Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. புலம் பெயர் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு கொடிகளையும் பதாதைகளையும் தற்போதைக்கு ஒதுக்கி வைத்து விட்டு மெழுகுவர்த்திகளோடு ஓரிடத்தில் இருந்து அருகேயுள்ள ஒரு குறிப்பிட்ட தேவாலயங்களை நோக்கிச் செல்லுங்கள். தாயகத்தில் அல்லலுறும் மக்கள் நிலையை தெளிவுபடுத்தி அந்த ஆலய பெரியோரிடம் எழுத்து மூலம் எம்மவர் அவலங்களை எழுத்துருவில் ஒப்படையுங்கள். ஊடகங்களின் கைகளில் கூட எழுத்து பிரதிகளை மட்டும் கொடுங்கள். பேசாதீர்கள். அதைவைத்து அவர்களையே பேச வையுங்கள். தயவு செய்து பதாதைகளையும் கொடிகளையும் தவிருங்கள். அப்படிச் செல்லும் போது பேச்சுகளையும் சிரிப்புகளையும் தவிருங்கள். இவற்றை ஒழுங்கு செய்வோர் பங்கு கொள்ள கலந்து கொள்ள வரும் தமிழ் …

    • 5 replies
    • 2.7k views
  2. பல கோரிக்கைகளை முன்வைத்து இவ் உண்ணாவிரதத்தை மேற்கொள்ளுகின்றனர் தமிழ்மக்களை அணி திரளுமாறு கேட்டுக்கொள்கின்றனர் மேலதிக விபரங்கள் விரைவில்... http://www.tamilwin.com/view.php?2aIWnJe0d...d436QV3b02ZLu3e

    • 3 replies
    • 1.6k views
  3. பாரீசில் உள்ள லா சப்பலில் வீதிமறிப்புப்போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது முக்கிய சந்தியாக இருந்தபோதிலும் அனைவரும் ஊடகவியலாளர்கள் வரும்வரை வீதியின் குறுக்கே படுத்துக்கிடக்கின்றனர் பொலிசார் செய்வதறியாது திகைத்து அவர்ளைச்சுற்றி நிற்பதாகவும் ஊடகவியலாளர்களை அழைத்துவர இணங்கியிருப்பதாகவும் ஆனால் ஊடகவியலாளர்கள் வரும்வரை வீதியின் குறுக்கே படுத்துக்கிடப்பதாகவும் அறிகிறேன் நான் வேலையில் நிற்பதால் போகமுடியவில்லை மனைவி பிள்ளைகளை அனுப்பியுள்ளேன் 5000 க்கு மேற்பட்ட மக்கள் இருப்பதாக அறிய முடிகிறது

  4. சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் உள்ளிட்டோர் நடத்தி வரும் போராட்டம் வலுத்துள்ளது. மாநிலம் முழுவதும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் ஆகியவற்றில் ஈடுபட்டனர். இலங்கை அரசை கண்டித்தும், ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தக்கோரியும், ஈழத்தமிழர்களை பாதுகாக்கக்கோரியும் தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்கள் 21-ம் தேதி முதல் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். சென்னையில் நேற்று மாநிலக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு கல்லூரி வளாகத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். வெயிலில் உண்ணாவிரதம் இருந்த அவர்களை நிழலில் இருக்கும்படி கேட்டுக் கொண்டதற்கு அவர்கள் ஈழத்தம…

  5. நம் அன்பான உறவுகளே பிபிசியில் நம் நாட்டில் என்ன நடக்குது என்று தகவல் எடுக்குறாங்கள்... நீங்களும் என்ன நடக்குது என்று படம்களுடன் அறிய குடுங்கள்...சிங்களவர்கள்தான் குடுதாலாய் குடுக்குறாங்கள்.. நம் இடம் பெயர்ந்த உறவுகளால்தான் உண்மை குடுக்க முடியும்.. தயவு செய்து அறிய குடுங்கள்... இதுக்கு ஒரு நிமிசம் போதும்

    • 27 replies
    • 4.8k views
  6. இலங்கையில் நடக்கும் போரில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதையும் மனித உரிமைகள் மீறப்படுவதையும் கண்டித்து எழுதும் பத்திரிகையாளர்கள் தொடந்து தாக்கப்படுகிறார்கள். கடந்த 2006 ஜனவரி மாதம் தொடங்கி இதுவரையில் 16 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக முறையான நீதி விசாரணையோ குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையோ இலங்கை அரசால் இதுவரை நடத்தப்படவில்லை. மேலும் பத்திரிகையாளர்கள். பத்திரிகை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் திடிரென கடத்தப்படுவதும் முறையான காரணம் இல்லாமல் கைது செய்யப்படுவதும் தொடர்ந்து வருகிறது. இதனையெல்லாம் கண்டித்து சென்னை பத்திரிகையாளர் சங்கம், சென்னை பிரஸ் கிளப் போன்ற அமைப்புகள் எல்லாம் இணைந்து “போருக்கு எதிரான பத்திரிகையாளர்கள்” என்ற க…

