Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. http://www.avaaz.org/en/stop_the_bloodbath...2954&v=3295

    • 0 replies
    • 725 views
  2. பிரான்சில் ஐரோப்பா தழுவிய ரீதியில் "அடங்காப்பற்று" கீழே அழுத்தவும் சங்கதி

  3. http://www.pearlaction.org/ http://www.congressweb.com/cweb2/index.cfm/siteid/PEARL/action/TakeAction.Background/LetterGroupID/104

  4. எங்கள் பிரச்சினை உங்களுக்குத் தெரியுமா? - ந.சரவணன் 10/30/2019 01:01:00 PM 1983-ம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரம், போராக உருமாறிய பிறகு, முதன்முறையாக ஈழத்திலுள்ள தமிழர்கள் ‘அகதிகளாக’ வெளியேற ஆரம்பித்தார்கள். அப்போது ஒரு லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் அகதிகளாகத் தமிழகம் வந்தார்கள். 1990-ம் ஆண்டில் பெருமளவில் மக்கள் அகதியாக இந்தியா வந்தபோது, இந்தியாவில் அப்போதிருந்த அரசு நிர்வாகம், அகதிகளைக் குடியமர்த்துவதற்குச் சிரமப்பட்டது. குறுகிய காலத்துக்குள் லட்சக்கணக்கானவர்கள் வந்ததால், அரசு நிர்வாகத்துக்குச் சிரமம் இருந்தது. ஓலைக் கொட்டகையில், கல்யாண மண்டபங்களில், நெல் மூட்டைகள் வைக்கப்பட்டிருந்த குடோன்களில், அரசுக்கு சொந்தமான பராமரிப்பில்லாத காலிக்கட்டி…

  5. இலங்கை மாணவனுக்கு பிரிட்டனில் சிறை குடிவரவு சட்டத்தை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கை மாணவர் ஒருவருக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மாணவர் நுழைவு விசா மூலம் பிரித்தானியாவிற்கு சென்ற குறித்த மாணவர் விசா காலம் நிறைவடைந்த நிலையில் இத்தாலிய நாட்டின் அடையாளத்துடன் தங்கியிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஜூன் மாதம் 28 ஆம் திகதி கைது செய்யப்பட்ட குறித்த மாணவனிடமிருந்து போலி கடவுச் சீட்டு ஒன்றும்இ தொழில் வாய்ப்புக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட போலி நுழைவு ஆவணமும் மீட்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தம் மீதான குற்றச்சாட்டுக்களை குறித்த மா…

  6. விடுதலைப்புலிகளுக்கு உதவியதாக 4 தமிழர்கள் மீது நியூயோர்க் நிதிமன்றம் தீர்ப்பு 4 plead guilty to helping Tamil Tigers June 9 (UPI) -- The Tamil Tigers' top leader in the United States and three co-defendants pleaded guilty in New York Tuesday to aiding the Sri Lankan rebel group. The U.S. Justice Department said that defendants Karunakaran Kandasamy, Pratheepan Thavaraja, Murugesu Vinayagamoorthy and Vijayshanthar Patpanathan pleaded guilty to, among other crimes, conspiring to provide material support to the Liberation Tigers of Tamil Eelam, the official name of the rebels, who have been designated terrorists by the U.S. government. Kandasamy, director…

  7. நோர்வேயில் முதன்மை வெளிநாட்டவராக தமிழர் நோர்வேயின் பத்து முதன்மை (top10) வெளிநாட்டவர்களில் ஒருவராக, தமிழரான பேராசிரியர் வேலாயுதபிள்ளை தயாளன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நோர்வே சமூகத்தின் சமூகக் கலாச்சார மற்றும் தொழில்சார் விடயங்களில் தாக்கத்தை ஏற்படுத்திய 10 முதன்மையான வெளிநாட்டவர்களை வருடந்தோறும் சுயாதீனமாக ஓர் அமைப்பு தெரிவு செய்து வருகிறது. 16 வயதிற்கு மேல் நோர்வே நாட்டுக்குப் புலம்பெயர்ந்து, மற்றைய வெளிநாட்டவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் தலைமைத்துவ பண்புகளைக் கொண்ட வெளிநாட்டவர்களையே இவ் அமைப்பு தெரிவு செய்து வருகிறது. இவ்வகையில், நோர்வே, பேர்கன் பல்கலைக்கழக, பொறியியல்துறையில் பேராசிரியராக கடமைபுரியும் திரு வேலாயுதபிள்ளை தயாளனை இவ்வமைப்பு 10 முதன…

