Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ‘‘ஸ்பெல்லிங் பீ’’ போட்டியில் தமிழ் வம்சாவளி சிறுவன் வெற்றி அனிருத் கதிர்வேல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ‘‘ஸ்பெல்லிங் பீ ’’ (ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான எழுத்துகளை கூறுவது) போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் அனிருத் கதிர்வேல் (9) முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். இவரது பெற்றோர் தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் ஆவர். ‘தி கிரேட் ஆஸ்திரேலியன் ஸ்பெல்லிங் பீ ’ என்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் தமிழ் மாணவர் ஒருவர் வெற்றி பெற்றது நம் அனைவருக்கும் பெருமை சேர்ப்பதாக அமைகிறது. இந்த வெற்றி மூலம் அனிருத்துக்கு ரூ.32 லட்சம் கல்வி உதவித் தொகையும் அவரது பள்ளிக்…

  2. தொல் திருமாவளவன் பங்கேற்ற லண்டன் கூட்டத்தில் சலசலப்பு! விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் கலந்து கொண்ட லண்டன் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. விம்பம் கலை, இலக்கிய, திரைப்பட மற்றும் கலாச்சார அமைப்பின் ஏற்பாட்டில் தொல் திருமாளவனுடன் இரு நாள் நிகழ்வுகள் இன்றைய தினம் லண்டனில் ஆரம்பமாகியிருந்தன. இதன்போது தொல் திருமாவளவனின் அமைப்பாய் திரள்வோம் நூல் வெளியீட்டு நிகழ்வும், கலந்துரையாடலும் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் குறித்த நிகழ்வில் சிறு சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. என்றபோதும் குழப்பம் ஏற்பட காரணமானவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதன் பின் நிலைமை …

  3. 'ஆனாரூனா' என்று மதிப்பாக அழைக்கப்படும் மரியாதைக்;குரிய அமரர் நா. அருணாசலம் ஐயா அவர்களின் மறைவு, தமிழ் கூறும் நல்லுலகிற்குப் பேரிழப்பாகும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். தமிழினப்பற்று, மொழிப்பற்று மிக்கவரும் தமிழினத்தின் மேம்பாட்டுக்காக தனது செல்வம், உழைப்பு, உணர்வு எல்லாவற்றையும் அயராது செலுத்திய ஐயா அவர்களின் மறைவைக் கேள்வியுற்று ஆழ்ந்த துயரம் கொண்டுள்ளோம் எனவும் அவர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, …

  4. புலம்பெயர் தமிழர்களின் இழப்பு தேசத்தின் இழப்பு: கவிஞர் தீபச்செல்வன் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காக கலங்கி காத்திருக்கும் தாய்மார்களினால் ஆனது ஈழம். போருக்கு பறிகொடுத்த பிள்ளைகளுக்காக துடிதுடிக்கும் தாய்மார்களினால் ஆனது ஈழம். அதைப் போலவே தொலை தூரம் அனுப்பிய பிள்ளைகளுக்காகவும் ஏங்குகின்ற தாய்மார்களினால் ஆனது நம் ஈழ நிலம். கொரோனா அச்சம், புலம்பெயர் தேசங்களில் வசிக்கின்ற பிள்ளைகள் குறித்து ஈழத் தாய்மார்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்துகின்றது. அமெரிக்கா, பிரான்ஸ் முதலிய நாடுகளில் ஏற்படும் உயிர்பலி ஈழ வீடுகள் ஒவ்வொன்றையும் உலுக்குகின்றது. எங்கள் நாடு தமிழீழம், எங்கள்மீதான இனப்படுகொலைக்கு விசாரணை நடத்து என்று உலக அரங்கில் முழங்குபவர்கள் புலம்பெயர்ந்த தமிழர்கள். த…

