வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5793 topics in this forum
-
ஈழத்தின் விடியலிற்காய் தீயின் நாக்கில் தன்னை இரையாக்கிய அன்பின் உறவு மாவீரன் முத்துக்குமார் அவர்களிற்கான வணக்க நிகழ்வு நாளை பிற்பகல் 5.00 மணிக்கு அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடத்தின் றொம்மன் வளாகத்தில் இடம்பெறவுள்ளது. அனைத்து உணர்வாளர்களையும் வருகை தந்து அந்த மாவீரனிற்கு அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றார்கள் நோர்வே வாழ் மாணவர் அமைப்பினர்.
-
- 0 replies
- 776 views
-
-
அவுஸ்திரெலியா வானொலியில் வந்த விடுதலைப்புலிகளின் பேச்சாளர் திலீபனுடன் நடைபெற்ற பேட்டி. SBS Radio News Features Exclusive interview with Tamil Tiger spokesman Mon, Feb 02 2009 Tamil Tiger separatists in north-eastern Sri Lanka say more than 350,000 Tamil civilians are sheltering with them as government forces pursue a military offensive. They say 20 to 30 civilians a day are being killed as the government attempts to end their decades-old separatist campaign. A spokesman for the Liberation Tigers of Tamil Eelam, Thileepan, dismisses claims by the government and human rights groups that the civilians are being used as human shields. Mr Thil…
-
- 0 replies
- 1.3k views
-
-
Calling for an Immediate & Permanent Ceasefire! on Saturday, 11th April 2009 in Central London 1pm-4:30pm Starts at 1pm from Embankment to Hyde Park ( Nearest stations: Embankment, Temple, Westminister) http://www.orunews.com/?p=3669#more-3669
-
- 0 replies
- 579 views
-
-
யாழ்க் களத்தினது எம் தமிழ் உறவுகளே! இது கூட அவசியமானது என்பதே எனது எண்ணமாகும். ஏனென்றால் நாம் உலகிலே எந்த இடத்திலாவது ஒரு ஊடகரால் எமது விடயங்கள் சரியாகவோ அல்லது தவறாகவோ எழுதப்பட்டாலும் அதற்கான கருத்துப் பகிர்வுகள் ஊடாக அவர்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி எமது உணர்வுகளையும் வெளிப்படுத்துவது அவசியமானது. ஏனென்றால் இது கூட ஒரு கவனயீர்ப்புப் போராட்டமே. http://www.koreatimes.co.kr/www/news/opino.../160_46103.html
-
- 0 replies
- 1.1k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசுக்கு வெனிசுலா ஆதரவு? முறியடிப்பதற்கு அங்கு விரைந்துள்ள சிறிலங்கா பிரதிநிதி!! (Ms. Tamara Kunanayakam, Ambassador of Sri Lanka to Cuba) நாடு கடந்த தமிழீழ அரசுக்கு வெனிசுலா அரசின் தார்மீக ஆதரவைப் பெறுவதற்கு வெளிநாடுகளிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று இலங்கை அரசுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இதனால் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு, புலிகளின் முயற்சியை முறியடிப்பதற்காக கியூபாவுக்கான இலங் கைத் தூதர் தமாரா குணநாயகத்தை (Ms. Tamara Kunanayakam, Ambassador of Sri Lanka to Cuba )இலங்கை அரசு அவசர அவசரமாக வெனிசுலாவுக்கு அனுப்பியிருக்கிறது. இலங்கை அரசின் உத்தரவின் பேரில் வெனிசுலாவுக்கு…
-
- 0 replies
- 952 views
-
-
-