    • 0 replies
    • 530 views
  8. இது டிசம்பர் மாதம். மேற்குலக நாடுகளில் கொட்டும் பனிமழை நடுவே கிரிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் சூடுபிடித்துள்ளன. கிரிஸ்துமஸ் தினம் அண்மித்து வர வர, தமது நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுக்கென இரகசியமாக கிரிஸ்துமஸ்து பரிசுக்களை வாங்கி அவர்களை ஆச்சரியப்படுத்தும் அதிரடியாக அவர்கள் எதிர்பார்க்காத ஒரு தருணம் கொடுப்பது இந்நாளில் வழக்கமாகும். ஆனால் பிரபல வெஸ்ட்ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனம் தனது பயணிகளுக்கு எப்படி அவர்கள் எதிர்பார்க்காத வகையில் ஆச்சரியப்பரிசு கொடுத்தது என பார்க்கப் போகிறீர்களா? இந்த வீடியோ உங்களுக்கானது http://www.4tamilmedia.com/lifestyle/youtube-corner/19384-westjet-christmas-miracle-real-time-giving நீதி எப்போதும் பெரிதாகவே கேழுங்கள்.

  9. After short previewing of my first documentary film " This Land Belongs to the Army" in 'Conference on State Grabs of Tamil Land in Sri Lanka' held today in Houses of Parliament,London...with Callum Macrae, 'No Fire Zone' Director. Social Activist Comrade Medha Patkar gave the key-note address at the Inaugural session. Tomorrow going to screen in University College,London... Maga Tamizh Prabhagaran (facebook)

  10. பிரான்சு பேரணியில் தமிழீழத் தேசியக் கொடிக்குத் தடையா; வழக்கறிஞர் விளக்கம்! AdminMay 19, 2022 பிரான்சில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் மே18 தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வில் தமிழீழத் தேசியக் கொடிகளைப் பாவிப்பதற்கு காவல்துறையினால் தடை விதிக்கப்பட்ட நிலையில் மக்களின் குழப்பத்தைத் தவிர்க்கும் முகமாக பிரெஞ்சு காவல்துறையினரிடம் தொடர்புகொண்ட வழக்கறிஞர் பிரெஞ்சு மொழியில் தந்த விளக்கத்தினையும் அதன் தமிழ் வடிவத்தையும் இங்கே காணொளியில் காணலாம். 👇🏾 http://www.errimalai.com/wp-content/uploads/2022/05/10000000_428414332448632_1489212956907331428_n.mp4 http://www.errimalai.com/?p=74313

  11. இன்று எனது நண்பர் ஒருவர் லண்டன் வெஸ்மினிஸ்ரர் பகுதிக்கு தனது வேலை நிமிர்த்தம் சென்றிருந்த போது, அங்கு பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் ஓர் ஈழப் பெண்மணி "ஈழத்தில் சிறீலங்கா அரசின் கொலைகளை நிறுத்தக்கோரும்" பதாதையை தாங்கியபடி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதை கண்ணுற்றிருக்கிறார். தற்போது மேலும் சிலர் கேள்வியுற்று அங்கு செல்வதாகத் தெரிகிறது. இவ்வாறு எம்மக்கள், எங்கள் உணர்வுகளை பல விதத்திலும் வெளிப்படுத்தி வரும் வேளை "புலிகளின் இனம் புரியா அமைதியினால்" விரக்தியின் உச்சத்தில் இருப்பதையும் உணரக்கூடியதாக இருக்கின்றது. சிங்களவன் எம் பிரதேசங்களை கைப்பற்ற யுத்தம் தொடங்கியிருக்கும் போது சும்மாக அறிக்கைகளினால் பயனேதும் ஏற்படப் போவதில்லை. தமிழர் தாயகத்தில் குண்டுமழை,…

