Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. காலம்: 27.09.2014 நேரம்: 18.00 இடம்: St Judes Hall, 53 George Street Scoresby Victoria Tamil Refugee Council: event page: https://www.facebook.com/events/841290449248667/?ref=22

  2. காலம்: 26.09.2014 நேரம்: காலை 10 மணி - மாலை 5 மணி இடம்: Damplein , Amsterdam தொடர்புக்கு: 0687196408 (Facebook)

  3. தியாக தீபம் திலீபனின் நினைவுதினம் நோர்வேயில் காலம்: 27.09.2014 சனிக்கிழமை நேரம்: மாலை 6 மணி இடம்: Grorud Samfunnshus ஒழுங்குகள்: தமிழர் ஒருங்கிணைப்பு குழு நோர்வே (Facebook)

  4. தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 27வது நினைவு வணக்க நாளன்று அடையாள உண்ணா நோன்பு.. 26.09.2014 , வெள்ளி 10:00 - 17:00 மணி UNO Geneva - ஈகைப்பேரொளி முருகதாசன் திடல் குறுகிய காலத்துக்குள் ஐ.நா சபை முன்றலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அடையாள கவனயீர்ப்பு உண்ணாநோன்பில் கலந்து கொண்டு நீதி கேட்க வருமாறும், தமிழின அழிப்பு தொடர்பான சாட்சியங்களை வழங்குமாறும் உரிமையன்புடன் கேட்டுக் கொள்கின்றார்கள் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர். (facebook)

  5. Started by Nathamuni,

    உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பிரிட்டனின் சார் ரிச்சர்ட் பிரான்சன், உலகப் புகழ் கொண்ட virgin brand சொந்தக்காரர். மிகச் சிறந்த படித்த குடும்பத்திலிருந்து வந்தாலும், ரிச்சர்ட் பிரான்சன் கல்வியில் நாட்டம் இருக்கவில்லை. அவரது பாடசாலை அதிபர், அவர் பாடசாலை விட்டு விலகும் எண்ணத்தினை சொல்லும் போது, சொன்ன ஒரு வசனம் புகழ் கொண்டது. உனது வேகத்தினை நான் அவதானித்து இருக்கிறேன், நீ ஒன்றில் சிறை செல்வாய் அல்லது பெரும் கோடீஸ்வரன் ஆவாய். அவரது வாக்கில் பெரும் கோடீஸ்வரன் ஆவாய் பலித்தது. இவரது மூத்த மகள் ஹொலி, லண்டனில் புகழ் பூத்த மருத்துவ கல்லூரி UCL (university college of London) ல் மருத்துவப் படிப்பு முடித்து இரு வருடம் வேலை செய்து பின்னர் தான், தந்தையின் வியாபார உலகுக்க…

  6. நியூயோர்க் ஐ.நா பொதுச்சபையில் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச செப் 24ம் நாளே உரையாற்றுவார் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மகிந்தவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொங்குதமிழ் நிகழ்வும் 24ம் திகதியே இடம்பெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் இனவழிப்பினை அம்பலப்படுத்தி, சிறிலங்கா அரசுத் தலைவருக்கு எதிரான வலுவான குரலினை பதிவு செய்வதோடு, ஈழத்தமிழர்களுக்கான பரிகார நீதியினை அனைத்துலக சபையின் முன் உரத்துக்கோருவதற்குமாக இந்த பொங்குதமிழ் எழுச்சி ஒன்றுகூடல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னர் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச செப்ரெம்பர் 25ம் நாளன்றே உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது…

  7. ஐரோப்பாவின் பல பாகங்களிலிருந்து வருகை தந்த திரளான மக்களுடன், சுவிஸ் வாழ் மக்களும் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டு தங்கள் வரலாற்றுக் கடமையை செய்திருந்தனர். (facebook)

  8. கனடா தமிழ் பெண்ணிற்கு ஜோதிடரால் வந்த துயரம் Ca.Thamil Cathamil September 15, 2014 Canada கனடா ரொரொன்ரோ நோத்ஜோக் பகுதியில் தனது கணவன் மற்றும் பிள்ளையின் ஜாதகங்களைக் கொண்டு சென்ற 38 வயதான தமிழ் குடும்பப் பெண் ஒருவரை கணவனுக்கு கண்டம் இருக்கின்றது எனத் தெரிவித்து பெண்ணைக் கண்டம் பண்ணியுள்ளான் ஜோதிடன். அப் பகுதி ஜோதிட நிலையத்திலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. 30 வயதான ஜோதிடரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். இவனிடம் ஜோதிடம் பார்க்கச் சென்ற குடும்பப் பெண்ணை கணவா் 6 மாதத்துக்குள் மரணமடைந்து விடுவார் என பயமுறுத்தி அதற்கு பரிகாரமாக இன்னொருவருடன் உடலுறவு செய்தால் கணவா் தப்பிவிடுவார் எனத் தெரிவித்து குறித்த குடும்பப் பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டதாக தெரிவிக்…