    • 0 replies
    • 695 views
  5. அப்பாவி தமிழர்களை கொன்றவர்களுக்கு மலேசியா உடந்தையாவதா? ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மலேசியா முன்மொழிந்து ஆதரவளிக்க வேண்டும் என போராட்டங்கள், கோரிக்கை மனுக்கள் என பல வழிகளிலும் நமது அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டபோதும், அது வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கிக்கொண்டுள்ளது. இச் செயலானது இந்நாட்டில் வாழும் தமிழர்களுடைய உணர்வுக்களுக்கு மலேசியா அரசாங்கம் மதிப்பளிக்கவில்லை என்பதையே வெளிக்காட்டுவதாக கூறுகிறார் சிலாங்கூர் நடவடிக்கை குழுத் தலைவர் எல்.சேகரன். இந்நாட்டு குடிமக்களாகிய 20 இலட்சம் மலேசியத் தமிழர்களுடைய கோரிக்கைகளை ஒரு பொருட்டாக கருதாமல் இலங்கையில் செய்துள்ள அற்ப முதலீடுகளுக்காக, ஒரு இனத்தையே படுகொலை செய்த அரச…

    • 0 replies
    • 409 views
  6. தமிழ் கலாச்சாரம் (Tamilculture) எனும் இணைய சஞ்சிகையில் வெளிவந்த கட்டுரை. இதை எழுதியவர் கனடாவில் வளர்ந்த ஒரு தமிழ் பெண். இதை தமிழக்கம் செய்ய நேரம் போதவில்லை. யாரும் முடிந்தால் தமிழாக்கம் செய்யவும். Author: Gayathri Ganesan What is a typical parent-child relationship in a Tamil household? As most of us have experienced, the type of parenting most commonly practiced by Tamil parents is authoritarian. This model of parenting does not help to build a bond between the parent and child. The factor most affected by this mode of parenting is communication. Most communication takes place briefly and only when necessary. An open discussion is not allowed, and one has to …

  7. Sri Lankan Foreign Minister GL Peiris will be in London to get support for Commonwealth meeting in Colombo. Please join massive protest outside his meeting. 4-7pm, Monday 21st at Senate House, Malet Street, WC1E 7HU Tube: Russell Square / Goodge Street Info: TCC-UK 02033719313 (facebook)

  8. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை ஆதரிப்பதாக சீமான் தெரிவிப்பு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்திற்கும் தனது பூரண ஒத்துழைப்பை தருவதாக நாம் தமிழர் கட்சித்தலைவர் திரு.சீமான் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த நா.க.த.அ. உள்ளக அமைச்சர் நாகலிங்கம் பாலச்சந்திரன் அவர்கள் நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமானை அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் சந்தித்தபொழுது மேற்கண்டவாறு திரு சீமான் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்றைய சூழ்நிலையில் முள்ளிவாய்க்காலின் பின்பு தமிழ்மக்களை ஒன்று சேர்த்து தமிழீழம் ஒன்றை அமைப்பதில் நா.க. அரசாங்கம் முன்னின்று உழைப்பதால் நாம் தமிழர் கட்சியும் நாடு கடந்த த.அ. ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார். உலகிலுள்ள சகல தமிழ் அமைப்புகள் எல…

  9. ருத்ரகுமாரன் நிதி திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார் - 20 பெப்ரவரி 2011 நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தில் தங்களை பதிவு செய்து கொள்வதற்காக சகல புலம்பெயர் தமிழர்களும் நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் ருத்ரகுமாரன் நிதி திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. புலம்பெயர் தமிழ் மக்களிடம் நிதி திரட்டிக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தில் தங்களை பதிவு செய்து கொள்வதற்காக சகல புலம்பெயர் தமிழர்களும் தலா 15 அமெரிக்க லொலர்களை கட்டணமாக செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. ருத்ரகுமாரனுக்கு எதிரான அமைப்…

  10. உங்களுக்கு விரும்பிய மொழிகளை இணையத்தில் இலவசமாக கற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா ? இதோ உங்களுக்கொரு இணையம். https://www.duolingo.com/ தற்போது பெரும்பாலும் அனைவரிடமும் ரச்போன்கள் இருக்கிறது. உங்களுக்கு விரும்பிய மொழியை நீங்கள் விரும்பும் நேரத்தில் கற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் நான் பயன்பெற்றுள்ளேன். எனத பிள்ளைகள் அம்மாவை கட்டாயப்படுத்தி முதலில் அறிமுகப்படுத்தினார்கள். நாட்செல்லச் செல்ல நானே தினமும் அரைமணிநேரமாவது படிக்க உதவுகிறது இவ்விணையம்.