  12. https://petition.parliament.uk/petitions/225395 சர்வதேச குற்ற்றவியல் நீதிமன்றம் முன் சொரி லங்காவை முன்னிலைப்படுத்துதல் முயற்சிக்கு , இது பிரித்தானிய அரசாங்கத்துக்கு மக்கள் மூலமாக அழுத்தம் வழங்கும் ஓர் மனு. பிரித்தானியாவின் வதிஉரிமை மற்றும் citizen ஆகியோர் தமது ஆதரவை பதிவிடலாம். மனு பதிவேடு முடியும் வரைக்கும், நிர்வாகம் முன்பக்கத்தில் இணைத்தால் நன்று.

    • 0 replies
    • 801 views
  13. மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி 2015 – ஒஸ்னாபுறுக், யேர்மனி By காவியன் on July 12, 2015No Comment 11.7.2015 சனிக்கிழமை யேர்மனியின் வடமாநிலங்களில் உள்ள தமிழாலயங்களின் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி மிகச் சிறப்பாக தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் யேர்மனி ஒஸ்நாபுறுக் நகரில் நடைபெற்றது. யேர்மனியக் கொடியேற்றப்பட்டு பின் தமிழீழக் கொடியேற்றப்பட்டது. அத்தோடு தமிழ்க்கல்விக்கழகத்தின் கொடியும் ஏற்றப்பட்டு விளையாட்டுக்கள் ஆரம்பிக்கப்பட்டது. இத் தமிழாலயங்களின் மாணவ மாணவிகளால் மிகச் சிறப்பாக அணிநடை நிகழ்வுகள் நடைபெற்றது அணிநடையாக வந்த மாணவர்கள் கொடிமரியாதை செய்த காட்சி உணர்வுபூர்வமாக இருந்தது. அத்தோடு விளையாட்டுக்கள் முட…

    • 0 replies
    • 369 views
  14. 03 OCT, 2024 | 09:11 AM (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போன்ற சர்வதேசக் கட்டமைப்புக்களில் முழுமையாகத் தங்கியிருப்பதன் விளைவாக முகங்கொடுக்கவேண்டியிருக்கும் மட்டுப்பாடுகள் குறித்து சுட்டிக்காட்டியிருக்கும் சர்வதேச குற்றவியல் சட்டத்தரணி அலைன் வேனர், இது தமிழ் மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதில் தாமதத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் கரிசனை வெளியிட்டுள்ளார். கனேடிய தமிழர்கள் தேசிய பேரவையானது சர்வதேச நாடுகளில் இயங்கிவரும் மேலும் சில புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுடன் இணைந்து 'இலங்கையில் சர்வதேச பொறுப்புக்கூறலை மேம்படுத்தல்' எனும் தலைப்பில் ஜெனிவா ஊடக அமையத்தில் நடாத்திய கலந்துரையாடலின்போதே மேற்குறிப்பிட்ட …

  15. ஹரி ஆனந்தசங்கரி, சுதேச குடியினர் விவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக நியமனம்! கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி சுதேச குடியினர் விவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சுதேச குடியினர் விவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக பணியாற்றவுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். பழங்குடி மக்களுக்கு எதிராக கனடா செய்த தவறுகளை சுயநிர்ணயத்தின் அடிப்படையில் கொள்கைகளை அங்கீகரித்து செயல்படுத்துவதன் மூலம் மாத்திரமே அதனை சரிசெய்ய முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். பழங்குடி மக்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்…

  16. [size=3] [/size][size=3] © Copyright 2004-2012 - Sangathie.com contact: sangathie@gmail.com [/size]

