Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தங்கள் வாக்கை பதிந்துவிட்டீர்களா??? http://www.judgeandjury.org/

    • 4 replies
    • 2.9k views
  2. ஸ்ரீ லங்கா இனவாத அரசினால் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் வைத்தியர்களான T.சத்தியமூர்த்தி, T.வரதராஜன், V. சண்முகராஜா ஆகியோரை விடுவிக்க கோருமாறு "எல்லைகளற்ற மருத்துவர்கள்" அமைப்பை கேட்போம்.... Please send emails ....http://doctorswithoutborders.org/contact/

    • 1 reply
    • 2.5k views
  3. கனடாவில் அமெரிக்க தூதரகம் முன்பு நடைபெறும் கவன ஈர்ப்பில் குறைந்த மக்களே வருகின்றனர். கனடாவில் உள்ள தமிழர்கள் குறைந்தது ஒரு மணி நேரமாவது வந்து கலந்துகொள்ளும்படி கேட்கின்றனர் http://www.youtube.com/watch?v=z2e9JkpU158 http://www.youtube.com/watch?v=6JsunPFqJk8 http://www.youtube.com/watch?v=bU2g4GmPyMc

    • 1 reply
    • 1.5k views
  4. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வெள்ளைமாளிகை முன்றலில் மூன்றாவது கிழமையாக ஒவ்வொரு நாளும் 10-4 மணி வரை தொடர் கவனயீர்ப்பு நடைபெற்று வருகிறது.கனடாவிலிருந்து தினமும் குறிப்பிட்டளவிலானோர் நேரத்தையும் பணத்தையும் பாராமல் வந்து காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.நீதிபதி

    • 2 replies
    • 1.6k views
  5. பிரான்சில் இன்று “புதிதாய்ப் பிறப்போம்” மாபெரும் ஒன்று கூடல். [ சனிக்கிழமை, 30 மே 2009, 03:44.42 AM GMT +05:30 ] பிரான்சில் உலக அதிசயங்களில் ஒன்றான ஈவிள் கோபுர வளாகப்பகுதியில் உள்ள மனித உரிமைகள் சதுக்கப் பகுதியில் (Trocadéro (nuhf;fhlNuh.....) “புதிதாய்ப் பிறப்போம்” மாபெரும் ஒன்று கூடல் நடைபெறவுள்ளது. இன்று 30.05.2009 சனிக்கிழமை பி.பகல் இரண்டு மணியளவில்;, சிங்கள அரசின் கொடிய வதை முகாம்களை ஐக்கிய நாடுகள் சபை பொறுப்பேற்க வேண்டுமெனக் கோரியும், மனித நேய உதவிகளை பிரான்ஸ் அரசு முன்னெடுக்க வேண்டும் எனக் கோரியும் மாபெரும் ஒன்றுகூடல் நடைபெறவுள்ளது. காலத்தின் தேவையை உணர்ந்து அனைத்து தமிழ் மக்களையும் ஒன்று திரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், சிறிலங்கா …

  6. தாயகத்தில் தமிழ் மக்கள் வதை முகாம்களில் அனுபவிக்கும் கொடுமைகளையும்,சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்களையும்,தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் ஆஸ்திரேலிய அரசுக்கும் ,பல்லின மக்களுக்கும்,ஊடகங்களுக்கும் எடுத்துக்கூறும் வகையில் மெல்பேர்னில் சனிக்கிழமை(30.05.2009) மனிதச்சங்கிலி பேரணி நடைபெற்றது.சனிக்கிழமை முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை நடைபெற்ற இந்த உணர்வுபூர்வமான மனிதச்சங்கிலி பேரணியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மெல்பேரன் தமிழ் உறவுகள் கலந்துகொண்டனர்.முற்பகல் 10 மணியளவிலேயே மெல்பேர்ன் நகரின் மையத்தில் அமைந்துள்ள பெடரேஷன் சதுக்கத்தில் பெருந்தொகையான மக்கள் திரண்டனர். அறிவிக்கப்பட்டபடி முற்பகல் 11 மணியளவில் அங்கிருந்து வரிசையாக புறப்பட்ட மக்கள், சன நெருக்கடி நிறைந்த சுவ…

