Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. லண்டனில் நடந்த கறுப்பு யூலை படங்கள் http://www.britishtamil.com/gallery/thumbn...ls.php?album=29

  2. எதிர்வரும் மானகராட்சி தேர்தலில் போட்டியிடும் ஜோன் டோறி (John Tory) அவர்களுக்கு தமிழ் சமூகத்தின் சார்பாக ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று 26-10-2014 ஞாயிறு அன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜோன் டோறி அவர்கள் தமிழ் சமூகத்துடன் மிக நெருங்கியவரும் இவரின் வெற்றி தமிழ் சமூகத்திற்கு பல நன்மைகளை கொண்டுவரும் என்பதில் அய்யம் இல்லை. அந்தவகையில், இந்த கூட்டம் வெற்றியாக அமைய அனைவரின் ஆதரவை நாடி நிற்கிறோம். மேலதிக தொடர்புகளுக்கு - பிரகல் திரு தொலைபேசி – -416 727 3430 - See more at: http://www.canadamirror.com/canada

    • 0 replies
    • 483 views
  3. தமிழீழ விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை உலகத் தமிழர்கள் தம் நெஞ்சிருத்தி வணக்கம் தெரிவிக்கும் இந்நாட்களில் மாவீரர்; நினைவாலயம் அமைக்கும் பெரும்பணியொன்றினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கிறது எனும் செய்தியினை மக்களுக்கு அறியத் தருவதில் பெருநிறைவடைவதாக நாதமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் நடராஜா சிறிஸ்கந்தராஜா அவர்களின் ஒருங்கிணைப்பில் 14 பேர்களை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டவாக்கக்குழு, நினைவாலயம் அமைக்கும் திட்டம் தொடர்பாக துறை சார்ந்த நிபுணர்களதும் மக்களதும் கருத்துக்களை உள்வாங்கி, எதிர்வரும் 30.06.2015க்குள் முன்னராக பரிந்துரையினை முன்வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதோ…

  4. படத்தின் காப்புரிமை JUSTICEFORJASSI.COM ஜஸ்விந்தர் சித்து இந்தியாவில் கொலை செய்யப்பட்ட 18 ஆண்டுகளுக்கு பிறகு, அவரது தாயும், மாமாவும் விசாரணைக்காக கனடாவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். கனட நாட்டை சேர்ந்த மல்கிட் கவுர் சித்துவும், சுர்ஜித்சிங் பதேஷாவும் இந்தியா வந்து சேர்ந்த மறுநாள், வெள்ளிக்கிழமை காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலுள்ள ஒரு ரிக்ஷா ஓட்டுநரை ஜஸ்விந்தர் திருமணம் செய்ததால், அவரைக் கொலை செய்ய ஆணையிட்டதாக இவர்கள் இருவரும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். …

  5. அன்பான தமிழ் உறவுகள் அனைவருக்கும், தமிழீழத்தில் மூன்று வருடங்களுக்கு முன்னர் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றை விசாரித்து, இந்தப் பாரிய சர்வதேச குற்றங்களைப் புரிந்தவர்களையும், இவற்றிற்குப் பொறுப்பானவர்களையும் நீதியின் முன் கொண்டுவந்து நிறுத்தி அவர்களைத் தண்டிப்பதற்காக, சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என்பதனை கடந்த வருடம் ஐ.நா.நிபுணர்கள் குழுவின் அறிக்கை வலியுறுத்தியிருந்தது. ஐ.நா.வின் இந்த அறிக்கையானது ஐ.நா.பாதுகாப்புச் சபைக்கு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு ரஷியா, சீனா போன்ற நாடுகள் தடையாக இருப்பதன் காரணமாக, தற்போது இந்த அறிக்கையானது ஐ.நா.பொதுச்-செயலரினால் ஐ.நா.மனித உரிமைகள் …

