வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5821 topics in this forum
-
குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாது யாழ் மேல் நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவசரகாலச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட சிங்களப் புலி சந்தேக நபர் 4 வருடங்களின் பின்னர் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாது யாழ் மேல் நீதிமன்றால் இன்று திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார்..ராகலவத்த கல்லுணு ஓயாவைச் சேர்ந்த நிகால் சேரசிங்க என்பவரே விடுதலை செய்யப்பட்டவராவார். 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் மேற்குறிப்பிட்ட பகுதியில் இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டு பின்னர் சி.ஐ.டி.யினரிடம் குறித்த நபர் ஒப்படைக்கப்பட்டார். குறித்த நபர் தொடர்பாக யாழ் மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் நடைபெற்று வந்த நிலையில் குறித்த நபர் தொடர்பாக குற்ற ஒப்புதல் வாக்…
-
- 0 replies
- 627 views
-
-
மனங்கள் கனக்கின்றது மாவீரரே இந்தவார ஒரு பேப்பரிற்காக சாத்திரி மாவீரர் வாரம் நெருங்குகின்றது. இந்த வருடமும் கடந்த வருடத்தைப் போல தாயகத்தில் மாவீரர்களிற்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலையே ஏற்படும்.மாவீரர் நாள் வாரத்தில் இராணுவக் கெடுபிடிகள் அதிகரிக்கும். சில வேளை கிறீஸ் பூதங்கள் கூட இரவுகளில் அதிகளவில் வழுக்கித் திரியலாம். அஞ்சலி செலுத்துபவர்கள் அச்சுறுத்தப்படுவார்கள். எனவே அவர்களிற்கான அஞசலியை வெளிநாடுகளில் புலம் பெயர் தமிழர்களால்தான் சுதந்திரமாக செய்யமுடியும். ஆனால் அதற்கும் அண்மைக்காலங்களாக வருகின்ற செய்திகள் மனதை கலங்கடிப்பவையாகவே இருக்கின்றது. காரணம். இந்த முறை மாவீரர் நிகழ்வுகளை பிரிந்து நிற்கின்ற தமிழர் அமைப்புக்கள் தனித்தனியாக நடத்தப் போவதா…
-
- 12 replies
- 1.6k views
-
-
பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் நடாத்தும் தமிழ் மொழிக்காப்பு மாநாடு 24.09.2011 சனிக்கிழமை அன்று டோட்முண்ட் மாநகரில் புலம்பெயர் நாடுகளில் தமிழ் மொழியைக் காத்து வளர்க்கும் நோக்கத்தை கொண்டு பேராளர்கள், அறிஞர்கள், பல்துறை வல்லுனர்கள் கலந்து விவாதத்துடன் பகுப்பாய்வு செய்கின்ற மாநாடு. புலம்பெயர் நாடுகளில் தமிழ் புலம்பெயர் நாடுகளுக்கும் தமிழ், தமிழருக்குமான வரலாற்றுத் தொடர்பு புலம்பெயர் இலக்கியம் புலம்பெயர்வால் தமிழில் உருவாகியிருக்கும் புதிய திசைச் சொற்கள் - சாதக பாதகங்கள் இன்றைய நிலை புலம்பெயர் நாடுகளில் தமிழ் மொழியின் அவசியம் பற்றிய கருத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் புலம்பெயர் நாடுகளின் மூன்றாம் தலைமுறையும் தமிழும் புல…