  7. ஜூன் 4அம் தேதி தவறாமல் ஈழ தமிழரான ஜன ஜனநாயகம் அவர்களுக்கு வாக்களிபிர் !! Guys, June 4th is the European Election and as you may all know Jan Jananayagam is standing for the elections. Jan Janayagam is running to become a Member of the European Parliament. She will make sure that our voice will be heard, especially to rectify the failure of states to abide by the human rights agreements they have already signed up to - including, for example, the UN Genocide Convention, The UN covenant of the civil and political rights of peoples which includes the right to freedom from torture and the right to self-determination. Not only will she repres…

    • 0 replies
    • 1.1k views
  8. சிலவேளைகளில் எவ்வளவோ வேலைகள் இருக்கின்றதே வேலையின்றி தேவையற்றவற்றைப் பேசி நேரத்தை வீணடிக்கின்றார்களே என்று சில உறவுகள் திட்டி இருக்கலாம்... ஆனால் என்னைப்பொறுத்தவரை, தமிழரின் பாரம்பரிய வரலாற்றில் வாழ்ந்த சுவடுகள் அழிந்துபோய்விடக்கூடாது... எப்படி ஒரு காவியங்கள் காவிச்செல்லப்பட்டு அடுத்த சந்ததி, அடுத்த சந்ததி என்று மாறி பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் எழுத்துருவிலானதோ... அவ்வாறு இவையும் எழுத்துருக்காணவேண்டும்.. நீங்கள் கேட்கலாம் ஏன் நான் அதையே இப்போதே செய்யலாம் என்று... நான் வரலாற்றில் தோற்றுப்போனவன்... வரலாற்றில் தமிழர் பக்கங்களில் எழுதப்படமுடியாப்பக்கம் ஒன்று எதுவென்றால் நானாகத்தான் இருக்கமுடியும்... சாதீயத்திலும், ஆன்மீகத்திலும் இன்னமும் சிக்கித் தவித்துக்கொண்டிருக்…

  9. சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட தாக்குதலின்போது மக்களின் வெளியேற்றத்தை வலியுறுத்திய அனைத்துலக சமூகம் அந்த மக்கள் இன்று தடைமுகாம்களில் அவலப்படும்போது மௌனித்திருப்பதாக பிரித்தானிய தமிழர் பேரவை விசனம் வெளியிட்டுள்ளதுடன், புலம்பெயர் தமிழ் மக்களை ஒன்றுபட்டு நின்று தாயக உறவுகளை காப்பாற்றும் வேலைத்திட்டங்களில் இறங்குமாறும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஈழத்தில் இந்த வருடம் நடந்தேறிய இனப் படுகொலையில் 7 ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது. பெரும்பாலானவர்கள் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள். ஆனால், நம்பகரமான தகவல்களின்படி 25 ஆயிரத்திற்க…

    • 3 replies
    • 1.2k views
  10. 'தமிழீழமே தாகம்" - கனடா தலைநகரில் ஆனி மாதம் 3ம் திகதி மாபெரும் பேரணி......... http://www.tamilnaatham.com/advert/2009/may/20090529/CANADA/

  11. தமிழ்க் கூட்டமைப்பு தமிழரைக் காக்குமா ? தட்டிக் கழிக்குமா ? எல்லாமே எங்களை விட்டுப் போனது போன்றதொரு நிலமையில் இன்று தமிழினத்தின் தலைவிதி தெருவில் வந்து நிற்கிறது. இன்னும் கனவுகளோடு அந்த மக்களைச் சாகும்படி வீராவேசப் பேச்சுகளும் விவாதங்களினதும் தொடர்ச்சியாக ஆய்வுகளும் அறிக்கைகளும் மாறிமாறி அலசப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது. மாவிலாற்றில் பிடித்த சனியன் முள்ளிவாய்க்கால் வரையும் துரத்திப்பபோய் 3லட்சடம் வரையான பொதுமக்களை அகதிகளாக்கியும் பல்லாயிரக்கணக்கில் பலியெடுத்தும் தனது கோரத்தைத் தீர்த்து முடித்திருக்கிறது. தன்னினம் விடுதலைபெற வேண்டுமென்ற கனவோடு போராளிகளான ஆயிரமாயிரம் போராளிகளைக் களப்பலியெடுத்தும் கடைசியில் சரணடைய வைத்தும் உலக வல்லரசுகள் தங்கள் வஞ்சத்தைத் …