  6. கனடாவில் Toronto பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றுக்கான முயற்சி இடம்பெறுகிறது. இதற்காக தேவைப்படும் $3 மில்லியன் பணத்தில் 23% மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வருட காலத்துக்குள் மிகுதிப்பணம் திரட்டப்படவேண்டும். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து பங்களிப்பு செய்பவர்கள் மிகவும் குறைவானவர்களாகவே உள்ளனர். முதலில் தமிழ் இருக்கை என்றால் என்ன ? ஒரு பேராசிரியருக்கு கீழ் 10 வரையான ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து ஆராய்ச்சிகளை முன்னெடுப்பதற்கு வசதியாக ஒரு பேராசிரியர் நியமிக்கப்படுவது. இதன் மூலம் கருத்தரங்குகளும், மொழி சார்ந்த நிகழ்வுகளும் முன்னெடுக்கப்படலாம். பின்பு இது தமிழ்த் துறையாக விரிவடைய உதவும். தமிழ்த் துறை என்பது தலைவர், பேராசிரியர்கள், துணைப்பேராசிரியர்கள்…

    • 0 replies
    • 1.1k views
  7. சேவரத்தினா ஜெயபாலசிங்கம் அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர் “ மதிப்பளிப்பு! AdminJuly 16, 2021 தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் தேசியத் தலைவருக்குப் பக்கபலமாக, பல இராணுவ நெருக்கடிகளுக்குமத்தியில், தொடர் உதவிகளையும் பங்களிப்புக்களையும் வழங்கிய சேவரத்தினா ஜெயபாலசிங்கம் அவர்கள் 10.07.2021 அன்று கனடாவில் சாவடைந்தார் என்ற செய்தி தமிழீழ மக்களைப்பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களைப் பாதுகாப்பதற்காக விடுதலைப்போராட்டத்தின் தொடக்க காலங்களில் பல அர்ப்பணிப்புக்களைச் செய்ததுடன், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் போராளிகளின் இரகசிய மற்றும் மருத்துவத் தேவைக்கான கடற்போக்குவரத்து உதவிகளையும் வழங்கிப் பெரும்பங்காற்…

  8. http://www.srf.ch/sendungen/rundschau/sozialgeld-fuer-millionaere-tamil-tigers-stress-im-fluechtlingsheim

    • 0 replies
    • 837 views
  9. இன்றைய நாள் ஸ்ரார்ஸ்பூர்க் நகரிலிருந்து புறப்பட்ட ஈருருளிப் பயணம் மலைப்பிரதேசங்களினூடாக பயணித்து 74 கிலோ மீற்றர் தூரத்தினைக் கடந்து 'வொந்தனைம்' சவரென் பால்ஸ்பூர்க் ஆகிய நகரங்களினூடாக சார்யுனி என்ற நகரத்தைச் சென்றடைந்துள்ளது. இவர்கள் கடந்து சென்ற நகரங்கள் அனைத்தினதும் நகர முதல்வர்களைச் சந்தித்து தமது கோரிக்கை மனுவைக் கொடுத்ததுடன் சந்திப்பையும் மேற்கொண்டுள்ளார்கள். இவர்களைச் சந்தித்த நகர முதல்வர்கள் தமிழர்களின் நிலைமையை செவியுற்றதுடன் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்வதுடன் தமது நண்பர்கள் மூலம் பாராளுமன்றத்தில் தமிழர்களுக்காக குரல் கொடுக்கச் செய்வதாகவும் கூறியிருந்தனர். அத்தோடு பல ஆலோசனைகளையும் வழங்கியிருந்தனர். ஈருருளிப் பயணம் இறுதி நாளான 30.09.2013 அன்று பெல்…

  10. தமிழ்த்திறன் மாநிலப் போட்டி யேர்மனி 2021. Posted on December 12, 2021 by சமர்வீரன் 79 0 யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தினால் , யேர்மனியில் உள்ள தமிழாலயங்களை இணைத்து ஆண்டு தோறும் நடாத்தப்படும் தமிழ்த்திறன் போட்டி சென்ற வருடம் கொரோனா தொற்று நோயின் தாக்கம் காரணமாகத் தடைப்பட்டிருந்தது தெரிந்த விடயமே. இந்தவருடமும் தொற்றுநோயின் தாக்கம் அதிகரித்திருந்தாலும் அதற்கான சட்ட, பாதுகாப்பு விடயங்களை தீவிரமாக முன்னெடுத்தபடி தமிழ்த்திறன் மாநிலப்போட்டி யேர்மனியின் ஐந்து மாநிலங்களில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அந்த வகையில், யேர்மனியில் கனோவர், கிறீபில்ட், வூப்பெற்றால், புறுக்ஸ்சால், நுர்ன்பேர்க் ஆகிய நகரங்களில் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில்…