  7. இலங்கை தமிழர்களுக்காக செங்கல்பட்டில் இன்று 6வது நாளாக சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாநிலை போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்தும், விடுதலைப் புலிகளுடன் நடக்கும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் கோரியும் செங்கல்பட்டில் சட்டக் கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாநிலை மேற்கொண்டு இருக்கின்றனர். அவர்களை மருத்துவக் குழுவினர், உண்ணாநிலை பந்தலில் பரிசோதித்து வருகின்றனர். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேற்று உண்ணாநிலை மேற்கொண்டு இருக்கும் மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தினார். உண்ணாநிலை இருக்கும் மாணவர்களுக்கு, வைகோ 10 ஆயிரம் ரூபா நிதி வழங்கினார். அதனை மாணவர்கள், துண்டு ஏந்தி பெற்றுக்கொண்டனர். 6வது நாளாக உண்ணாநிலை மேற…

    • 11 replies
    • 1.2k views
  8. பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கண்டன எதிர்ப்பு ஒன்றுகூடல்கள் போன்றவற்றுக்கு பயன்படுத்தக் கூடியதான பதாகைகள் (மாதிரி வடிவம்) கீழே இணைக்கப்பட்டுள்ளன. இவற்றை அச்சில் எடுக்கக்கூடிய அளவில் பெற்றுக்கொள்ள எம்முடன் தொடர்புகொள்ளவும். தொடர்பு முகவரி: yarlforum@yarl.com பதாகை 1 (french) பதாகை 2 (french) பதாகை 3 (french) பதாகை 4 (french) பதாகை 5 (french)

  9. அ) உங்கள் நாட்ட்டு வெளிவிவகார அமைச்சரை தெரிவு செய்யுங்கள் ஆ) அதை உரிய இடத்தில் பதிவு செய்யுங்கள் இ) கடைசியாக உங்கள் பெயர் முகவரியை பதிவு செய்யுங்கள் Dear ...... Sri Lanka has reached a critical phase where government claims it has ended 95% of the war against Tamil insurgency. For Tamils, specially those who lived under LTTE control for over a decade, do not trust Sri Lanka and are facing genocide. Why genocide: what UN charter says: Article II. In the present Convention, genocide means any of the following acts committed with intent to destroy, in whole or in part, a national, ethnic, racial or religious group, as such: a) Killing members of the grou…

  10. http://www.canadiantamilcongress.ca/stop_g...de_flyer1R1.pdf

    • 1 reply
    • 1.2k views
  11. Started by chumma....,

    It is very important that we launch a mass media campaign globally to communicate what these Sri Lankan leaders are on about and their approach to solve the ethnic war. Anyone out there can help to bring the following in action? Media Materials: The contents of these materials should not be biased. This should contain quatations from Sri Lankan presidents and Army Chiefs. For Example "Tamils are not original people of Sri Lanka, by Sri Lankan former President Chandrika", "....They should not expect undue things......., by Army Chief Sarath". These material should also contain facts such as "over 70,000 people killed so far, over x number of girls raped". All t…

  12. செஞ்சிலுவை சங்கத்துலன் உடன் தொடர்பு கொள்ளுங்கள் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களே நீங்கள் வாழும் பிரதேசத்தில் உள்ள செஞ்சிலுவைசங்கத்துக்கு விரையுங்கள் வன்னி வாழ் உங்கள் உறவினரை தேடவேண்டும் என்று கூறுமிடத்து அவர்கள் உங்களிடம் ஒரு படிவத்தை தந்து அதில் உங்கள் விபரத்தையும் உங்கள் உறவினரின் விபரத்தையும் தரும் படி கேட்பார்கள்.அப்படி நீங்கள் செய்தால் அவர்களின் விபரம் அறிந்து தருவார்கள்.இதைவிட முக்கியமானவொன்று வன்னியில் வாழும் மக்களுக்கு உங்கள் நாட்டில் இவ்வளவு உறவினர்கள் இருக்கிறார்கள் என்ற விபரம் அந்தந்த நாட்டு அரசுகளுக்கும் அந்த நாட்டில் உள்ள ஐ நா வதிவிட பிரதி நிதிகளுக்கும் உடனுக்குடன் தெரியபடுத்துவார்கள்.இவர்களி

