வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5814 topics in this forum
-
அவுஸ்திரேலியாவிலிருந்து தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் நாடு கடத்தப்பட உள்ளார் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அவுஸ்திரேலியாவிலிருந்து தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் நாடு கடத்தப்பட உள்ளார். புகலிடக் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்யாமலேயே இவ்வாறு இலங்கைத் தமிழர் நாடு கடத்தப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூர் வழியாக நாடு கடத்தப்பட உள்ளார். ராஜா கடந்த 2012ம் ஆண்டு அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்திருந்தார். புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்களது கோரிக்கைகளை ஒக்ரோபர் மாதம் 1ம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டுமென அவுஸ்திரேலிய குடிவரவு குடியகழ்வு அமைச்சர் அறிவித்திருந்தார். அதன் பின்னரான புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் ஏற்று…
-
- 1 reply
- 244 views
-
-
கடையில் குளிர்சாதனம் உள்ளதா; பிரான்ஸில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை! பிரான்ஸில் குளிர்சாதன இயந்திரங்கள் கொண்ட கடைகள் அவற்றின் கதவுகளை மூடி வைக்கும்படி அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளது. அதற்குக் கட்டுப்பட்டு நடக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். எரிசக்தியை வீணாக்காமல் கட்டுப்படுத்துவதற்கு பிரான்ஸில் புதிய சட்டம் வருகின்றதாம் . கடைகளில் குளிர்சாதன இயந்திரம் இயங்கும்போது கதவுகளைத் திறந்துவைப்பதால் எரிசக்திப் பயன்பாடு 20 சதவிகிதம் அதிகரிப்பதாகச் சுற்றுச்சூழல் அமைச்சர் (Agnes Pannier-Runacher) குறிப்பிட்டார். அத்துடன் ஒளிரும் விளம்பரப் பலகைகளைப் பின்னிரவு…
-
- 0 replies
- 923 views
-
-
புல்லுமலையும் யாழ்ப்பாணம் முஸ்லிம் தெருவும். - வ.ஐ.ச.ஜெயபாலன்.கிழக்கில் புல்லுமலையில் முஸ்லிம் நிறுவனமொன்று குடிநீர் அடைக்கும் தொழிற்சாலை அமைக்க முனையும் பிரச்சினையும் இதேபோல வடக்கில் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் தெருவில் தமிழர்கள் கோட்டல் கட்டும்பிரச்சினையும் கவலை தருகிறது. உள்ளூர் மக்களால் நியாயமான சூழலியல் கலாச்சார காரணங்களுக்காக எதிர்க்கபடும் நிலையில் இரண்டு தரப்பிலும் முதலீடு செய்கிறவர்கள் காணி உரிமம் அனுமதி என்பவை பெற்றுள்ளதாக கூறுகிறார்கள். மாறிவரும் தேசிய சர்வதேச அரசியல் சூழலில் மக்களின் சமதமில்லாமல் இத் திட்டங்கள் நெடுங்காலத்துக்கு இயங்கும் வாய்ப்பில்லை. . ,படுவான்கரையை நன்கு அறிந்தவன் என்கிற வகையில் குறித்த பிரதேசங்களில் ஏராவூர் ஓட்டமாவடி முஸ்லிம்களுக்கும் நிலமும் க…
-
- 0 replies
- 1.3k views
-
-
-
சென்ற மாதம் நடைபெற்ற இலங்கையர் கந்தையா தங்கராஜாவின் விபத்து பற்றி இன்டர்நெட்டில் அது கொலை என வெளியான தகவலை பொலிசார் மறுத்துள்ளனர் ................ http://www.harrowtimes.co.uk/news/localnew...rder_rumour.php
-
- 0 replies
- 820 views
-
-
