வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
கனடாவில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் அண்மையில் வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த கிளைமோர்த் தாக்குதலால் உயிரிழந்த 16 அப்பாவிப் பொதுமக்களுக்காகவும், இலங்கைத்தீவில்; தமிழ் மக்களுக்கு எதிராக பெருமளவில் தொடரும் பாரிய மனித உரிமை மீறல்களைக் கண்டித்;தும், சர்வதேச சமுகத்திற்கு, குறிப்பாக தமது சக கனடிய மக்களுக்கு இலங்கையில் தொடர்ந்துவரும் தமிழின அழிப்பை வெளிப்படுத்தியும், சிறீலங்கா அரசை சர்வதேசத்தில் இருந்து அந்நியப் படுத்துமாறு வேணடியும் கனடிய தமிழ் மக்களால் ரொரன்ரோ பெரும் பாகப்பகுதியில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் கடந்த செவ்வாய், புதன் நாட்களில் நடைபெற்றுள்ளது. செவ்வாய் அன்று மிசுசாகா பகுதியிலும், புதன் அன்று பிராம்டன் மற்றும் ஸ்காபுரோ நகரில் நான்கு இடங்களிலும் இக்கவனயீர்ப்பு…
-
- 1 reply
- 788 views
-
-
குவைத் குற்றப்புலனாய்வு துறையில் பணிபுரியும் ஒரு அடையாளம் தெரியாத பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒரு அடையாளம் தெரியாத இலங்கைப்பெண்ணை கடத்தி நான்கு நாட்களாக தனது பாதுகாப்பில் வைத்து கணக்கிட முடியாத தடவைகள் கற்பழித்தமைக்காக பொலிஸ் தடுப்புக்காவலில் உள்ளார்.............. .................அந்த உத்தியோகஸ்தரை விசாரனக்கு உட்படுத்தியபோது அவர் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு அந்த பெண்ணை மணந்து கொள்வதாக தெரிவித்துள்ளார்............ Cop offers marriage after rape Kuwait : An unidentified police officer working for the Criminal Investigation Department is in police custody for kidnapping an unidentified Sri Lankan woman, holding her captive against her will for fou…
-
- 2 replies
- 2k views
-
-
கனேடிய உள்துறை அமைச்சு தாம் கைப்பற்றியவைகளிலிருந்து ஒரு கெரில்லா தலைவர் அதிகமான நிதி தேவைப்படுவதாக விடுத்த வேண்டுகோள் உட்பட மேலதிக தாஸ்தாவேஜுகளின் விபரங்களை நேற்று வெளியிட்டுள்ளனர்............ புதிதாக சட்ட்சிக்காக வழக்கில் சேர்த்துக்கொள்ளப்பட்ட தாஸ்தாவேஜுகளின்படி புலிகள் தாம் விரும்பிய அளவு போதுமான பணத்தினை கனடாவில் இருந்து பெற்றுக்கொள்ள முடியவில்லை என்பதையே காட்டுகிறது. மூத்த தலைவர் ஒருவர் (senior rebel boss) கனடாக்காரகள் தமது போராட்டத்திற்கு போதியளவு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று ஒரு தகவல் பெரிமாற்றத்தில் முறையீடு தெரிவித்துள்ளார். கடற்புலிகளின் தலைவர் கேர்னல் சூசை, கனடா, இங்கிலாந்தில் உள்ள கிளைகள் போதியளவு செயற்படவில்லை என்று மூன்று கனேடிய செயற்பாட்டாளர்களிடம…
-
- 3 replies
- 1.3k views
-
-
T. Ananda Krishnan வயது 70 (படம் கூகில் இணையம்) யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த T. Ananda Krishnan வயது 70, என்பவர் மலேசியாவில் இரண்டாவது பணக்காரராக திகழ்கிறார். அதேவேளை இந்தியாவைச் சேர்ந்த ஒரு வர்த்தகர் 16வது இடத்தில் இருக்கிறார். இந்த Ananda Krishnan என்பவர் மலேசியாவில் சுமார் $7.2 billion பெறுமதி மிக்க Maxis எனும் தொலைதொடர்பு நிறுவனத்தை நடத்திவருகிறார். படம் கூகில் இணையம் Tamil of Sri Lankan origin is second richest man in Malaysia New York, May 25 (IANS) A Tamil of Sri Lankan origin is the second richest man in Malaysia, while a businessman of Indian origin occupies the 16th place in the list of 40 wealt…