-
- 4 replies
- 876 views
-
-
கடந்த காலங்களில், குறிப்பாக லண்டனில் தமிழ்தேசியத்துக்கு ஆதரவான செயற்பாடுகளை சிங்கள புலனாய்வுத்துறைக்கு காட்டிக்கொடுப்பதையே முக்கிய செயற்பாடாக செய்து கொண்டு???, ஊடகவியலாளர்கள் எனும் பேயரில் அலைந்த ஓர் கும்பல்????, தமிழ் மக்களின் அவலங்களின் உச்சமான முள்ளைவாய்க்காலுக்கு பின், லிட்டிலெயிட் எனும் பெயரில், புலம்பெயர் தேசங்களில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு சிங்கள இராணுவ செயற்பாடுகளுக்கு???? அளித்து வந்தது???, பார்க்க கீழுழ்ழ இணைப்பை ... ஊடக அறிக்கை 2ஐ குறிப்பாக ... http://littleaid.org...Release%202.pdf அதே கும்பலானது, தாயக மக்களுக்கு நிதி சேகரிப்பு எனும் பெயரில் தற்போது, பிரபல தென்னிந்திய வயலின் இசைப் புயல் ராஜேஸ் வைத்தியாவின் வயலின் இசைமாலை எனும் பெயரில் செப்ரம்ப…
-
- 12 replies
- 1.5k views
-
-
ஒரு கருத்து முன்வைக்கப்படும் போது அதனை கருத்தால் எதிர்கொள்ள முடியாத கோழைகள் வன்முறையை ஆயுதமாகக் கையாள்வது சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் வெவ்வேறு வடிவங்களில் நடைபெறுகின்றது. இலங்கையில் கொலைசெய்யப்பட்ட ஒவ்வொரு ஊடகவியலாளரினதும் மரணத்தின் பின்புலத்திலும் கருத்தை எதிர்கொள்ளத் துணிவற்ற மனிதர்களைப் பார்க்கிறோம். பெரும்பாலும் அவதூறுகளிலிருந்து ஆரம்பிக்கும் இவ்வாறான வன்முறைகள் மனித அழிவுகள், மரண தண்டனை என்பது வரை நீடிப்பவை. மதங்களின் பெயாரால், இனவாதத்தின் பெயரால், நிறவாதத்தின் பெயரால் அரங்கேற்றப்படும் வன்முறைகளின் பின்னணியில் அதிகார வெறிகொண்ட கோழைகளைக் காண்கிறோம். மக்களின் அவலங்களை தமது முதலீடாக்கிக்கொள்கின்ற சமூகக் கூறுகள், பெண்ணியம், தலித்தியம், தன்னார்வ நிறுவனங்கள், தேசியவெ…
-
- 19 replies
- 2k views
-
-
பொங்கும் தமிழராய் பொங்கி எழுந்து பேரணிகளில் பங்கெடுத்திடுவோம்! தமிழீழ பிரதமர் வி.ருத்ரகுமாரன்
-
- 4 replies
- 985 views
-
-
நேற்று அதிகாலை ஈஸ்ராம் புகையிரத நிலையம் அண்மித்த பகுதியில் இரு தமிழ் கோஸ்ட்டிகள் மோதிகொண்டன. பிறந்த நாள் கொண்டாடிக்கொண்டு இருந்த ஒரு குழு மீது என்னொரு குழு தாக்குதல் நடாத்தியதாக தெரியவருகிறது, இந்த கோஸ்டி மோதலில் பிறந்த நாள் கொண்டாடிய பேர்த்டே போய் மீது கார் ஏற்றி கொலை முயற்சி நடந்துள்ளதாக தெரியவருகிறது, இதில் அவர் படுகாயமுற்று கோமா நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மதியம் வரை புகையிரத நிலையம் அண்டிய கடைகளை பொலிசார் திறக்க அனுமதி மறுத்ததோடு அந்த பகுதிக்குள் எவரையும் அனுமதிக்கவில்லை என தெரியவருகிறது. செய்தியை முழுமையாக உறுதி செய்யமுடியவில்லை.
-
- 13 replies
- 1.4k views
-
-
இன்று சார்லி சீனை கொன்றுவிட்டு அஸ்டன் குச்சர் களம் இறங்குகின்றார்.
