வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5793 topics in this forum
-
சிறிலங்கா அரசு மிகவும் மோசமான படுகொலையை மேற்கொண்டுள்ள நிலையில் சர்வதேசம் அதனைத் தடுத்து நிறுத்த முனையாது மெளனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் புலம்பெயர்ந்த மக்கள் தன்னெழுச்சியாக பேரேழுச்சி கொள்ள வேண்டியது அவசியம். அதன் மூலமே இந்த இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த முடியும். எனவே, இன்று திங்கட்கிழமை காலை 6.00 மணி முதல் 72 மணி நேரம் தொடர்ச்சியாக பிரித்தானிய பாராளுமன்றம் முன்பாக ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் இந்தப் படுகொலையை தடுத்து நிறுத்த முடியும். எனவே, அனைத்து மக்களும் உங்கள் பாடசாலை கல்வியினை, வேலையினை இந்நாட்களில் இடை நிறுத்திவிட்டு பெரும் அணியாகத் திரண்டு உங்கள் உறவுகளின் உயிரைக் காக்க களம் இறங்குங்கள். சங்கதி தயவு செ…
-
- 0 replies
- 879 views
-
-
யேர்மன் பிராங்பேர்ட்டில் நாடகத்தென்றல்.... யேர்மன் பிராங்பேர்ட்டில் நாடகத்தென்றல் நடைபெறவுள்ளது.
-
- 0 replies
- 644 views
-
-
நியூயோர்க்கில் கறுப்பு யூலை. கறுப்பு யூலை (ஆடிக்கலவரம்) என்பது யூலை 23 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்ககளைக் கொடுமைப்படுத்தியும்இ சொத்துகளை அழித்தும் கைப்பற்றியும்இ 3000 பேர் வரை படுகொலை செய்த ஒரு துன்பவியல் நிகழ்வாகும்.கடந்த 25 ஆண்டுகளாக இந்நாளை துக்கதினமாக அனுஸ்டிக்கின்றோம்.இவ்வருடம் அமெரிக்காவின் பல மானிலங்களில் இந்த துக்கதினம் நடைபெற இருக்கிறது.நியூயோர்க்கில் 23ம் திகதி நடைபெறும் இடம் ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க தூதுவரின் அலுவலகம் முன்பாக 140 E 45 STREET,NEW YORK,NEW YORK காலம் 7-23-2009 நேரம் 11---4-00
-
- 0 replies
- 1.3k views
-
-
Should Sri Lanka be suspended from the Commonwealth? By The Editor, via Zoe Ware This post comes from the Commonwealth Conversation website, which is the largest public consultation ever undertaken about the future of the Commonwealth. Interesting article on whether Sri Lanka should be suspended for human rights violations or not? Should Sri Lanka be suspended from the Commonwealth? http://peoplesforum.britishcouncil.org/2009/08/19/should-sri-lanka-be-suspended-from-the-commonwealth/ http://www.thecommonwealthconversation.org/wp-content/uploads/2009/07/Sri-Lanka-Page-from-RCS-Exchange.pdf
-
- 0 replies
- 2.3k views
-
-
-
ஆயிரம் அஞ்சலிகள் நிகழட்டும் அத்தனையும் முள்ளிவாய்க்கால் தியாகிகளுக்கு ஆகட்டுமென முன்னரே குறிப்பிட்டேன். யாரும் கேட்பாரில்லை. . பெரும்போர் நிகழ்ந்த விடுதலைப் புலிகளின் காலமும் அவர்களது ஆயுத போராட்டஅமைப்பும் பலமும் அதன் வழிவந்த அணுகுமுறைகளும் வேறு. மாறுபட்ட அறப்போராட்ட காலத்தில் செயல்ப்படும் மாறுபட்ட அமைப்பும் பலமும் உள்ள பல்வேறுபட்ட அமைப்புகள் தனித்தனியே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஏகபோக அரசியல் ஆக்க முனைந்தது வேடிக்கையானது. அடிப்படையில் மாறுபட்ட மாகாணசபையும் பல்கலைகழக மாணவர் அமைப்பும் தனித்தனியே முள்ளி வாய்க்கால் நினைவேந்தலை நிகழ்ந்திருந்தால் சிக்கலில்லாமல் சிறப்பாக அமைந்திருக்கும். நினைவேந்தல் நிகழ்வு இப்படி ஈகோ இழுபறியானதற்கு முதலமைச்சர் மாணவர்கள் வெளிநாட…
-
- 0 replies
- 355 views
-
-
http://sinnakuddy1.blogspot.com/2007/10/dating-video.html
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 1.6k views
-
-