விடுதலைப்புலி ஆதரவாளர் ஒருவர் இலண்டனில் கைது [Friday June 22 2007 02:27:25 PM GMT] [virakesari.lk] விடுதலைப்புலிகளின் மைப்பின் ஆதரவாளர்கள் என கருதப்படுவர் நியூவ் ஸ்கொட்லண்ட் யார்ட்டினால் கைது கௌதுப்பட்டுள்ளார். AC சந்தன் எனப்படும் கிரிஷாந்த குமாரே நேற்று வியாழக்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். பிரித்தானிய பயங்கரவாத சட்டம் 2000 கீழ் கைதுசெய்யப்பட்ட இவர் 28 நாட்கள் தடுத்து வைக்கட்டுவர் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட சாந்தன் தற்போது படிங்டன் கிறீன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் இக் கைதினையடுத்து லண்டனில் இயங்கிவரும் தமிழ் அமைப்புகள் மற்றும் தனியார் வீடுகள் என்பவற்றில் பொலிஸார் தேடுதல் நடத்தியுள்ளனர்.. …
-
- 10 replies
- 2.9k views
-
-
கனடா- ஒன்ராறியோ தொழிலாளர் உறவுகள் வாரியம் மூன்று கல்வி சபைகளை சேர்ந்த உயர்தர பாடசாலை ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் சட்டவிரோதமானது என அறிவித்துள்ளது. மீண்டும் வேலைக்கு திரும்பும் சட்டம் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்ட பின்னர் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்து. வியாழக்கிழமை நிறைவேற்றப்படும். பீல், டர்ஹாம் மற்றும் சட்பெறி-பிரதேச றெயின்போ மாவட்ட பாடசாலை சபை ஆகிய மூன்றிற்கும் இரண்டு வார கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்ராறியோ உயர்நிலை பள்ளி ஆசிரியர்களிற்கு மத்திய பிரச்சனையாக உள்ள வேலைநிறுத்தத்தை சுத்தப்படுத்த இரண்டு வாரங்கள் வாய்ப்பு கொடுக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுடனான இந்த பேச்சுவார்த்தைகளின் கடின சுற்று முடிந்ததும் செயல் முறையில் மாற்றங்களை செய்ய …
-
- 0 replies
- 503 views
-
-
கனடாவில் இடம்பெறவுள்ள தேர்தல் பலத்த முக்கியத்துவம் பெறப் போகின்றது. 30 புதிய பாராளுமன்றத் தொகுதிகள் இந்தத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டு மொத்ததத் தொகுதிகள் 338 ஆக்கப்பட்டிருக்கின்றன. கனடாவின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகளவிலான தமிழர்கள் இந்த முறை வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றார்கள். புதிய ஜனநாயகக் கட்சி சார்பாக மூவரும் லிபரல் கட்சி, கண்சவேட்டிக் கட்சி சார்பாக தலா ஒவ்வொருவரும் போட்டியிடுகின்றனர். இத்தத் தேர்தல் கனடாவில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்கள் என்ன? இந்தத் தேர்தலில் போட்டியிடும் தமிழர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன என்பதை இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளர் திரு.சுரேஸ் தர்மா அவர்கள் விபரித்தார். http://www.canadamirror.com/c…
-
- 1 reply
- 577 views
-
-
ரொறன்றோவில் வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்ட வாகண விபத்துக்களின் மூலம் பெருந்தொகையீட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 37 தமிழர்களை கைது செய்த ரொறன்ரோப் பொலிசார் இது குறித்து மக்களுக்கு தமிழ்மொழி மூலம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர். இந்த விபத்து மோசடியில் ஈடுபடுத்தப்பட்ட தமிழர்களில் பலர் ஆங்கிலப்புலமை அற்றவர்களாக இருப்பது அறியப்பட்டுள்ளதாகவும் இந்த விபத்தைக் காரணம் காட்டி சிகிச்சைகளிற்கெனப் பணம் பெற்ற எட்டு நிறுவனங்களை நடத்திய தமிழர்களும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர். http://youtu.be/RHb1dk5ipi0 (State farm) ஸ்டேட் பார்ம் என்ற காப்புறுதி நிறுவனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட மோசடியே இவ்வாறு பொலிசாரினால் முறியடிக்கப்பட்டுள்ள…