    • 0 replies
    • 424 views
  11. தமிழர்களே, இதோ முக்கியமான ஒரு இணைய இணைப்பு. இவ்விணைப்பில் உலகின் பல நாடுகளின் முக்கிய மனித உரிமை அமைப்புகள், செய்தி நிறுவனங்கள், என பல்வேறு அமைப்புகளின் மின்னஞ்சல்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. ஈழமக்களின் துயரங்கள், கொடுரமான ராணுவ தாக்குதல்கள், இனப்படுகொலைக்கு சாட்சியாக உள்ள புகைப்படங்கள் மற்றும் காணொளி-களை இவ்விணைப்பில் உள்ள மின்னஞ்சல்-களுக்கு அனுப்புங்கள். http://humancivilrights.weebly.com/ http://humancivilrights.weebly.com/human-rights-amp-science-amp-legal-amp-political-organisations.html http://humancivilrights.weebly.com/media-worldwide.html புகைப்படம் மற்றும் காணொளி-களுக்கு www.warwithoutwitness.com http://www.vkr1976.org.…

  12. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் வருகைக்கு எதிராக 200 இற்கு மேற்பட்ட மலேசியா தமிழ் மக்கள் கடந்த புதன்கிழமை (27) கோலாலம்பூரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டதாக பிறீ மலேசியா ருடே நாளேடு தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கோலாலம்பூரில் உள்ள “லிட்டில் இந்திய” என்ற வர்த்தகத் தொகுதியை திறந்து வைப்பதற்காக கடந்த புதன்கிழமை மலேசியா வந்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எதிராக மலேசியா தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் ஓன்றை மேற்கொண்டிருந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களையும், முக்கிய தலைவர்களையும் மலேசியா காவல்துறையினர் கைது செய்ததை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவியது. கடந்த மூன்று நூற்றாண்டுகளாக தமிழ் மக்கள் வர்த்தகம் செய்யும் இடத்தில் இடம்பெறும் விழாவி…

    • 0 replies
    • 576 views
  13. வவுனியாவை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Epinay Villetaneuse வதிவிடமாகவும் கொண்ட 26 வயதை உடைய லோகநாதன் சஞ்சீவன் (சுமன்) என்ற இளஞன் கடந்த 4.4.2012 முதல் காணமல் போயுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கிறனர். இரண்டு கிழமைகளாக அவருடைய நண்பர்கள், உறவினர்கள் எல்லா இடங்களிலும் சென்று விசாரித்தும் தேடியும் தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக வழக்கறிஞர் உதவியுடன் Le Blanc Mesnil காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர் தொடர்பாக தகவல் தெரிந்தால் தயவுசெய்து எமக்கு அறியத்தருமாறு மிக பணிவுடன் கேட்டு கொள்ளுகிறோம் . தொடர்புகளுக்கு: 0033760166775 0033952106537 0033605599460 0033605747110 00447404893590 …

  14. `தனி மனிதராக எதையும் சாதிக்க முடியாது' வைரலாகும் ஒபாமாவின் உரையின் முழுப்பகுதி! #Graduation2020 ஐஷ்வர்யா ஒபாமா ( Instagram ) ஒபாமாவின் பேச்சு இந்தப் பேரிடர் காலத்தில் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது, மாணவர்கள் மட்டுமல்லாமல் அனைவருமே இதைக் கேட்க வேண்டும் என ட்விட்கள் குவிந்தபடி இருக்கின்றன. கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கான 2020 பட்டமளிப்பு தினம் நேற்று அமெரிக்காவில் கொரோனா ஊரடங்குக்கு நடுவே வெகு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 1.2 மில்லியன் பேர் இந்த ஆண்டு பட்டம் பெற்றுள்ளனர். கலிபோர்னியா மாகாணக் கலைக்கல்லூரியிலிருந்து இந்தாண்டு இளங்கலை கவின்கலைப் பட்டம் பெற்றிருக்கும் ரேச்சல் ஹேண்டலினு…