-
- 1 reply
- 1.1k views
-
-
ஜேர்மனியில் விடுதலைவீச்சு நிகழ்வு ! Published on September 16, 2011-10:26 am நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு வலுவூட்டும் வகையில் புதிதாக இணைந்துள்ள அரசவை உறுப்பினர்களது அறிமுக நிகழ்வாக விடுதலைவீச்செனும் மக்கள் அரங்கம் பொதுநிகழ்வு ஜேர்மனியில் ஏற்பாடாகியுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசவையின் யாப்பினை ஏற்றுக் கொள்ளாமல், தாமாக விலகியவர்களின் இடத்தினை நிரப்பும் பொருட்டு, வாக்குகளின் அடிப்படையில் அடுத்த நிலையில் இருந்த பிரதிநிதிகளே, இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புதிய உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்கமைய நா.த.அரசவையில் வாக்கெடுப்பின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவின் பிரகாரம் 16 புதிய மக்கள் பிரதிநிதிகளும் யாப்பை ஏற்று…
-
- 2 replies
- 847 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் காலடி வைத்த முதல் தமிழ் மருத்துவர், விமானப்படை வீரருடன் ஒரு நேரடி சந்திப்பு! அமெரிக்கா சென்ற முதல் இலங்கை மருத்துவர் அதுவும் தமிழர் என்ற பெருமைக்குரியவரும் அமெரிக்க விமானப்படையில் 20 வருடங்கள் மருத்துவராக கடமையாற்றிய பெருமைக்குரிய தமிழர் என்ற சிறப்புக்குரியவருமான சாதனைத் தமிழர் திரு டாக்டர் எஸ் சிவப்பிரகாசம் ஐயா (பேபி) அவர்களை தமிழ் சி.என்.என் இணையத்துக்காக சந்தித்தேன். விடுமுறையில் இந்தியா வந்திருந்தவரை சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தித்தேன். முதலில் அவர் நேர்காணல் என்றதும் மறுத்து விட்டார். பின்னர் நான் அவரிடம் உங்களின் சாதனை வாழ்க்கை அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டால் அது நிச்சயம் வளர்ந்து வருகின்ற இளைய தலைமுறைக்கு மிகுந்த பயனுள…
-
- 2 replies
- 881 views
- 1 follower
-
-
கொலன்டில் அகதிகளுக்கு எதிரான இரும்புச் சட்டங்கள் வருகிறது டென்மார்க்கில் இருப்பதைப்போல அகதிகள் வெளிநாட்டவருக்கு எதிரான இரும்பு உலக்கை சட்டங்கள் கொலன்ட் நாட்டிலும் அமலுக்கு வரப்போகின்றன. அகதிகள், வெளிநாட்டவருக்கு எதிரான சட்டங்களை தாமும் இறுக்கப் போவதாக அந்த நாட்டின் பிரதமர் மார்க் றூட் தெரிவித்தார். குடும்பத்தை வரவழைத்துக் கொடுப்பதில் இதுவரை இருந்த தளர்வு முடிவுக்கு வருகிறது. குடும்ப இணைவாக்கத்தில் வரவழைக்கப்படுவோர் மனைவி, சிறு பிள்ளைகள் என்றளவில் மட்டுமே இருக்கும். ( டென்மார்க்கில் 15 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் சிலர் இணைவாக்கமடைய முடியாது என்று கூறப்பட்டு டென்மார்க் அழைக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது ). நாட்டுக்கு வந்து மூன்று வருடங்களுக்குள் குற்ற…
-
- 2 replies
- 971 views
-
-
கனடா: நீரில் மூழ்கி மரணம் 39 வயதுடைய இரமேஸ் பாஸ்கரதாஸ் வாரவிடுமுறையை நண்பர்களுடன் நீந்தச்சென்ற மரணமானார். நன்றாக நீந்த தெரிந்தவர் என்றும் ஆனால் உயிர்காக்கும் அங்கியை படத்திற்காக கழட்டிவிட்டு நின்ற சமயம் ஏரியில் விழுந்தார். 1980ஆம் ஆண்டு கனடாவுக்கு வந்த இவர் ஒட்டாவா பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரி. இவர் திருமணமானவர்.. About 10 friends who gathered at a lake to celebrate a decade of cottaging are now mourning a death. Ramesh Paskarathas went out with two friends in a canoe on Lake Benoir, on the southern edge of Algonquin Park, on Saturday evening. His younger sister said he took off his life jacket to pose for a photo when the canoe flip…
-
- 19 replies
- 2.3k views
- 1 follower
-
-
