வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5793 topics in this forum
-
அடுப்பங்கரைகள் அணையட்டும் ! விடுதலையின் தடைகள் உடையட்டுமென்று வீறுகொண்டெழுவோம் எம் உறவுகளைக் காப்பதற்காய் ! http://img17.imageshack.us/img17/2373/dsseldorf.jpg
-
- 0 replies
- 1.3k views
-
-
STUDENT DEMONSTRATION against genocide of Tamils in Sri Lanka. Place Trafalgar square, London, United Kingdom Date 01-04-2009 Time 2pm-5pm. Nearest Station: Charing Cross 1. Stop bombing in the government declared "safety zone" 2. Remove Barriers for food and medical aid 3. With draw ban on media access 4. Close down all concentration camps "welfare camps" Requesting all Tamil's and non-Tamil's to take part in this protest. Lets all act now and stand united against the genocide of Tamils.... Students all of you do come along and show that we are united....
-
- 0 replies
- 1k views
-
-
வரும் 28 ம் திகதி நடைபெறும் உலகத் தலைவர்கள் எனக் கூறிகொள்வோர் கலந்து கொள்ளும் நிகழ்வில் நாம் என்ன செய்யலாம். ஜி 20 மா நாடு நடைபெறுகிறது
-
- 2 replies
- 2k views
-
-
என் அபிமான விகடனுக்கு, எனது பெயர் ................... யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவள். தற்போது கனடாவில், ..............ல் வசித்து வருகிறேன். விகடன் எனக்குக் கிட்டத்தட்ட 20 வருடத் தோழன். எப்போது விகடனை எடுத்தாலும், ஒரே மூச்சில் வாசித்து முடிப்பது என் வழக்கம். ஆனால், இப்போது என்னால் அப்படி வாசிக்க முடிவதில்லை. ஈழப் போரைப் பற்றிய, எங்கள் வேதனைகள் பற்றிய கட்டுரைகளைப் படிக்கும்போதெல்லாம் துக்கத் தில் மூச்சுமுட்டுகிறது. ஈழப் பிரச்னைகளை உலகுக்கு எடுத்தியம் புவதில், விகடனின் பங்கு காத்திரமானது. கடந்த 4.03.2009 இதழில் வெளியான 'யுத்தம் யாரை விட்டது?' என்ற தலைப்பிலான த.அகிலனின் 'மரணத்தின் வாசனை' பற்றிய அறிமுகம் எனது தூக்கத்தை அடியோடு தொலைத்துவிட்டது. அது பற்ற…
-
- 2 replies
- 975 views
-
-
வணக்கம், நான் சில காலத்துக்கு முன்னம் கனடா தமிழ்விசன் தொலைக்காட்சியில கவனயீர்ப்பு நிகழ்வுகள் சம்மந்தமாக ஓர் உரையாடலை கேட்டபோது அதில கலந்து பேசிய ஒரு நேயர் பிரித்தானிய மகாராணியை நோக்கியும் நமது கவனயீர்ப்புக்களை செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை சொல்லி இருந்தார். ஏன் என்றால் அவர்கள்தான் தமிழரின் உரிமைகளை சிங்களவனுக்கு தாரை வார்த்துக்கொடுத்து இருந்தார்கள் என்பது போல் நேயர் சொல்லி இருந்தார். இன்று இப்போது கனடாவில கூட மகாராணிதான் உண்மையில பின்னால நிற்கிற பெரிய தலை. இதன் அடிப்படையில மகாராணியை நோக்கியதாகவும் ஒரு சில கவனயீர்ப்புக்களையாவது செய்தால் நல்லமோ என்று தோன்றுகின்றது. நன்றி!
