ்வு உனக்காக அல்ல, மற்றவர்களுக்காகவும் தான். அது தான் திருமணம் முடிக்கிறாய், பிள்ளை பெறுகிறாய், சந்ததி பெருக்குகிறாய் எலலோருக்கும் இடமுண்டு, வாழ்த்தான் வருகிறார்கள். தனித்து யாரும் வாழமுடியாது. இது உனக்காக மட்டுமல்ல, உலகத்திற்காகவும், உன் புகழ் வாழ, அந்த பிள…

  10. Started by mayavan,

    European Union, Germany,Britain,African National Congress and Norway have called for ceasefire Sri Lanka is ready for ceasefire but what about India...its all in India's hand...Tamil Nadu is on fire we beleive the ceasefire be will be declared soon....Still boldly still louderly we push the IC to stop the war.

  11. உலகின் தென்கோடி நியூசிலாந்து முதல், வடகோடி கனடா வரை பரந்து வாழும் எனதினிய தமிழீழ உறவுகளே, கையினால் எழுதிய நாளாந்த நாட்டின் செய்தியிலிருந்து, தொலைபேசி செய்தியாகி, இன்று இணையத்தின் உச்சியிலே சுற்றி வருகின்றோம். இந்த வாய்ப்பைப் பயன் படுத்தி, நாம் அனைவரும் உலகளாவிய ரீதியில் ஒன்றிணைந்து செயற்படுவோமெனில், எம்விடிவு அண்மிப்பதுறுதி. உங்களனைவரையும் யாழ் இணையத்திலே சந்திப்பதிலே மிக்க மகிழ்ச்சி. இதுவும் போர்க்களம், இணையதளப் போர்க் களம் - இங்கும் தாக்கணும், எழுத்துக் கொண்டு தாக்கணும்

  12. புதிய உறுப்பினர்கள் சேர்வதில் இவ்வளவு சிக்கல் ...?

    • 1 reply
    • 492 views
  13. Started by வளநாடன்,

    புதிய யாழ் உறுப்பினர்களை வரவேற்கிறேன்

  14. Started by prasaanth,

    கா(கூ)ட்டி கொடுக்க நான் துரோகி அல்ல என் தமிழீழமும், என் தாயும் என்னை தவறாக பெற்றெடுக்கவில்லை.

  15. Started by Arivazhakan,

    வணக்கம்

    • 1 reply
    • 505 views
  16. நல்லதே இனிநடக்கும் என நம்புவோமாக.-அது சரி பொக்கற்டோக்குக்கு பிஸ்கற் வாங்குற கடை ஏதும் தெரியுமா???

  17. ஈழப் போரில் சொந்த இனத்தையே காட்டிக் கொடுத்து அரசியல் ஆதாயம் பெற்றவர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள கருணா கோஷ்டி நடத்தும் புத்தாண்டு விழாவில் நடிகை சங்கீதா, நடிகர் ஜீவா, பாடகர் கிரிஷ் பங்கேற்பதாக செய்தி வெளியாகியுள்ளதால், அவர்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நடிகர் ஜீவா, நடிகை சங்கீதா, பின்னணி பாடகர் கிரிஷ் ஆகியோர் பங்கேற்கின்றனர். இதற்காக ஒரிரு தினங்களில்அந்நாட்டுக்கு புறப்பட தயாராகி வந்தனர். இந்த நிலையில் அந்த புத்தாண்டு விழாவில் மூவரும் கலந்து கொள்வதற்கு திடீர் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காரணம், இந்த விழாவை நடத்துவது, ஈழப் போரில் தமிழ்ப் போராளிகள் வீழ்ச்சிக்கு வழிவகுத்து கருணாவும் அவர் கோஷ்டியினரும் என்பதுதான். விடுதலைப் புல…

  18. நான் தான் மு.க, தமிழ் நாட்டின் தலைவலி...