  9. Published on September 7, 2014-10:47 am · No Comments ஐ. நா. விசாரணைகளை மேற்கொள்வதற்கு சாட்சியங்களை அனுப்புமாறு வேண்டியுள்ள ஐ. நா. மனித உரிமை ஆணையாளரின் காரியலயம், இதற்கான ஓர் மாதிரி விண்ணப்ப படிவத்தை உருவாக்காத நிலையில், இலங்கைதீவில் உள்ள ஓர் அரசியல் கட்சி, விசேடமாக, ஐ.நா. விசாரணையை முன்னெடுப்பதற்காக, ஐ. நா. மனித உரிமை சபையில் கொண்டுவந்த பிரேரணை எதிர்த்து மிகவும் மோசமாக வேலை செய்த கட்சி, தற்பொழுது ஓர் மாதிரி படிவத்தை தயாரித்து வெளியிட்டுள்ளது, மிக விசித்திரமானது. உண்மையான சாட்சியங்கள் எழுதும் யாரும், இவ் மாதிரி படிவத்தை பாவித்து சாட்சியங்களை ஐ.நா.விசாரணை குழுவிடம் அனுப்பும் பொழுது, உள்ளடக்கம் வேறுபட்டதாக இருக்கும் பட்சத்திலும், சிறிலங்கா அரசு இவை யாவும் நன்றா…

    • 0 replies
    • 446 views
  10. Started by MEERA,

    வாக்களியுங்கள் உறவுகளே

  11. எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 27ம் திகதி ஒன்ராறியோ மகாணத்தில் நடைபெறவுள்ள நகரசைப் தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்டபாளர்களின் அறிமுக நிகழ்வு நேற்று ஐயப்பன் இந்து ஆலய மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. நடைபெறவுள்ள நகரசபைத் தேர்தலில் 27 தமிழர்கள் பல்வேறு தொகுதிகளில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. கல்விச் சபை உறுப்பினர்களாகவும், நகரச சபை உறுப்பினர்களாகவும் தெரிவாகும் நோக்கில் 26 தமிழர்கள் போட்டியிடுகின்ற நிலையில் டுர்காம் பிராந்தியத்தின் நகரபிதா வேட்பாளராகவும் ஒரு தமிழர் போட்டியிடுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் 14 பேர் கலந்து கொண்டிருந்தனர். தாம் போட்டியிடும் தொகுதி குறித்தும் அந்த தொகுதிகளில் எதிர் கொள்ளப்படும் சவால்கள் அதனை ப…

  12. ஆஸ்திரேலியா - பல கதைகள் 2014 - தமிழ் சிறுகதைப் போட்டி அறிவிப்பு Australia - Pala Kathaikgal 2014 - Tamil Short story competition Announcement Thaai Tamil School Inc ஆஸ்திரேலியா - பல கதைகள் 2014 - தமிழ் சிறுகதைப் போட்டி வணக்கம், கடந்த ஆண்டு, தாய்த்தமிழ் பள்ளி நடத்திய "ஆஸ்திரேலியா – பல கதைகள்" என்ற சிறுகதைப் போட்டி ஆஸ்திரேலிய தமிழ் சமூகத்தினரிடையே பலத்த வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த வருடமும் இச்சிறுகதைப் போட்டியை "ஆஸ்திரேலியா – பல கதைகள் 2014" என்ற தலைப்பில் நடத்த உள்ளோம். ஆஸ்திரேலிய தமிழ்ச் சமூகத்தினரிடையே தமிழிலக்கியத்தை வளர்த்தெடுப்பதற்காகவும், அவர்தம் அனுபவம், எழுத்தாளுமை, கற்பனைத்திறனை பரந்துபட்ட வாசகர்களிடையே பகிர்ந்துகொள்ளும் பொருட்டும் இப…