-
- 0 replies
- 639 views
-
-
[size=6] மண்வாசனை-4: மட்டக்களப்பு மயிலம்பாவெளியில் கட்டப்படும் சிறுவர் இல்லத்துக்கான நிதி சேர் நிகழ்வு: [/size] [size=5] ஜுலை மாதம் 29ம் நாள் 2012 ஞாயிறு பிற்பகல் 5 மணி முதல் 9 மணி வரை மண்வாசனை-4 நிகழ்வு ஆர்மேனியன் கலாச்சார மண்டபத்தில் நடைபெறும். [/size] [size=5] இன்னிகழ்வில் பல கலை நிகழ்சிகள் இடம்பெற உள்ளது. R.A Rhythms இசை குழுவினர் இளம் முன்னணி பாடகர்களுடன் இணைந்து வழங்கும் பாடல் நிகழ்வுகள், கனடாவின் முன்னணி ஆசிரியர்கள் வழங்கும் நடனங [/size][size=5] ்கள், ராகாலய நுண்கலை கல்லூரி வழங்கும் “வாத்திய பிருந்தா” (Orchestra), மணிமாறன்-யசோதா தம்பதியினர் வழங்கும் இசை நடனம் என பல நிகழ்ச்சிகள் இடம்பெறும். [/size] [size=3][size=5]அத்தோடு ந.கோபிநாத்…
-
- 1 reply
- 661 views
-
-
கனடாவில் இந்தியர்கள் நடத்திய ரத யாத்திரையில் முட்டை வீச்சு! கனடாவில் இந்தியர்கள் நடத்திய ரத யாத்திரையின் போது, மர்ம நபர்கள் முட்டைகளை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டொரோன்டோ நகரில் இந்தியர்களின் ரத யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்போது பக்தி பாடல்களை பாடியபடியும், கடவுளின் பெயரைச் சொல்லி கோஷமிட்டபடியும் இந்தியர்கள் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் மீது சிலர் முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியது. அந்த வீடியோவில் வீதியின் ஓரத்தில் இருந்த கட்டடங்களில் இருந்து முட்டைகளை, யாத்திரை சென்ற இந்தியர்கள் மீது வீசுவது தெரிய வந்தது. இது இனவெறி தாக்குதல் என்று குற்றம்சாட்டப்பட்…
-
- 0 replies
- 7.6k views
-
-
இலண்டனில ஒரு அப்பாவிகள் கூட்டம் வாழ்கிறது. அவர்களில் ஒருவரை எதேச்சையாக வடக்கே மான்செஸ்டர் போகும் ரயிலில் சந்தித்தேன். அடிப்படை அறிவு எதுவும் இல்லை. கடின உழைப்பாழி. Real Estate காரர் யாரிடமோ வீடு வாங்க உதவிக்குப் போய் வாங்கிவிட்டார். ஏதாவது கிறடிட் பிரச்சனை இருக்கக்கூடும். 7 வருடங்களில் எல்லாமே சட்டரீதியா அழிந்து விடும் என்ற அறிழே இல்லா அப்பாவியாயிருந்தார். இவற்றை வரப்பிரசாதமாக கருதி realtor, அந்த குடுப்பத்திடம் £2,000 தனது 'கொஞ்சம் கஸ்டமான' வேலைக்கென புடுங்கிவிட்டார். ஆனால் வீட்டு காப்புறுதிக்கு சாதாரணமாக ஆண்டுக்கு £199 க்கு குறைவாக கட்டணத்துக்கு, மாதம் £69 தனது கணக்குக்கு வருமாறு செய்துள்ளார். அநேகமாக அவர் முழுத் தொகை செலுத்தி, இவரது பத்திரத்தை காப்புறுதி நிறுவ…
-
- 23 replies
- 2.6k views
-
-
மனித நேயப்பணியாளர் வீரச்சாவின் காராணமாக நெதர்லாந்தில் 10- 11-12 இல் நடைபெற இருந்த நாட்டிய தாரகைகளின் [விடுதலைப்பாடல்களுக்கான ] நடன நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறியத்தந்துள்ளனர் .............கால நேரம் பின் அறிவிக்கப்படும் என்பதையும் கூறியுள்ளனர் நன்றி உண்மையுடன் தமிழ்சூரியன் [இது பற்றி இன்னும் இணையங்களில் போடாத காரணத்தினால் மூலம் இல்லாமல் இணைக்கிறேன் பின் மூலத்தை இங்கே இணைக்கிறேன் நன்றி ]
