Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by akootha,

    Call your Senators TODAY to ask for fair war crimes investigations! Thanks to your hard work this past summer, 58 Members of Congress asked Secretary of State Hillary Clinton to call for an independent, international investigation into Sri Lanka's war crimes. Unfortunately, she has yet to do so. But there is still hope. In the more influential Senate, Senator Sherrod Brown and Senator Richard Burr have initiated another letter urging Secretary Clinton to call for this war crimes investigation. We need YOUR help to obtain as many Senate signatures as possible. 58 Members of Congress have already joined us in demanding justice for Sri Lanka's Tamils. Now let's aim…

    • 0 replies
    • 606 views
  2. மறியல் போராட்டம் நெருப்பின் நடுவில் தமிழினம் (பிரான்ஸ்) சிறிலங்காவின் கொடூரமான இனப்படுகொலைக்கு துணைபோகும் இந்திய அரசை கண்டித்தும் , வன்னியில் தொடர்ச்சியாக நடைபெறும் தமிழின அழிப்பை நிறுத்தக் கோரியும் தமிழினமே!!! உரிமைகளை மீட்க வீறு கொண்டு எழுவோம் வாரீர்...... இத்திய தூதரகம் முன்பாக வெள்ளி:- 13/02/2009 பிற்பகல் 15:00 மணிக்கு Metro N°9:La Muette

    • 0 replies
    • 606 views
  3. கனடா குடியுரிமை விதிமுறையில் மாற்றம்; நியமன கடிதத்துக்கான மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படாதென அரசு அறிவிப்பு 28 Dec, 2024 (நமது நிருபர்) கனடா குடியுரிமை விதிமுறையில் மாற்றம் செய்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நியமன கடிதத்துக்கான மதிப்பெண்கள் இனி கருத்தில் எடுத்துக் கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே விண்ணப்பித்துள்ளோர் மற்றும் காத்திருப்போருக்கு பொருந்தாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். போலி உத்தரவு கடிதங்கள் மூலம் பலர் விண்ணப்பிப்பதால், மோசடிகளை தடுக்க, பணி உத்தரவு கடிதங்களுக்கான மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை என்று முடிவு …

  4. விடுதலைப்புலிகளுக்கு நிதி திரட்டியதாக 3 பேர் மீது ஜேர்மனியில் சட்ட நடவடிக்கை திகதி:01.09.2010 விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்து ஆயுதங்களை வாங்குவதற்கு உதவியதாக மூன்று ஈழத்தமிழர்கள் மீது ஜேர்மனியில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. சிறிலங்கா கடவுச்சீட்டு வைத்திருக்கும் விஜிகணேந்திரா (வயது 35) மற்றும் ஜேர்மனியில் குடியுரிமை பெற்றவர்களான சசிதரன் (வயது 33), கோணேஸ்வரன் (வயது 39) ஆகியோருக்கு எதிராகவே சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்புடன் இணைந்து செயற்பட்டது மற்றும் ஏற்றுமதிச் சட்டங்களை மீறியதான குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. இவர்கள் மூவரும் கடந்த மார்ச் மாதம் ஜேர்மனிய காவல்துறையினரால் கைது செய்யப்பட…

  5. நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் மக்களவைகளும் இணைந்து பிரான்சில் நிகழ்வொன்றை நடத்துவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளமை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இது தொடர்பாக என்னுடன் எவரும் தொடர்பு கொள்ளவுமில்லை. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலுகத்திடம் அனுமதி பெறாத நிகழ்வுகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பங்கு பற்றும் நிகழ்வுகளாக நாம் பார்க்கமுடியாது. இதனால் நடைபெறுவதாகக்கூறப்படும் நிகழ்வுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் எதுவித தொடர்புகளும் இல்லை. இங்கு ஒரு விடயத்தை நாம் பிரித்துப் பார்க்க வேண்டும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்கள் வெவ்வேறு நிகழ்வுகளில் பங்கு பற்றக்கூடும். இந் நிகழ்வுகளையெல்லாம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிகழ்வுகளாக நாம…

