வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
பிரான்சில் நடைபெற்ற மாவீரர் நாள் விழாவில் விநியோகிக்கப்பட்ட நாடுகடந்த அரசின் அறிவுப்பு...
-
- 0 replies
- 1.5k views
-
-
காம வதைக்கு உட்படுத்தப்பட்டு கொன்று புதைக்கப்பட்ட தனது மகனுக்காக நீதி கேட்கும் சிங்கள தாய் கையொப்பம் இடுவதற்கு: http://www.urgentappeals.net/support.php?ua=AHRC-UAC-181-2011 SRI LANKA: Body of Special Forces' soldier exhumed following complaint of death by torture September 28, 2011 ASIAN HUMAN RIGHTS COMMISSION-URGENT APPEAL PROGRAMME Urgent Appeal Case: AHRC-UAC-181-2011 Dear friends, The Asian Human Rights Commission (AHRC) has received information that Ms. PAD Ariyawathi Saman Kumari (54) of No: 133, Thummodara Colony, Naththandiya in the Puttalam District has made a complaint about her son, a soldier who was attached to …
-
- 0 replies
- 491 views
-
-
இலங்கைவாழ் மக்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்தக்கூடிய,நீண்டு நிலைக்கக்கூடிய புனரமைப்பு மற்றும் மேம்படுத்தல் நடவடிக்கைகளை,எமது கலாச்சாரம் ,பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுற்கு ஏற்ப,எவ்வாறு மேற்கொள்ள முடியும் என்பது தொடர்பாக ஆராய்ந்து ,அதற்கேற்ப செயலாற்றும் “தேசிய புத்தி ஜீவிகள் அமைப்பு-ஐக்கிய இராச்சியம் “ தனது அங்குரார்பன நிகழ்வினை வரும் 24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடாத்துகிறது. நேரம்- பிற்பகல் 3 மணி,நடைபெறும் இடம்- vale farm sports centre,Watford road,London HA0 3HG.எந்த விதமான பாகுபாடுகளுமின்றி அனைத்து இலங்கை வாழ் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதும்,மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கைக்கு உதவுவதும் என்ற அடிப்படையில்,அனைத்து இலங்கையர்களும் அழைக்கப்படுகின்றீர்கள்.தமிழ் பேசும் மக…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கைத்தீவு விடயத்தில் அமெரிக்காவின் ஈடுபாடு தொடர்பில் பல்வேறு வியாக்கியானங்கள் வழங்கப்படுகின்றன. அவை ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துகளாக இருந்தபோதிலும், நீண்டகால மூலோபாய அடிப்படையிலேயே அமெரிக்கா தனது நாட்டின் நலன்கருதி ஈழத்தமிழர்கள் விடயத்தில் செயற்படுகின்றது என்பதில் கருத்து வேறுபாடுகளில்லை. மூன்றாம் உலக நாடுகளை தமது ஒழுங்குக்குள் கொண்டு வருவதற்கு அமெரிக்கா முற்படுகின்றது. அதனடிப்படையில் முரண்டு பிடிக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க லிபியா உட்பட்ட சில நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகள் போலன்றி முற்றிலும் வேறுபட்ட ஒரு புதிய மூலோபாயத்தைக் கையாண்டு வருகிறது. அந்த வழிமுறையானது ஈழத்தமிழர்களின் தமிழீழக் கோரிக்கையை நிரந்தரமாகவே நலிவடையச் செய்கின்ற ஒரு வழி…
-
- 0 replies
- 742 views
-
-
-
- 0 replies
- 566 views
-
-
பிரான்ஸ்சில் மே-13 புதன்கிழமை குடியரசு சதுக்கத்தில் இடம்பெற்ற காட்சிகளின் விபரமான தொகுப்பு. http://www.valary.tv/?p=1026
-
- 0 replies
- 1.2k views
-
-