  19. வணக்கம் இங்கு வந்துவிடடேன். வரவேற்று பந்தி வைக்கவும்

    • 1 reply
    • 755 views
  20. தமிழீழப்பிரச்சனைக்கு தீர்வு என்ன? ஓர் விவாதம்!!!! மிகக்குறைந்தளவு அதிகாரங்களைக் கொண்ட 13 வது திருத்தச்சட்டத்தினை அமுலாக்குவற்கு கூட விரும்பாத சிங்கள அரசியல்வாதிகளிடம் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு தீர்வினை எதிர்பார்க்க முடியாது. தொடர்ந்து போராட்த்தை முன்னெடுத்து செல்ல வேண்டும். ஈழமண் முழுவதும் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும் போராட்ட முறைகள் மாற்றப்பட்டு பல வளிகளில் எடுத்துச்செல்லப்படும் என்பதில் ஜயமில்லை. தொடர்ந்து ஈழப்பிரச்சினைக்கு தீர்வு என்று வரும்போது அத்தீர்வானது எவ்வாறு இருக்க வேண்டும் அது தமிழ் மக்களினுடைய அபிலாசைகளை நிறைவேற்றுமா? என்பது தொடர்பாக யாழ் கருத்துக்கள உறவுகளோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். ஆகவே கீழே ஒன்றைத் தெரிவுசெய்வதோடு அதற்கான கார…

  21. Started by Valvai Inthi,

    நாட்டிலிருந்து பொறுமை காக்க சொல்லி இருப்பதால் நாம் பொறுமை காப்பதே நண்று.நல்ல பல செய்திகள் வர போகிரது.நம்புங்கள் புலிகள் நிச்சயம் வெல்வார்கள்.தமிழிழம் மலரும்.

  22. யாழ் இணையத்தளத்தின் நீண்ட கால வாசகனாக இருந்த போதிலும் அதில் ஒரு உறுப்பினராக இருக்கவேண்டும் என்ற எண்ணம் ஏனோ எனக்கு இவ்வளவு காலமும் வரவில்லை. அனால் இப்பொது யாழில் நானும் ஒரு உறுப்பினராகியதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். யாழ் மூலமாக என்னால் முடிந்த தமிழ்ப்பணியாற்றவேண்டுமென்ற

  23. Started by Raj Logan,

    மதிக்குமா தமிழினம் நீ பாடையிலே போகையிலே கருணாநிதி தமிழனைக் காக்கும் தலைவன் நானே உலகத்தமிழருக்கும் தலைவன் நானே அன்று முதல் இன்று வரை தமிழருக்காய் குரல் கொடுக்கும் தலைவனும் நானே தமிழனுக்கு ஒரே ஒரு தலைவன் நானே எட்டப்பன் கூட்டத்தில் தப்பிய விதை அதுவாய் தளிர்த்தது கோடரி காம்பதுவாய் - இன்று தமிழனை அழிப்பதே தலையாய கடமை - என்று தமிழது கொண்டு தமிழன் தலையில் ப+ச்சுற்றி கோடி தமிழர் கொல்லப்பட்டாலும், தீக்குளித்தாலும் நாற்காலி தனை விட்டே கொடுக்க மாட்டேன் செத்தவன் சொத்து என்பெயருக்கே சொந்தமாக்கிடுவேன் நிதியின் மேல் கருணை கொண்டு நீதிக்கு தீ வைத்தவனே நீ வைத்தது தான் நீதியென்று நினைத்தாயோ ஈழத்தமிழருக்கு நல்தீர்வு ஒன்று சோனியா கொடுக்கும்மென்று …

  24. <iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fpakalavan.tv%2Fvideos%2F2530407403928854%2F&show_text=false&width=560" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe> மேல் உள்ள பதிவு HTML iframe code.

    • 0 replies
    • 1.2k views
  25. வீடியோ இணைப்பது தொடர்பாக விபரமாக விளக்கமளிக்கவும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.