  6. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெற்றியுற தமிழக மக்களின் ஆதரவும் அரவணைப்பும் அவசியம்! http://www.govtamileelam.org/gov/index.php/component/content/article/42-rotatingnews/181-2010-04-20-17-42-24?Itemid=107 அன்பான தமிழக உறவுகளே! ஈழத் தமிழ் மக்களின் அரசியற் பெருவிருப்பான தமிழீழத் தனியரசினை தாயகம், தேசியம், சுயநிர்ணயம், இறைமை போன்ற உரிமை நிலைக் கோட்பாடுகளின் வழி நின்று – தமிழக மற்றும் இந்திய மக்களினதும் அனைத்துலகசமூகத்தினதும் அதரவுடன் வென்றெடுக்கும் நோக்குடன் ஜனநாயக விழுமியங்களுக்குட்பட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் நாம் ஈடுபட்டு வருவதனைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள். இந் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் முயற்சிக்குத…

    • 1 reply
    • 605 views
  7. https://youtu.be/kPLRvPEV32I சுட்டி வேலை செய்யாவிட்டால் sangam.global மேலுள்ளதை அழுத்தி ஒள் நுழையுங்கள்.

  8. படகு மூலம் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முயற்சித்த இலங்கையர்கள் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் படகு மூலம் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முயற்சித்த இலங்கையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க இந்த இலங்கையர்கள் உள்ளிட்ட சிலர் முயற்சித்துள்ளனர். சிறிய படகு ஒன்றின் மூலம் அமெரிக்காவின் புளொரிடா மாநிலத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்த போது அமெரிக்க அதிகாரிகள் இவர்களை கைது செய்துள்ளனர். இந்த படகில் மொத்தமாக ஆறு பேர் பயணித்துள்ளனர். பஹாமஸ், ஜமெய்க்கா மற்றும் பிரேஸில் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே ஏனைய புகலிடக் கோரிக்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.ne…

  9. ரொரன்ரோவில் சர்வதேசத் தமிழ்த் திரைப்பட விழா ரொரன்ரோவில் சர்வதேசத் தமிழ்த் திரைப்பட விழாகனடியத் தமிழர் மற்றும் ஐரோப்பியத் தமிழர் திரைப்படங்கள் பங்குகொள்ளும் திரைப்பட விழாவொன்றை கனடியத் தமிழ்த் திரைப்பட மேம்பாட்டு அமையம் மற்றும் சுயாதீன கலை, திரைப்படக் குழுமம் இணைந்து ஒழுங்குசெய்துள்ளது. இவ்விழா கனடியத் தமிழர் திரைப்படங்களுக்குள் போட்டி இடம்பெற்று சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணைநடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த படத்தொகுப்பாளர், சிறந்த திரைக்கதையாசிரியர், சிறந்த பாடகர், சிறந்த பாடகி, சிறந்த இசையமைப்பாளர் என பதினெட்டு பிரிவுகளுக்கான விருது இவ்வமைப்புகளால் மே மதம் 2-ம் திகதி பிற்பகல் 6 மணிமுதல் இரவு 11.30வரை நடத்தப்படும் சர்வதேசத் திர…

    • 3 replies
    • 604 views
  10. குவைத்தில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு ! குவைத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்­ப­வர்­க­ளுக்கு அந்­நாட்டு உள்­வி­வ­கார அமைச்­சினால் ஜன­வரி 29ஆம் திகதி முதல் பெப்­ர­வரி 22 ஆம் திக­தி­வரை பொதுமன்­னிப்பு காலம் அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யகம் அறி­வித்­துள்­ளது. இது­தொ­டர்­பாக பணி­யகம் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, குவைத் அர­சாங்­கத்­தினால் 2018 ஜன­வரி 29ஆம் திக­தி­முதல் எதிர்­வரும் பெப்­ர­வரி 22ஆம் திக­தி­வரை விசா சட்­டத்தை மீறிய நபர்­க­ளுக்­காக பொது மன்­னிப்பு காலத்தை அந்­நாட்டு உள்­வி­வ­கார அமைச்­சு அறி­வித்துள்­ளது. இந்த பொது மன்­னிப்பு …