    • 11 replies
    • 3.3k views
  13. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களே "தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்" ஈழ மக்களின் விடிவுக்காக சாகும் வரை உண்ணாவிரதம் வரை சென்ற உங்களின் அன்பும் பாசமும் அக்கறையும் ஈழ தமிழனால் என்றென்றும் வாழ் நாளில் மறக்கமுடியாதவை. பற்று உள்ளவனுக்கு தான் பயம் வரும், பயம் உள்ளவனுக்கு தான் சாவு தினம் தினம், சாவையும் துச்சமென நினைத்து உண்ணாநிலை போராட்டத்தினை நடாத்தியமை ஈழ தமிழர் மீதான அக்கறைக்கு மேலாக கொண்ட கொள்கையின் விசுவாசத்தினையே பறை சாற்றுகின்றது. எத்தனை தடைகள் எத்தனை இடர்கள் இருந்தபோதும் ஈழ மக்கள் மீதும் ஈழ மண் மீதும் நீங்கள் காட்டிவரும் ஆழமான அன்பு எங்களுக்கு இடர் தீர்க்க எம் அண்ணன் திருமா உள்ளார் என்ற நம்ப…

    • 3 replies
    • 3.7k views
  14. பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கண்டன எதிர்ப்பு ஒன்றுகூடல்கள், பொது இடங்களில் விநியோகிக்கக்கூடிய பிரசுரங்கள் (மாதிரி வடிவம்) கீழே இணைக்கப்பட்டுள்ளன. இவற்றை அச்சில் எடுக்கக்கூடிய அளவில் பெற்றுக்கொள்ள எம்முடன் தொடர்புகொள்ளவும். தொடர்பு முகவரி: yarlforum@yarl.com பிரசுரம் 1 பிரசுரம் 2 மேற்குறிப்பிட்ட இரண்டு பிரசுரங்கள் உருவாக்கம்: Global Tamil Community

  15. எம் மக்களின் அவலத்தை தடுக்க இருக்கும் ஒரே வழி........ எம்மினிய உறவுகளே!!!!!!!!! நீங்கள் எந்தெந்த நாட்டிற்கு, எந்தெந்த விதத்தில் எப்படியெப்படி நம் மக்களின் துயரங்களையும் ,சாவின் ஓலங்களையும் கொண்டு செல்லலாம் என்ற அங்கலாய்ப்புக்களாலும்,ஆதங்க

  16. பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கண்டன எதிர்ப்பு ஒன்றுகூடல்கள் போன்றவற்றுக்கு பயன்படுத்தக் கூடியதான சுலோகங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன. இந்த சுலோகங்களை வேறு மொழிகளில் (யேர்மன், பிரெஞ்சு) மொழிபெயர்த்தும் பெற்றுக்கொள்ளலாம். சுலோகங்கள் தேவைகளைப் பொறுத்து மாற்றங்கள் செய்யப்பட்டு புதுப்பிக்கப்படும். தொடர்பு முகவரி: yarlforum@yarl.com. Text in bold is the slogan Text in italics is the guideline for pictures Slogans 1.0 1. Sri Lankan flag. Below that two bloodied baby corpse. Censor the whole body and leave only the legs to be seen. Baby corpse: for sale, just died 2. (a suitable picture to be found) All mothers’ tears are the same! …

  17. ரொரன்ரோ Markham மற்றும் Scarborough பிரதேசங்களில் உள்ள முக்கிய சந்திகளில் அவசர கவனயீர்ப்புக்களை நடத்த உடனே அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக CTR வானொலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்வரும் இடங்களுக்கு உடனே வருமாறு கோரப்பட்டுள்ளது. வரும்போது TamilNet இல் உள்ள செய்தியை முடிந்தளவு பிரதியெடுத்து கொண்டு வரவும். Markham: Markville Mall (Highway 7 and McCowan) Scarborough: Kennedy Rd and Steeles Ave Kennedy Rd and Sheppard Ave Markham Rd and Eglinton Ave மேலதிக தகவல்களுக்கு CTR வானொலியை கேட்கவும்

  18. Started by உமை,

    சிறிலாங்கா அரசாங்கத்தினால் கொலை வெறியாட்டம் சம்பந்தமாக பின்வரும் வகையினுள் நிழல்படங்கள் தேவை. பாராளுமன்ற உறுப்பினார்கள் மீதான தாக்குதல் தொண்டு நிறுவன உறுப்பினர்கள் மீதான தாக்குதல் பாடசாலை மாணவர்கள் ( சீருடையுடன்) மீதான தாக்குதல் மதகுருமார் மீதான தாக்குதல் பத்திரிகையாளர் மீதான தாக்குதல் இப்படங்கள் வைத்திருந்தால் எனது மின்னஞசலுக்கு ( kamalaruban@googlemail.com )அனுப்பி வைக்கவும். quality கூடிய படமாக இருந்தால் நல்லம். இல்லாவிடின் இங்கு இனைக்கவும்.