தமிழர்களின் மானத்தை கப்பலில் ஏற்றும் ஈனப் பிறப்புகள்! (காணொளி இணைப்பு) வெள்ளி, 28 ஜனவரி 2011 16:54 பிரான்ஸ் நாட்டின் தலை நகர் பாரிஸில் வாழும் இலங்கைத் தமிழ் இளைஞர்களில் சிலர் எப்போது பார்த்தாலும் சண்டை, சச்சரவு, அடிதடி, வன்முறை எனறு சண்டித்தனத்திலேயே காலத்தைக் கழித்து வருகின்றனர். ஒரு சில இளைஞர்களின் இந்நடவடிக்கைகள் ஒட்டொமொத்த தமிழ் இனத்துக்கும் அவமானச் சின்னங்களாக மாறி உள்ளன. புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் புத்திஜீவிகள் பெரிதும் மனம் உடைந்து போய் உள்ளார்கள். பிரான்ஸின் பிரபல தொலைக்காட்சி சேவைகளில் ஒன்று எம் - 06. இத்தொலைக்காட்சி சேவை வாரவாரம் சிறப்புப் புலனாய்வு என்று ஒரு தொடர் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றது. கடந்த வாரம் இடம்பெற்ற சிறப்புப் புலனாய…
-
- 0 replies
- 672 views
-
-
கனடாவில் திருக்குறளின் பெயரால் பதவி ஏற்பு – கனடியத் தமிழ்ப் பெண்மணி யுணிற்றா நாதன் திருக்குறளில் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்ட முதல் கனடியத் தமிழ்ப் பெண்மணி – யுணிற்றா நாதன் 2010ம் ஆண்டிற்கான நகரசபைத் தேர்தலில் சரித்திரம் படைத்த முதற் கனடியத் தமிழ்ப் பெண்மணி யுணிற்றா நாதன் ஆகும். மார்க்கம் 7ம் 8ம் வட்டாரத்தில் இடம் பெற்ற நகரசபைத் தேர்தலில் பாரிய அளவில் வாக்குகளைப் பெற்று பாடசாலைச் சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட இவர் டிசம்பர் 6ம் திகதி தனது சத்தியப் பிரமாணத்தினை எடுத்துக் கொண்டார். வாழ்வியலின் வழிமுறைகளை வளமுடன் கூறும் 1330 குறள்களினைக் கொண்ட திருவள்ளுவரினால் எழுத்தப்பட்ட திருக்குறளினைக் கொண்டு இவர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டமை இங்கு குறிப்பிடத் த…
-
- 0 replies
- 1k views
-
-
பிரான்சில் ‘தமிழர் திருநாள் – 2015′ – சிலம்பு அமைப்பின் அறிக்கை JAN 18, 2015 | 20:56by ஐரோப்பியச் செய்தியாளர்in சிறப்பு செய்திகள் பிரான்சில் சிலம்பு அமைப்பினரால் முன்னெடுக்கப்படும் பொங்கல் நாளான ‘தமிழர் திருநாள் – 2015′ ஒன்பதாவது ஆண்டாக எதிர்வரும் 24 25 ஆகிய இருநாட்கள் இடம்பெற உள்ளதாக அவ்வமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் முழுவிபரமாவது: புலம்பெயர் தமிழர் திருநாள் 2015 – பிரான்சு (வள்ளுவர் ஆண்டு 2046) ஒன்பதாவது நிகழ்வரங்கம் ‘Fête de la Diaspora Tamoule 2015 France’ தைப்பொங்கல் – தமிழர்க்கு ஒரு நாள் – தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவ நாள் – எனும் விருதுவாக்கியத்துடன் தொடரப்படும் ‘புலம்பெயர் தமிழர் திருநாள் 2015 – பிரா…
-
- 0 replies
- 666 views
-
-
போராட்டத்தை அடுத்து வழமைக்குத் திரும்பியது கனடா தபால் சேவைகள் பணிப் புறக்கணிப்பு போராட்டங்களை முன்னெடுத்து வந்த கனடா தபால் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. கடந்த மாதத்தின் நடுப்பகுதியல் இருந்து சுழற்சி முறையிலான பணிப் புறக்கணிப்பு போராட்டங்களை கனடா தபால் சேவை பணியாளர்கள் முன்னெடுத்துவந்த நிலையில், அதன் சேவைகள் தடைப்பட்டுப் போனமை குறிப்பிடத்தக்கது. எனினும் மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்தின் மூலம் அவர்கள் அனைவரும் பணிகளுக்கு திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளர். அதேவேளை வன்கூவரில் மட்டும் சிறிது தடங்கல்கள் காணப்படுவதாகவும் அவர்கள் நேற்றுக் கூறியுள்ளனர்.இந்த நிலையில் கடந்த மாதம் 13ஆம் நாளில் இருந்து சேவை…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஜேர்மன் தொலைகாட்சியில் இலங்கை தொடர்பான விபரணம் நேற்றயதினம் 27.09.15 ஜேர்மன் தொலைகாட்சி ARD இல் welt spiegel என்ற நிகழ்சியில்.... http://www.daserste.de/information/politik-weltgeschehen/weltspiegel/videos/sri-lanka-unversoehnt-ein-land-nach-dem-buergerkrieg-100.html இந்த லிங்க்யை அழுத்தும் போது வீடியோ வரும் Sri Lanka: Unversöhnt – ein Land nach dem Bürgerkrieg Sri Lanka: Unversöhnt - ein Land nach dem Bürgerkrieg Es ist still. Zu still. Nicht auszuhalten, sagt Thangavel Sathyavati. Es lacht keiner mehr. Es spricht keiner. Aber in ihrem Kopf tobt der Krieg. In jedem Moment. Ihre Lieben sind verschwunden. "Ich kann nicht allein essen. Deswegen sitze ich hier,…