  11. மாபெரும் தமிழ் விழா! அமெரிக்க மண்ணில் தமிழ் மொழி,கலை, பண்பாடு இவற்றைப் பேணி அடையாளத்தோடு கூடிய ஒரு தமிழ்ச் சமுதாயம் படைப்பதில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை அரும் தொண்டாற்றி வருகிறது. 27 வருடங்கள் பீடுநடைபோடும் பேரவையின் தமிழ் விழா - நீங்கள் ஒவ்வொரு வருடமும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் அதே ஜூலைத் திங்கள் 4,5 விடுதலைத் திருநாளில் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெறுகிறது. அமெரிக்காவில் எங்கு தமிழ் விழா என்றாலும் வந்து சிறப்பிக்கும் செயின்ட் லூயிஸ் தமிழர்கள் அழைக்கிறோம். ஜூலை 4,5 தேதிகளில் எங்கள் ஊரில் வந்து திரளுங்கள் என அன்போடு அழைக்கிறோம். குமாரவடிவேலு, விழா ஒருங்கிணைப்பாளர், மிசௌரி தமிழ்ச்சங்கம். அழைக்கப்பட்டிருக்கும் கலைஞர்கள், பேச்சாளர்கள்... இயக்குநர் ச…

    • 0 replies
    • 604 views
  12. சுவிஸ்லாந்தின் பேர்ண் மாநில பிரதான எதிர்க்கட்சியான எஸ் பி கட்சிசார்பில் மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் திருமதி தர்ஷிகா கிருஸ்னாநந்தன் அவர்களை வரவேற்பதில் பெருமகிழ்வு கொள்கின்றோம். அவர் எமது தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டியாகவும் புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும் இருப்பார் என்பது எமது திடமான நம்பிக்கையாகும். இவரது தந்தையார் 1995ம் ஆண்டிலே சுவிஸ் நாட்டில் தமிழ்ப் பாடசாலை ஒன்றினை உருவாக்கியும் தமிழ் கலை பண்பாட்டினை வளர்த்தெடுப்பதற்காக கலை வகுப்பினையும் முதன் முதலில் உருவாக்கியவர் ஆவார். 1998ல் தமிழ் மக்களின் ஆன்மீக இருப்பினைக் கருத்தில் கொண்டு சைவ ஆலயம் ஒன்றினையும் நிறுவியவர். புலம்பெயர் தமிழ் மக்களை ஒன்றிணைத்துத் தமிழை வளர்ப்பதில் ஈடுபாடு கொண்டவர்;. …

  13. தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2021 யேர்மனி – பிறேமன் Blender யேர்மனி வடமாநிலத்தின் “தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2021” பிறேமன் நகரத்திற்கு அருகாமையில் உள்ள பிலென்டர் எனும் இடத்தில் மக்கள் எழுச்சி பொங்க நடைபெற்றதோடு, நுண்கிருமித்தொற்று விதிமுறைகளுக்கு அமைவாக மக்கள் படை சூழ்ந்து மாவீரர் நினைவில் மண்டபம் நிறைத்தனர். ஜரோப்பியநேரம் முற்பகல் 11:00 மணியிலிருந்து மாவீரர் குடும்பத்தினருக்கான மதிப்பளிப்பு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. தாயகத்தில் இறுதியுத்தம் நிறைவுவரை மக்கள் தொண்டாற்றிய திரு.கஜன் அவர்கள் மாவீரர் குடும்பத்தினருக்கான மதிப்பளிப்பை வழங்கிவைத்தார். தமிழ் இளையோரால் மிக நேர்த்தியாக ஒழுங்கமைப்பட்ட தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2021 நிகழ்வுகள் ஜரோப்பியநேரம் …