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்புத் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு 25.05.2008 ஞாயிற்றுக்கிழமை மாலை சுவிஸ் சூரிச் Volkshaus மண்டபத்தில் நடைபெற்றது.தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் வீரவணக்க நிகழ்வின் முதல் நிகழ்வாக மேடையில் சிறப்பாக அமைக்கப்பட்ட நினைவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடரினை தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளைச் செயற்பாட்டாளர் கணேசதாஸ் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் திருவுருவப்படத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளைப் பொறுப்பாளர் குலம் அண்ணா அவர்கள் மாலை அணிவித்தார். தொடர்ந்து அக வணக்கம் செலுத்த…
-
- 0 replies
- 977 views
-
-
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தின் சிட்னி நகரில் பிரிகேடியர் பால்ராஜ் நினைவு வணக்கக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 908 views
-
-
படங்கள்: தமிழர் ஆதரவுக் கழகத்தின் விளையாட்டு விழா http://britishtamil.com/gallery/v/tsf_2008/
-
- 9 replies
- 1.6k views
-
-
லண்டன் ஸ்ரோன்லி அம்மன் தேர் படங்கள் http://britishtamil.com/gallery/v/stonley_08/
-
- 6 replies
- 1.7k views
-
-
சிட்னியில் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு வீரவணக்கம் இம்மண்டபத்தில் தான் 6மணிக்கு பொன் சுந்தரலிங்கம் அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது
-
- 3 replies
- 1.2k views
-
-
சிட்னியில் "என் இனமே என் சனமே", "ஈழம் மலர்கின்ற நேரம்" புகழ் பொன் சுந்தரலிங்கம் அவர்களின் தமிழ் இசை அமுதம்
-
- 21 replies
- 4.1k views
-
-
எனக்கு சிறுவயதாக இருந்தபோது மடிப்பாக்கத்தில் முடிவெட்டும் கடை எல்லாம் இருந்ததாக நினைவில்லை. கன்னியப்பன் ஒவ்வொருத்தர் வீடாக வந்து முடிவெட்டி விட்டு செல்வார். ஞாயிற்றுக்கிழமைகளில் அவருக்கு வேலை அதிகம். பெருசுகள் எல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளில் தான் முடிவெட்டிக் கொள்ளும் என்பதால் வாரநாட்களில் தான் பையன்களுக்கு முடிவெட்டுவார். அதுவும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் எந்த பையனும் தலைநீட்ட வீடுகளில் அனுமதிக்கப்படாது என்பதால் மற்றக்கிழமைகளில் வந்து வெட்டிவிட்டு ரெண்டு ரூபாயோ, மூன்று ரூபாயோ வாங்கிச் செல்வார். எனக்கு முடிவெட்டும் போது தலையை அசைத்துக்கொண்டே இருப்பேன். அவருக்கு வாகாக தலையை காட்டமாட்டேன். “சாவுற காலத்துலே சங்கரா, சங்காரான்னு கெடக்க வேண்டிய வயசுலே இவங்கிட்டே அவஸ்தைப் ப…
-
- 4 replies
- 1.5k views
-
-
தமிழச்சி ஒரு புலம்பெயர்ந்த இலங்கைத்தமிழர் என்று ஜூனியர் விகடனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான் சேகரித்த தகவல்களின்படி தமிழச்சி பாண்டிச்சேரியை சேர்ந்தவர், பிரான்ஸில் வசிப்பவர், பிரான்ஸில் தொழிலதிபர், பெரியார் விழிப்புணர்வு இயக்கம் - ஐரோப்பா என்ற இயக்கத்தையும் நடத்தி வருகிறார், பிரான்ஸில்ஒரு எழுத்தாளர், தமிழச்சியின் கணவர் பிரான்ஸ் நாட்டில் சமீபத்தில் நடந்த மாநகராட்சி தேர்தலில் சோஷலிஸ்ட் கட்சியின் சார்பாக போட்டி இட்டு வென்றுள்ளார் என்றும் அறியக்கூடியதாக இருந்தது.