    • 0 replies
    • 1.1k views
  15. கனடாவில் பிரபல தமிழ் தொழிலதிபர் மனோ மீது துப்பாக்கிச் சூடு: படுகாயத்துடன் அவசர சிகிச்சை July 28, 2020 கனடாவில் ரொறொன்ரோவில் பிரபல தமிழ் மொழிலதிபர் மனோ மீது அவரது வீட்டில் வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கடுமையாகக் காயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரொறொன்ரோவிலிருந்து கிடைக்கும் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. ரொறொன்ரோ நேரப்படி திங்கட்கிழமை மாலை 5.00 மணியளவில் இனந்தெரியாத சிலர் அவரது வீட்டுக்கு வந்ததாகவும், அவரது வீட்டின் முன்பாக வைத்து மனோ சுடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில், படுகாயமடைந்துள்ள மனோவுக்கு அவசர சிகிச்சையளிக்கப்பட்டுவருதாகவும்…

  16. நயாகராவில் கண்டெடுக்கப்பட்ட தமிழரின் உடல் - கனேடியப் பொலிஸார் விசாரணை மார் 10, 2013 ஈழத்தை பூர்வீகமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சத்யராஜ் மகேந்திரன் என்பவரது உடல் நயாகரா நீர் வீழ்ச்சியின் அருகில் உள்ள கிங்க்ஸ் பிரிட்ஜ் பூங்காவில் மர்மமான முறையில் இறந்த நிலையில் இருந்து ஏப்ரல் 21 ஆம் திகதி 2012 ஆம் ஆண்டு மீட்க்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பாக கனேடியப் பொலிஸார் நடாத்திய முதற்கட்ட விசாரணையில் சத்யராஜை யாரோ சிலர் நயாகரா நகரின் வெளியே கொலை செய்து விட்டு உடலை மட்டும் பூங்காவில் போட்டிருக்க வேண்டும் என்பது உறுதியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ஸ்காபுரோ மற்றும் மார்க்கம் பகுதி மக்களின் சாட்சியங்களுக்காக நயாகரா நகர காவல்துறை அதிகாரிகள் மீண்டும் இச்சம்பவம் குறித்து த…

  17. நாளை மெல்பேண்ணில் பேரணியாக திரளுவோம் இடம்- பெடரேசன் சதுக்கம். நேரம்- காலை 9.00 அனைவரையும் கறுப்பு உடை அணிந்து வருமாறு கேட்டுகொள்ள படுகிற்கள்.

    • 0 replies
    • 686 views
  18. http://campaigns.amnesty.org/campaigns/security-with-human-rights/tell-the-truth#B516209EDDAC11E2AF740050568703F5 Demand truth from Sri Lanka’s president Appalling abuses happen every day in Sri Lanka. This can’t go on. Call on the president to take up Amnesty International’s six-point agenda for change to demonstrate human rights progress in the country. Hurry, the petition closes on 1 September. The government may have won its 26-year war against the Tamil Tigers in May 2009, but the abuses that became entrenched over that period persist. Journalists, lawyers, grassroots activists – anyone who dares to criticize the authorities – can be picked up under dra…

  19. கனடாவில் ஆபத்தானவர்களாக அறிவிக்கப்பட்டு தேடப்படும் இரு தமிழர்கள் கனடாவில் கொள்ளை மற்றும் கடத்தல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இரண்டு தமிழர்களைத் தேடுவதாக டொராண்டோ பொலிஸார் அறிவித்துள்ளனர். கடந்த ஜனவரி 30ம் திகதி மார்க்கம் வீதி பகுதியில், மக்நிகோல் அவென்யூவில் வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து பலவந்தமாக ஒருவரைக் கடத்திச் சென்று, தாக்கி, பணம் மற்றும் நகைகளை பறித்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் குறித்த இருவரும் தேடப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் டொராண்டோ பொலிஸார், தேடப்படும் இருவர் குறித்து தகவல் வெளியிட்டுள்ளனர். சந்தேக நபர்களான 42 வயதுடைய மார்க்கம் பகுதியை சேர்ந்த ராம்நாராஜ் ராஜரட்ணம், டொராண்டோவை சேர்ந்த கோகுலநாத…