கனேடிய அரசு கனடாவின் குடியுரிமைச்சட்டத்தில் மீண்டும் மாற்றங்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பாராளுமன்ற குடிவரவுச் செயற்குழுவின் தவிசாளர் (The chair of the House Immigration Committee) Borys Wrzesnewskyj, MP அவர்களின் கூற்றுப்படி, C-6 என்றழைக்கப்படும் இச்சட்டமூலம் ஜூலை மாதம் முதலாம் திகதியளவில் (July 1), கனடா தினத்தையொட்டி அல்லது அதற்கு முன்னதாக, சட்டமாக அங்கீகரிக்கப்பட உள்ளது. முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்களில் முக்கியமானவை, 1. நிரந்தர வதிவாளர்களின் தகுதிகாண் வதிவிடக் காலப்பகுதியானது, ஆறு வருட காலப் பகுதியில் நான்கு வருடங்களாக இருந்து, ஐந்து வருட காலப் பகுதியில் மூன்று வருடங்களாகக் குறைக்கப்படல், 2. சில குறிப்பிட்ட வ…
-
- 0 replies
- 718 views
-
-
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் மாபெரும் “ வாகனப்பேரணி- கனடா பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் மாபெரும் “ வாகனப்பேரணி” TORONTO-CANADA சிறிலங்காவின் அதியுச்ச அடக்குமுறைத் தடைகளையும் உடைத்தெறிந்து பயணிக்கும் p2p க்கு வலுச்சேர்க்கும் மாபெரும் வாகனப் பேரணி மக்களே அணிதிரளுங்கள்! கனடிய மண்ணில் பெப்ரவரி 7-02-2021 திகதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு மாபெரும் கண்டன வாகனப் பேரணி நடைபெறவுள்ளது. தமிழ் மக்களுக்கு தொடர்ச்சியாக இடம் பெறும் இனவழிப்பை நிறுத்தவும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டியும் தாயகத்தில் எம் மக்களால் முன்னெடுக்கப்படும் “பொத…
-
- 0 replies
- 708 views
-
-
Canadian Diabetes Association - 3rd Annual South Asian Diabetes Expo Date: 2010-11-20 at 9:00 amAddress: CICS - Centre for Information & Community Services - 2330 Midland Avenue, Toronto, Ontario, M1S 5G5, Toronto, Ontario 39 Fee: FREE admission, parking and light lunch. Details: Join us at the 3rd Annual South Asian Diabetes Expo, hosted by the Canadian Diabetes Association. An educational event focused on the South Asian community to help prevent and manage diabetes, this full day program will feature presentations from experts, interactive sessions and a display of diabetes related products and services. Topics include diabetes and kidney, medication…
-
- 0 replies
- 648 views
-
-
தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு இன்று ஐ.நா. முன்றலில் அலையேன திரண்ட புலம்பெயர் மக்கள்! தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு இன்று ஐ.நா.நோக்கிய கவனயீர்ப்புப் போராட்டம்ஜெனீவாவில் ஐ.நா முன்றலில் நடைபெற்றது. ஜெனீவாவில் ஐ.நா சபையின் 40 ஆவது மனித உரிமைகள் கூட்டிடத்தொடர்இடம்பெற்று வரும் நிலையில் இலங்கை விவகாரத்தில் மேலதிக கால அவகாசம்வழங்க பிரித்தானியா உள்ளிடட முக்கியமான நாடுகள் தயாராகி இருக்கும்நிலையில் புலம்பெயர் தமிழர்கள் மாபெரும் மக்கள் போராட்டம் ஒன்றைஏற்பாடுசெய்திருந்தனர். இன்று ந.பகல் 2.30 மணியளவில் ஜெனீவா தொடருந்து நிலையத்தின் முன்பாகஇருந்து ஆரம்பமான இந்த மக்கள் பேரணி ஐ.நா சபை முன்றலில் இருக்கும்முருகதாசன் திடலை சென்றடைந்து அங்கு காலை நிகழ்வுகள்…
-
- 0 replies
- 940 views
-
-
திருடப்பட்ட தலைமுறை (Stolen Generation)..! ஓவ்வொரு பூர்வீக குடிமக்களுக்கும் நேரும் அவலம் தான் அவுஸ்திரேலிய ஆதிப்பழங்குடியினரைப்(Aborigines) பொறுத்தவரை அப்போது நிகழ்ந்தது. தாமுண்டு தம் வாழ்வுண்டு என்று இயறகையோடு இயற்கையாக வாழ்ந்தவர்களை காடுகளை அழிப்பது போல வந்தேறு குடிகளான காலனித்துவ ஆதிக்கம் கொண்ட வெள்ளையர்கள் வேட்டையாடிது மாறாவடு கொண்ட வரலாறு. சுமார் 70 ஆயிரம் வருடங்கள் தொன்மை வரலாற்றைக் கொண்ட இந்தப் பூர்வகுடிகளுக்கு நிரந்தரச் சனி தொற்றியது 1788 ஆம் ஆண்டில் பிரித்தானிய காலனித்துவமாக மாறும் நாளில் இருந்து தொடங்கியது. ஆரம்பத்தில் கொடும் கொள்ளைக்கார, கொலையாளிக் கைதிகளை பிரிட்டனில் இருந்து நாடு கடத்தும் திறந்த வெளிச்சிறையாகவே இந்த நாடு பயன்பட்டது. தமக்கென்…
