யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
வணக்கம் நண்பர்களே... பலநாட்க்களாக கருத்துக்களத்தினை படிப்பதோடு நிறுத்திக்கொண்ட நான் கருத்துக்களத்துடன் இணையவேண்டும் என்றெண்ணி இணைந்துள்ளேன். யாழில் பிறந்து வளர்ந்து உயர்தரப்பரீட்சையின் பின்னர் பல்கலைக்காக மொரட்டுவ பல்கலையில் பயின்று தற்சமயம் அமீரகத்தில் பணிபுரிகிறேன். நம் மண்ணில் நம் உறவுகள் படும் துயரம் ஆற எண்ணி இறைவனை பிரார்த்தித்துக்கொண்டு என் அறிமுகத்தினை நிறைவுசெய்கிறேன். என்னையும் ஏற்று வழிநடத்துங்கள் நண்பர்களே...
-
- 19 replies
- 1.7k views
-
-
-
-
அன்பான நண்பர்களுக்கு மிகவும் தாழ்மையான வணக்கம்கள் . நான் நீண்ட நாட்களுக்கு முன் இணைந்தும் எழுதுவதில் இருந்த சிரமங்களால் வெறும் வாசகராக மட்டும் இருந்து வந்த நான் இன்று google புண்ணியத்தில் மவுனம் கலைக்கிறேன் .எனது கருத்தாடல்களில் ,கருத்துகளில் , ஏதும் தவறுகள் இருப்பின் என்னை திரித்தி அரவணைத்து செல்லுமாறு நிர்வாகிகள் , நண்பர்கள் மற்றும் வாசர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் . இங்கு என்னை கருது எழுத அனுமதித்த நிர்வாகிகளுக்கும் , இனிய தமிழில் கருத்தாட வழி தந்த google க்கும் நன்றி கூறி தொடர்கிறேன் . நன்றி வணக்கம் அன்புடன் கனகர்
-
- 16 replies
- 1k views
-
-
அன்பான யாழ் உள்ளங்களுக்கு, என் இனிய வணக்கம். இதுதான் என் தமிழில் எளுதும் முதல் முயற்சி. தவறு இருந்தால் மன்னிகவும் யாழ் களத்தினை கடந்த 2 வருடங்களாக வாசித்து வருகின்றேன்... ஆனால் இப்பதான் எளுதும் ஆவல் ஏற்படது. பத்திரிகை துறையில் முன் அனுபவம் இருந்தாலும் (சரிநிகர்), நீண்ட நாட்களின் பின் எளுத முயல்வதால், தெளிவு குறைவாக இருந்தால் அதற்கும் மன்னிகவும்......
-
- 16 replies
- 2.4k views
-
-
யுத்தம் இறுதித்தீர்வாகாது என்பதை மீண்டும் வலியுறுத்த வந்திருக்கும் எனது அன்பான வணங்கள் யாழ்கள உறவுகளுக்கு...
-
- 21 replies
- 3.8k views
-
-
அன்பின் இனிய யாழ் கள உறவுகள், இது தான் என் முதல் முயற்சி, தமிழில் எழுதி உரையாடுவது. கடந்த 2 வருசமாக யாழ் வாசிக்கிறேன். ஏழுத்து பிழைகள் வந்தால் மன்னிக்கவும் (எப்படி தமிழில் தலைப்பு இடுவது- நேரிடையாக?)
-
- 20 replies
- 3.1k views
-
-
வணக்கம் உறவுகளே....நான் ஸ்ருதி... உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி.
