வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5798 topics in this forum
-
மாறாத வடுவை ஏற்படுத்திய கறுப்பு யூலையின் நினைவு நிகழ்வு கால்சுறு (Karlsruhe Germany) Posted on July 25, 2021 by சமர்வீரன் 38 0 என்றும் தமிழர்களின் உள்ளத்தில் மாறாத வடுவை ஏற்படுத்திய கறுப்பு யூலையின் 38ஆம் ஆண்டை முன்னிட்டு 24.07.2021 அன்று யேர்மனியில் பல்வேறு இடங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. அந்த வகையில் கால்சுறு (முயசடளசராந) நகரத்திலும் தமிழ் மக்களால் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் முன்னெடுக்கப்பட்டது. 24.07.2021 அன்று 16:30 மணிக்கு அகவணக்கத்துடன் உணர்வுப்பூர்வமாக ஆரம்பமானது. அகவணக்கத்தை தொடர்ந்து செயற்பாட்டாளர் ஒருவரால் கறுப்பு யூலை தொடர்பாகவும் தமிழீழத்தை வென்றெடுக் தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்து தமிழ…
-
- 3 replies
- 562 views
-
-
யேர்மனியின் 52ம் இலக்க நெடுஞ்சாலை தமிழ்மக்களால் மறிக்கப்பட்டுள்ளது. இரண்டு பக்கங்களையும் அவர்கள் மறித்து கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்தி வருகிறார்கள். 52ம் இலக்க நெடுஞ்சாலையின் ஒரு பக்கம் essen நகரம் நோக்கியும், மற்றையது düsseldorf நகரம் நோக்கியும் செல்கிறது. இதனால் நீண்ட வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதேநேரம் frankfurt நகர தொடருந்து நிலையம் சில மணித்தியாலங்களுக்கு முன்னர் முடக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. படம்:
-
- 2 replies
- 3.1k views
-
-
யேர்மனியில் அரை மில்லியன் ஈரோ பரிசு பெற்ற புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் இளையோர் ( முதல் நிமிடங்களில் பார்க்கலாம் ) http://www.zdf.de/ZD...-28.-Maerz-2012
-
- 16 replies
- 1.7k views
-
-
யேர்மனியில் இடம்பெற்ற 15 மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு. 12.9.2021 தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தற்போழுது அனைத்துலகத் தொடர்பகத்தின் மாவீரர் பணிமனையால் உறுதிப்படுத்தப்பட்ட 15 மாவீரர்களுக்கான வீர வணக்க நிகழ்வானது யேர்மனி வூப்பெற்றால் நகரில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இந் நிகழ்வில் உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களான வீரவேங்கை அஜந்தி, வீரவேங்கை அறிவு, வீரவேங்கை இதயன், வீரவேங்கை பிரியவதனா, வீரவேங்கை புலியரசன், வீரவேங்கை புதியவன், வீரவேங்கை தீப்பொறி, வீரவேங்கை அன்பரசன் லோரன்ஸ், வீரவேங்கை கவியரசி அமலா, வீரவேங்கை முகிலன், வீரவேங்கை நிறையிசை, வீரவேங்கை கரி…
-
- 0 replies
- 712 views
-
-
யேர்மனியில் உணர்பூர்வமாக நடைபெற்ற மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு. Posted on June 1, 2025 by சமர்வீரன் 70 0 தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள் இறுதிவரை எதிரிகளுடன் களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களில்,அனைத்துலகத் தொடர்பக மாவீரர் பணிமனையினால் உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு தமிழீழ தேசியக்கொடி ஏற்றப்பட்டு மாவீரர் பொதுப்படத்திற்கான ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு ஆரம்பமாகி நடைபெற்று. தமிழீழ விடுதலைக்காக இறுதி மூச்சுள்ளவரை போராடி வீரகாவியமானவர்களது வீரவணக்க நிகழ்வைச் செய்யமுடியாது எமது தாயகம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில், புலம்பெயர் நாடுகளில் இவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகின்ற இவ்வேளையில், வீ…
