யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
நான் அண்மையில் யாழில் இணைந்துகொண்டேன் ஆனால் தினமும் நான் பார்க்கின்றேன் புதிதாக வருகிறவர்கள் எல்லாம் கருத்துக்கள உறுப்பினர்களாக்கப்பட்டு பல பகுதிகளிலும் எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் நான் இன்னும் புதிய உறுப்பினர் பகுதியிலேயே இருக்கிறேன், என்னால் எங்கும் எழுத முடியவில்லை. நான் மற்றப் பகுதிகளிலும் எழுதுவதென்னால் என்ன செய்ய வேண்டும். யாராவது தெரிந்தால் சொல்லுங்கள். நன்றி நாட்டான்
-
- 3 replies
- 840 views
-
-
Network Error (dns_server_failure) Your request could not be processed because an error occurred contacting the DNS server. The DNS server may be temporarily unavailable, or there could be a network problem. For assistance, contact Customer Support. சாமி...! எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!! இன்று காலையில் பலமுறை "யாழை" அணுகியபோது இம்மாதிரி செய்தி வந்து கடுப்பேத்துகிறது...! இது எனக்கு மட்டுமா? இல்லை, இங்கே இருக்குற அனைவருக்குமா? எனக்கு மட்டுமேயெனில், ஏஞ்சாமி இந்த வஞ்சகம்? ம்ம்ம்...எனக்கிந்த உண்மை தெரிஞ்சாகனும்!!!
-
- 7 replies
- 1.5k views
- 1 follower
-
-
யாழ் களத்தின் மற்ற பகுதிகளில் எனது கருத்துகளை எழுத எப்போது அனுமதி கிடைக்கும்? 6 கருத்துகள் ஏற்கனவே எழுதியாகிவிட்டது. நன்றி
-
- 4 replies
- 860 views
-
-
வணக்கம் உறவுகளே, நான் யாழுக்கு வரமுயற்சிக்கும்போது, அடிக்கடி www.wsearch.com என்ற பக்கத்திற்குச் செல்கிறது. இது கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்துகொண்டிருக்கிறது. சிலநேரங்களில் அந்நாள் முழுவதும்கூட யாழுக்குள் செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது. ஆனால், வேலைத்தளத்திலோ அல்லது வேறொரு கணனியிலோ எனக்கு இந்தப் பிரச்சனை வரவில்லை. யாராவது செற்றிங்கில் ஏதாவது மாற்றவேண்டுமா அல்லது எப்படி நிவர்த்தி செய்வது என்பதைக் கூறமுடியுமா? நான் இன்ரநெற் எக்ஸ்புளோறர் 8 உபயோகிக்கிறேன். ஆனால், இந்தப் பிரச்சனை நான் எக்ஸ்புளோறர் 7 உபயோகப்படுத்தும்போதும் இருந்தது.
-
- 8 replies
- 1.2k views
-
-
"கருத்துக்களம் தொடர்பான உதவிகள்" அருமையாக உள்ளது என்போன்ற பழைய களநண்பர்களுக்கும் கூட நன்றி http://blog.yarl.com/registration
-
- 0 replies
- 708 views
-
-
கடந்த வெள்ளி இரவு 9.10 மணிக்கு யாழ் இணைய வழங்கியில் ஏற்பட்ட / ஏற்படுத்தப்பட்ட கோளாறினால் இணைய வழங்கி முற்றாகச் செயலிழந்து போனது. செயலிழந்து போனதில் இருந்து தளத்தினை மீள உடன் இயக்குவதற்கு பல முயற்சிகள் மேற்கொண்டிருந்தோம். உடனடியாக தளத்தினை மீளக் கொண்டுவருவதற்கு இணைய வழங்கி வழங்குநர்கள் பெருமளவு பணத்தினை செலுத்த வேண்டியதனைச் சுட்டிக்காட்டியமையினால் அந்த வழிமுறையைக் கைவிட்டோம். ஒரு சிறு தொகைப்பணத்தினைச் செலுத்துவதாக வாக்களித்த பின்னர் பழுதடைந்த இணைய வழங்கியை அவர்கள் திருத்திஅதில் இருந்து அனைத்து தரவுகளையும் / கோப்புகளைத் தரவிறக்கம் செய்வதற்கு தற்காலிக வழி செய்து கொடுத்தார்கள். இணைய வழங்கியில் நிறுவப்பட்டிருந்த os system இனைப் பாவிக்க முடியாது என்றும் மீளவும் அனைத்த…
-
- 5 replies
- 1.2k views
-
-
-
வணக்கம் எனக்கு யாழில் எப்படி படங்கள் இணைப்பது விடியோ இணைப்பது இது பற்றி தெரிய வில்லை.. நானும் பல முறை முயற்சி பண்ணினேன் முடிய வில்லை.. யாருக்கும் தெரிந்தால் சொல்லுங்கள்.. நன்றி
-
- 3 replies
- 939 views
-
-
என் அன்பு யாழை காணாமல் துடி துடித்துவேட்டேன். நன்றி மோகன் அண்ணா , அவரின் குழுவினர்க்கும் .