நினைவுகளை மறுத்து நீதி இல்லை – முள்ளிவாய்க்கால் நினைவுரையில் முன்னாள் ஐ. நா. ஆலோசகர் அடமா 214 Views நினைவுகளை மறுத்துவிட்டு நீதியைப் பரிசோதிக்க முடியாது. கடந்த காலத்தை எதிர்த்தோ மறுத்தோ நிகழ்காலத்தில் நிலையான அமைதியையும் முன்னேற்றத்தையும் எட்டிவிட முடியாது. முள்ளிவாய்க்கால் ஆவணப்படுத்தல்களும் அதுசார்ந்த நினைவுமயப்படுத்தல்களும் உலகில் இது போன்ற மாபெரும் கொடுமைகளுக்கு எதிரான மனித உரிமை முன்னெடுப்புகளின் ஒரு முக்கியமான பகுதியாக மாறியுள்ளன. இனப்படுகொலைகளைத் தடுப்பதற்கான ஐ. நாவின் முன்னாள் விசேட ஆலோசகர் (Special Adviser on the Prevention of Genocide) அடமா டியங்க் (Adama Dieng) மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார். அமெர…
-
- 0 replies
- 489 views
-
-
மீண்டும் ஒருமுறை ஐ.நா நோக்கி அணிதிரள்வோம்.நீதி கேட்டு கவனயீர்ப்பு ஒன்றுகூடல்..! [Wednesday, 2014-03-19 20:14:39] 25.03.2014 செவ்வாய் 14:30 - 17:00 மணி UNO Geneva - ஈகைப்பேரொளி முருகதாசன் திடல் - புலமே எமது தாயக விடுதலையின் களத்தின் தளமாக இருக்கும் நிலையில் நீதிக்காக எம் மாவீரர்களையும், மக்களையும் நினைவில் நிறுத்தி அணிதிரண்டு நீதி கேட்க வருமாறு உரிமையன்புடன் கேட்டுக் கொள்கின்றார்கள் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர்... http://seithy.com/breifNews.php?newsID=106032&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 565 views
-
-
Tamils in Sri Lanka Attacked for Celebrating India's Cricket Victory Transnational Government of Tamil Eelam Condemns the Attack, Congratulates Indian Team Transnational Government of Tamil Eelam (TGTE) today condemned attacks by the Sri Lankan security forces on Tamils in Sri Lanka, who were celebrating the victory of the Indian cricket team. TGTE also extended its congratulations to the Indian cricket team. New Delhi, India (PRWEB) April 3, 2011 Transnational Government of Tamil Eelam (TGTE) today condemned attacks by the Sri Lankan security forces on Tamils in the island of Sri Lanka, who were celebrating the victory of the Indian cricket team. TGTE al…
-
- 0 replies
- 734 views
-
-
Tamil woman's death in Norway bares plight of a Nation deprived of international justice 24-year-old Garolin Vinotha Nesarajah, who killed herself along with her 20-month-old baby boy on 16 January in a refugee centre in Førde in Western Norway, was not prepared for her deportation, as she feared she would be interrogated and tortured by the Sri Lanka Army back home, reporters in Jaffna said. Garolin immolated herself along with the baby, the Norwegian police think. Garolin’s death raises several questions at the international system that continues to keep the people of the nation of Eezham Tamils deprived of State, deprived of international justice and deprived o…
-
- 0 replies
- 778 views
-
-
ஈழத் தமிழ் குடும்பத்துக்காக ஆயிரக்கணக்காக அணி திரண்ட அவுஸ்ரேலிய மக்கள்! அவுஸ்ரேலியாவுக்கு அகதியாகச் சென்ற தமிழ் குடும்பத்தை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான அவுஸ்ரேலிய மக்கள் அணிதிரண்டு பேரணி நடத்தியுள்ளனர். ஈழத் தமிழரான நடேசலிங்கம், அவரின் மனைவி பிரியா, அவர்களின் பிள்ளைகளான 4 வயது கோபிகா, 2 வயது தருணிகா ஆகியோரை நாடு கடத்த நீதிமன்றம் தடை விதித்தது. ஆனாலும், அவுஸ்ரேலியாவுக்குள் தங்கவிடாமல் கிறிஸ்மஸ் தீவில் உள்ள அகதிகள் முகாமுக்கு தமிழ் குடும்பத்தினர் அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும் நடேசலிங்கம் குடும்பத்தினர் தொடர்ந்து அவுஸ்ரேலியாவில் தான் குடியிருக்க வேண்டும். அவர்களை இலங்கைக்கோ அல்லது கிறிஸ்மஸ் தீவுக்கோ அனுப்பக் கூடாது எனக…