-
- 3 replies
- 4.5k views
-
-
எல்லாருக்கும் ஜம்மு பேபியின் வண்ண தமிழ் வணக்(கம்).. பன்னாட்டு அளவிலான வளர் தமிழ் மாநாடு..!! பன்னாட்டு அளவிளே,பாடுபட்டு உண்மையிலே தமிழை வளர்த்து கொண்டிருக்கும் நபர்கள்,தமிழை வளர்க்க பாடுபடும் நபர்கள் இவர்களை இனம் கண்டு ஊக்குவித்து இவர்களை கெளரவிக்குமுகமாக மாபெரும் மாநாடு "புதுடெல்லி" பல்கலைகழகத்தில் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வு எதிர்வரும் வெள்ளிகிழமை (16/05/08) ஞாயிற்று கிழமையுமாக (18/05/08) இரு தினங்கள் நடைபெற ஏற்பாடுகள் செய்யபட்டிருக்கிறது. அவுஸ்ரெலியாவை பொறுத்தமட்டில் தமிழை பேச்சளவிள் மட்டும் வளர்காமல் செயல் வடிவம் மூலம் தமிழை வளர்த்து கொண்டிருக்கும் நபர்களுடைய பட்டியலில் முதன்மையில் தெரிவு செய்யபட்டிருப்பவர் அவுஸ்ரெலிய இன்பதமிழ் வானொலியின் பிரதான…
-
- 27 replies
- 4k views
-
-
அன்பு வணக்கம் எனது யாழ் கள உறவுகளுக்கு ஆசியா பசி(ஃ)பிக் பிராந்தியத்திலே இலத்திரனியல் உபகரணங்களை ( வீட்டு உபயோகம் + பொழுதுபோக்கு சாதனங்கள் ) ஆபிரிக்க, ஐரோப்பிய, இலத்தீன் அமெரிக்கா அத்துடன் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பிரபலமான நிறுவனம் ஒன்றில் சந்தைப்படுத்தும் முகாமையாளராக கடமையாற்றுகின்றேன். பொதுவாக நான் கையாளும் நாடுகள் ஆபிரிக்க, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ம்ற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளிலுள்ள மொத்த இறக்குமதியாளர்கள் + விநியோகஸ்தர்கள் ---- வர்த்தக ரீதியாக எங்கள் நிறுவனம் இந்நாடுகளில் நடக்கும் வர்த்தக கண்காட்சிகள், முதலீடு+பொருண்மிய கூட்டங்களில் பங்குபற்றும். நிறுவன சார்பாகவும் எங்களது வாடிக்கையாளர்களை அவரவர் நாடுகளிலேயே சந்திக்கும் முகமாகவும் பலதடவை …
-
- 0 replies
- 825 views
-
-
சுவிற்சர்லாந்தின் பேர்ண் மாநிலத்தில் லண்டன் ஐபிசி தமிழ் 5 ஆவது ஆண்டாக நடத்தும் "இன்னிசைக்குரல் - 2008" பாடல் போட்டி நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 905 views
-
-
எல்லாருக்கும் வணக்கம், கொஞ்சக் காலமா கனடாவில இருக்கிற இந்த ரீவிஐ தொலைக்காட்சி பற்றிய எனது கருத்துக்களை உங்கள் எல்லாருக்கும் சொல்லவேணும் எண்டு நினைச்சு இருந்தன். இண்டைக்குத்தான் சந்தர்ப்பம் கிடைச்சு இருக்கிது. முதலாவது விசயம், எங்கட வீட்டில ரீவிஐ தொலைக்காட்சி அது ஆரம்பிக்கப்பட்ட காலத்தில இருந்து இருக்கிது எண்டு நினைக்கிறன். வீட்டில அம்மா, அப்பா பொழுதுபோகாமல் சுவரைப் பார்த்துக்கொண்டு இருந்ததால நல்லதோ கெட்டதோ ஒரு தமிழ் தொலைக்காட்சிய வீட்டுக்கு எடுக்க வேண்டிய தேவை இருந்திச்சிது. ரீவி பார்த்தாலும் மூள தட்டும், பார்க்காட்டியும் தட்டும்.. எண்டபடியால் இதுபற்றி எடுப்பதா விடுவதா எண்டு அதிகம் யோசிக்கவில்ல. இப்ப $19.45 ரீவிஐக்கும், $14.95 ஜெயாரீவிக்கும் (ஏரீஎன்) கட்டி வாறம்…
-
- 6 replies