-
- 0 replies
- 1k views
-
-
ஈழத் தமிழ் மக்களை அகதிகளாய் துரத்தி முல்லைத்தீவில் அடைத்திருக்கும் சிங்கள இனவெறி இராணுவம் இதுவரை எவ்வளவு தமிழ் மக்களை கொன்றிருக்கிறது என்பதற்கு கணக்கில்லை. என்றாலும் உயிரைப் பறிகொடுத்தும், படுகாயமுற்றும் இருக்கும் மக்களின் விவரங்கள் ஏதோ ஒரு வகையில் நமக்கு தெரிய வருகின்றன. ஆனால் இந்த இனப்படுகொலைப் போரை நடத்தும் சிங்கள இராணுவ வீரர்களில் எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் என்ற கணக்கு மட்டும் இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஓரிரு ஆயிரம் வீரர்கள் இறந்திருப்பார்கள் என்றும், பலநூறுபேர் பணியை விட்டு ஓடி வந்ததாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தனை இழப்பிருந்தும் சிங்கள இராணுவம் எப்படி தொடர்ந்து முன்னேறுகிறது என்பதற்கு முக்கியமான காரணம் இந்திய அரசு செய்து வ…
-
- 2 replies
- 2.8k views
-
-
http://www.swissmurasam.net/programme/details/29--.html
-
- 0 replies
- 885 views
-
-
அண்மையில் சாந்த கிளாரா குடியரசு கட்சியில் தமிழீழ தீர்வுக்கு ஆதரவான கருத்து முன் வைக்கப்பட்டது. அந்த கட்சிக்கிளையின் தலைவருக்கு ஒரு நன்றி தெரிவிக்கலாம்? ----------------------------------------------------------------------------------------------------------- To: president@democraticclub-scc.org Dear President of Democratic Party, Santa Clara County, Thanks for your support for the Tamil cause and making room for describing our plight. http://www.democraticclub-scc.org/NewsletterFeb.pdf Sincerely your's ========================================================================== இன்றைய கனடா ரொறொன்ரோ ஸ்டாரில் வந்த பந்திக்கு உங்கள் கருத்துக்களை …
-
- 0 replies
- 1.7k views
-
-
அவசர வேண்டுகோள் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு இனவெறி அரசினதும் ஒட்டுண்ணி களினதும் முகமூடியை கிழித்து காட்டுவோம் உடனயாக மின்னஞ்சல் அனுப்புவோம்: Spend a min to save 100 Tamils daily http://www.tamilnational.com/campaign/click2send.php
-
- 4 replies
- 2.4k views
-
-
The High Commissioner for Human Rights, Office of the High Commissioner for Human Rights, Palais Wilson, 52 rue des Pâquis,CH-1201 Geneva, Switzerland. Dear Madam, Petition against the use of cluster munition in Sri Lanka Thousands of Civilians in the Northern region of Sri Lanka are suffering from so called CLUSTER MUNITIONS used by the Government of Sri Lanka (GoSL). Even the hospitals in those areas were hit buy cluster bombs. This has been confirmed by the Amnesty International. Mostly women, children and elderly persons are directly affected by this sort of inhuman munitions. Read more and SEND TO UN NOW - Spend a minute save 100 tamils dai…
-
- 4 replies
- 1.6k views
-
-
To: adamsb@hrw.org Cc: beckerj@hrw.org, hoggc@hrw.org, rossj@hrw.org ================================================= Dear Brad Adams. Director, HRW Asia. As a Tamil as am very much encouraged by your report, " Sri Lanka : No Let-Up in Army Shelling of Civilians", March 24, 2009. I also understand HRW has asked IMF to reconsider its funds to Sri Lanka. These are very positive steps but as a state and signatory of many international laws, Sri Lanka must be stopped right now from killing Tamils. International community had been slow and rather passive in reacting to the crisis of civilians. We have to start using diplomatic pressures and economic sancti…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிரித்தானியா பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதம் Sri Lanka and the Commonwealth Siobhain McDonagh (Mitcham and Morden) (Lab): I am grateful for the chance to debate an important matter. What is happening at the moment in Sri Lanka is an international humanitarian crisis, and the International Red Cross says: “the humanitarian situation is deteriorating by the day.” Sri Lanka is, in many ways, a forgotten crisis. More than 3,000 people have been killed in Tamil areas of Sri Lanka since the end of January, and that is many more than the number who died in Gaza last autumn. Every day, 150,000 people are being shelled in the Sri Lankan Government’s desig…