-
- 0 replies
- 717 views
-
-
வல்வெட்டித்துறை நெடியகாட்டைச்சேர்ந்த திரு.திருமதி யோகச்சந்திரபோஸ் சுபாஷினியின் புதல்வன் செல்வன்.யோ.கீதன் அவர்கள் 16 வயதிற்குட்பட்ட இங்கிலாந்தின் தேசியமட்டகைப்பந்து (Handball) அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் CARSHALTON BOYS SPORTS COLLEGE இல் கல்வி கற்கும் மாணவன் அவார். செல்வன் கீதன் அவர்களுக்கு நெடியகாடு சமூகத்தின்சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதோடு, அவர் மென்மேலும் சாதனைகளை நிலைநாட்ட வாழ்த்துக்களையும்தெரிவித்துக் கொள்கின்றோம். கீதன் அவர்கள் பெற்றோருடன் அணிக்கு தெரிவு செய்யப்பட்டமை தொடர்பான கடிதம் …
-
- 0 replies
- 606 views
-
-
பிரபாகரன் படத்துடன் கர்நாடக தமிழர்கள் பேரணி! இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து பெங்களூரில் கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் சார்பில் பிரமாண்டமான பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது இயக்கக் கொடிகளை கைகளில் ஏந்தியபடி கர்நாடக தமிழ் மக்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். உடனடியாக போரை நிறுத்தி, தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி ஆளுநரிடம் மனு கொடுத்தனர். இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் பேரணியை தொடங்கி வைத்தார். பேரணிக்கு கர்நாடக தமிழ் மக்கள் இயக்க தலைவர் ராசன் தலைமை தாங்கினார். பெரியார் திராவிட கழக செயலாளர் எல்.பழனி, கர்நாடக தமிழ் மக்கள் …
-
- 0 replies
- 801 views
-
-
தொலைபேசியில் பேசிக்கொண்டே திடீரென வீழ்ந்து மரணித்த மாணவன்; வெளியான புகைப்படம்!! தன்னை மறந்து செல்போன் பேசிக்கொண்டிருந்த இந்திய மாணவர் ஒருவர் திடீரென்று உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கனடாவின் ரொரண்டோ நகரில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த பன்யம் அகில் என்ற மாணவனே உயிரிழந்ததாக கனடா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த மாணவர் அங்கு தங்கியிருந்து ஹோட்டல் முகாமைத்துவம் படித்துவந்த நிலையில் கடந்த எட்டாம் திகதி தான் தங்கியிருக்கும் இருப்பிட பல்கனியிலிருந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்துள்ளார். அதன்போது நிலைதடுமாறி கீழே விழுந்து பரிதாபகரமாக பலியாகினார். குறித்த மாணவரின் நண்பர்கள் அவரது …
-
- 0 replies
- 672 views
-
-
தமிழக மாணவர்களை ஆதரித்து சுவிஸ் துர்கா மாநிலத்தில் உண்ணாவிரத போராட்டம்! மாபெரும் எழுச்சியாக தமிழ்நாட்டு மாணவர்களின் ஓயாத போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமுகமாக, அம் மாணவச்செல்வங்களின் எழுச்சியை ஆதரித்து சுவிஸ் துர்க்கா மாநில கலை கலாச்சார மன்றத்தினால் ஒரு அடையாள உண்ணாவிரத போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்றைய மாணவர் புரட்சி ஐரோப்பாவுக்கு விடுதலை, இன்றைய மாணவர் புரட்சி எம் ஈழதேசத்தின் விடுதலை. எமக்காக பசி என்னும் ஆயுதத்தை எடுத்து போராடும் எம் தாய் தமிழ்நாட்டு மாணவச்செல்வங்களை ஆதாரித்து துர்க்கா கலை கலாச்சார மன்ற வளாகத்தில் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படவுள்ளது. எதிர்வரும் 23ம் திகதி (23-03-2013) சனிக்கிழமை அன்று காலை 10:00 மணிமுதல் மாலை 18:00 மணிவரை Lau…
-
- 0 replies
- 647 views
-
-