-
- 4 replies
- 1.1k views
-
-
ஜேர்மனியில்(கிறீபீல்ட் நகரத்தில்) காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எல்லா கடைகளுக்கும் சென்று பணம் சேர்க்கிறார்கள். அப்போது ஒருவருடன் கதைக்கும் போது சொன்னார். நாங்கள் பல பிரிவாக பிரிந்து ஜேர்மனியின் வடமேற்கு மாகாணம் முழுவதும் ஒவ்வொருவரும் 200 குழந்தைகளை பராமரிக்க என்று சொல்லி அவர்களின் புகைப்படத்தைக் காட்டி பணம் சேகரிக்கிறோம் என்று இவர்கள் சொன்னார்கள் நாம் தனிய ஒரு இன மக்களிடம் வாங்காமல் எல்லோரிடமும் வாங்கிறோம் என்று. இதே வழியை நாமும் பின்பற்றினால் என்ன? நாங்களும் தமிழரிடம் மட்டுமன்றி எல்லோருடனும் கதைத்தால் பணம் சேராவிடினும் இது ஒரு பிரச்சார யுக்தியாக அமையும். இதில் என்ன முக்கியமான விடயம் என்றால் பல வெளிநாட்டவரிற்கு இலங்கை என்றால் எங்கை இருக்கு என்று தெரியாது ப…
-
- 0 replies
- 630 views
-
-
எனக்கு யாரவது தயவு செய்து உதவி செய்யுங்களேன்? கருத்துகளத்தில் பதிவுகளை முழுமையாக படிக்க முடியவில்லை.முதலாவது நபர் எழுதிய கருத்தினை படித்த பின் அதற்கு கீழ் new topic என வருகிறது.
-
- 4 replies
- 1.1k views
-
-
-
யாரவது உதவி செய்யுங்கள் எனது நண்பர் ஒருவர் மலேசியாவில் இருக்கிறார் அவர் மலேசியதமிழர் கடந்தவாரம் என்னுடன் கதைக்கும் போது இலங்கை ஏன் இப்படி தமிழ்ஆட்கள கொல்லுறாங்க???? இதற்கு எனது அறிக்கெட்டியவரை விளக்கினேன்....ஆனால் இப் இனப்பிரச்சனையின் ஆரம்பம் பற்றிய விளக்கம் இல்லை யாராவது உதவுங்கள் உதரணமாக மக்கள் தொலைக்காட்சியில் "ஈழம் நேற்றும் இன்றும்" தொடரின் எழுத்தும் வடிவம் இருந்தால் தந்துதவுங்கள்....
-
- 3 replies
- 1.1k views
-
-
அது சரி யாழுக்கு என்ன நடக்குது. ஒவ்வொரு வார இறுதி நாட்களில் யாழ்.காம் வேலை செய்வது இல்லை .செர்வேரில் எதாவது பிரச்சனையா ? அல்லது என்னது கணனியில் எதாவது கோளாரா ?