  17. மீள்குடியேறிய மூதூர் கிழக்கு மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் கலந்துரையாடலுக்கு தமிழ்ப்படைப்பாளிகள் கழகம் அழைப்பு மீள்குடியேறிய மூதூர் கிழக்கு மக்களுக்கு வாழ்வாதார உதவிகள், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நிதி சேர்ப்பு மற்றும் திரு பழ. நெடுமாறன் எழுதிய பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற நூல் வெளியீடு ஆகியவை பற்றிய ஒரு கலந்துரையாடலை தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் ஒழுங்கு செய்துள்ளது. (1) மூதூர் கிழக்கு நவரத்தினபுரம் மற்றும் கூனித்தீவு கிராமங்களில் மீள்குடியேற்றம் 2006 மே மாதம் 25 ஆம் நாள் காலை கொழும்பில் நடைபெற்ற குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அன்று மாலை 5.15 மணி அளவில் மூதூர் கிழக்கைச் சேர்ந்த சம்பூர், கூனித்தீவு, நவரத்தினபுரம், சூடைக்குடா, கடற்கரைச் சேனை ஆ…

    • 0 replies
    • 405 views
  18. தாயக உறவுகளுக்கு கரம் கொடுத்த 10 வது ஆண்டு கலைமாருதம் – தமிழ் பெண்கள் அமைப்பு – யேர்மனி Iniyavan 20 hours ago புலம், முக்கிய செய்திகள் 954 Views தமிழ் பெண்கள் அமைப்பு – யேர்மனி பேர்லின் நகரில் தாயக உறவுகளுக்கு கரம் கொடுக்கும் வகையில் வருடாந்தம் “கலைமாருதம்” எனும் நிகழ்வை நடாத்தி வருகின்றனர். இவ்வருடம் 10 வது ஆண்டாக கலைமாருதம் மாபெரும் ஈழத்து நட்சத்திர விழாவாக அரங்கம் நிறைந்த மக்களுடன் மெய்சிலிர்க்க வைத்த அரங்க வடிவத்துடன் எண்ணிக்கையில் அடங்கா நிறுவனங்களின், மக்களின் முழு ஆதரவுடன் நிறைவேறியது. மாபெரும் இவ் நிகழ்வை சிறப்பித்த அனைத்து ஈழத்து கலைஞர்களுக்கும் இவ் நிகழ்வுக்கு தமது முழு ஆதரவை தந்துதவிய அனைவருக்கும் தமிழ் பெண்கள் அமைப்பு -. யேர்மனி தமது நன்றிகளை…

    • 0 replies
    • 796 views
  19. புலம்பெயர் இலக்கிய வளர்ச்சி தமிழ் இலக்கியத்தின் தாய் நாடு, தமிழ் சினிமாவைப் பிரசவித்தவள், தமிழ் இசையின் வேர் இப்படியாகத்தான் ஈழத்தமிழர் இந்தியத் தமிழ்நாட்டை அடையாளம் காணுகின்றார்கள். ஈழத்தமிழ் மக்களின் தாய் நாடும் இந்தியா எனும் போது அவர்களை ஈழத்தமிழர்கள் துதிப்பதில் தவறில்லை. இருப்பினும், இலங்கை எனும் சிறீலங்காவில் தமிழ்மொழி பேசும் மக்களின் உணவு, உடை, மொழி வழக்கு, கலாச்சாரப் பண்பாடுகள் இந்தியத் தமிழ் நாட்டு மக்களின் கலாச்சாரம் பண்பாட்டில் இருந்து (முற்றுமுழுதான இல்லாத போதும்) வேறுபட்டே இருக்கின்றன. ஈழத்தமிழருக்கென்றொரு தனித்தன்மை இருக்கின்றது. தமிழ்நாடு ஆதிக்க, பொருளாதார பலம் கூடடியதாக இருப்பதால் ஈழத்தமிழ்கள் அனேகமாக அடையாளம் காணப்படாமலேயே இருக்கின்றார்கள். 80க…

    • 0 replies
    • 2.8k views
  20. தமிழ் மக்கள் ஏன் ஆதரிக்க வேண்டும்?