-
- 0 replies
- 1k views
-
-
இதை பாருங்கள் சிங்களவர்களின் கருத்துக்களே மேலோங்கியுள்ளது, இணைய பாவனையில் சிங்களவர்களை விட தமிழர்களே அதிகம் அப்படி இருந்தும் இது எப்படி சாத்தியம் ? தமிழர்கள் என்ன நித்திரையா ? கருத்துக்கள் எழுதுங்கள், கருத்துக்களுக்கு agree / disagree கொடுங்கள் , இங்கே more coverage இல் இணைப்பு கொடுக்கமுடியும், நேற்று இரண்டு இணைப்பு சிங்களவர்களின் இணைப்பாக இருந்தது, நேற்று நான் இரு இணைப்பை வழங்கியிருந்தேன், இன்று இணைத்துள்ளனர், நீங்களும் வேலும் நல்ல இணைப்புக்களை இணையுங்கள் http://www.sbs.com.au/dateline/story/comme...ting-the-Tigers
-
- 14 replies
- 4k views
-
-
அமெரிக்க மினசோட்டா மாநிலத்தில் வாழும் தமிழ் மக்கள் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் முதலாம் திகதி உண்ணா நோன்பு உள்ளிட்ட கவனயீர்ப்பு நிகழ்வொன்றை நடாத்தவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. இந்நிகழ்வு ஏப்பிரல் 1 ஆம் திகதி காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை மாநிலத் தலை நகரான செயின்ற் போல் நகரத்தில் மாநில தலைமையகக் கட்டிடத்தின் சுற்று வட்டாரப் பகுதியில் நடை பெற ஏற்பாடாகியுள்ளது. மினசோட்டா மற்றும் அயல் மாநிலங்களான விஸ்கொன்சின், அயோவா வாழ் தமிழர்களும் இதில் கலந்து கொண்டு தாயகத்தில் நடை பெறும் இன அழிப்பை வெளிக்கொணரவும் கண்டிக்கவும் வேண்டுமென ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தயை கூர்ந்து வேலை நாளான ஏப்பிரல் 1 ஆம் திகதி விடுப்பெடுத்து அனைவரும் தாயக மக்களுக்காக அந்நாளை ஒதுக்க வேண்…
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கை அரசு த.வி.பு க்கு எதராக இளம்வயது போராளிகள் பற்றி பாரிய ஒரு போராட்டத்தினை செய்து வருகிறது. இதேவேளை இலங்கை அரச படைகளில் சிறுவர்கள் பயன் படுத்துவது அப்ப அப்ப த.வி.பு ஆல் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது. அவைகள் சில இங்கு உள்ள வீடியோ இணைப்பில் உள்ளது....இதை நாம் எமது பிரச்சார தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்!! http://video.google.de/videoplay?docid=1176278629499547400
-
- 0 replies
- 562 views
-
-
-
- 0 replies
- 872 views
-
-
இன அழிப்பு போருக்கு எதிரான உங்கள் வாக்கைச் செலுத்துங்கள் - இது புலம்பெயர் நாட்டிலிருந்து வந்த வேண்டுகை மின்னஞ்சல்.... எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தினருக்கு ஆதரவாக செயற்படும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக வாக்களியுங்கள் - இது என் பல்கலைக்கழக சகோதர மொழி நண்பனின் வேண்டுகை மின்னஞ்சல். அடிக்கடி என் மின்னஞ்சல் பெட்டிகள் இப்படிப்பட்ட மின்னஞ்சல்களால் நிறைந்து விடுகின்றன. இலங்கையின் வடக்கில் யுத்தம் உக்கிரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் ஊடகங்களிலும் அதன் தாக்கம் உக்கிரமடைந்திருக்கின்றது. ஊடகப்போரில் ஒரு சாரார் இது இன அழிப்பு யுத்தமென்றும் மற்றைய சாரார் மக்களை மீட்டெடுக்கும் மனிதாபிமானப் போர் என்றும் வரையறைகளை செய்த வண்ணம் முட்டி மோதுகின்றனர். இன்று என்றுமில்லாதவாறு அனைத்துல…
-
- 0 replies
- 524 views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
ஒரு பத்து நாளுக்கு முதல் முஸ்லீம் நபர் ஒருவரை தற்செயலாக சந்திப்பதற்கும் உரையாடுவதற்கும் காலம் வழி செய்தது அவருடன் உரையாடியதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவர் கண்டியை சேர்ந்த முஸ்லீம் அவரும் நானும் முதல் நட்புடனேயே உரையாட தொடங்கினோம் சிறிது நேரத்தின் பின் என்னை தமிழா என்று கேட்டார் நான் சொன்னேன் நான் தமிழீழ தமிழன் என்று அதுக்கு அப்புறம் சொன்னார் புலி பயங்கரவாதிகள் மகிந்த அரசாங்கத்தால் அழிந்து கொண்டுவருகிறார்கள் என்று மிகவும் சந்தோசமாக சொன்னார் என்னால் அதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை அதுக்கு அப்புறம் தான் எனக்கும் அவருக்கும் விவாதமே ஆரம்பித்தது சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் நீடித்தது.முதல் நான் அவரிடம் கேட்டுக்கொண்டது எனக்கு முன்னால் புலிகளை பயங்கரவாதிகள் என்று …
-
- 36 replies
- 9.7k views
-
-
பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் பிரபல ஞாயிறு நாளிதலான "Sunday Times"இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் நடேசனின் பிரத்தியேக பேட்டி பிரசுரமாக இருக்கிறது. பிரபல "Sunday Times" பத்திரிகையாளரான "Marie Colvin" அவர்களுக்கு, ஈழத்தமிழ் மக்களின் அரசியல் துறை பொறுப்பாளர் இப்பிரத்தியேக பேட்டியை வழங்கி இருப்பதாக தெரிகிறது.