-
- 0 replies
- 228 views
-
-
யேர்மனியில் உள்ள சைவக் கோயில்களின் விபரம் நண்பர்களே! யேர்மனியில் உள்ள சைவக்கோயில்களின் விபரம் தேவையாக உள்ளது. உங்களுக்குத் தெரிந்தால் இங்கே குறிப்பிடவும். முடிந்தால் ஐரோப்பா ரீதியாயாகவும் எழுதுங்கள் நன்றி எனக்குத் தெரிந்த சைவக்கோயில்களின் விபரங்கள்: 1. ஸ்ரீ சாந்தநாயகி அம்பாள் சமேத சந்திரமௌலீஸ்வரர் ஆலயம் டோட்முண்ட் யேர்மனி 2. திருநல்லூர் ஸ்ரீ ஆறுமுகவேலழகன் ஆலயம் ஹம் 3. ஸ்ரீ காமாட்;சி அம்பாள் ஆலயம் ஹம் 4. ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் ஹம் 5. ஸ்ரீ கதிர்வேலாயுதஸ்வாமி ஆலயம் …
-
- 14 replies
- 1.7k views
-
-
யேர்மனியில் உள்ள சைவக் கோவில்கள் ஸ்ரீ சாந்தநாயகி அம்பாள் சமேத சந்திரமௌலீஸ்வரர் ஆலயம் டோட்முண்ட் Kiefer Str.24 , 42225 Dortmund(Hombruch) Tel.:0049 231 72515165, fax: 0049 231 72515166, E-mail:info@sivantempel-dortmund.de www.sivantempel-dortmund.de 2. ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் ஹம் Siegenbeckstr.04, 59071 Hamm-Uentrop, http://www.amman-tempel- hannover.de, http://de.webnode.com 18. ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் ஆலயம் கஸ்ரப்றக்சல் Wartburg Str.30, 44579 Castrop – Rauxel …
-
- 18 replies
- 4.3k views
-
-
Oct 13, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / யேர்மனியில் கைது செய்யப்பட்டிருந்த மூன்று மனிதநேய செயற்பாட்டாளர்கள் சற்று முன் விடுதலை யேர்மனியில் கடந்த 2009 ஆண்டு இறுதியில் கைது செய்யப்பட்டிருந்த மனிதநேய செயற்பாட்டாளர்கள் பலகட்ட விசாரணைகளை அடுத்து இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது அடிப்படையற்ற பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்த போதும் தமது பக்க நியாயங்களை எடுத்துக்கூறி பல கட்ட நீதிமன்ற விசாரணையை அடுத்து இன்று தமிழ் செயற்பாட்டாளர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை தமிழ் தேசிய செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சியையும் உச்சாகத்தையும் கொடுத்துள்ளது. குறிப்பிட்ட வழக்கு தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு தற்போது இடம்பெற்றுக்கொண்டிருப்பத…
-
- 2 replies
- 1.1k views
-
-
யேர்மனியில் சம்பந்தப்பட்டவர்கள் யாராவது கவனிப்பார்களா? அண்மையில் என் நண்பரொருவரது வீட்டிற்குச் சென்றிருந்தபோது, அவர்களது இளைய மகள் அழுது கொண்டிருந்தாள். என்னவென்று விசாரித்த பொழுது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அதாவது எதிர்வரும் 13.06.2009 அன்று தமிழாலயத்தில் செயன்முறைக்கான ஆண்டிறுதிச் சோதினை நடைபெற உள்ளதாகவும் அதே நாளில் பரதநாட்டியத்திற்கான சோதினையும் நடைபெற உள்ளதாலும் அந்தச் சிறுமி அடிவேண்டி அழுதவாறு தாயிடம் கூறியவாறு இருந்தாள், தான் தமிழ் படிப்பதா அல்லது நடனம் படிப்பதா என்று சொல்லுங்கோ அம்மா…. ஏனிந்த நிலையென்று வினவியதில் வந்த கேள்விகளே இவை: பொறுப்புவாய்(த்)ந்தவர்களால் ஏன் இது தொடர்பாகச் சரியான விடயங்களை இனங்கண்டு செய்ய முடியாதுள்ளதா? மாணவர்களுக்காகச் சோதினை…
-
- 6 replies
- 1.8k views
-