    • 19 replies
    • 2.4k views
  12. Started by முரசு,

    Please vote for Tamileelam !!! http://www.judgeandjury.org/

  13. அதிபர் ஒபாமாவுக்கான நேரடி முறைப்பாடு திகதி: 28.05.2009 // தமிழீழம் திரு டிம் மார்டின் அவர்கள் 11 வது நாட்களாக உண்ணாவிரதம் இருப்பது அனைவரும் அறிந்ததே . அவருடைய இணையத்தளத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கான நேரடி முறைப்பாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் அதில் கையொப்பம்இடவேண்டும் என்பதே அவருடைய எண்ணம். சக இணையத்தளம் தமிழர்களுக்கான தளம் என்ற ரிதியில் அவருடைய இந்த முயற்சிக்கு ஆதரவு அளிக்குமாறு அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றேன். இங்கே அழுத்துவதனூடாக வேண்டுகோளை முன்வைக்கலாம்

    • 2 replies
    • 2.9k views
  14. இந்த மாதமாதம்..17..18..19.. ந்திகளில் இரவும் பகலும் எனது வீட்டுத்தொலைபேசி மணிஅடிக்கும் பொழுதெல்லாம் அவை மரணத்தின் மணிச்சந்தங்களாகவே இருந்தது..19 ந்திகதி மதியத்துடன் தொலைபேசி சத்தங்கள் மட்டுமல்ல நானும் சேர்ந்தே சோர்ந்து போனேன்..எங்கள் கனவு..எங்கள் உழைப்பு..எங்கள் தியாகங்கள்..போராளிகளுடன் இறுதிவரை உறுதுணையாய் நின்ற மக்கள் அவர்களின் நம்பிக்கைகள்..கொஞ்சம் கொஞ்சமாய் கட்டி வளர்த்த இயக்கம்..தளபதிகள் போராளிகள். எல்லவற்றிற்கும் அவன் இருக்கிறான் என்று நாங்கள் இறுமாப்பாய் சொன்ன எங்கள் தலைவன்..அவனது குடும்பம்.. என்று அத்தனையையுமே இழந்துவிட்டோம்..இனியென்ன எல்லாம் முடிந்து விட்டது.. இனி பத்திரிகைகளில் மட்டுமல்ல இணையத்தளங்களிலும் எழுதுவதில்லை அகதிமுகாம்களில் தங்கியிருக்கும் ம…

  15. Dear Friends, I am sorry to bombard you with these messages but i hope you all understand the importance of being united and working together towards the same goal. Tim Martin, a former aid worker and the Campaign Director of Act Now, is on an indefinite hunger strike outside Parliament, London since Monday 18th May. Tim is calling upon US President Obama to intervene in the crisis in Sri Lanka and has presented a clear list of demands to protect the civilian population from further devastation. Tim’s full letter to the American president was delivered to the American Embassy on the first day of his hunger strike. Please send the following letter which repe…

    • 1 reply
    • 1.7k views
  16. புறுக்சால் நகரிலே 28.05.2009 வியாழக் கிழமையன்று மாலை 17.30 மணிக்கு......... சிறிலங்கா அரசால் மிகக் கொடூரமான முறையிலே கொல்லப்பட்ட தமிழ் உறவுகளுக்கும், போராளிகளுக்கும், தளபதிகளுக்கும் கண்ணீர்ப் பூக்களால் காணிக்கை செய்திடவும், அவர் கடமையை தொடர்ந்திட உறுதியெடுத்திடவும் புறுக்சால் நகர் மற்றும் அதனைச் சூழவுள்ள நகரங்களைச் சேர்ந்த தமிழீழ உறவுகள் ஒன்றினைந்து முன்னெடுக்கும் இரங்கல் வணக்க ஒன்றுகூடல். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