  19. நகரில் கவனயீர்ப்பு பேரணி

  20. உலக தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்படும் நேரம் இது. அன்பின் எம் இனிய தமிழ் உறவுகளே எம் கண்ணின் முன்னே நூற்று கணக்கில் தமிழினம் கடல் வற்றி மீன் சாவது போல் துடி துடித்து செத்து மடிந்து கொண்டிருக்கிறது. இத்தருணத்தில் தமிழ் பேசும் ஒவொருவரும் தாமே சிந்தித்து உங்களால் ஆன ஆக்க பூர்வமான நடவடிக்கை எடுக்க தவறின் உங்கள் கண்ணின் முன் எம் இனம் அழியும். இது சத்தியம். நாம் செய்ய கூடியவை 1. தத்தம் நாடுகளின் அரச தலைமைகளுக்கு ஒன்று திரண்டு ஒரு விழிப்பினை கொடுங்கள். அதே நேரம் சுழற்சி முறையில் இதனை தொடர்ந்து செய்யுங்கள். 2. தத்தம் நாடுகளில் உள்ள தமிழர் கழகங்களுடன் உடனடியாக தொடர்பு கொண்டு எம் இனத்தை அழிவில் இருந்து காக்க ஒவொருவரும் உங்களால் ஆன எதாவது ஒன்றையேனும் செய்யு…

  21. உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்யுங்கள்: அமெரிக்க அதிபர்: http://www.whitehouse.gov/contact/ இந்திய பிரதமர்: http://pmindia.nic.in/write.htm ஐ. நா. சபை இலங்கை: http://ochaonline.un.org/srilanka/ContactU...US/Default.aspx ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சு: http://www.auswaertiges-amt.de/diplo/en/In...aktformular.jsp ( http://eubusiness.com/news-eu/1232997421.91 ) மேலும் சில தொடர்பு விபரங்கள்: http://killerhampsters.wordpress.com/2007/05/03/30/ http://www.canadiantamilcongress.ca/Contacts.pdf Ms. Navaneetham Pillai United Nations High Commissioner for Human Rights Tel: 0041 22 928 9335 & 00 41 22 739 8111 Fax: 01141 2291 79022 Hon. Ba…

  22. இது இதுவரை நடந்த போராட்டங்களை விட இது முக்கியமானது மேலதிக தகவல்களை தொடர்ந்து தருமாறு அன்புடன் கேட்கப்படுகறீர்கள் இந்த நிகழ்சிகளை ஒழுங்கு செய்த பிரான்ஸ் தமிழ் மாணவர்கள்... தொண்டர்கள்... நம் தமிழ் உறவுகள்... நன்றி

    • 4 replies
    • 2.1k views
  23. இன்று டொரன்டோ(TORONTO) மத்தியில் யங் புலோர்(YOUNG AND BLOOR) சந்திப்பில் நடைபெறவிருக்கும் கவனயீர்ப்பு நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு டொரன்டோ வாழ் தமிழ் சமூகத்தினர் அனைவரையும் மிகுந்த சிரத்தையுடன் அழைக்கின்றேன் இந்த நிகழ்வு பகல் 12 மணி முதல் 2மணி வரை நடைபெறும் யங் நிலக்கீழ் தொடரூந்து (YONG SUB WAY)நிலயத்திற்கு அருகில் நடைபெறும்

  24. Madame de cher monsieur/, Dans la lumière des événements récents survenant au Sri Lanka je sens le besoin d'exprimer mes regrets les plus profonds que je ne vois pas d'assistance internationale été offert aux civils souffrants au milieu de cette crise humanitaire au nord du Sri Lanka. Dans quelques jours passés il y a eu des rapports indépendants sur les appareils de photo vidéos civils postés sur Internet en montrant le besoin affreux pour l'intervention. Il semble y avoir plus de mille personnes saignant littéralement dans les rues sans assistance médicale. L'interdit de mass-média actuel au Sri Lanka restreint des agences d'aide d'entrer dans la guerre les régio…

    • 2 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.