- 3.1k views
-
-
நானும் போனனான். சாத்திரி ஒரு பேப்பரிற்காக நவரச உணர்வுகளிலை ஒரு நாலைஞ்சு ரச உணர்வுகளை எனக்குள்ளை ஏற்படுத்தின ஒரு நிகழ்சி அதுக்கு நானும் போனான் அதைப்பற்றித்தான் எழுதவாறன்.கடந்த 26 .சித்திரை சனிக்கிழைமை இலண்டனிலை நடந்த சர்வதேச ஊடகவியலாளர் ஒன்றியம் நடத்தியிருந்த .ஊடகமும் இலங்கை முரண்பாடும் உண்மை எங்கே..என்கிற தலைப்பிலை நடந்த நிகழ்விற்கு எனக்கும் அழைப்பிதழ் கிடைச்சிருந்தது.இப்ப நாலுபேர் ஒண்டாய் சேந்து கதைக்கிறதையே பலர் மகாநாடு எண்டுதான் விளம்பரப்படுத்தினம் அதாலைதான் நான் இதை மகாநாடு என்று எழுதாமல் நிகழ்வு எண்டு எழுதினனான்.அந்த நிகழ்விற்கு ஊசலாடல்வியலாளனான என்னையும் ஒரு ஊடகவியலாளன் எண்டு மதிச்சு எனக்கு அழைப்பிதழ் அனுப்பிருந்ததை பாத்ததும் எனக்கு மூளை முழங்கால் புரிய…
-
- 5 replies
- 1.8k views
-
-
லண்டனில் உள்ள புலிகளின் தலைவர் A.C. Shanthan இன்று மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார். LTTE leader arrested in Britain Tue, May 6 08:49 PM London, May 6 (IANS) Arunachalam Chrishanthakumar, a London-based leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), was arrested by the British police Tuesday for the second time in less than a year for alleged fund-raising activities and procurement of war material. Also known as A.C. Shanthan, the 51-year-old man was first arrested in June 2007 under Britain's Terrorism Act before being released on bail in November. The police re-arrested him in Swindon, Wiltshire, in a pre-dawn raid Tuesday. "Shan…
-
- 4 replies
- 2.3k views
-
-
அண்மையில் லக்கிலுக் எழுதியிருந்த செய்தி வாசித்தல் தொடர்பான பதிவொன்றினை வாசித்த போது எனதும் அனுபவங்களை எழுத வேண்டும் போலத் தோன்றியது. தொன்னூறுகளின் பிற்பகுதியில் கொழும்பில் பண்பலை (FM) வானொலிகளின் வரவு அதிகரித்திருந்த போது லேசாக நானும் வானொலி அறிவிப்பாளனாக அல்லது செய்தி வாசிப்பாளனாக வேண்டும் என்ற சின்ன ஆசை துளிர்விட்டது. ஆனால் ஆகக்குறைந்தது வானொலிகள் பகிரங்க அறிவிப்பில் ஆட்களைச் சேர்த்துக்கொண்டாலாவது கொஞ்சமேனும் முயற்சித்துப் பார்த்திருக்க முடியும். சோமி ஒரு தடவை கொழும்பின் வானொலியொன்று வரை உட்சென்று திரும்பி வந்திருந்தான. அது (வழமைபோலவே ?) நட்புச் சதி என்றே அவன் இற்றை வரை கூறினாலும் ,அப்போதைய முழு நேர ஊடகவியலாளனுக்கே கிடைக்கலையாம் - நமக்கெங்கே என அந்தச்…
-
- 2 replies
- 1.2k views
-
-
சர்வதேச ஊடகவியலாளர்கள் ஒன்றியம் நடாத்திய கருத்தரங்கு. http://britishtamil.com/gallery/v/iataj/
-
- 1 reply
- 966 views
-
-
05/05/08 அன்று நடந்த தமிழ்ப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் நடாத்திய 16வது வருடாந்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி http://britishtamil.com/gallery/v/tssa_08/