    • 0 replies
    • 1k views
  17. காலத்தின் தேவை கருதி உங்களோடு சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். எமக்கு மிகவும் வேதனைகுரிய விடயம் என்னவென்றல் கடந்த பல வருடங்களாக பெரும் தொகையான எம் மக்கள் பல நாடுகளில் புலம் பெயர்ந்து வாழுகின்றோம். நாம் வாழும் நாட்டின் தேசிய நீரோட்டத்தில், அரசியல் நீரோட்டத்தில் எம்மை இணைத்து இருகின்றோம். கனடா நாட்டில் பலமான இரு கட்சிகளிலும் எம்மவர் பலர் இணைந்து இருக்கிறோம். இருந்தும் சமீபத்தில் இளைய சமுதாயம் பலமான வீதிப் போராட்டங்களில் ஈடு படும் வரை இந்த நாட்டு ஊடகங்கள் கூட எமது அவலங்களை கண்டு கொள்ளவில்லை. அரசியல் வாதிகள் இன்னமும் தம்மை ஒரு தூரத்தில் தான் வைத்து கொண்டு இருகின்றர்கள். இந்த நாட்டு குடிமக்கள் என்ற உரிமை எம்மிடம் இருந்தும், தேசிய நீரோட்டத்தில் நா…

  18. இந்த வீடியோக்களில் தெளிவாக விளக்கப்ப்டுத்தப் பட்டுள்ளது. உங்கள் பரப்புரைகளுக்கு பாவிக்கலாம் 1) 2) 3)

  19. வணக்கம், கனடாவில் வாழ்வது ஆக 3,000 தமிழர்கள் தானா? என்.டி.பி கட்சி எமக்காக கொடுக்கும் குரலிற்கு ஆதரவாக இதுவரை ஆக 3,000 கையெழுத்துக்களே இடப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. தயவுசெய்து உங்கள், உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் கையெழுத்துக்களும் இங்கு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தெரியாதவர்களிற்கு இந்த இணைப்பை தெரியப்படுத்துங்கள். http://www.ndp.ca/srilanka We've been complaining that the Canadian government is not taking any action to save Tamils. But when New Democratic Party is taking signatures to bring up a resolution in the parliament, many of us are not caring to take action and support it. Please do this ASAP and forward it to your f…

    • 0 replies
    • 2.5k views
  20. 28.05.09 வியாழக்கிழமை மாலை 18:00 மணியிலிருந்து இரவு 20:00 மணி வரை நோர்வே நாடாளமன்றம் முன்பாக நடைபெற இருக்கின்றது. (1) எமது தாயகப்பகுதியில் சிறீலங்கா இராணுவத்தின் மேற்பார்வையில் தடைமுகாங்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்மக்கள் அனைவரையும் உடனடியாக ஐக்கியநாடுகள் சபை பொறுப்பெடுப்பதன் முலம் அவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும். (2) சிறீலங்கா அரசுமேற்கொண்டு வருகின்ற இனப்படுகொலையை கண்கூடாக கண்டுகொண்டுள்ள சர்வதேசமானது இனப்படுகொலையை தடுத்து நிறுத்தி தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவேண்டும்;. (3) இக்கட்டான சூழ்நிலையிலும் தமது மக்களின் நிலைகருதி சர்வதேசத்தின் அனைத்து வேண்டுகோளையும் ஏற்று செயற்பட்ட தமிழர்களின் விடுதலை இயக்கம் மீதான தடையை நீக்கப்படவ…