    • 0 replies
    • 783 views
  11. Published By: RAJEEBAN 21 NOV, 2023 | 10:22 AM தமிழ்தேசிய கொடிதினம் மரணிக்காத தமிழர்களின் உணர்வு சுயநிர்ணய உரிமை சுதந்திரம் ஆகியவற்றிற்கான போராட்டம் ஆகியவற்றை வெளிப்படுத்தி நிற்கின்றது என கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுண் தெரிவித்துள்ளார் தமிழ்தேசிய கொடி தினத்தை குறிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழ்தேசிய கொடி தினம் சுதந்திரம் மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றிற்கான தொடரும் போராட்டம் பாரம்பரியம் மீளுந்தன்மை போன்றவற்றிற்கான குறியீடாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். 33வருடாந்த தமிழ் தேசிய கொடி நாள் 2023 21 ம் திகதி சர்வதேசரீதியில் கடைப்பிடிக்கப்படுகின்றது த…

  12. தென்னாபிரிக்காவில் தமிழர்கள் -அன்பரசு- பளிங்குத்தரையில் கொட்டிய நெல்லிக்கனியைப் போல் உலக நாடுகள் பலவற்றில் தமிழினம் பரவிக் கிடக்கிறது. 80 மில்லியன் தமிழர்கள் 100 தொடக்கம் 120 வரையிலான நாடுகளில் காணப்படுகிறார்கள். இவர்களில் பலர் தமிழ் பேசுவதில்லை. தமிழையே அறியமாட்டார்கள் என்று சொல்வதில் தவறில்லை. தென்னாபிரிக்காவில் ஏழு இலட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். ஒரு வீதத்தினர் மாத்திரம் தமிழைப் பேசும், எழுதும் திறனைப் பெற்றுள்ளனர். இப்படியானவர்கள் நாற்பது அகவைக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். எமது விடுதலைப்போர் காரணமாகத் தென்னாபிரிக்கத் தமிழர்கள் மத்தியில் தேசிய விழிப்பு காணப்படுகிறது. பொதுவாகப் பிற நாடொன்றில் நெடுகாலம் பல தலைமுறையாகவாழும் இனம் ஏதோவொரு காலகட்டத்தில் நான் யா…

    • 0 replies
    • 1.1k views
  13. கடிதத்தை எழுதி முடித்த பின்னர் விலாசத்தை மாற்றி எழுதி வேறொருவருக்கு அனுப்பி மாட்டிக் கொள்ளும் சம்பவங்கள் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம். கடிதங்களை அஞ்சல் செய்வது குறைந்த விட்ட காலம் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. மின்னஞ்சல்கள் தான் இப்பொழுது முதன்மை பெற்றிருக்கின்றன. என்னதான் இன்டர்நெட் காலமாக இருந்தாலும் தவறான முகவரி எழுதி பின்னர் விழி பிதுங்கும் நிலைமை மட்டும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. யேர்மனியில், பேர்லின் நகரத்தில் இருந்த ஒரு கட்டிடக்கலை நிறுவனத்தின் வேலை வாய்ப்பை அறிந்த எகிப்தியர் ஒருவர் தனது விண்ணப்பத்தை மின்னஞ்சல் ஊடாக அவர்களுக்கு அனுப்பி வைத்தார். அவரது விண்ணப்பம் அந்த நிறுவனத்தின் பெண் தலைமை அதிகாரியின் பரிசீலனைக்குப் போனது. அதிகாரி, விண…

  14. உலகளாவிய தமிழ் இளையோர் அவையின் 'ஆடுகளம் 2012 ' மாபெரும் உலகளாவிய நடனப்போட்டி நிகழ்வானது இம்முறை லண்டன் மாநகரில் மிகச்சிறப்பாக நடந்தேறியது. ஆடுகளம் 2012 மிகவும் எதிர்பார்ப்புடன் இலண்டன் மாநகரின் மத்தியில் அமைந்துள்ள லோகன் மண்டபத்தில் பல இளையோரும் மக்களும் கலந்துகொள்ள 06.10.2012 சனிக்கிழமை மாலை 6:00 மணியளவில் ஆரம்பமாகியது. முதலாவது முறையாக கடந்த வருடம் யேர்மனி நாட்டில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டதைத் தொடர்ந்து இம்முறை உலகம் முழுவதும் பரந்து வாழும் எம் இளையோர் ஆறு அணிகளாக கலந்து கொண்டு போட்டியிட்டனர். குறிப்பாக கனடா, டென்மார்க், யேர்மனி, மலேசியா, சுவிட்சர்லாந்து, மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளிலிருந்து நடனக்குழுக்கள் வருகை தந்து போட்டியிட்டன. குறிப்பா…