-
- 0 replies
- 825 views
-
-
லண்டனில் ஒரு பேப்பர் அலுவலகம் இருந்த கட்டிடத் தொகுதியில் இன்று ஸ்கொட்லாண்ட் யாட் காவல்துறை பிரிவினரால் சோதனைக்குள்ளாக்கப் பட்டது ஆனால் அந்த சோதனை அந்தக் கட்டித் தொகுதியில் இருந்த அனைத்து அலுவலகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை . இந்தச் சோதனையின் பொழுது ஒரு பேப்பர் ஊழியர்கள் யாரும் விசரணைக்குட்படுத்தப்பட்டோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை. அதே நேரம் சட்டத்திற்கு புறம்பான வகையில் எந்த வித ஆவணங்களும் கைப்பற்றப்படவும் இல்லை . ஆனால் சில இணையத்தளங்கள் வேண்டுமென்றே ஒரு பேப்பர் மற்றும் வாசன் அச்சக கட்டிடத்தில் சோதனை பிரித்தானியா புலி உறுப்பினர் மூவர் கைது என்று இங்கிலாந்தில் இன்று கைது செய்ப்பட்ட மூன்று தமிழர்களின் சம்பவத்துடன் தொடர்பு படுத்தி ஒரு பேப்பர் அலுவலகம…
-
- 10 replies
- 3.3k views
-
-
அருள்தந்தை எம்.எக்ஸ் கருணரத்தினம் அடிகளார் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ரொறன்ரோவில் ஆர்ப்பாட்டம்! தமிழீழம் வேண்டும் என்ற முழக்கம் ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதம் பலி கொண்ட அருள்தந்தை கருணரத்தினம் அடிகள், அருள்தந்தை ஜிம் பிரவுண் அடிகள், அருள்தந்தை பாக்கியரஞ்சித் அடிகள், அருள்தந்தை சம்சன் என். எதிரிசிங்க அடிகள் ஆகியோர்; சிங்களப் படையினால் கோழைத்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ஆவேச கண்டன ஆர்ப்பாட்டம் எண் 40 சென்ட் கிளேயர் அவனியூ மேற்கு, ரொறன்ரோ கீழ்நகரில் உள்ள ஸ்ரீலங்கா துணைத் தூதரகம் முன்னால் மே 2 ஆம் நாள் (வெள்ளிக் கிழமை) நடைபெற்றது. கடுங்குளிரையும் மழையையும் வெள்ளிக்கிழமை வேலை நாள் என்பதையெல்லாம் பொருட்படுத்தாது பெண்கள், சிறார்கள் உட்பட ப…
-
- 0 replies
- 886 views
-
-
தப்பு யார் மீது ? கருத்துக்கள் . . கனமாக இருக்கட்டும் .
-
- 6 replies
- 2k views
-
-
பிரான்ஸ் மேநாள் பேரணியில் 7000க்கு அதிகமான தமிழர்கள் பங்கேற்பு! பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில், அனைத்து பிரெஞ்சுத் தமிழ் அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த மே நாள் பேரணியில் 7000க்கும் அதிகமான பிரெஞ்சுத் தமிழ் மக்கள் எழுச்சிபூர்வமாக கலந்துகொண்டனர். அனைத்துலக தொழிலாளர் நாளான இன்று, ஏனைய பிரெஞ்சு தொழிற்கட்சிகள், அமைப்புக்களுடன் இணைந்து, பிரெஞ்சுத் தமிழர்களால் நடாத்தப்பட்ட இப் பேரணி மாலை 2 மணிக்கு, பாரிசின் குடியரசு சதுக்கத்தில் இருந்து ஆரம்பமாகியது. தமிழர் பண்பாட்டு விழுமியங்களை வெளிப்படுத்தும் இன்னிய அணிவகுப்புடன், தேசியத்தலைவரின் படத்தைத் தாங்கிய ஊர்தி முன் செல்ல, தேசியத்தலைவரின் நிழற்படம், தமிழீழத் தேசியக்கொடி, சிறிலங்கா அரசபயங்கரவா…
-
- 1 reply
- 989 views
-