-
- 0 replies
- 806 views
-
-
வணக்கம் உறவுகளே நான் புதியவன், ஒரு சிறுகதையை பதிக்கலாம் என்று கதை பகுதியை திறந்தேன், ஆனால் என்னால் புதிய திரியை தொடங்க முடியவில்லை, மூத்தவர்கள் என்னுடைய சந்தேகத்தை தீர்த்து வைக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி
-
- 1 reply
- 958 views
-
-
நிர்வாகத்திடம் வேண்டுகோள்: என்னுடைய திரி ஒன்றிலும் கேட்டு, தனி மடலிலும் கேட்டு, கேட்க கூடிய எல்லா விதங்களிலும் கேட்டுவிட்டு இப்போது இங்கும் யாழ் நிர்வாகத்தினை நோக்கி கேட்கின்றேன் சிங்களவர்களினதும், பேரினவாத அரசின் இனவழிப்புக்கு துணை போகின்றவர்களினதும் கருத்தியல் போரை எதிர் கொள்ள ஒரு திரியை அல்லது களத்தினை ஒதுக்க முடியுமா? பல இணைய தொலைக்காட்சி ஊடகங்களில் எம் மீதான ஆதரவு / எதிர்ப்பு ஆக்கங்கள் பிரச்சாரங்கள் இடம் பெறுகின்றன. அவற்றை தகுந்த விதத்தில் சிங்களவர்கள் எதிர் கொள்கின்றனர். அழிபட்டுக் கொண்டு இருக்கும் நாம் அவர்களிலும் மேலாக அதி தீவிரமாக எதிர்வினை ஆற்ற வேண்டிய தேவை உள்ளது. அவ்வாறு இடம் பெறும் விவாதங்களின் இணைப்பினை publish பண்ண ஒரு பகுதி ஒதுக்க முடியுமா? அல…
-
- 14 replies
- 1.4k views
-
-
யாழிலும் வேறு சில தமிழ் இணையத்தளங்களிலும் விகடன், குமுதம் போன்ற வாராந்த சஞ்சிகைகளுக்குரிய கட்டண வலைத் தளங்களில் இருக்கும் எம் சார்பான கட்டுரைகளை வெட்டி ஒட்டுவது சரியான நடவடிக்கையா? இதனை நானும் செய்துள்ளேன்... ஆனால் நாம் இப்படி செய்யும் போது, அவ் சஞ்சிகைகள் எமக்கான் ஆதரவு கட்டுரைகளை தம் வியாபாரம் பாதிக்குது என்று நிறுத்தி விடும் அபாயம் இல்லையா? யாழ் கள உறுப்பினர்களும் நிர்வாகமும் இது பற்றி என்ன நினைக்கின்றது?
-
- 1 reply
- 744 views
-
-
திண்ணையில் "செய்தியை "அப்படியே இணைக்கலாமா ? ? ஒரு கேள்வி ? உங்கள் கருத்து வரவேற்கபடுகின்றன?
-
- 3 replies
- 972 views
-
-
வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. ...........கடந்து மீண்டும் ......... வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!
-
- 30 replies
- 3.2k views
- 1 follower
-
-
சில தலைப்புகள் .... சில தகவல்கள் இங்கு எமது அதிகப்பிரசங்கித்தனத்தை வெளிக்காட்ட இங்கு இணைக்கப்படுவதில்லை. அவை சில அழுத்தங்களை கொடுப்பதற்கே. யாழ்கள உறவுகளே, தயவு செய்து உதவி செய்யா விடினும் உபத்திரம் செய்யாதீர்கள்.
-
- 2 replies
- 1.7k views
-
-
கருத்து களத்தில் எழுதும் போது முதலாவது நபர் எழுதிய கருத்தை மட்டுமே வாசிக்க கூடியதாக உள்ளது மற்றவர்களின் கருத்தை வாசிக்க முடியாமல் உள்ளது எனக்கு மட்டும் தான் அப்படி தோன்றுகிறதா அல்லது வேறு யாருக்காவது அப்படி தெரிகிறதா?