துனிசியாவில் தொடங்கி இன்று உலகத்தின் நசுக்கப்பட்ட பல இனங்களின் விடிவுக்கு வழிசமைத்து நடக்கும் பன்னாட்டு போரரட்டங்கள் ஊடாக எமது தாயக மக்களின் விடிவுக்கு எவ்வாறு பரப்புரை செய்யலாம் என சில வழிமுறைகளை இந்த திரியில் இடலாம் என எண்ணுகிறேன். ================================================================================ ttp://www.change.org/ : இந்த அமைப்பு பல மனித நேய விடயங்களை உள்ளடக்கி விழிப்புணர்வை முன்னெடுக்கும் அமைப்பு. இதன் தெரிவுசெய்யப்பட்ட நிகழ்வுகளில் பங்கெடுத்து அதன் பின்னூட்டங்களில் எமது தாயகத்தில் நடைபெற்ற நடக்கும் இனஅழிப்பு, மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வரலாம். உங்கள் முகநூலிலும் (Facebook), குறுஞ்செய்தியிலும் (Twitter) இதை இணைக்கலாம். #1 : How to s…
-
- 27 replies
- 2.6k views
-
-
கனடா போல டென்மார்க்கிலும் ஒரு தமிழரை பராளுமன்றம் அனுப்ப வழியுண்டா..? September 13, 2011 கனடாபோல் டென்மார்க்கிலும் தமிழ் வேட்பாளர் பா.உ ஆக வரமுடியுமா..? கனடாவில் தமிழ் பெண்மணி ஒருவர் அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினராக வந்தது தெரிந்ததே. நாளை மறுதினம் டென்மார்க்கில் நடைபெறவுள்ள தேர்தலில் வெளிநாட்டவர் போட்டியிடுவது மிகவும் குறைவாக உள்ளதாக கணிப்புக்கள் கூறுகின்றன. அதேவேளை வெளிநாட்டவரின் வாக்குகளை நம்பி நகரசபைகளில் வெற்றிபெற்ற தமிழர்கள் பாராளுமன்றம் போகுமளவுக்கு வாக்குப்பலம் பெறவில்லை. டேனிஸ் கட்சிகளுக்கு வாக்கு சேகரிக்கும் படைபஸ்களாக தமிழர் இருக்கப் போகிறார்களா இல்லை பாராளுமன்று நோக்கி நகரப் போகிறார்களா என்பது முக்கிய கேள்வியாக உள்ளது. இந்த நிலையில்…
-
- 1 reply
- 754 views
-
-
"குட்பாய்" லண்டன் கலை மா(மா)மணியின் பேட்டி நாங்கள் இன்று பேட்டி காண இருப்பது குட்பாய் லண்டன் நிகழ்சியின் ஒருங்கணைப்பாளர் கலைமா(மா)மணி, கலைக்குயில் கலைக்காக்கா கலைக்கோழி கலைக்குருவி ஸ்நேக் பாபு அவர்களை புலம் பெயர்ந்த மண்ணில் நீங்கள் செய்து வரும் கலைச்சேவைக்கு முதலில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு பேட்டிக்குள் செல்வோம். வணக்கம் க............ முதலாவதாக உங்களிடம் ஒரு கேள்வி ஸ்நேக் பாபு என்பது உங்கள் சொந்தப் பெயரா?? அல்லது வடைகைக்கு வாங்கிய பெயரா? அந்தப் பெயர் வரக் காரணம் என்ன?? பதில். சொந்தப் பெயர்தான். அந்தப் பெயரை நான் பிறந்ததுமே எனக்கு நானே வைத்த பெயர். காரணம் மனிதன் கமறாவை கண்டு பிடித்து படம் எடுப்பதற்கு முன்னரேயே பாம்பு படம் எடுக்கத் தொட…
-
- 11 replies
- 2.1k views
-
-
மகிந்தாவை கைது செய்ய அமெரிக்காவில் பேரணி -ருத்திரா அதிரடி நடவடிக்கை அமெரிக்கா வரும் மகிந்தவை கைது செய்யவும் அவர் புரிந்த இன படுகொலைக்கு எதிராக ஆர்பாட்டம் நடத்த மக்களை திரளுமாறு அழைப்பு விடுக்க பட்டுள்ளது . ஐ.நா வரும் மகிந்தா இராஜபக்சேயின் வருகையை முன்னிட்டு அரசியல் அடிப்படையிலும், சட்டரீதியிலுமான ஆர்ப்பாட்டப் பேரணி ஐக்கிய நாடுகள் சபையில் சொற்பொளிவாற்ற வரும் மகிந்தா இராஜபக்சேயின் நியூயோக் வருகையை முன்னிட்டு அரசியல் அடிப்படையிலும், சட்டரீதியிலுமான எதிர்ப்பைக் காட்டும் முகமாக நாடுகடந்த தமிழீழ அரசால் ஓர் ஆர்ப்பாட்டப் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. வட அமெரிக்காவிலுள்ள அத்தனை உறவுகளையும், அமைப்புக்களையும், சங்கங்களையும், விளையாட்டுக் கழகங்களையும், மற்றும் ப…
-
- 13 replies
- 1.5k views
-
-