  20. இலங்கைக்குச் சென்றிருக்கும் Marks & Spencer தலைமை அதிகாரி சிங்கள பவுத்த பேரினவாத அரசுக்கு GSP+ வரிச்சலுகையை தொடர்ந்தும் பெற்றுத்தர முயற்சி செய்வேன் என உறுதியளித்துள்ளார். அவரை இது போன்ற முயற்ச்சியில் ஈடுபட வேண்டாம் என ஒரு வேண்டுகோள். முகவரி: Sir Stuart Alan Ransom Rose, Executive Chairman of the Board and Member of Nomination & Governance Committee, Marks & Spencer Group plc, Waterside House, London, Greater London W2 1NW UK. E-Mail: retailcustomer.services@marksandspencer.com மாதிரிக் கடிதம்: Sir Stuart Alan Ransom Rose, Executive Chairman of the Board and Member of Nomination & Governance Committee, Marks & S…

    • 0 replies
    • 1.3k views
  21. இங்கேயும் வாக்களியுங்கள் எம் தமிழ் உறவுகளே! தனிமடலில் வந்த விடயத்தைத் தேவை கருதி இணைத்துள்ளேன். நன்றி. Only 85 signatures from Germany? 39 from Switzerland? 26 from Netherlands? 98 from France? Pl tell your natives - all 16 Advisory Council members are non-Tamils. Please sign the petition and pass on asking all your friends, relatives(in other countries too), neighbours and workmates to do so - please ask your children to pass it on to their college mates and workmates - it takes less than a minute to sign the petition: http://www.srilankacampaign.org/takeaction.htm http://blog.srilankacampaign.org/2009/11/elders-call-on-sri…

    • 0 replies
    • 763 views
  22. குப்பிழான் கேணியடியை பிறப்பிடமாக கொண்ட நடராஜா சிவரூபன் என்ற இளைஞர் பிரித்தானியா பேர்மிங்கம் நகரில் உள்ள வாகன தரிப்பிடத்தில் கடந்த 27ம் திகதி இரவு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். குறிப்பிட்ட வாகன தரிப்பிடத்தில் இரவு நேரத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருக்கமாட்டார்கள். அந்த வாகன தரிப்பிடத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் காலையில் தனது கடமைக்கு திரும்பும் போது வாகன தரிப்பிடத்தில் ஒருவர் விழுந்து கிடந்தார். இதனை அவதானித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் காவல்துறையையும், அவசர சிகிச்சை பிரிவையும் சம்பவ இடத்திற்கு அழைத்தார். அவசர பிரிவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். அதற்கு முன்னராகவே அவர் இறந்து விட்டார். ஆரம்பத்தில் இதை ஒரு சாதாரண மரணமாகவே பொலிசா…

  23. இங்கிலாந்தின் பரா-பாட்மிண்டன் வீரர் கோபி ரங்கநாதன் அவர்களுக்கு இருதய சத்திர சிகிச்சை என்று அறிந்தேன். அவர் குணமாகி மீண்டும் போட்டிகளில் கலந்து கொள்ளவேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம். 39 வயதான கோபி பல உள்ளூர்/ சர்வதேச போட்டிகளில் பங்கு பற்றி பதக்கங்கள் பெற்றவர். Gobi Ranganathan, who represents Stevenage, Herts and England in the disability sport discipline, first noticed something was wrong during the 2013 world championships, where he was competing in doubles. http://www.thecomet.net/news/stevenage_disabled_sports_star_gobi_ranganathan_is_on_the_road_to_recovery_after_crucial_surgery_1_4073264

    • 0 replies
    • 551 views
  24. 19 OCT, 2024 | 03:52 PM (நா.தனுஜா) ஏனைய பல்வேறு புலம்பெயர் சமூகங்களைப்போன்று கனேடியவாழ் தமிழர்களும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவதாகவும், அவர்களைப் பாதுகாப்பதற்கு இயலுமான சகல நடவடிக்கைகளையும் தாம் முன்னெடுக்கவேண்டும் எனவும் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடாவின் தேர்தல் முறைமைகள் மற்றும் ஜனநாயகக் கட்டமைப்புக்கள் மீதான வெளியகத் தலையீடுகள் தொடர்பில் கடந்த 16 ஆம் திகதி நடத்தப்பட்ட பகிரங்க நேர்காணலில் கலந்துகொண்டு பதிலளித்த கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் தமிழர் உரிமைகள் குழுவின் உறுப்பினர் கற்பனா நாகேந்திராவினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.