-
- 0 replies
- 935 views
-
-
‘தமிழ்3இன் தமிழர் மூவர் விருது -2019’ -நோர்வேத் தமிழ் இளைய ஆளுமைகள் மதிப்பளிப்பு நோர்வேயில் தமிழ் 3 வானொலி நடாத்தும் வருடாந்த சங்கமம் நிகழ்வின் முக்கிய அடையாளமாக ‘தமிழர் மூவர் விருது விளங்குகிறது- இந்த ஆண்டுக்கான தமிழர் மூவர் விருது வழங்கல் 26.05.19 ஒஸ்லோவில் இடம்பெற்றது. உளவளத்துணை வளவாளர் ரக்சனா சிறீஸ்கந்தராஜா, அரங்க-தொலைக்காட்சி நடிகர் கோபி பிரபாகரன், ஊடகவியலாளர் றெனோல்ட் டெரிசன் கிறிஸ்தோபர் ஆகிய மூன்று வெவ்வேறு துறைசார்ந்து முன்னுதாரணமாக விளங்கும் இளையவர்கள் நோர்வே தமிழ்3 வானொலியினால் வழங்கப்படும் ‘தமிழர் மூவர்’ விருதுக்கான இந்த ஆண்டிற்கான முன்மாதிரி இளையவர்களாக தெரிவாகியுள்ளனர். ரக்சனா சிறீஸ்கந்தராஜா – உளவியல் வளவாளர் கலந்துரையாடல்கள் க…
-
- 0 replies
- 950 views
-
-
கார் திருடர்களுக்கு உதவி செய்யும் Service Ontario ?!
-
- 0 replies
- 590 views
-
-
தாயக மண்மீட்புப் போரிலே தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவு கூர்ந்து, தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2024, 27.11.2024 புதன்கிழமை அன்று Don Orione மண்டபத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஒழுங்கமைப்பின் கீழ் மிகவும் சிறப்பாகவும், உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. இவ்வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றல், தமிழீழத் தேசியக்கொடியேற்றல், ஈகச்சுடரேற்றலுடன், வெண்திரையில் மாவீரர் துயிலுமில்லக் காட்சி ஒளிபரப்பப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், முதல் மாவீரரான சங்கர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அனைத்து மக்களாலும் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. பலெர்மோ மாநகர சபை ஆளுநருக்கும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினருக்கும் இடையில் உடன்படிக்கை ஒன்று கைச்சா…
-
- 0 replies
- 438 views
-
-
இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம் பணயம் வைக்கப்பட்டுள்ளது - துரித நடவடிக்கை எடுக்க கோரி பிரித்தானிய தமிழர் பேரவை இந்திய பிரதமருக்கு அவசர கடிதம் இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம் தற்போது பணயம் வைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்தச்சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் சமத்துவமாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்குரிய நடவடிக்கைகளை இந்தியா உடன் எடுக்காது விட்டது எதிர்காலம் இருள்சூழந்ததாகிவிடும் என்று சுட்டிக்காட்டி பிரித்தானிய தமிழர் பேரவை இந்தியப் பிரதமர் மோடிக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் புலம்பெயர் தமிழர்களின் நோக்கு எனும் தலைப்பில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, இல…
-
- 0 replies
- 563 views
-
-
ஒன்ட்டாரியோ கொன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் கடந்த வியாழக்கிழமை தீபாவளி நிகழ்ச்சி பிர்ம்டனில் நடைபெற்றது. இதில் கடசியின் சார்பில் அக் கட்சியின் தலைவர் டிம் ஹடக் மற்றும் Christine Elliott, Burlington MPP Jane McKenna, Cambridge MPP Rob Leone, Huron Bruce MPP Lisa Thompson, Dufferin-Caledon MPP Sylvia Jones, Halton MPP Ted Chudleigh, York MPP Julia Munro, Prince Edward-Hastings MPP Todd Smith and Barrie MPP Rod Jackson ஆகியோர் கலந்துக் கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்கள். இவர்களுடன் மார்க்கம் யுனிவெல்லா பிரேதசத்தில் போட்டியிட இருக்கும் சான் தாயபரனும் கலந்துக் கொண்டு மகிழ்ந்திருந்தார். இந்த தீபாவளிக் கொண்டாட்டத்தில் எல்ல இன மக்களும் கலந்துக் கொண்டன…
-
- 0 replies
- 484 views
-
-