-
யேர்மனியில் சிறிலங்கா அரசின் இனவழிப்பான கறுப்பு யூலை 83 நினைவாக கண்காட்சி.. Posted on July 23, 2020 by சகானா 219 0 ஈழத்தமிழரின் வாழ்வில் ஆழப்பதிந்த ரணங்களில் ஒன்றான கறுப்பு யூலை 83 இனவழிப்பு நினைவாக யேர்மனியில் பல மாநிலங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகளும் , கண்காட்சிப் போராட்டங்களும் நடைபெற்றது. சிறிலங்கா அரசின் இனப்படுகொலையின் ஓர் அங்கமான கறுப்பு யூலை 83 இன் 37 ஆவது ஆண்டின் நினைவாக யேர்மனி டுசில்டோர்ப் மற்றும் லண்டவ் நகரமத்தியில் தமிழ் இளையோர் அமைப்பினராலும் யேர்மனி மக்களவையினராலும் நினைவுகூரப்பட்ட நிகழ்வின் ஒளிப்படங்கள். Video Player 00:19 …
-
- 5 replies
- 720 views
-
-
யேர்மனியில் சீனத் தூதரகம் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. சிங்கள பயங்கரவாத அரசால் தமிழர்கள் கோரமாகக் கொல்லப்படுவதை நிறுத்தும்படி யேர்மன் அரசாங்கத்தைக் கோரியும், உடனடி யுத்தநிறுத்தத்தை வலியுறுத்தியும், தமிழீழ பகுதியிலிருந்து சிங்கள ஆக்கிரமிப்பு இராணவுத்தை வெளியேறக் கோரியும் பேர்லின் நகரில் ஆர்ப்பாட்டப் பேரணி நடந்து வருகிறது. 7000 - 10000 வரையிலான மக்கள் இதில் கலந்துகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, யேர்மனி பேர்லினில் உள்ள சீனத் தூதரகம் தாக்கப்பட்டுள்ளது. 300 வரையிலான இளைஞர்கள் சீனத்தூதரகத்தை முற்றுகையிட்டு, கோசங்கள் எழுப்பியவாறு சீனத்தூதரகத்தை நோக்கி 100க் கணக்கான முட்டைகளை வீசியுள்ளார்கள். மேலும் எவ்வகையான தாக்குதல் அங்கு இடம்பெற்றது என்பதை அறிய முடியவ…
-
- 4 replies
- 3.2k views
-
-
யேர்மனி டுசில்டோவ், ஹனோவர் நகரங்களில் ஆரம்பமாகியுள்ளது தியாக தீபம் திலீபன் நினைவு சுமந்த அடையாள பட்டினிப் போராட்டம் மற்றும் கவனயீர்ப்பு நிகழ்வுகள். http://www.pathivu.com/news/34131/57//d,article_full.aspx
-
- 0 replies
- 350 views
-
-
யேர்மனியில் தமிழர்களின் கலந்துரையாடலை தடுக்க முயற்சித்த சிறிலங்கா [செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2009, [ஜேர்மனியிலிருந்து தேவிகா கங்காதரன் யேர்மனியில் உள்ள ஈடார் ஒபஸ்ரைன் நகரில் 'சமகால இலங்கை நிலவரமும் மனித உரிமை மீறல்களும்' எனும் தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலை நிறுத்த சிறிலங்கா அரசாங்கத்தின் தூதரகம் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. கடந்த சனிக்கிழமை (28.03.09) நடைபெற்ற இக்கலந்துரையாடலில் சுவீடனில் இருந்து பேராசிரியர் பீற்றர் சால்க், ஜி.ஜே.மோகன், யேர்மனியில் இருந்து பேராசிரியர் டாக்மா கெல்மன் இராஜநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர். பேராசிரியர் பீற்றர் சால்க் சவீடன் இந்நிகழ்வினைத் தடுக்க ஜேர்மனியில் உள்ள சிறிலங்கா தூதரகம் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது…
-
- 2 replies
- 839 views
-
-
நாளையதினம் 22.04.22 அன்று அகதிகள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பலர் யேர்மனியில் இருந்து தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்பட இருக்கின்றனர். ஏன் இந்த நிலை? அகதி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் எப்படி Paragraph 25B வீசாவை பெற்றுக் கொள்ள முடியும்? இந்த வீடியோ பகிர்வில் விபரங்கள் பகிரப்பட்டுள்ளது. உங்கள்ளுக்கு தெரிந்தவர்களுக்கு இச்செய்தியை பகிர்ந்து உதவுங்கள்.