-
- 24 replies
- 3.5k views
-
-
அன்பு யாழ் இனைய அன்பர்களுக்கு எனது வணக்கங்கள்....!அன்பு யாழ் இனைய அன்பர்களுக்கு எனது வணக்கங்கள்.... ஒர் அழகிய தாமரைத்தடாகத்தினுள் வலம் வந்து, அங்குள்ள மலர்களமலர்களின் தேனையுண்டு களித்திருக்கும் ஒர் வண்டாக நான் மகிழ்ந்திருக்கின்றேன். நான் யாழ் இனையத்தினைச் சுவைக்க காரணமான 'சுண்டல்' அவர்களுக்கும், இணையத்தில் இணைய அணுமதியளித்த வலைஞன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
-
- 9 replies
- 1.9k views
-
-
வணக்கம் யாழ்கள உறவுகளே அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு உங்களுடன் இணைந்து கொள்கிறேன் நன்றி
-
- 26 replies
- 3.7k views
-
-
வணக்கம் யாழ் கள உறவுகளே நான் யாழ் மண்ணில் பிறந்து வளர்ந்தவன். தற்சமயம் பிரித்தானியாவில் அகதியாக வாழ்கின்றேன்.
-
- 19 replies
- 1.7k views
- 1 follower
-
-
அன்புடன் உறவுகளுக்கு வணக்கம்.
-
- 20 replies
- 1.5k views
- 1 follower
-
-
-
வணக்கம் யாழ்கள உறவுகளே !!! உங்கள் அன்பின் தமிழன்பன்------ மிக்க நன்றி மோகன் அண்ணா உங்கள் பணிக்கு, எங்கள் தாய்மொழியாம் தமி
-
- 10 replies
- 1.7k views
-
-
வணக்கம் யாழ்கள உறவுகளே !!! உங்கள் அன்பின் தமிழன்பன்------ மிக்க நன்றி மோகன் அண்ணா உங்கள் பணிக்கு, எங்கள் தாய்மொழியாம் தமிழில் உலகத் தரத்திற்கு நிகராக நீங்கள் ஆற்றிவரும் இந் நற்பணி ........ புலம்பெயர் தமிழ் இளையோர்களாகிய நாம் எம்மால் முடியுமான வரை எமது பண்பாட்டு விழுமியங்களை வளர்க்கும் சிந்தனை துளிகளை எம்மவர்களிடம் வளர்க்கவும் எமது தேசிய ஒருமைப்பாட்டை நிலை நாட்டவும் யாழ் களம் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. யாழில் எமது சிந்தனைத்துளிகளை பகிர,கலந்துரையாட, விவாதிக்க வாய்ப்பளித்தமைக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறி வெகு விரைவில் உங்களை எனது கருத்துக்களுடன் சந்திக்க உள்ளேன். எனது பணிவான வணக்கங்களுடன் விடைபெறுகின்றேன். அன்புடன் தமிழன்பன்.
-
- 17 replies
- 2.1k views
-
-
எனது பெயர் ஸ்னைப்பர். வித்யாசமாக இருக்குதா? தற்போதைக்கு வன்னியில் நான் அப்படித்தான் இருக்கனும்னு ஆசைப்படறேன். தமிழ்நாட்டின் நீலமலை என் பிறப்பிடம். கோவை வளர்ப்பிடம். தமிழுக்காக உயிர் தரும் பக்குவமடைந்த மனமுடையவன். இப்போதைக்கு இவ்வளவுதான் சரிங்களா?