  21. யாழ்ப்பாணப் பெண்ணிற்கு சுவிஸில் நடந்த சோக சம்பவம்……! வெளிநாட்டு மாப்பிள்ளைகள் மற்றும் வெளிநாட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பெண்கைளை கட்டிக்கொடுக்கும் பெற்றோர்கள் பெண் வாழ்க்கையில் பல பெண்கள் இன்னல்களை சந்திக்கின்றார்கள். அந்தவகையில் சுவிஸ் நாட்டில் வசித்துவரும் தமிழ்க் குடும்பத்தில் மருமகளின் கற்பை சூறையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் பெர்ன்(Bern) நகரில் 63 வயதுடைய மாமனார் தன்னுடைய மகனின் மனைவியை அதாவது தனது 37 வயதுடைய மருகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார். இதன்பின் பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதனடிப்படையில் சுவிஸ் நாட்டில் வசித்துவரும் தமிழ்க் குடும்பத்தில் நடைபெற்ற சம்பவம் என்பதால் அதிர்ச்…

  22. சுவிஸ்லாந்தின் பேர்ண் மாநில பிரதான எதிர்க்கட்சியான எஸ் பி கட்சிசார்பில் மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் திருமதி தர்ஷிகா கிருஸ்னாநந்தன் அவர்களை வரவேற்பதில் பெருமகிழ்வு கொள்கின்றோம். அவர் எமது தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டியாகவும் புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும் இருப்பார் என்பது எமது திடமான நம்பிக்கையாகும். இவரது தந்தையார் 1995ம் ஆண்டிலே சுவிஸ் நாட்டில் தமிழ்ப் பாடசாலை ஒன்றினை உருவாக்கியும் தமிழ் கலை பண்பாட்டினை வளர்த்தெடுப்பதற்காக கலை வகுப்பினையும் முதன் முதலில் உருவாக்கியவர் ஆவார். 1998ல் தமிழ் மக்களின் ஆன்மீக இருப்பினைக் கருத்தில் கொண்டு சைவ ஆலயம் ஒன்றினையும் நிறுவியவர். புலம்பெயர் தமிழ் மக்களை ஒன்றிணைத்துத் தமிழை வளர்ப்பதில் ஈடுபாடு கொண்டவர்;. …

  23. இங்கிலாந்தில் பிரசன்னா அருட்செல்வத்தின் கொலைக்கு காரணமான மூன்றாவது நபரும் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். Michael McInerney என்பவர் வாட்போர்ட் என்ற இடத்தில, தனது cousins மாருடன் சேர்ந்து, அருட்செல்வதின் வானில் உள்ள சிகரெடை பாக்கேட்டுகளை திருடியபோது, அவரை வாகனத்தில் இருந்து தள்ளி விட்டனர். இதனால் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக, 11 நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்து, மருத்துவம் பலனளிக்காமல் June 6, 2013 மரணமானார்.cousins Patrick and James O'Driscoll ஆகியோர் 10 1/2 மற்றும் 71/2 வருடங்கள் சிறைத் தண்டனை பெற்றனர். 4 வருடங்களின் முன்பு மணமான அருட்செல்வதிக்கு ஒரு குழந்தை உண்டு. http://www.watfordobserver.co.uk/news/11827425.Prasanna_Arulchelvam__Man_admits_to_manslaughter_of_Watfo…

    • 0 replies
    • 754 views
  24. நிகழ்வுகள்புலம்பெயர் தேசங்களில்முக்கிய செய்திகள் நீதிக்காய் எழு தமிழா- தலைநகர் நோக்கி நகர்வோம், உணர்வாய்த் திரளாய் எழுவேம்.2023 Posted on September 21, 2023 by சமர்வீரன் 35 0 நீதிக்காய் எழு தமிழா- தலைநகர் நோக்கி நகர்வோம், உணர்வாய்த் திரளாய் எழுவேம்.2023 – குறியீடு (kuriyeedu.com)

    • 0 replies
    • 439 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.