-
- 0 replies
- 806 views
-
-
யேர்மனியில் தமிழாலயங்களின் தமிழர் திருநாள் 2022 Posted on January 17, 2022 by சமர்வீரன் 572 0 கொறோனா நோய்த்தொற்றின் கரணியமாகக் கூட்டரசின் நோய்ப்பரவற் தடுப்புக் கட்டுப்பாடுகள் மனிதர்கள் இடையேயான இடைவெளியை அதிகரித்துத் தனிமைப்படுத்தி முடக்கநிலையை ஏற்படுத்திவரும் சூழலில், மனிதஇனம் தன்னையே தொலைத்துக்கொண்டிருக்கின்ற ஆரோக்கியமற்ற அவலநிலையானது, பெரும் மனச்சோர்வையும் இடைவெளிகளையும் ஏற்படுத்திவருகின்றது. மனிதர்கள் ஏறக்குறைய ஒருவித நுகர்வாளர்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 2022ஆம் ஆண்டிற்கான தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கற் பண்டிகையைத் தமிழினம் எதிர்கொண்டது. தமிழர் தாயகங்களிற் தமிழர்திருநாட் கொண்டாட்டங்கள் இயல்பானபோதும், தம…
-
- 0 replies
- 407 views
-
-
யேர்மனியில் தமிழாலயங்கள் 24 ஆவது அகவை நிறைவு விழா நன்றி- பதிவு
-
- 7 replies
- 925 views
-
-
பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் நடாத்தும் தமிழ் மொழிக்காப்பு மாநாடு 24.09.2011 சனிக்கிழமை அன்று டோட்முண்ட் மாநகரில் புலம்பெயர் நாடுகளில் தமிழ் மொழியைக் காத்து வளர்க்கும் நோக்கத்தை கொண்டு பேராளர்கள், அறிஞர்கள், பல்துறை வல்லுனர்கள் கலந்து விவாதத்துடன் பகுப்பாய்வு செய்கின்ற மாநாடு. புலம்பெயர் நாடுகளில் தமிழ் புலம்பெயர் நாடுகளுக்கும் தமிழ், தமிழருக்குமான வரலாற்றுத் தொடர்பு புலம்பெயர் இலக்கியம் புலம்பெயர்வால் தமிழில் உருவாகியிருக்கும் புதிய திசைச் சொற்கள் - சாதக பாதகங்கள் இன்றைய நிலை புலம்பெயர் நாடுகளில் தமிழ் மொழியின் அவசியம் பற்றிய கருத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் புலம்பெயர் நாடுகளின் மூன்றாம் தலைமுறையும் தமிழும் புல…
-
- 4 replies
- 871 views
-
-
யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தின் 26வது அகவை நிறைவு விழா! [Saturday 2016-04-09 18:00] தமிழ்க் கல்விக் கழகத்தின் 26வது அகவை நிறைவு விழா ஏப்பிரல் 2ம் திகதிமுதல் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. 02.04.2016 சனிக்கிழமை வடமாநில தமிழாலயங்களை இணைத்து கனோவர் நகரிலும் 03.04.2016 ஞாயிற்றுக்கிழமை வடமத்திய தமிழாலயங்களை இணைத்து விற்றன் நகரிலும் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தமிழாலய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், தமிழாலய நிர்வாகிகள் மற்றும் தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர், பிரிவுசார் பொறுப்பாளர்கள், மாநிலச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். அத்துடன் சிறப்பு விருந்தினரா…