-
- 0 replies
- 389 views
-
-
பிரித்தானியா வாழ் தமிழ் மக்களின் கவனத்துக்கு: குடிவரவு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு தற்போதய COVID -19 தாக்கத்தினை தொடர்ந்து அகதி மற்றும் குடிவரவு தொடர்பில் பிரித்தானிய உள்நாட்டு திணைக்களம் (Home Office) சில முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளது. அகதி விண்ணப்பம் அல்லது ஏனைய வதிவிட விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பவர்களுக்கான உள்நாட்டு திணைக்களத்தில் பதிவிடும் (Reporting) தேவைப்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அகதி விண்ணப்பம் தொடர்பான ஆரம்ப தகவல் திரட்டும் நேர்முகத்தேர்வு (Screening Interview) நீக்கப்பட்டு புதிய நடைமுறை தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது. அகதி விண்ணப்பம் தொடர்பான விரிவான நேர்முகத்தேர்வு (Full Asylum Interview) தற்போது நிறுத…
-
- 0 replies
- 709 views
-
-
Dr Vishna Rasiah died in April aged 48 with coronavirus பிரிட்டனில் தமிழ் மருத்துவர் விஷ்ணு ராசையா அவர்கள் கொரோனா தொற்றால் கடந்த ஏப்ரல் 2020 உயிரிழந்தார். மலேசியாவிலும், டிரினிடாடிலும் குடும்பத்தைக் கொண்ட டாக்டர் விஷ்ணு, பர்மிங்காம் மகளிர் மற்றும் குழந்தைகள் என்ஹெச்எஸ் அறக்கட்டளையில் பணிபுரிந்தார், மேலும் இப்பகுதியில் பிறந்த குழந்தைகளுக்கான மருத்துவசேவையில் முன்னணியில் இருந்தார். இவரின் நினைவாக 112km சைக்கிள் ஓட்டம் இவரது 7 வயது மகளை முன்னிலை படுத்தி நடத்தப்பட்டது. வைத்தியசாலை நிதிக்காக £17000 இதனால் திரடப்பட்டது. https://www.bbc.co.uk/news/uk-england-birmingham-54040078 https://www.ibctamil.com/uk/80/141843?ref=imp-news https:…
-
- 0 replies
- 676 views
-
-
இலங்கை கொடுங்கோல் அரசின் இனப்படுகொலையின் உச்சக்கட்டமாய் 48 மணிநேர காலஅவகாசத்தின் பின் என்ன நிகழும் என்ற ஓரு சூன்ய வலைக்குள் எம் உறவுகள் சிக்கித்தவிக்கின்றார்கள். அதற்கு உலக நாடுகளின் ஆதரவையும் எமது போராட்டத்தின் உண்மைத்தன்மைய உலகிற்கு எடுத்தியம்பவும் இன்று மதியம் 1 மணியிலிருந்து 3 மணிவரை நோர்வே பாராளுமன்றத்தின் முன்பாக பல ஆயிரக்கணக்கான மக்களின் எழுச்சிபூர்வமான உணர்வுபூர்வமான கவனயீர்ப்பு ஓன்றுகூடல் வெற்றிகரமாக நடந்தேறியது. மாணவ சமுதாயத்தின் குரல் எழுச்சியினூடாக எமது மக்களின் வலி நோர்வேஜிய மக்கள் மத்தியில் ஓரு மாற்றத்தை கட்டாயம் ஏற்படுத்தும் என்பதை உணரமுடிந்தது. இதன் தொடர்ச்சியாக எதிர்வரும் 4ம் திகதி எமது உரிமைகள் மறுக்கபட்டு 61 வது ஆண்டு நிறைவினை துக்க தினமாக கொண்டாட…
-
- 0 replies
- 609 views
-
-
Leave Sri Lanka Comments Here! http://internationaldesk.blogs.cnn.com/200...-comments-here/
-
- 0 replies
- 809 views
-
-
அமெரிக்கா சிக்காக்கோவில் நாளை 19ம்திகதி GAP அங்காடிக்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு( சிறிலங்கா ஆடைகள் புறக்கணிப்பு) Dec 19th, Next Saturday. At 10 AM In front of GAP store. Down town. Chicago. Bring your friends too.