சுவிஸ் பாரளுமன்றம் முன்பாக 16 மணி அளவில் அவசர ஒன்றுகூடல் ஒன்று ஒளுங்கு செய்யப்பட்டுள்ளது. தமிழன் என்று கூறும் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய முக்கிய கடமை. இன்றும் 1000 க்கு மேற்பட்ட உயிர்கள் பலி எடுக்கப்பட்ட நிலையில் பொறுமை வேண்டாம் அனைத்தையும் நிறுத்திவிட்டு உடனே வீதிக்கு வா தமிழா. அழைக்கிறார்கள்: சுவிஸ் தமிழ் இளையோர்கள் http://www.tamilwin.com/view.php?2adUQG7Df...Z503b43fDpYUdae
-
- 0 replies
- 692 views
-
-
தாயகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் பிரான்சில் ஸ்ராஸ்புர்க் நகரத்தில் ஐரோப்பிய தமிழர் ஒன்றியத்தால் கலைவிழாவாக சிறப்பாக செய்யப்பட்டது. 15.012.2013. ஸ்ராஸ்பூர்க் நகரத்தில் ESLISE St.Vincent de Paul மண்டபத்தில பி. பகல 3.00 மணிக்;கு ஒளியேற்றலுடனும், தாய்மண்ணின் விடுதலைக்காக உயிர்நீத்தவர்களுக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஒளியை மூத்த தமிழர்களும், தமிழ் மக்களின் நீண்டகால நண்பரும் உறவினைப்பேணிவரும் வணபிதா அவர்களும் ஏற்றி வைத்தனர். அதனைத் தொடர்ந்து இவ்நிகழ்வின் நோக்கத்தையும், பங்களிப்பு பற்றியும் தெரியப்படுத்தி அனைவரையும் வரவேற்றுக்கொண்டனர். மாவீரர் பாடல், தமிழ் உணர்வுபபாடல், வணக்க வரவேற்பு, தமிழீழ தேசிய ஆன்மாவின் பாடல்களுக்கு…
-
- 0 replies
- 470 views
-
-
பிரான்சில் நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம் பிரான்சில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் முறைகேடுகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஆணைக்குழு இன்று தனது முதலாவது ஒன்றுகூடலை நடத்தியுள்ளது. திரு.ரி.நுவல்லாண்ட் தலைமையிலான இந்தக் குழுவில் திரு.எம் பரா~; திரு எம்.லோரண்ட் திரு.ஜி.கப்பித்தானியோ திரு.ஜோன் மரி யூலியா ஆகியோர் இடம்பெறுகின்றனர். பிரான்சில் லா கூர் நெவ் பொபினி நந்தேர் கிளச்சி லா கரன் ஆகிய வாக்குச் சாவடிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தேர்தல் முறைகேடுகள் பற்றி இன்று ஆராய்ந்த இந்தக் குழு அடுத்த கட்டமாக முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்களை அழைத்து அவர்களது …
-
- 0 replies
- 510 views
-
-
கழுத்தை அறுத்துக் கொண்ட தமிழரை நாடு கடத்திய அவுஸ்திரேலியா! கடந்த 23ஆம் திகதி அவுஸ்திரேலியா அரசாங்கத்தால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட அகதி அந்தஸ்து கோரிய 16 பேர்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரிய போரைத்தீவைச் சேர்ந்த நடேஷ் கரிகாலன் என்பவரும் ஒருவர். இவர் 2010.09.15ஆம் திகதி காலகட்டத்தில் நீர்கொழும்பில் நகை தொழிலை நடத்திக் கொண்டிருந்த காலத்தில் இவருடைய தொழிலகத்திற்கு இரவு வேளையில் சென்ற இனந்தெரியாத ஆயுதக் குழுக்கள் இவருக்கு விடுதலை புலிகளுடன் தொடர்புடையது என்று சந்தேகத்தில் அவர் கடத்தி செல்லப்பட்டார். அவுஸ்திரேலியா மட்டுமல்லாமல், இவருடைய கை கவசம் இருந்த நகைகளையும் பணத்தையும் தம்வசம் கொண்டு இவரையும் நல்…
-
- 0 replies
- 565 views
-
-
SOS to UN, Human Rights Activist: Atleast take satellite images of the carnage in Mullivaikkal without delay The UN and world leaders failed to hear the wailing voices of the dying amid thousands of pleas. Even after Tamil Tigers silenced their guns Sri Lankan Army continued its shelling and firing and killed more than 25,000 civilians yesterday. And the carnage continue, there are thousands of civilians still inside, injured and half dead. Now the fear among the Tamils is that they will lose their dear one's dead bodies also. There is a growing fear that the government inorder to hide its atrocities from the international community is attempting to bur…
