யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
வணக்கம் விடயங்களை அம்பலப்படுத அம்பலம் வந்திருக்கிறேன். என்னையும் வரவேற்று சேர்ப்பீர்களா.
-
- 24 replies
- 2.8k views
-
-
வணக்கம் அன்பு நெஞ்சங்களே... உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி எனக்கும் ஒரு இடம் தாங்கோவன் நானும் கொஞ்சம் குந்தி இருக்க... காலம் கெட்டுக் கிடக்குது யாழ் பங்கர் உள்ள இருந்தா பாதுகாப்பும் தானே,,,, வெளி நடப்பும் தெரியும்... நல்ல நண்பர் என்னும் வைத்தியர்கள் இருக்கின்ற போது காயம் பட்டாலும் கவலை இல்லை... அன்பு என்னும் மருந்து ஏத்துவியல் தானே? அப்ப நானும் ஒரு வைத்தியர் தான் ஹிஹிஹிஹி ... சரி பெட்டார்களே என்ன மாதிரி எண்டு சொல்லுங்கோவன் ...ஏதும் நல்லது கெட்டது எண்டா வீட்டுப் பக்கமும் வந்து போங்கோ...புதுசா குடி வந்தன் எண்டு மூஞ்சையை விழிச்சு விழிச்சுப் பாக்காதையுங்கோ... .... இப்படித்தான் இடம் பெயர்ந்து போன போன இடமெல்லாம் என்னை முழுசி முழுசிப் பார்த்து முகம் முழுக்…
-
- 33 replies
- 3.1k views
-
-
அம்மா நான் புறப்படுகினறேன் ஏனெனில் நான் இலக்குவைக்கப்பட்டுள்ளேன் ஆகையால் அம்மா நான் புறப்படுகினறேன் நூன் அறிந்து எவ்வித குற்றமும் நூன் எவருக்கும் புரியவில்லை துமிழனாய் பிறந்தததிற்காக நான் தாய் மண்ணை விட்டு அகல்கின்றேன் தொலைபேசி ஊடாகவாவது அம்மா என நான் அழைக்கவேண்டும் மகனே என நீ அழைக்கவேண்டும் அதற்காக நான் உயிரோடு இருக்க வேண்டும் ஆகையால் தமிழ் மண்ணை விட்டு அகல்கின்றேன் கொலை வெறியர்களின் குண்டுகளுக்கு தப்ப என் உடல் வீதியில் சரிவதை தடுக்க இனம்தெரியாதவர்களின் இரைக்கு தப்ப உன் விழி நீர் கசிவதை தடுக்க நான் உன்னை விட்டு அகல்கின்றேன் வேதனைதான் வேறு வழியில்லை சோதனைதான் தாங்கித்தான் தீரவேண்டும் துன்பம்தான் என் மனம் தயாராக உள்ளது வலிகளே வாழக்க…
-
- 0 replies
- 746 views
-
-
பெண்கள் அரசியல் அறிவை எப்படி வளர்க்கலாம், மேலும் அதிகமாக ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த தலைப்பை ஆரம்பித்தேன். தயவு செய்து உங்கள் கருத்துகளை வையுங்கள்.
-
- 20 replies
- 1.6k views
-
-
unarvukalal inanthirukum uravukal anaivarukum vanakam .nan sangiliyan,neenda kala yarl vasahan.aanal, yarlil ezutha vendum enra aavalil, nulainthirukum ilaiyavan.enn thaayaha nadapukalai udnarinthukolla, thediya valaiyamaippukalul, enn muthal theriyu yarl inaiyam.ennai pattiya mulu vibarangalaiyum thara pathuhappu nilamai idam tharamaiyal, "thayahathilirunthu sangiliyan" enpathu maddume ippothaiku solla muditha vaarthai.niraiya vidayathanangal patti,ungal anavarudanum pahirnthu kolla aasaiyudan vantha enaku, unkal anaivarathum, aatharavu kidaikum enra nampikaiyodu ippothu vidai perukiren.Nanri. தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா
-
- 31 replies
- 4.1k views
-
-
-
யாழ் கள உறவுகள் அனைவருக்கும் அருந்தாவின் வணக்கங்கள். பல காலமாய் களத்தின் வாசகியாய் மட்டும் இருந்த நான் இன்று முதலில் உங்களில் ஒருத்தாய் பங்காளியாய் மாற விழைகிறேன். இன்முகம் காட்டி என்னை இணைத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். அருந்தா
-
- 21 replies
- 1.6k views
-
-
தமிழிலே கருத்துக்களைப் பரிமாற இது ஒரு அருமையான தளம். இந்த இணையத்தளத்தை உருவாக்கிப் பராமரிப்பவருக்கு எனது நன்றிகளும் பாராட்டுக்களும்.