இணைப்பு By Blue Bird மகிந்தாவை கைது செய்ய அமெரிக்காவில் பேரணி -ருத்திரா அதிரடி நடவடிக்கை அமெரிக்கா வரும் மகிந்தவை கைது செய்யவும் அவர் புரிந்த இன படுகொலைக்கு எதிராக ஆர்பாட்டம் நடத்த மக்களை திரளுமாறு அழைப்பு விடுக்க பட்டுள்ளது . ஐ.நா வரும் மகிந்தா இராஜபக்சேயின் வருகையை முன்னிட்டு அரசியல் அடிப்படையிலும், சட்டரீதியிலுமான ஆர்ப்பாட்டப் பேரணி ஐக்கிய நாடுகள் சபையில் சொற்பொளிவாற்ற வரும் மகிந்தா இராஜபக்சேயின் நியூயோக் வருகையை முன்னிட்டு அரசியல் அடிப்படையிலும், சட்டரீதியிலுமான எதிர்ப்பைக் காட்டும் முகமாக நாடுகடந்த தமிழீழ அரசால் ஓர் ஆர்ப்பாட்டப் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. வட அமெரிக்காவிலுள்ள அத்தனை உறவுகளையும், அமைப்புக்களையும், சங்கங்களையும், விளையாட்டுக…
-
- 0 replies
- 803 views
-
-
மன்னார் வளைகுடா வாழ்க்கை மன்னார் வளைகுடா கிராம வலைப்பூக்கள் இந்த வலை தளத்தின் ஊடாக தமிழகத்தின் கடலோர கிராமங்கள் பலவற்றின் தகவல்களை இணைக்கவுள்ளோம் அது தொடர்பான தகவல்களை இதன் ஊடாக பார்வையிடலாம். http://gomannar.blogspot.com/p/blog-page.html'>http://gomannar.blogspot.com/p/blog-page.html மீனவர்களுக்கு எதிரான அரசுக் கொள்கைகள் 1. கடற்கரையை சுற்றுலாத் தளமாக மாற்றுதல் 2. கடற்கரையில் அணு/அனல் மின்நிலையங்கள் அமைத்தல், தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி தருதல் 3. கடற்கரையை பல்நோக்குத் துறைமுகங்களாக மாற்றுதல் 4. ஆற்று முகத்துவாரங்கள் சரியாக பரமரிக்கப்படாமை 5. மணற்கொள்ளைக்கு அனுமதி வழங்குதல் 6. தீவுகளைச் சுற்றி போயா (மிதவை) போடுதல் 7. சேது சமுத்தி…
-
- 4 replies
- 1.2k views
-
-
ராஜிவ் கொலையும் சொல்ல மறந்த கதையும் - காதலில் தோல்வியுற்ற செங்கொடிகள் தீக்குளிக்கின்றனர் - தினமலர் http://www.dinamalar...=307295&Print=1 காதல் தோல்வியால் தற்கொலை செய்ய நினைப்பவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பாக நின்று பெட்ரோல் ஊற்றி பொது மக்கள் இருக்கும் இடத்தில் தன்னையே எரியூட்டுவார்களா? கொஞ்சாமாவது மனிதத் தன்மையோடு சிந்திக்க மாட்டானா இந்த மானங்கெட்ட தினமலர்? Mobile No: - 9944309600, 9894009001,9894009200,9894009400 Ph: 044 2841 3553, 2855 5783 Email: dmrcni@dinamalar.in dmrpondy@dinamalar.in dmrcbe@dinamalar.in dmrmdu@dinamalar.in dmrbangalore@dinamalar.in dmrmumbai@dinamalar.in dmrdelhi@dinamalar.in coordinator@dinamalar.…
-
- 1 reply
- 1.8k views
-
-
யேர்மன் பிராங்போட் நகரிலுள்ள இந்தியத் தூதுவராலயத்திற்கு முன்பாக ஒன்று கூடுவோம். இவர்களைக் காத்திட இணைவோம் வாரீர். ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம்சுமத்தப்பட்டுத் தமது வாழ்வை சிறைகளுக்குள் தொலைத்துவிட்டு இன்று இந்தியக் காங்கிரசின் ஆட்சியிலே கொலைக்களத்திற்கு அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ள மூவரையும் விடுவிக்குமாறு கோரிக் கவனயீர்ப்பு நிகழ்கொன்றை தமிழுணர்வாளர்கள் முன்னெடுத்துள்ளார்கள். தமிழ் உறவுகள் அனைவரும் கலந்துகொண்டு குரல்கொடுக்க வேண்டியது இன்றை கடமையாகும். இடம்: Friedrich Ebert Anlage 26, 60325 FRANKFURT/M காலம்: 01.09.2011 வியாழக்கிழமை 13.00 முதல் 17.00 வரை
-
- 0 replies
- 658 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் 29 பேர் உறுப்புரிமைய இழந்துள்ளனர்! - தநாகஅ உள்விவகார அமைச்சு ஞாயிற்றுக்கிழமை, 03 ஏப்ரல் 2011 06:17 நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்புறுமையை 29 பேர் இழந்துள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்விவகார அமைச்சு ஏப்ரல் 2, 2011 என தேதியிடப்பட்டு வெளியிட்ட ஊடகக் குறிப்பில் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழீழ நாடுகடந்த அரசாங்கத்தின் உள்விவகார அமைச்சுக்கு அரசவைத் தலைவர் பொன் பாலராஜன், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் யாப்பினை ஏற்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளாத 29 உறுப்பினர்கள், மார்ச் 26, 2011ல் இருந்து தாமாகவே தமது உறுப்புரிமையை இழந்துள்ளதாக அறிவித்தனைத் தொடர்ந்து உள்விவகார அமைச்சு ஊடகங்களுக்கு இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஊ…