    • 0 replies
    • 789 views
  21. புலம்பெயர் தமிழ் உறவுகளே உங்கள் நேரடி உறவினர்கள் அல்லது வேறு உறவினர்கள் .நண்பர்கள் யாராவது தற்சமயம் வன்னி தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற சந்தேகமோ..அல்லது உறுதியாகவோ தெரிந்திருப்பின்.. அவர்கள் பற்றிய விபரங்களை தொடர்புகளை பெறுவதற்கு தற்சமயம் வவுனியாவில் உள்ள தொண்டு நிறுவனத்தில் வேலை செய்யும் சில ஊழியர்கள் மூலம் பெற்றுத் தருவதற்கு என்னாலான சிறு முயற்சிகள் செய்து தரலாம்.உங்கள் உறவுகளின்.; பெயர் மற்றும் விபரங்களை யாழில் பகிரங்கமாக இடாமல்..எனக்கு தனிமடலில் அல்லது எனது தொ.பே இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறியத்தரவும்..நன்றி.. எனது. தொ.பே.. இலக்கம்..0033 611149470 முக்கிய குறிப்பு.. இது என்னுடைய முயற்சிதான் இந்த முயற்சியில் சிலரை கண்டுபிடிக்கமு…

    • 18 replies
    • 2.3k views
  22. கனடாவில் குழப்பத்தை உண்டு பண்ண பார்க்கும் சிங்கள அரசு.ஆகவே தமிழர்கள் விழிப்புடன் இருங்கள்.சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காப்புறுதி பணம் பெறுவதற்காக தமிழர்மீது பழி போடுகிறார்கள். Canada must protect Sri Lankan Canadians The Government of Canada and provincial police forces must take immediate steps to protect peaceful Canadians of Sri Lankan origin. Early this morning a 'Sinhalese' Sri Lankan restaurant in Brampton was firebombed by suspected Tamil Tiger supporters. Last week the Sri Lankan Buddhist Temple in Scarborough was set on fire, again by the same extremists, causing $40,000 in damage. Other Sri Lankan community establishments (as opposed to Tamil T…

    • 4 replies
    • 2k views
  23. அன்பார்ந்த தமிழ் உறவுகளுக்கும் இணைய ஊடகதுறையினற்கும் ஒரு அன்பார்ந்த வேண்டுகோள், தயவு செய்து புலிகள் பற்றி (புதுப்பெயர்களில்) வரும் அறிக்கைகள் சரி, அவர்கள் காடுகளுக்குள் ஊடுரிவியதான கட்டுகதைகளை வெளியிடவேண்டாம். இவையாவும் மேலும் இலங்கையில் மிச்ச மீதி உள்ள ஒட்டுமொத்த தமிழருக்கும் கொடுமையிளைக்கும் நோக்கில் அரசோ அரசுக்கு மூளையாய் இருக்கும் சில தமிழ் பேசும் கூட்டத்தின் வேலையோ தெரியாது. உண்மையில் இன்னும் ஐம்பது அறுவது வருசத்துக்கு தமிழன் நாடில் எழும்பவே முடியாதளவுக்கு வேலைகள் நடப்பதாகவே சாதாரண பாமரனுக்கும் விளங்குகிறது. ஏன்தான் எமது பத்திரிக்கை துறை (எல்லாரும் இல்லை) தாம் வெளியிடும் தகவல்களின் பின்விளைவு தமிழருக்கு எப்படி இருக்கும் என்று சிந்திக்கிறார்களில்லை. தயவு செய்து எந்தசெ…

    • 2 replies
    • 1.7k views
  24. டென்மார்க்கில் கறுப்புக்கொடி கண்டனப் பேரணி திகதி: 26.05.2009 // தமிழீழம் எதிர்வரும் யூன் 02 திகதி சிறீலங்கா வெளிவிவகார அமைச்சரின் டென்மார்க் விஐயத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெறவுள்ளது. மக்களே அரசியல் ரீதியாய் சிந்தியுங்கள். அணி அணியாய் திரளுங்கள் என ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

  25. காசாவிலும் சிறிலங்காவிலும் ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் என்ன? - சிட்னியில் கருத்தரங்கம் a) to learn about the Palestinian struggle b) to learn what the limitations of the media are c) to ask the speakers why the media reported on the conflict in the way that it did - and how as a community or as individuals we can ensure that going forward, the Tamil struggle is not a silent one. The Australian Centre for Independent Journalism and the Institute for Peace and Conflict Studies at Sydney University present a seminar on: " Media Complicity? - Reporting Gaza and Sri Lanka 2009" What happens when the journalists are sh…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.