-
- 2 replies
- 755 views
-
-
2014 ஆம் ஆண்டு மே மாதம் 12ம் திகதி நெதர்லாந்து நாட்டை சேர்ந்த Giel Beelen என்பவரால் நிகழ்த்தப்படட 198 மணித்தியாலங்கள் தொடர்ச்சியான வானொலி அறிவிப்பு (DJ Marathon) என்னும் கின்னஸ்உலக சாதனையை கனடாவில் வசிக்கும் சுரேஷ் ஜோகிம் என்னும் தமிழ் கலைஞர் இன்று முறியடித்து புதிய உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார், மேலும் அவர் 250 மணித்தியாலங்கள் என்னும் இமாலய இலக்கை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றார். கடந்த புதன் கிழமை கனேடிய கிழக்கு பிராந்திய நேரம் காலை 7.10 க்கு ஆரம்பித்த அவரின் பயணம் எதிர்வரும் சனிக் கிழமை 250 மணித்தியாலங்களை பூர்த்தி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. சாதனைத் தமிழர் சுரேஷ் ஜோகிமிற்கு செய்தி இணையத்தளம் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமை கொள்கின்றது. தொடரட்டும் உங்கள் …
-
- 1 reply
- 892 views
-
-
பரிஸ் சிறையில் தமிழர்கள் இருவர் உண்ணாநிலைப் போராட்டம் ( 10/25/2008 11:41:14 AM ) பிரான்ஸ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் பொறுப்பாளர் பரிதி இன்று சனிக்கிழமை உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில், மற்றொரு தமிழ்க் கைதியான செந்தூரனும் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை காலை 8:00 முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு 8:00 மணி வரையிலான 36 மணி நேரம் பரிதி உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றார். தாயகத்தில் தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் இன அழிப்புக்கான தாக்குதல்கள், 2 இலட்சத்து 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந…
-
- 1 reply
- 850 views
-
-
சிறிலங்காவின் சுதந்திரநாளைப் புறக்கணித்து, தமிழ்மக்களின் இறைமையை வலியுறுத்தி தமிழீழத் தேசியக்கொடியேற்றும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (04.02.2013) அன்று நடைபெற்றது. மெல்பேர்ண் நகரிலிருந்து நூறு கிலோமீற்றர் தொலைவிலிருக்கும் பிரசித்தமான ஜீலோங் (Geelong) நகரிலுள்ள தொழிற்சங்கக் கட்டடத்தின் கொடிக்கம்பத்திலேயே தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. பழமை வாய்ந்த ஜீலோங் தொழிற்சங்கம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பால் தனது அக்கறையையும் ஆதரவையும் கடந்த காலங்களில் தெரிவித்து வந்துள்ளது. இத்தொழிற்சங்கத்தினரோடு ஏனைய இடதுசாரி அமைப்புக்களும் இக்கொடியேற்றல் நிகழ்வில் கலந்துகொண்டு ஆதரவு நல்கின. ஜீலோங் தொழிற்சங்கத்தின் செயலர் Tim Gooden தனதுரையில், தமிழர் மீதான சிறிலங்கா அரசாங்கத்…
-
- 1 reply
- 506 views
-
-
Every tamizhan need to do this regardless of your political stand. I do not need to explain what is happening now and what happened yesterday. Just do this Click on the link below and provide your info and send the e-mail to US State Department. http://www.congressweb.com/cweb4/index.cfm...amp;hotissue=38 Sample letter below Mr. YourFirstName LastName Your Street Your City, State Zip. January 26, 2009 Ms. Bindi Patel U.S. Department of State 2201 C Street NW Washington, DC 20520 SRI LANKA: Genocide requires immediate influx of aid January 26, 2009 Dear Ms. Patel, The ethnic conflict in Sri Lanka has en…