-
- 2 replies
- 858 views
-
-
அன்பான உறவுகளுக்கு, மோதல்கள் நடைபெறுவதாக அறியப்படுகிற செய்தி ஓரளவு உறுதிப்படுத்தப்படக் கூடியதாக இருப்பினும், மேலதிக விபரங்களோ அல்லது இழப்பு விபரங்களோ எதுவும் நம்பத்தகுந்த மூலங்களிலிருந்து பெறப்படவில்லை. "கல்மடுக்குளம் கட்டுடைப்பு - சிறிலங்கா இராணுவம் விடுதலைப்புலிகள் மோதல்" என்கிற இந்தத் தலைப்பின் கீழ் எழுதப்படும் கருத்துக்கள் யாவும் கருத்துக்கள உறுப்பினர்களின் தனிப்பட்ட கருத்துக்களாகவோ, வாய்வழி பகிரப்பட்ட தகவல்களாகவோ, சில தமிழ் ஊடகங்களின் வழி வெளிவந்த உறுதிப்படுத்தப்படாத செய்திகளாகவோ தான் இருக்கின்றன. இவற்றின் உண்மைத்தன்மையை எம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை. ஊரில் தொலைத் தொடர்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. அதனால் உறுதியான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முட…
-
- 4 replies
- 6.7k views
-
-
ஊர்ப்புதினம் பகுதியில் மக்களின் அவலங்கள் தொடர்பான விடயங்களை இணைக்க புதிய பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஆதலால் மக்கள் அவலங்கள் தொடர்பான அனைத்துச் செய்திகளையும் இனிமேல் அதனுள் இணையுங்கள். இந்தப் பிரிவே யாழ் முகப்பில் முதன்மையாகக் காண்பிக்கும். http://www.yarl.com/forum3/index.php?showforum=144
-
- 0 replies
- 685 views
-
-
அன்பான உறவுகளே! தேவையில்லாத வதந்திகளைப் பரப்பி எம் மக்களைப் போராட்டப் பாதையிலிருந்து திசைதிருப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டாம் என்று வேண்டுகிறோம். வதந்திகள் மூலம் எதிரியின் செய்ற்பாடுகளுக்கு நாமும் துணை போவதாக அமைந்துவிடும் அல்லவா? ஏமாற்றம் என்பது யாராலும் தாங்க முடியாத ஒன்று. ஏற்கனவே துன்பப்பட்டிருக்கும் மக்களுக்கு இப்படியான செய்திகள் பெரும் உத்வேகத்தைக் கொடுக்கக் கூடியது ஆனால் அச் செய்தி பொய்யானது என்னும் போது அந்த மனங்கள் எந்தளவுக்கு வேதனைப்படும் என்பதை ஒரு கணம் சிந்திப்போம். வெந்த புண்ணில் வேல் பாச்சுவது போலாகி விடுமே. மழைக்காக காத்திருக்கும் பயிர் நிலத்திற்கு மழை முகில்கள் ஒன்றாக சேர்ந்துவிட்டு கலையும் போது ஏற்படும் தவிப்பும், நீண்ட நாட்களாக உணவின்றி …
-
- 1 reply
- 622 views
-
-
யாழ் கள கருத்தாடல்களில் தேவையற்ற வார்தை பிரயோகங்கள் அநாகரிகமான அருவருப்பு ஊட்டும் வார்த்தைகளும் சில உறவுகளால் பாவிக்கப்படுகின்றன. ஒற்றுமையினை சிதைக்கும் வகையில் சாதி மத இன பிரதேச வாதங்களை சிலர் கைக்கொள்கின்றனர். மேலும் சிலர் தங்களை அதி மேதாவிகளாகவும் ஏனையோரை அறிவற்றவர்களாகவும் கருதுகின்றனர். இவ்வகையில் அமையும் கருத்தாடல்கள் எமது ஒற்றுமையை சிதறடித்து சிங்களத்தினதும் துரோகிகளும் சாதிக்க நினைப்பதற்கு உதவுமே தவிர பலன் எதனையும் தந்துவி்்டப்போவதில்லை. தாயகமே அவலத்தில் சிக்கியுள்ள வேளையில் நாம் யாழ் களத்தில் ஒருவரை ஒருவர் தூற்றுவது எம் செயற்பாடுகளின் தீவிரத்தை மந்தமாக்கி தேவையற்ற பிரச்சனைகளையே ஏற்படுத்திவிடும். யாரும் யார் மேலும் பழி சொல்வதை விடுத்து அ…
-
- 4 replies
- 1k views
-