-
- 0 replies
- 1k views
-
-
விளக்குமாறு ஆருத்ரா விளக்குமாற்றிற்கு எதற்கு பட்டுக்குஞ்சம் என்றுசொல்லுவார்கள். ஒரு பொருள் பற்றிய தேவையையும் மதிப்பையும் சார்ந்து அதனை வைத்திருக்க வேண்டிய இடம் பற்றி இந்த பழமொழி சொல்லிச் செல்கின்றது. எங்கள் ஊர்களில் வீடு கூட்டுவதற்கு தும்புக்கட்டையையும் வீடுவளவு கூட்டுவதற்கு விளக்குமாற்றையும் பயன்படுத்துவதற்கு மாறாக இந்தியாவில் வீடுபெருக்குவதற்கு கைவிளக்குமாற்றை பயன்படுத்துவார்கள். கூட்டுவதற்கு பதிலாக பெருக்குதல் நடைபெறும். தமிழர்கள் தமது கணித நிபுணத்துவத்தை இவ்வாறுதான் காட்டிக் கொள்கின்றார்கள். இவ்வாறு கூட்டிப் பெருக்குவதற்கு ஐரோப்பாவில் விளக்குமாறு தும்புக்கட்டை தவிர்த்து வாக்குவம் கிளினர்கள் என்றழைக்கப்படும் HOOVER கள் புழக்கத்தில் இருக்கின்றன. தற்போதைய நிலை…
-
- 0 replies
- 728 views
-
-
WHAT IS TO BE DONE ABOUT THIS? War Crime Evidence Book Release . . . What Really Happened in Sri Lanka March 12, 2011 @ 4:30PM. Address as follows... Chinese Cultural Center PC Ho Theatre 5183 Sheppard Avenue East (between Markham & Progress) Toronto M1B 5Z5 (416) 292 9293 In order to see the map/location and photos of the PC Ho Theatre http://www.cccgt.org
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கைப் பிரஜை அவுஸ்திரேலியாவில் மாயம் அவுஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் ஈஸ்ட்லேக்ஸ் பகுதியிலிருந்து ஒரு வாரங்களுக்கு முன்னர் காணாமற்போன இலங்கையரான ராஜா தங்கராஜாவை அவுஸ்திரேலிய பொலிஸார் தேடிவருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 62 வயதான குறித்தநபர், கடந்த வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் வீட்டில் இருந்ததாக அவரது மகள் காயத்திரி தங்கராஜா தெரிவித்துள்ளார். அவர் தனது அலைபேசி, கடனட்டை மற்றும் பணம் என்பவற்றைக் கொண்டு செல்லவில்லையெனவும் அவரது மகள் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய பொலிஸார், புதர் தேடுதல், கடற்கரைப்பகுதித் தேடுதல் மற்றும் புதர்த் தேடுதல் என்பவற்றை மேற்கொண்டு வருகின்றனர். - See more at: http://www.tamilmirror.lk/156781/இலங-க-ப-ப-ரஜ-அவ-ஸ-த-ர-ல-ய…
-
- 0 replies
- 1.6k views
-
-
[31 - May - 2008] [Font Size - A - A - A] டிட்டோ குகன் லெபனானில் இலங்கை யுவதியொருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். பெய்ரூட்டுக்கு அருகிலுள்ள பகுதியொன்றிலேயே கடந்த 25 ஆம் திகதி இரவு இச்சம்பவம் இடம்பெற்றிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்தது. சம்பவத்தில், 26 வயது இலங்கை யுவதியான ரசிகா திஸாநாயக்க என்பவரே உயிரிழந்திருப்பதாகவும், இவர் அநுராதபுரம், எப்பாவல பிரதேசத்தைச் சேர்ந்தவரென்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளரான எஸ்.கே. ருஹுனுகே தெரிவித்தார். இவர் பிறந்தநாள் விருந்துபசார வீடொன்றிற்கு சென்றிருந்த போதே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியிருக்கிறார். லெபனானில் அண்மையில் நடைபெற்ற…