-
- 4 replies
- 4k views
-
-
Former TNA MP, M.K.Eelaventhan addresses Tamil Media Tamil National Alliance member and former Sri Lankan MP Mr. M. K. Eelaventhan, is embarking on a hunger strike, demanding that the international community take immediate action to stop the war against Tamils in Sri Lanka. Mr Eelaventhan has been in politics for sixty years, fighting for recognition of the political aspirations of the Tamils in Sri Lanka. http://www.vimeo.com/4131036
-
- 1 reply
- 1k views
-
-
எம் இனிய உறவுகளே! இக் காணொளி ஒவ்வொரு தமிழ்நாட்டுத் தமிழனும் பார்க்கவேண்டிய அதி முக்கிய ஆவணம். தயவுசெய்து இக் காணொளியை எல்லோரோடும் பகிர்ந்துகொள்ளுங்கள். Get Flash to see this player. பகிர்ந்து கொள்ளவேண்டிய Link: http://www.nerudal.com/nerudal.4284.html
-
- 3 replies
- 4.5k views
-
-
இன்று சி.பா.ஆதித்தனாரின் 32-ஆம் நினைவுநாள் (24.5.1981) 20 ம் நூற்றாண்டின் முற்பகுதியில் சி. பா. ஆதித்தனார் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஒரு தமிழ்த் தேசிய கட்சி நாம் தமிழர் ஆகும். நல்ல நோக்கத்திற்காகவும், தமிழ் தேசிய இனத்தின் விடியளுக்காகவும் தொடங்கப்பட்ட இக் கட்சி காந்தியின் தலைமையில் இந்திய விடுதலைப் போராட்டம் கூர்மையடையத் தொடங்கியபோது கட்சியின் செயற்பாடு இடைநிறுத்தப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின்பும் திராவிடக் கட்சிகளின் எழுச்சிக்குப் பின்பும் நாம் தமிழர் கட்சி பலம் பெறவில்லை. தமிழர் தந்தை சி.பா ஆதித்தனார் அவர்கள் தொடங்கிய இக்கட்சியை அவர் என்ன நோக்கத்திற்காக தொடங்கினாரோ அந்த இலக்கை நோக்கி இப்பொழுது நாம் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். "நாம் தமிழர்" நாம் த…
-
- 1 reply
- 1.3k views
-
-
பொன் . சிவகுமாரன் அண்ணாவை நினைவு கூரும் வகையில் நியூசிலாந்து தமிழ் இளையோர் அமைப்பினால் தமிழ் மாணவர் எழுச்சி நாள்- 2013 நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது இளையவர்களுக்கு , சுதந்திர தமிழீழம் என்ற இலக்கு நோக்கிய தங்கள் பங்களிப்புகளை வெளிப்படுத்தவும் மற்றும் இது தொடர்பினாலான தங்கள் சொந்த தனிப்பட கருத்துக்கள், அனுபவங்களை வெளிப்படுத்துவதற்குமான மேடையாகவும் அமையும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. இந்நிகழ்வானது, சனி, 15 ஜூன் 2013, மாலை 6.30pm மணியளவில் Mt Roskill Intermediate school மண்டபத்தில் நடைபெறும் என்பதை அறியதருவதோடு, மக்கள் அனைவரும் வந்து தங்களது உணர்வை வெளிப்படுத்துமாறு கேட்டுகொள்கிறோம். event page: https://www.facebook.com/events/167460676760498/ (…
-
- 0 replies
- 464 views
-
-