-
- 3 replies
- 1.2k views
-
-
நியூசிலாந்து ஒக்லாண்டில் நாளை தமிழர்களின் கவனயீர்ப்பு நிகழ்வு. சிங்களவர்களும் தமிழர்களுக்கு எதிராக கவனயீர்ப்பு நிகழ்வினைச் செய்கிறார்கள். Sri Lankans take civil war despair on to the streets Two Sri Lankan groups demonstrating in Auckland tomorrow will present conflicting views on who is responsible for the suffering in their island homeland's civil war. After a 10,000-strong Tamil demonstration outside the UN's European headquarters in Geneva this week, the local Tamil community will be staging a vigil at Aotea Square to keep the international spotlight on what they say is the Sinhalese-majority Government's "genocide of Tamils". But at the same …
-
- 1 reply
- 1.1k views
-
-
"சுதந்திர தமிழீழத்துக்கான உரிமைக்குரல்" பேரேழுச்சியாக மிகவும் வெற்றிகரமாக நடந்தி முடித்திருக்கிறார்கள். அவுஸ்திரேலியா வாழ் தமிழ் மக்கள். இந் நிகழ்வில் தமிழக மலேசியஇ சிங்கப்பூர் தொப்பிள்கொடி உறவுகளும் கலந்துகொண்டு தமிழீழ தமிழர்களுக்கான ஆதரவை வழங்கி இருந்தாமை குறிப்பிடதக்கது. சுதந்திர தமிழீழத்துக்கான 'உரிமைக்குரல்' அணிவகுப்பில் முன்வைக்கப்பட;ட கோரிக்கைகளாவன. - உடனடி போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் - வன்னி வாழ் உறவுகளின் உடனடித் தேவையான உணவு மற்றும் மருத்துவ உதவிகள் சென்றடைய வழிவகை செய்யப்பட வேண்டும் - தமிழர்கள் தாம் நிம்மதியாக வாழும் பூர்வீக நிலங்களில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற அனுமதிக்கக்கூடாது - ஆக்கிரமிப்பு இராணுவம் தமிழர் தாயக…
-
- 1 reply
- 992 views
-
-
இன்று எமது தேசம் என்றுமில்லாதவாறு ஒரு பெரும் நெருக்கடியைச் சந்தித்திருப்பது புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களாகிய உங்களனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம். ஆனால் இந்த இறுக்கமான சூழ்நிலை பற்றியும், இது தொடருமெனின் இன்னும் சில வருடங்களில் ஈழத்தமிழினமே அழிந்துபோகக்கூடிய அபாயம் நிலவுவது பற்றியும் உங்கள் பிள்ளைகளோ அல்லது இளவயதுச் சகோதரர்களோ முற்றுமுழுதாகப் புரிந்துகொள்வதற்கான காரணிகள் குறைவென்பது மறுக்கமுடியாதது . புலம்பெயர் நாடுகளில் பிறந்து, ஒரு அமைதியான சூழலில் கல்வி கற்று, நவநாகரீக உலகின் உற்பத்திப்பொருட்களை அனுபவித்து வரும் இந்த இளைய சமுதாயம்; போர்ச்சூழலின் கொடுமை என்னவென்பதைப் புரியாமல் இருக்கலாம். பசி கொண்ட வயிற்றின் பரிதவிப்பினை அறியாமல் இருக்கலாம். விமானங்கள் வீசும் கு…
-
- 5 replies
- 1.7k views
-
-
பாதையோர நடைபவனி தமிழீழப்பகுதியில் சிங்களப் பேரினவாத அரசால் நடாத்தப்படும் இனப்படுகொலையைக் கண்டித்தும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை அகற்றக் கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழீழ மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை வலியுறுத்தியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியபடி அனைத்துலக பெண்கள் தினத்தையொட்டி கனடாத்தமிழ் மகளிர் அமைப்பின் ஸ்காபுரோக் வளாகத்தினரால் முன்னெடுக்கப்படும் பாதையோர நடைபவனி 14 ந் திகதி சனிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு இப்பாதையோர நடைபவனி ஆரம்பிக்கும் Start Kannedy &Sheppard start - Sheppard & Mc Cowan turn right - Mc Cowan & Ellesmere turn right - Ellesmere & Kannedy turn right - Kannedy &Sheppard …
-
- 3 replies
- 899 views
-
-
கனடாத் தமிழ் மகளிர் அமைப்பின் ஸ்காபுரோ வளாகத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடரும் கவனயீர்ப்புப் பற்றிய அறிவித்தல். தமிழீழப்பகுதியில் சிங்களப் பேரினவாத அரசால் நடாத்தப்படும் இனப்படுகொலையைக் கண்டித்தும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை அகற்றக் கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழீழ மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை வலியுறுத்தியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியபடி கனடாத்தமிழ் மகளிர் அமைப்பின் ஸ்காபுரோ வளாகத்தினரால் முன்னெடுக்கப்படும் பாதையோர நடைபவனித் தொடரில் 21 ந் திகதி சனிக்கிழமை நண்பகல் 2 மணிக்கு இப்பாதையோர நடைபவனி ஆரம்பிக்கும் Start Markham & Lawrance start - Markham & Eglinton turn right - Eglinton & Danforth t…
-
- 0 replies
- 1.4k views
-