-
- 0 replies
- 738 views
-
-
யேர்மன் தமிழ்க் கல்விக்கழகத்தின் 18வது ஆண்டு நிறைவு விழா கடந்த சனிக்கிழமை யேர்மனியில் 5 முக்கிய நகரங்களில் நடைபெற்றது. யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் சிறப்பான நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் இயங்கும் 130 தமிழாலயங்களில் 6500 க்கு மேற்பட்ட மாணவர்கள் தமிழ், சுற்றாடல் , சமயநெறி போன்ற பாடங்களுடன் தமிழ்க்கலைகளையும் வாரவிடுமுறை நாட்களில் பயின்று வருகின்றார்கள். அவர்கள் ஆண்டுமுழுவதும் தமது தமிழாலயங்களில் பயின்ற வித்தைகளை 12.4.2008 சனிக்கிழை யேர்மனியில் 5 முக்கிய நகரங்களில் விசேடமாக அமைக்கப்பட்ட 5 அரங்குகளில் விழாவெடுத்து மகிழ்ந்தார்கள். 18 ஆண்டுகளுக்கு முன்னர் 12 மாணவர்களுடன் Jஉஎசென்நகரில் ஆரம்பித்த தமிழ்ப்பணி இன்று யேர்மனி முழுவதிலும் 130 தமிழாலயங்களாகப்பரிணாமம் பெ…
-
- 0 replies
- 731 views
-
-
புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில் கல்வி நிலையங்களுக்கான மிகப்பெரிய வலைப்பின்னலை நிருவகித்துவரும் யேர்மனியின் தமிழ்க் கல்விக் கழகம் தனது 130 தமிழாலயங்களையும் ஒருங்கிணைத்து தமிழ்த்திறன் போட்டிகளை நடத்தியுள்ளது. உரை, கவிதை, வாசிப்பு, உறுப்பமைய எழுதுதல், சொல்வதெழுதுதல், கட்டுரை, ஓவியம் மற்றும் மனனப்போட்டிகள் போன்ற விடயங்களை மையப்படுத்தி வருடம்தோறும் தமிழ்த்திறன் போட்டிகள் இடம்பெற்று வருகின்றன. மூன்று நிலைகளாக நடாத்தப்படும் போட்டியில், முதலில் தமிழாலயங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமாகத் தமிழத்திறன் போட்டிகளை நடாத்துகின்றன. அப்போட்டிகளில் முதல்நிலையை அடையும் போட்டியாளர்கள் மாநில மட்டத்திலான போட்டிகளில் கலந்துகொள்வர். மாநிலப் போட்டிகளில் முதல் மூன்று நி…
-
- 0 replies
- 825 views
-
-
கறுப்பு யூலை நினைவாக கண்காட்சி மற்றும் கவனயீர்ப்பு நிகழ்வு – யேர்மனி ,Karlsruhe கறுப்பு யூலை நினைவாக கண்காட்சி மற்றும் கவனயீர்ப்பு நிகழ்வு – யேர்மனி- Bielefeld. கறுப்பு யூலை நினைவாக கண்காட்சி மற்றும் கவனயீர்ப்பு நிகழ்வு – யேர்மனி ,Düsseldorf,Münster நகரங்களில்.