டென்மார்க்கில் பில்லுண்ட் நகரத்தில் உள்ள திறந்த வெளியரங்கில் கரும்புலிகள் நாளாகிய வரும் சூலை மாதம் 5ம் நாள் நினைவு வணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது. தமிழீழ தேசத்தின் அக்கினிக்குஞ்சுகளுக்கான இந்த நினைவு வணக்க நிகழ்வு தமிழர் நடுவம் டென்மார்க்கின் அனுசரனையுடன் தமிழ்தேசிய நினைவேந்தல் அகவம் டென்மார்க்கால் ஒழுங்குசெய்ப்பட்டுள்ளது. தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தம்மை வெடியாக்கி வீரகாவியமான அனைத்து கரும்புலி மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி வணக்கம் செலுத்த அனைவரும் அழைக்கப்டுகின்றனர். இடம்: BILLUND FRILUFT, Lærkevej 21, 7190 Billund (indgang gennem bommen for enden af Lærkevej.) காலம்: 05-07-2013 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி நினைவு வணக்க நிகழ்வில் கலந்து சிறப்பிக்கும் போர…
-
- 0 replies
- 630 views
-
-
நீதி கோரி கொட்டும் மழையில் ஜெனிவாவில் போராட்டம் 2009ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள், மனிதாபிமான சட்ட மீறல்களுக்கு நீதி வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று திங்கட்கிழமை ஜெனிவா வில் கொட்டும் மழையிலும் மாபெரும் போராட்டப் பேரணி இடம்பெற்றது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போராட்டமானது ஜெனிவா புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள புங்காவில் பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகியது. இதன்போது 2009இல் இடம்பெற்றது ஒரு இனப்படுகொலையே! எமக்கு நீதி வழங்கு! தொடர்ந்தும் ஏமாற்றாதே! போன்ற கோஷங்களை தொடர்ச்சியாக எழுப்பியவாறு…
-
- 0 replies
- 541 views
-
-
கனடிய அரசிற்கும் குறிப்பாக கனடியப் பிரதமர்; மாண்புமிகு ஸ்டீபன் ஹார்பர், வெளிவிவகாரத்துறை அமைச்சர் யோன் பெயட் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள் அதன் தலைமைகள் கனடிய ஊடகங்கள் தமது சக கனடிய மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாகவும் ஒட்டாவா கனடிய நாடாளுமன்ற முன்றலில் 28.10.2013 மாபெரும் ஒன்றுகூடல் நடைபெற்றது. கனடியத் தமிழ்ச் சமூகம் முன்னெடுத்த இந்த நிகழ்வில் 30 க்கும் அதிகமான அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்து உரையாற்றினர். வர முடியாது போன மூன்று பிரதான கட்சித் தலைவர்களும் இதர சில அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது அன்பை எழுத்துமூலம் பரிமாறினார். காலை 11:00 மணி முதல் மாலை 4:15 வரை இந்த ஒன்றுகூடல் நிகழ்வும் உரை நிகழ்வும் நடைபெற்றது. கனட…
-
- 15 replies
- 951 views
-
-
http://tamilvamban.blogspot.no/2013/12/blog-post.html அது உச்சி வெயில் சுட்டெரிக்கும் பகல் ஒரு மணி. களுத்துறை மாவட்டத்தில் அமைந்திருக்கும் மத்துகமை புனித மரியாள் கல்லூரி அருகே நாங்கள் நின்று கொண்டிருந்தோம். அங்கே கல்வி கற்கும் 540 மாணவ மாணவிகளும் வீடு திரும்ப நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர். அவ்வேளையில் நாங்கள் ஒரு கடா மீசைக்காரருடன் பள்ளி வளாகத்துக்குள் நுழைந்தோம். நாங்கள் மீசையை முறுக்கியபடி வந்தவருடன் பள்ளி வாசலடியை நெருங்கியதுமே மாணவர்களின் ஆர்ப்பரிக்கும் சத்தம் சட்டென ஒடுங்கியது. ஒரு சில மாணவர்கள் கடா மீசைக்காரரை அடையாளம் கண்டு கொண்டு பரபரத்தனர். சுமனா ஊருக்குப் போகும் பாதையோரமாக 'ஹே... இவரு ஆடுகளம் படத்துல வர்ற பேட்டைக்காரன் டோய்!' என்று அ…
-
- 15 replies
- 2.6k views
-