  15. ஈழத்தின் விடியலிற்காய் தீயின் நாக்கில் தன்னை இரையாக்கிய அன்பின் உறவு மாவீரன் முத்துக்குமார் அவர்களிற்கான வணக்க நிகழ்வு நாளை பிற்பகல் 5.00 மணிக்கு அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடத்தின் றொம்மன் வளாகத்தில் இடம்பெறவுள்ளது. அனைத்து உணர்வாளர்களையும் வருகை தந்து அந்த மாவீரனிற்கு அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றார்கள் நோர்வே வாழ் மாணவர் அமைப்பினர்.

    • 0 replies
    • 790 views
  16. அவுஸ்திரெலியா வானொலியில் வந்த விடுதலைப்புலிகளின் பேச்சாளர் திலீபனுடன் நடைபெற்ற பேட்டி. SBS Radio News Features Exclusive interview with Tamil Tiger spokesman Mon, Feb 02 2009 Tamil Tiger separatists in north-eastern Sri Lanka say more than 350,000 Tamil civilians are sheltering with them as government forces pursue a military offensive. They say 20 to 30 civilians a day are being killed as the government attempts to end their decades-old separatist campaign. A spokesman for the Liberation Tigers of Tamil Eelam, Thileepan, dismisses claims by the government and human rights groups that the civilians are being used as human shields. Mr Thil…

  17. Calling for an Immediate & Permanent Ceasefire! on Saturday, 11th April 2009 in Central London 1pm-4:30pm Starts at 1pm from Embankment to Hyde Park ( Nearest stations: Embankment, Temple, Westminister) http://www.orunews.com/?p=3669#more-3669

    • 0 replies
    • 584 views
  18. யாழ்க் களத்தினது எம் தமிழ் உறவுகளே! இது கூட அவசியமானது என்பதே எனது எண்ணமாகும். ஏனென்றால் நாம் உலகிலே எந்த இடத்திலாவது ஒரு ஊடகரால் எமது விடயங்கள் சரியாகவோ அல்லது தவறாகவோ எழுதப்பட்டாலும் அதற்கான கருத்துப் பகிர்வுகள் ஊடாக அவர்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி எமது உணர்வுகளையும் வெளிப்படுத்துவது அவசியமானது. ஏனென்றால் இது கூட ஒரு கவனயீர்ப்புப் போராட்டமே. http://www.koreatimes.co.kr/www/news/opino.../160_46103.html

    • 0 replies
    • 1.1k views
  19. நாடு கடந்த தமிழீழ அரசுக்கு வெனிசுலா ஆதரவு? முறியடிப்பதற்கு அங்கு விரைந்துள்ள சிறிலங்கா பிரதிநிதி!! (Ms. Tamara Kunanayakam, Ambassador of Sri Lanka to Cuba) நாடு கடந்த தமிழீழ அரசுக்கு வெனிசுலா அரசின் தார்மீக ஆதரவைப் பெறுவதற்கு வெளிநாடுகளிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று இலங்கை அரசுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இதனால் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு, புலிகளின் முயற்சியை முறியடிப்பதற்காக கியூபாவுக்கான இலங் கைத் தூதர் தமாரா குணநாயகத்தை (Ms. Tamara Kunanayakam, Ambassador of Sri Lanka to Cuba )இலங்கை அரசு அவசர அவசரமாக வெனிசுலாவுக்கு அனுப்பியிருக்கிறது. இலங்கை அரசின் உத்தரவின் பேரில் வெனிசுலாவுக்கு…