-
- 15 replies
- 1.1k views
-
-
யாழ் இணையம் பற்பல உண்மை செய்திகளை, சர்வதேச அளவில் வெளி வராத பல முடிச்சுகளை அவிழ்க்கும் செய்திகளை தரும் மட்டற்ற பணியை செய்கிறது. இதுவே யாழ் இணையத்தின் வெற்றியாகும்.
-
- 0 replies
- 458 views
-
-
yarl kala uravukale enaiyum serthu kollumngkal nanry vannakamudan nillamathy
-
- 22 replies
- 3k views
- 1 follower
-
-
சிறிலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை கவனமாக ஆராய்ந்து வருவதாக ஐ.நா கூறியிருந்த போதும், கடந்த ஒரு வாரமாகியும் எந்தக் கருத்தையும் வெளியிடாமல் ஐ.நா மெளனமாக இருப்பதாக இன்னர்சிற்றி பிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தநிலையில், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பொறுப்புக்கூறுவதற்கான ஏற்பாடுகள் இல்லை என்று விமர்சனம் செய்யும் அரசசார்பற்ற நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக சிறிலங்கா அரசாங்கம் எச்சரித்துள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் இந்த அறிவிப்புத் தொடர்பாகவும், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக ஐ.நா எந்தக் கருத்தையும் வெளியிடாதிருப்பது குறித்தும் ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெஸ்ர்க்கியிடம் இன்னர்சிற்றி பிரஸ் கேள்வி …
-
- 0 replies
- 414 views
-
-
உலகெங்கும் வேர் பரப்பி வாழும் என் தமிழ் உறவுகளுக்கு வணக்கம் என்னையும் இந்தக் குடும்பத்தில் சேர்த்துக் கொள்வீர்கள் என நம்புகின்றேன்
-
- 21 replies
- 1.6k views
-
-
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. தமிழர்கள் நாம். மெத்த சரிதானுங்கோ. உந்த மேல்காணும் குறளினை யார் தவாறாது மொழிபெயர்த்து வள்ளுவன் உண்மையின் என்ன தான் நினைத்தான் உப்பிடி நினைத்து எழுத என்று யாரும் தங்கள் அனுபவ வாயிலாக இந்த ஆச்சியின் பள்ளிக்கூடத்த்து மாணார்கர்களுக்கு சொன்னால் ஆச்சியும் தன் அனுபவத்தினை தரும். ஆச்சி புத்தகம் பார்த்தெல்லாம் பதில் சொல்லுவதேயில்லை. வாழ்க்கை அன்பவம் அது என் வழிகாட்டி என்ற எம் தேசிய தலைவரின் சில பொன்னான மொழிகளின் மேல் கவர்ந்த இன்னுமொரு ஆச்சி. ஆகவே சுருக் சுருக் எண்டு எழுதோணும் கண்டீயளே. இப்ப உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டா என்ட செல்ல குஞ்சுகள், ஈழதமிழர்களுக்கு இருந்த அபரீதமான நம்பிக்கையும் அழிஞ்சுபோச்…
-
- 0 replies
- 490 views
-
-
அறிமுகமாகாமல் நான் ஆமீ அட்டித்த குண்டில் அம்மாவின் கருவறையோடு நானும் அஷ்தியானவன் அம்மாவின் கல்லறைக்குள் அறிமுகமாகாமல் நான்
-
- 0 replies
- 622 views
-
-
-
வணக்கம்! நான் தமிழ் சிறி.என்னை வரவேட்பீர்க்ளா?
-
- 102 replies
- 15.1k views
- 1 follower
-
-
-
-
-
-
-
-
-
அன்புள்ள யாழ் கள உறவுகளுக்கு வணக்கம். யாழ் களத்தில் அறிமுகப் பகுதியைத் தேடிக்களைத்த பிறகு, அறிமுகம் ஆகாமலே எனது பதிவு ஒன்றைப் பதிந்து விட்டேன். அது ' பண்பாடு' என்னும் கவிதை. அதைப் பரவாயில்லை என்று கள உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தது மனத்துக்கு ஒரு புதிய பலத்தைத் தருகின்றது. அத்துடன் அறிமுகப் பகுதியில் என்னை அறிமுகப்படுத்தும் படி அன்பான வேண்டுகோளும் விடுக்கப்பட்டது.என்னைப் பற்றிச் சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை. மாணவனாக இருந்த காலங்களில் தமிழ் மொழியில் நல்ல ஆர்வம் இருந்தது. டொமினிக் ஜீவா,சு.வில்வரெத்தினம்,மு.தளையசிங்கம், வ.ஐ .ச.ஜெயபாலன் .ஆகியோரின் படைப்புக்களினால் மிகவும் கவரப்பட்டேன். ஆனால் எமது கல்லூரியில் கணிதம் அல்லது விஞ்ஜானம் படிக்காது போனால், ஏதோ 'தலை கழண்ட க…
-
- 25 replies
- 3k views
- 1 follower
-
-