-
- 6 replies
- 1k views
-
-
என் டி பி கனடா தலைவர் ஜாக் லேய்டன் எதிர்க்கட்சி தலைவர் தனது வெளியில் இருந்து தற்காலிக விடுமுறை கேட்டுள்ளார் வயதான இவர் கடந்தவருடம் மாசிமாதத்தில் 'புரஸ்டேட்' புற்று நோய்க்கு உள்ளாகினார். எனினும் நல்ல சிகிச்சைபெற்று குணமானார். தற்பொழுது மீண்டும் வேறொரு புற்றுநோய்க்கு உள்ளாகியுள்ளார் என கூறினார். ஜாக் லேய்டன் நீண்ட காலமாக தமிழர் உரிமைகளுக்காக குரல்கொடுப்பவர். முதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரான இராதிகா இந்த கட்சியை சேர்ந்தவர். Jack Layton steps down temporarily to treat new cancer Jack Layton is temporarily stepping down as New Democrat party leader to undergo treatment for cancer. “I have a new cancer, non-prostate cancer, that’s go…
-
- 14 replies
- 1.5k views
-
-
New York, NY (PRWEB) August 24, 2011 Ahead of the reported visit to Colombo of Ambassador Robert Blake, Tamils for Obama urged him to understand the enormous suffering of Tamil civilians over the years. Most recently was the UN-reported killing of 40,000 Tamil civilians near the end of the Sri Lankan civil war, and the widespread and on-going rape of Tamil women by Sri Lankan Army personnel, which also has been reported by the UN. Robert Blake is US Assistant Secretary of State for South Asian and Central Asian affairs. He was previously US ambassador to Sri Lanka. “As the representative of the sole remaining super power, Assistant Secretary Blake should no…
-
- 3 replies
- 1.1k views
-
-
சிறுமி துசா கமலேஸ்வரன் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு முன்னர் இதயத்திற்கு அருகே குண்டு பாய்ந்ததால் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட ஐந்து வயது சிறுமி துசா கமலேஸ்வரன் முதல் முறையாக வைத்தியசாலை கட்டிலை விட்டு வெளியேறினார். இலண்டனில் மாமனார் கடையில் தாயுடன் நின்றபொழுது ஏற்பட்ட குழுச்சண்டையில் இந்த சிறுமியும் இன்னொரு தமிழரும் தவறுதலாக சுடப்பட்டார்கள். சிறுமி நாலு கிழமை 'கோமா' நிலையில் இருந்தார், இப்பொழுது இரு கால்களும் உணர்ச்சியற்ற நிலையில் உள்ளார். நல்ல முன்னேற்றம் கண்டு வரும் இவர் எப்பொழுது வீடு செல்வார் என தெரியாமல் உள்ளது என இந்த பத்திரிகை கட்டுரையில் உள்ளது. 'We are so proud of Thusha': Five-year-old shot by gangsters leaves hospital bed for first ti…
-
- 11 replies
- 1.3k views
-
-
Dear All, Please sign the above petition asking the UK government to call for an Independent International Inquiry in to war crimes in Sri Lanka. Please circulate this petition widely among all your relatives, friends and colleagues. http://epetitions.direct.gov.uk/petitions/14586 **Independent, international investigation into war crimes in Sri Lanka** Responsible department: Foreign and Commonwealth Office We, the undersigned, call upon the British Government to support the establishment of an independent, international inquiry into the credible allegations of war crimes and crimes against humanity committed in Sri Lanka during the final months…
-
- 0 replies
- 473 views
-