-
- 0 replies
- 450 views
-
-
யேர்மனியில் நடைபெறவுள்ள வாகைமயில் 2014 http://www.pathivu.com/news/33072/74/2014/d,view.aspx
-
- 2 replies
- 875 views
-
-
நாளை யேர்மனியில் நடைபெறும் ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாகாநாட்டு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி: [Friday 2015-10-09 21:00] உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தினால் நாளை நிகழவிருக்கும் 10.10.2015 சனிக்கிழமை றுரிpநச ர்யடடந ர்ரநெகநடனளவச.63டி 42285 றுரிpநசவயட புநசஅயலெ இல் “ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு „ என்னும் கருப்பொருளில் மாபெரும் எழுச்சிமாநாடு ஒன்றினையும் தொடர்ந்து செந்தமிழ்க்கலைமாலை நிகழ்வும் 2015 யேர்மனியில் நடைபெற உள்ளது. உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஏற்பாட்டுக் குழுத்தலைவரும் அகிலத்தலைவருமான செந்தமிழ்க்காவலர் வி.எஸ்.துரைராஜா இயக்க செயலாளர் நாயகம் துரைகணேசலிங்கம் மாநாட்டுக் குழுத்தலைவர் இ.இராஜசு10ரியர் மாநாட்டுக் குழுச் செயலாளர் கி.யேம்ஸ் அல்ஸ்ரன் ஆகியோர் ஊட…
-
- 0 replies
- 294 views
-
-
யேர்மனியில் நடைபெற்ற ஆழிப்பேரலையின் 10ம் ஆண்டு நினைவேந்தல் யேர்மனியில் ஆலன்,பேர்லின் மற்றும் எஸ்சேன் நகரில் 26 .12 .2014 நேற்றைய தினம் மதியம் ஆழிப்பேரலையின் 10ம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக முனெடுக்கப்பட்டது. ஆலன் நகர தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது . பிரார்த்தனை முடிவில் அனைவரும் அவ் நகர தேவாலயத்தில் இருந்து Marktbrunnen எனும் இடத்துக்கு சுடர் ஏந்தி அமைதிப் பேரணியாக சென்றனர் .அங்கு ஆழிப்பேரலை காவுகொண்ட மக்களின் நினைவாக வைக்கப்பட்ட நினைவுத்தூபிக்கு மலர் மற்றும் சுடர் வணக்கம் செலுத்தினர் .இறுதியாக கொல்லப்பட்ட மக்களை நினைவில் நிறுத்தி அவர்களுக்கான பிரார்த்தனையை மதகுரு Bernhard Richter அவர்கள் மேற்கொண்டார். பேர்லின் நகரத்தில் தேவாலயத்த…
-
- 0 replies
- 428 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகராய் இருந்த அன்ரன் பாலசிங்கம் அவர்கள் 12.14.2006 ஆம் ஆண்டு அவருக்கு ஏற்பட்ட கொடிய நோயினால் லண்டன் மாநகரில் மரணத்தை தழுவிக்கொண்டார். தேசியத்தலைவர் அவர்கள் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு 'தேசத்தின் குரல்' என்ற அடைமொழியை வழங்கி கௌரவித்தார். அந்த வகையில் இன்று அவரின் 6 ஆம் ஆண்டு நினைவோடும் , பாரிஸ் நகரத்தில் சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்ட கேணல் பரிதி அவர்களின் 45 வது நாட்கள் நினைவோடும் , ஆழிப்பேரலையில் காவிச் செலப்பட்ட மக்களின் 8 வது ஆண்டு நினைவோடும் யேர்மனி பெர்லின் நகரத்தில் நினைவு வணக்க நிகழ்வு யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. பொதுச் சுடர் ஏற்றப்பட்டு , தமிழீழ தேசிய கீதத்துடன் தேசியக்கொடியை …
-
- 0 replies
- 516 views
-