    • 0 replies
    • 604 views
  14. தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும் -நிக்கோலாய் விலும்சன் M.P 9 Views நடந்த முடிந்த(10.06.2021) ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் இலங்கை தொடர்பான அவசர கூட்டத்தில் பேசிய டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஐரோப்பியப் நாடாளுமன்ற உறுப்பினர் நிக்கோலாய் விலும்சன், தமிழ் மக்களுக்கான ஒரு நீதியை பெற்றுக் கொடுத்தல் வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் நிக்கோலாய் விலும்சனின் முழு உரையின் காணொளி வடிவம், https://www.facebook.com/watch/?v=473723187029714 https://www.ilakku.org/?p=52227

  15. [size=4] "நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் போராட்டமே எமது வாழ்க்கையாகவும் வாழ்க்கையே எமது போராட்டமாகவும் மாறிவிட்டது"[/size][size=4] - தமிழீழ தேசியத் தலைவர்[/size][size=4] [/size] [size=4] நன்றி[/size] தமிழ்க்கதிர்

  16. அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த இலங்கையர் வழக்கில் வெற்றி அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த இலங்கையருக்கு சாதகமாக நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக வதிவதற்கும் பணியில் ஈடுபடுவதற்கும் அனுமதிக்குமாறு கோரி போராடி வந்த 60 வயதான எட்வின் அஸாரியாஸ் (Edwin Asariyas ) க்கு சாதகமாக நிலை உருவாகியுள்ளது. அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக வதிவதற்கு அனுமதிக்காக செய்திருந்த விண்ணப்பம் கடந்த மாதம் அந்நாட்டு அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவினால் கடந்த மே மாதம் 14ம் திகதி முதல் எட்வின்னினால் பணிகளில் ஈடுபட முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது. நிரந்தர வதிவிட அனுமத…

  17. அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை! அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் மற்றும் சிட்னி ஆகிய பகுதிகளில் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் காரணமாக இவ்வாறு குறித்த இரு பகுதிகளிலும் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் சிட்னி மற்றும் மெல்போர்ன் ஆகிய பகுதிகளில் சுமார் 3 இலட்சம் பேர் குடியேறுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மெல்போர்ன் சிட்னி மற்றும் மெல்போர்ன் ஆகியவை அவுஸ்திரேலியாவின் இரண்டு பெரிய தலைநகரங்களாகக் கருதப்படுகின்றன. மெல்போர்னின் மக்கள் தொகை 2022-2023 நிதியாண்டில் 166,000 அல்லது ஒரு நாளைக்கு சுமார் 455 பே…

  18. கனடா குடிமதிப்பு புள்ளிவிபர திணைக்களம் 2011 ஆண்டுக்குரிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துகிறது. 2011 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணிப்பு வினாக்கள் மற்றும் இவ்வினாக்கள் கேட்கப்படுவதற்கான காரணங்கள் கேட்கப்பட்டுள்ளன. அதற்காக 10 வினாக்கள் கொண்ட ஒரு படிவத்தைக் குடிமக்களிடம் கொடுத்து அதனை நிரப்பித் தருமாறு கேட்டுள்ளது. இந்தப் 10 வினாக்களில் வினாக்கள் 8 மற்றும் 9 நாம் பேசும் மொழி தொடர்பானது. இந்த வினாக்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கான விடைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. வினா 8 (அ) (ஆ) இரண்டுக்கும் ஆன விடை தமிழ் என்பதாகும். அதே போல் வினா 9 க்கு ஆன விடை தமிழ் என்பதாகும். தற்போது கனடாவில் வாழும் தமிழ்மக்களது எண்ணிக்கை சரியாகக் கணிக்கப…

  19. வன்கூவரில் நடைபெற இருக்கும் சர்வதேச திரைபட விழாவில் கனடாவில் ஈழ தமிழரால் உருவாக்கப்பட்ட திரைப்படம் ஒன்று திரையிடப்பட உள்ளது. இளைஞர்கள் ஏன் குழுக்களில் சேர்கிறார்கள் என்ற மைய கருத்தாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். Eezham Tamil filmmakers debut reaches international film festival http://tamilnet.com/art.html?catid=13&artid=30362