-
- 0 replies
- 669 views
-
-
சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையே வேண்டும்! – ஒன்றிணைந்த நூற்றுக்கணக்கான பிரித்தானிய தமிழ் அமைப்புக்கள் 149 Views நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில் இலங்கை தொடர்பாக, IIIM என அழைக்கப்படும் சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையை (International Independent Investigative Mechanism) உருவாக்குவதற்கான தீர்மானம் (Resolution) ஒன்றினை கொண்டுவருமாறு பிரித்தானிய அரசிடம் இருநூற்றுக்கு மேற்பட்ட புலம்பெயர் தமிழர் அமைப்புக்களால் ஒருமித்த கோரிக்கை ஒன்று நேற்று (05 Jan 2021) விடுக்கப்பட்டுள்ளது. சிரேஸ்ட இராஜதந்திரிகள் மற்றும் புத்திஜீவிகளின் ஆலோசனைப்படி, பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகள், சட்ட நிபுணர்…
-
- 0 replies
- 1.1k views
-
-
நோர்வேயில் வருடம் தோறும் மாவீரர் நினைவாக நடாத்தப்படும் உள்ளரங்க உதைபந்தாட்டப் போட்டி இம்முறையும் மிகவும் சிறப்பாக ஏக்கபர்க் மண்டபத்தில் (17112013) அன்று நடைபெற்றது , அங்கிருந்து கிடைக்கப்பெற்ற புகைப்படங்கள் இதோ... மேலதிக புகைப்படங்களை பார்க்க.. http://tamilnorsk.com/index.php/welcome/item/324-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-2013
-
- 0 replies
- 468 views
-
-
கனடாவில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டிலிருந்து நான்கு ஈழத் தமிழர்கள் விடுதலை கனடாவில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டிலிருந்து நான்கு ஈழத் தமிழர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். எம்.வி.ஓசியன்லேடி என்ற கப்பல் மூலம் 2009 ஆம் ஆண்டு 76 இலங்கையர்களை கனடாவுக்கு அழைத்துச் சென்றமைக்காக இவர்கள் மீது ஆட்கடத்தல் குற்…
-
- 0 replies
- 489 views
-
-
மாயரின் கணக்குப்படி உலகம் அடுத்த படிமுறையில் அதாவது வேற்று வீட்டு(கிரக) கண்டுபிடிப்பு.இதை மாயர் அன்றே அளவிட்டு கூறிப் போந்தனர். அவர்க்ளுக்கு முன் எகிப்தியரும் அவருக்கு முன் சுமேரியரும் அவருக்கு முன் நாவலம் பொழிளாரும் கூறிப்போந்தனர். தொடரும்....
-
- 0 replies
- 777 views
-
-
உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பிரிட்டனின் சார் ரிச்சர்ட் பிரான்சன், உலகப் புகழ் கொண்ட virgin brand சொந்தக்காரர். மிகச் சிறந்த படித்த குடும்பத்திலிருந்து வந்தாலும், ரிச்சர்ட் பிரான்சன் கல்வியில் நாட்டம் இருக்கவில்லை. அவரது பாடசாலை அதிபர், அவர் பாடசாலை விட்டு விலகும் எண்ணத்தினை சொல்லும் போது, சொன்ன ஒரு வசனம் புகழ் கொண்டது. உனது வேகத்தினை நான் அவதானித்து இருக்கிறேன், நீ ஒன்றில் சிறை செல்வாய் அல்லது பெரும் கோடீஸ்வரன் ஆவாய். அவரது வாக்கில் பெரும் கோடீஸ்வரன் ஆவாய் பலித்தது. இவரது மூத்த மகள் ஹொலி, லண்டனில் புகழ் பூத்த மருத்துவ கல்லூரி UCL (university college of London) ல் மருத்துவப் படிப்பு முடித்து இரு வருடம் வேலை செய்து பின்னர் தான், தந்தையின் வியாபார உலகுக்க…
-
- 0 replies
- 623 views
-