-
- 30 replies
- 2.7k views
-
-
அன்பான வணக்கங்கள். தமிழ் மீது கொண்ட பற்றால் என்னை யாழ் தளத்தில் மகிழ்வுடன் இணைத்துக் கொள்கிறேன். என்னை உங்களில் ஒருவராய் ஏற்றுக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. என்றும் அன்புடன், தேவப்பிரியா
-
- 14 replies
- 2.6k views
-
-
நான் வந்தவுடனே வரவேற்பு பதிவை வைக்காமல் என் கருத்தை தெரிவிக்க தொடங்கி விட்டேன். மன்னிக்கவும்.. யாழ் குடும்பத்தில் இணைவதில் மகிழ்கிறேன் அன்புறவுகளே! கீழேயுள்ள என் பதிப்பிலுள்ள ஒரு யோசனையை பற்றிய உங்கள் கருத்தினையும் ஆலோசனையையும் முன்வைக்க வேண்டுகிறேன். http://www.yarl.com/forum3/index.php?showtopic=16596 நன்றி திருக்குரு
-
- 10 replies
- 1.6k views
-
-
அன்புள்ளம் கொண்டோரே..! நலம்தானே..? என் பெயர் ராஜா... ஊர் திருச்சி.. என்னையும் உங்கள் உறவாக ஏற்பீர்கள் தானே..?..?[si]
-
- 33 replies
- 4.2k views
-
-
அப்ப நான் திரும்பி வரட்டே? இங்கால ஒருத்தர் அடிக்கடி என் பெயரை கூப்பிட்டு களைச்சுப் போட்டார் அப்ப நான் திரும்பி வரட்டே சீமான் மண்ணை திருப்பி கவ்வ போறார் அப்ப நான் திரும்பி வரட்டே மட்டுக்கள் என்னை இப்பதான் மீண்டும் திறந்து விட்டுள்ளார்கள் அப்ப நான் திரும்பி வரட்டே சீமான் டெப்பாசிட் இழக்கும் காட்சி இனி வரப் போகுது அதில் ஒரு வடைமாலை போடவும் போறன் அப்ப நான் திரும்பி வரட்டே
-
- 6 replies
- 1.3k views
-
-
பூமிக்கு வந்தனம் வந்தனம் சாமிக்கு வந்தனம் வந்தனம் வீட்டுக்கு வந்தனம் வந்தனம் பூசைக்கு வந்தனம் வந்தனம் நாட்டுக்கு வந்தனம் வந்தனம் யாழ்களத்துக்கும் வந்தனம் வந்தனம் வந்தனம் வந்தனம்
-
- 15 replies
- 895 views
-
-
-
அமரன் சரங்களைத் தொடுப்பதில் சளைக்காதவன். தொடுக்கும் சரங்கள் கொடுக்கும் தோல்விகளால் பகைமை புகைந்ததில் தோல்வியை தோளேந்தி மனங்களை வெல்ல முயல்பவன். இந்தப் பழையவனின் புதிய உதய கரணியம் இப்போது புரிந்திருக்குமே! தர்க்க சர்ப்பங்கள் நெளிந்தும் வளைந்தும் கால்களிடை சென்றாலும் சலனம் அடக்கி சமுதாயம் நோக்கி நடைபோடுவதில் அலாதி பிரியம் எனக்கு. அதற்காகவும் எனக்காவும் எழுதுவதே என் பொழுதுபோக்கு. அந்தப் பொழுதில் இனிமையை கலக்க உதவுங்கள். அன்பன் -அமரன்
-
- 24 replies
- 2.9k views
-
-
வணக்கம் இணைய தளத்தில் இணைவது இதுவே முதல் முறை அமுதினி 5 வருட கருவாக… பூர்வீகம் - தமிழகம் இருப்பு - குவைத்
-
- 15 replies
- 1.8k views
-
-
சரத் பொன்சேக்கா ஒரு திறமையான இராணுவ அதிகாரியுமல்ல தரமான அரசியல்வாதியுமல்ல. ஆனால் இருதுறையிலும் அவர் பிரபலம் அடைந்துள்ளார். இலங்கைப் குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதான வேட்பாளராக ஒரு அரசியல்வாதி போட்டியிடுவது ஒரு சாதாரணமானவரால் முடியாது ஆனாலும் சரத் அதைச் சாதித்தார். பாரதப் போரில் அபிமன்யுவை சக்கரவியூகத்திற்குள் வைத்துக் பலர் சூழ்ந்து கொன்றது போல தமிழ்த் தேசிய விடுதலைப் போரை பன்னாட்டுச் சதியாளர்களுடன் கூடி மழுங்கடித்ததால் சிறந்த படைத்துறை அதிகாரி என்று பெயர் எடுத்தவர் சரத் பொன்சேக்கா. சரத் பொன்சேக்கா நாட்டை விட்டுச் செல்லாத படி சகல ஏற்பாடுகளும் இரகசியமாக செய்யப் பட்டுள்ளது. அவர் எப்போதும் கைது செய்யப் படலாம். இபோது அவருக்கு ஆதரவானவர்கள் "வடிகட்டப்" படுகிறார்கள். …
-
- 4 replies
- 736 views
-