-
- 0 replies
- 764 views
-
-
சர்வதேச விவகாரங்களில் கனேடிய அரசின் நிலை குறித்து ஹரி ஆனந்தசங்கரி பேசுகிறார்
-
- 0 replies
- 518 views
-
-
பிரித்தானியப் பாராளுமன்றம் முன்பாக ஆயிரக்கணக்கான புலம் பெயர் தமிழர்கள் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதியம் 1.00 மணிக்கு ஆரம்பமான இந்தப் போராட்டத்தில் கறுப்பு உடைகளையும், மற்றும் கறுப்புக் கொடிகளையும் ஏந்தியவண்ணம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஜக்கிய இராச்சிய நிருபர் கூறுகிறார். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்போராட்டத்தில் பல மக்கள் மேலும் வந்து இணைந்துகொண்டிருப்பதாகவும், கால நிலை சாதகமாக இல்லாதபோதும், மக்கள் உணர்ச்சி பூர்வமாக கலந்து போராட்டத்தை முன்னெடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இது குறித்து மேலதிக செய்திகளும் படங்களும் விரைவில் வெளியிடப்படும். அதுவரை செய்தியுடன் இணைந்திருங்கள். படங்கள்..................... http://w…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நாமுன்றலில் தன்உயிரை எரித்து ஈகம் செய்த செந்தில் குமரனின் 45ஆம் நாள் நினைவு வணக்க நிகழ்வு எதிர்வரும் 19ஆம் நாள் சுவிசில் நடைபெறவுள்ளது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் எதிர்வரும் 19.10.2013 அன்று பிற்பகல் 12.00 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்வில் அனைத்து தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றார்கள் சுவிஸ் தமிழர் ஓருங்கிணைப்பு குழு.. http://irruppu.com/?p=37844
-
- 0 replies
- 388 views
-
-
“The evidence points clearly to the conclusion that the violence of the Sinhala rioters on the Tamils amounted to acts of genocide” - The Review 1984, International Commission of Jurists July 23rd marks the 27th anniversary of the single most brutal and widespread act of state violence against the Tamil population of Sri Lanka. The pogroms that lasted several days caused the death of an estimated 3000 Tamil civilians all over the island and led to an exodus of more than 200 000 Tamils from the Sinhalese dominated areas into exile or the relatively safer Tamil homeland in the North and East of the country. The state-violence led by Sinhalese mobs included high-profile…
-
- 0 replies
- 1.3k views
-
-
அவுஸ்திரெலியா, சிட்னி தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பணியகமும், சிகரம் தொலைக்காட்சி நிறுவனமும் இணைந்து வழங்கும் 'தமிழச்சி' முழு நீளத்திரைப்படம். முதலாவது காட்சி -03/06/2006 சனி மாலை 6.00 மணிக்கு Wentworthwille Reg byrne community hall,Darcy Road, Wentworthwille இரண்டாவது காட்சி - 04/06/2006 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு Homebush High School,Bridge Street, Homebush மேலதிக விபரம் - தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - 9702 1822 சிகரம் - 9748 4367 http://www.tamilnaatham.com/press/tamilachi_movie.htm
-
- 0 replies
- 1.1k views
-