    • 0 replies
    • 602 views
  20. சர்வதேச போர் விதவைகள் மாநாடு பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் நடாத்தப்படும் சர்வதேச போர் விதவைகள் மாநாடும் செயலமர்வும் 21.07.2013 அன்று Khalili Lecture Theatre,School of Oriental and African Studies, Thornhaugh Street, Russell Square, London WC1H 0XGஎனும் முகவரியில் நடைபெறவுள்ளது. இம்மாநாடானது இலங்கையில் போரால் பாதிப்புற்ற போர் விதவைகளின் வாழ்க்கைத்தரத்தையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்குடன் நடைபெறும் இம்மாநாட்டில் ஆசிய ,ஆபிரிக்க , மத்தியகிழக்கு நாடுகள் சார்ந்த பெண்கள் அமைப்பு சார்ந்தவர்களும் தமிழ் அமைப்புக்கள் சார்ந்தவர்களும் பங்கேற்கவுள்ளனர். போர்விதவைகளுக்காகவும் போர் விதவைகளுடனும் பணியாற்றும் தன்னார்வ தொண்டு …

    • 1 reply
    • 602 views
  21. மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு ‘இளையவர் குரல் 2012′ நன்றி - பதிவு

    • 1 reply
    • 602 views
  22. பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் 847 பேர் மரணம் – மொத்த இறப்புகள் 14,576 ஆக உயர்ந்து. by : Kuruparan பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் 847 பேர் மரணமடைந்துள்ளதாக NHS தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையுடள் பிரிட்டனின் மொத்த இறப்புகள் 14,576 ஆக உயர்ந்து 15 ஆயிரத்தை நெருங்கும் நிலையில் உள்ளது. அத்துடன் புதிதாக +5,599 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 108,692 ஆக உயர்ந்துள்ளது. http://athavannews.com/பிரிட்டனில்-கடந்த-24-மணித்/

    • 0 replies
    • 601 views
  23. நாங்கள் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்லவுள்ளோம் – ட்ரம்ப் http://athavannews.com/wp-content/uploads/2020/11/Donald-Trump.jpg மில்லியன் கணக்கான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் டொனால்ட் ட்ரம்ப் தனது வெற்றியை அறிவித்துள்ளார். வெளிப்படையாக நாங்கள் இந்த தேர்தலில் வெற்றி பெற்றோம் என அவர் அடக்கமான தொனியில் உரையாற்றியுள்ளார். மேலும் வாக்குகளை எண்ணும் சட்டரீதியான நடவடிக்கைகளை கடுமையாக சாடியுள்ள ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அனைத்து வாக்கு எண்ணும் நடவடிக்கையை தனது ஆதரவாளர்களின் வாக்குகளை பறிக்கும் நடவடிக்கை என விமர்சித்துள்ளார். மில்லியன் கணக்கான மக்கள் தங்களுக்காக வாக்களித்தனர் என தெரிவித்துள்ள டிரம்…

    • 0 replies
    • 601 views
  24. ஐரோப்பாவின் பல பாகங்களிலிருந்து வருகை தந்த திரளான மக்களுடன், சுவிஸ் வாழ் மக்களும் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டு தங்கள் வரலாற்றுக் கடமையை செய்திருந்தனர். (facebook)

  25. சுவிஸில் 19 வருடங்களுக்கு முதல் கொலை ஒன்றை செய்த தமிழர் ஒருவருக்கு 19வருடங்கள் கடந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்நபர் பிரான்ஸிலிருந்து சுவிஸிற்கு வந்து கொலை செய்து விட்டு பிரான்ஸிற்கு தப்பி சென்றிருந்தார். பின்னர் பிரான்ஸிருந்து லண்டன் சென்று அங்கு வசித்து வந்த வேளையில் கடந்த இரு வருடங்களுக்கு முதல் லண்டனில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். இரு வருடங்களாக சுவிஸ் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த இவரின் வழக்கு நேற்று வியாழக்கிழமை முடிவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.1994ஆம் மே மாதம் ஏ1 நெடுஞ்சாலையில் வாகன தரிப்பிடத்தில் 41வயதுடைய தமிழர் ஒருவரின் சடலம் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. இவர் பேர்ண் நகரில் வசித்து வந்த தமிழர் என்றும் வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.