    • 0 replies
    • 960 views
  20. மலேசியாவில் தமிழ்க் கல்வி

  21. தமிழர்களின் மானத்தை கப்பலில் ஏற்றும் ஈனப் பிறப்புகள்! (காணொளி இணைப்பு) வெள்ளி, 28 ஜனவரி 2011 16:54 பிரான்ஸ் நாட்டின் தலை நகர் பாரிஸில் வாழும் இலங்கைத் தமிழ் இளைஞர்களில் சிலர் எப்போது பார்த்தாலும் சண்டை, சச்சரவு, அடிதடி, வன்முறை எனறு சண்டித்தனத்திலேயே காலத்தைக் கழித்து வருகின்றனர். ஒரு சில இளைஞர்களின் இந்நடவடிக்கைகள் ஒட்டொமொத்த தமிழ் இனத்துக்கும் அவமானச் சின்னங்களாக மாறி உள்ளன. புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் புத்திஜீவிகள் பெரிதும் மனம் உடைந்து போய் உள்ளார்கள். பிரான்ஸின் பிரபல தொலைக்காட்சி சேவைகளில் ஒன்று எம் - 06. இத்தொலைக்காட்சி சேவை வாரவாரம் சிறப்புப் புலனாய்வு என்று ஒரு தொடர் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றது. கடந்த வாரம் இடம்பெற்ற சிறப்புப் புலனாய…

  22. கனடாவில் திருக்குறளின் பெயரால் பதவி ஏற்பு – கனடியத் தமிழ்ப் பெண்மணி யுணிற்றா நாதன் திருக்குறளில் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்ட முதல் கனடியத் தமிழ்ப் பெண்மணி – யுணிற்றா நாதன் 2010ம் ஆண்டிற்கான நகரசபைத் தேர்தலில் சரித்திரம் படைத்த முதற் கனடியத் தமிழ்ப் பெண்மணி யுணிற்றா நாதன் ஆகும். மார்க்கம் 7ம் 8ம் வட்டாரத்தில் இடம் பெற்ற நகரசபைத் தேர்தலில் பாரிய அளவில் வாக்குகளைப் பெற்று பாடசாலைச் சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட இவர் டிசம்பர் 6ம் திகதி தனது சத்தியப் பிரமாணத்தினை எடுத்துக் கொண்டார். வாழ்வியலின் வழிமுறைகளை வளமுடன் கூறும் 1330 குறள்களினைக் கொண்ட திருவள்ளுவரினால் எழுத்தப்பட்ட திருக்குறளினைக் கொண்டு இவர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டமை இங்கு குறிப்பிடத் த…

  23. பிரான்சில் ‘தமிழர் திருநாள் – 2015′ – சிலம்பு அமைப்பின் அறிக்கை JAN 18, 2015 | 20:56by ஐரோப்பியச் செய்தியாளர்in சிறப்பு செய்திகள் பிரான்சில் சிலம்பு அமைப்பினரால் முன்னெடுக்கப்படும் பொங்கல் நாளான ‘தமிழர் திருநாள் – 2015′ ஒன்பதாவது ஆண்டாக எதிர்வரும் 24 25 ஆகிய இருநாட்கள் இடம்பெற உள்ளதாக அவ்வமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் முழுவிபரமாவது: புலம்பெயர் தமிழர் திருநாள் 2015 – பிரான்சு (வள்ளுவர் ஆண்டு 2046) ஒன்பதாவது நிகழ்வரங்கம் ‘Fête de la Diaspora Tamoule 2015 France’ தைப்பொங்கல் – தமிழர்க்கு ஒரு நாள் – தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவ நாள் – எனும் விருதுவாக்கியத்துடன் தொடரப்படும் ‘புலம்பெயர் தமிழர் திருநாள் 2015 – பிரா…

  24. போராட்டத்தை அடுத்து வழமைக்குத் திரும்பியது கனடா தபால் சேவைகள் பணிப் புறக்கணிப்பு போராட்டங்களை முன்னெடுத்து வந்த கனடா தபால் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. கடந்த மாதத்தின் நடுப்பகுதியல் இருந்து சுழற்சி முறையிலான பணிப் புறக்கணிப்பு போராட்டங்களை கனடா தபால் சேவை பணியாளர்கள் முன்னெடுத்துவந்த நிலையில், அதன் சேவைகள் தடைப்பட்டுப் போனமை குறிப்பிடத்தக்கது. எனினும் மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்தின் மூலம் அவர்கள் அனைவரும் பணிகளுக்கு திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளர். அதேவேளை வன்கூவரில் மட்டும் சிறிது தடங்கல்கள் காணப்படுவதாகவும் அவர்கள் நேற்றுக் கூறியுள்ளனர்.இந்த நிலையில் கடந்த மாதம் 13ஆம் நாளில் இருந்து சேவை…

    • 0 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.