கறுப்பு ஜூலையை நினைவுகூர்ந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.! இலங்கையில் 37 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்களுக்க எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இனப் படுகொலை நிகழ்வான கறுப்பு ஜூலையை நினைவுகூர்ந்துள்ள கனடா பிரதமா் ஜஸ்ரின் ட்ரூடோ, அது குறித்த அறிக்கை ஒன்றை தனது அரசாங்க இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இலங்கையில் கறுப்பு ஜூலையில் நடந்த கொடூரமான நிகழ்வுகளை நாங்கள் மீட்டுப் பார்க்கிறோம். மேலும் பாதிக்கப்பட்டவர்களை நினைவில் கொள்கிறோம் எனவும் அந்த அறிக்கையில் பிரதமர் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார். கனடா பிரதமர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் கறுப்பு ஜூலையில் இடம்பெற்ற கொடூரமான சம்பவங்களையும், அவற்றில் பாதிக்கப்பட்டவர்களையும் நாம் …
-
- 0 replies
- 557 views
-
-
சென்கந்தையாவும் அத்வானியின் மருமகளும் : முள்ளிவாய்க்கால் மனிதப் பிணங்களின் மீது இந்தியாவில் இந்து அடிப்படைவாத பாசிசக் கட்சியான பாரதீய ஜனதாவின் பழம் தின்று கொட்டைபோட்டு மரம் வளர்த்த தலைவர் எல்.கே.அத்வானி. இவர் போகாத ரதயாத்திரைகளோ இடிக்க நினைக்காத இசுலாமியக் கோவில்களோ கிடையாது. இந்திய மக்களுக்கு இந்துமத வெறியையும் மனுதர்மத்தையும் ஊட்டி இவர் பணம் சம்பாதித்துக் கொள்கிறார் என்றால் அத்வானியின் மருமகள் பிரித்தானியாவில் இரட்டிப்புப் பட்டம் பெற்ற சட்ட ஆலோசகர். இந்து தர்மத்தின் அடிப்படையில் லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் இடைத் தரகர். இங்கு மேட்டுக் குடிகள் எப்படி சிந்திக்கின்றன, தேசியம், மதம், அடையாளம் போன்ற இத்தியாதிகளை எல்லாம் சேர்த்து சூப் போட்டு காசாக்கிக் கொள்க…
-
- 0 replies
- 552 views
-
-
-
இன அழிப்பிலிருந்து எஅமது உறவுகளை காக்க உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இத்தாலி மிலோனா நகரில் ஐரோப்பிய பாராளுமணன்றமருகில் மாபெரும் கண்டன ஒன்றுகூடல். மிகக்குறுகிய காலப்பகுதியில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கவனயீர்ப்பு நிகழ்வுக்கு அனைத்து தமிழ் உறவுகளையும் உணர்வெழுச்சியுடன் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56
-
- 0 replies
- 589 views
-
-
வணக்கம் நண்பர்களே மிக நீண்ட காலத்திற்குப்பின் உங்களைச்சந்திப்பதில் உவகை ஆனாலும் நாம் எமது உறவுகள் பலரை இன்று இழந்து நிற்கின்றோம். எனினும் எமது இலட்சியப்பாதை மாறாது என்பதில் ஐயமில்லை. இருப்பினும் நாங்கள் எமது கடைமைகளை சரிவரச்செய்யவேண்டும். ஒன்று இதுவரையில் சிறையில் வாடும் உறவுகளை அவர்களுடைய சொந்த இடங்களிற்கு அனுப்பும் விதத்தில் செயற்படல். இரண்டு சிறையில் வதைபட்டுக்கொண்டிருக்கும் போராளிகளை விடுவிக்கும் விதத்தில் செயற்படல். மூன்று இனஅழிப்பாளர்களை இனங்கண்டு அவர்களை சர்வதேசக்கூண்டில் நிறுத்துமுகமாக செயற்படல். நான்கு அடுத்துவரும் காலங்களில் தமிழர் நிலங்களில் ஏற்படப்போகும் சிங்கள குடியேற்றங்களை அரசியல் ரீதியாக தடுத்து நிறுத்தல். ஐந்து எமது இளைய தல…
-
- 0 replies
- 840 views
-
-
Dear Friends, The Centre for War Victims and Human Rights (CWVHR) was established one year ago at the height of the destruction of our people and our identity. The Centre has been tirelessly documenting Human Right violations and War crimes which were committed on our people.The Centre has extended its services to over 10 countries. We would like to bring public awareness and commitment from our people to continue our work and to bring justice for our people. We are organizing a conference on Crimes against Humanity, War Crimes and Genocide, on May 15th, Saturday at Hotel Sheraton Parkway at Leslie and Highway 7 from 9.30 a.m to 2.30p.m. and followed by a Book r…
-
- 0 replies
- 990 views
-
-