    • 0 replies
    • 651 views
  13. Bukinghamshire aylesbury என்னும் இடத்தில தமிழர் ஒருவருக்கு சொந்தமான கடையில் வேலை செய்த 25 வயது இளைஞர் கத்தி குத்துக்கு இலக்காகி, ஆபத்தான நிலையில் oxford வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார். கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக மிக ஆபத்தான நிலையில் இருப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். 08/09/2014 2.25pm மணியளவில் ஊன்று கோலுடன வந்த 63 வயது வெள்ளை மனிதர் ஒருவர் இந்த கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவிக்கபடுகிறது. குத்தியவனை பொலிசார் கைது செய்து விசாரிக்கின்றனர். http://www.bucksherald.co.uk/news/more-news/updated-man-arrested-for-attempted-murder-after-stabbing-in-convenience-store-1-6285864 http://www.bucksherald.co.uk/news/more-news/buckingham-st…

  14. 08.09.2014 தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஜெனீவா முருகதாசன் திடலில் 26வது மனித உரிமை கூட்டத்தொடரை முன்னிட்டு தமிழின அழிப்பின் ஆவணப் புகைப்படக் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 26வது மனித உரிமை கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் சிறீலங்கா அரசின் தமிழின அழிப்பினை வெளிப்படுத்தும் புகைப்பட ஆவணக் கண்காட்சியை மனிதநேய செயற்பாட்டாளர் திரு.கஜன் அவர்கள் ஆரம்பித்துள்ளார். http://www.sankathi24.com/news/_812/58/article

  15. சிவகார்த்திகேயன் நடிப்பில் 'எதிர்நீச்சல்' படத்தை இயக்கியவர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார். அந்தப் படத்தின் மெகா வெற்றி, இந்தக் கூட்டணியை மீண்டும் இணைத்திருக்கிறது. 'டாணா' என்ற தலைப்பில்(காக்கிச் சட்டை படத் தலைப்பை அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆர்.எம். வீரப்பன் தர மறுத்ததால் மறுபடியும் 'டாணா' ஆகிவிட்டது இந்தப் படம். உருவாகிவரும் இந்தப் படத்தின் பாடல்காட்சி படப்பிடிப்பில் கலந்து கொள்ள நோர்வே நாட்டில் தற்போது முகாமிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன், 'வருத்தப்படாத வாலிபர் சங்க' திரைப்பட நாயகி ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில் இங்கே படப்பிடிப்பில் இருந்தபோது சிவகார்த்திகேயன் விபத்தில் சிக்கி உயிர் ஊசலாடுவதாக வெளியான வதந்தி கொலிவுட்…

  16. 'மக்கள்புரட்சிவெடிக்கட்டும்' திலீபனின் இறுதி வேண்டுகோள் - அனைத்து கனடிய தமிழ் உறவுகளுக்கும் அன்பான வேண்டுகோள்! தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில், உலகிற்கு அகிம்சையைப் போதித்த தியாக தீபம் திலீபன் அவர்களது 27 ம் ஆண்டு நினைவு நாளிலே உலகப் பரப்பெங்கும் வாழும் எம் தமிழ் உறவுகள் தியாக தீபம் திலீபனுடைய இறுதி வேண்டுகோளான 'மக்கள் புரட்சி வெடிக்கட்டும் தமிழீழம் மலரட்டும்' என்ற கோரிக்கையை முன்னிறுத்தி நிகழ்வுகளை நடத்தவுள்ளார்கள். தமிழகத்தில் எதிர்வருகின்ற 15 ம் திகதி தொடக்கம் 26 ம் திகதி வரை உண்ணா நோன்பும், மாலை மாபெரும் எழுச்சி நிகழ்வும் இடம்பெற இருக்கின்றது. அந்த எழுச்சி நிகழ்விலே பழ நெடுமாறன் ஐயா, வை.கோ, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், வேல்முருகன், மே 17 திருமுருகன் சீமான், …

  17. பிரிட்டனில்17 வயது சிறுவனொருவனிற்கு கத்தியால் குத்தியதற்காக சுலக்சன் திருச்செல்வம் என்ற தமிழ் இளைஞனிற்கு 4 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது சுலக்சன் திருச்செல்வம் முரட்டுக்குணமுடைய வலிய மோதலுக்கு செல்லும் சுபாவமுடையவர் என அவரால் கத்திக்குத்திற்கிலக்கான டுசான் சினு எனும் மாணவன் தெரிவித்துள்ளான். பாடசாலையில் திருச்செல்வம் சினுவை மிரட்டியதைத் தொடர்ந்து அவனது குடும்பமே தாங்கள் முன்னர் வசித்து வந்த பகுதியில் இருந்து வெளியேறியதாக சினு தெரிவித்தான். மே 11ம் திகதி சினு கென்சிங்டனில் உள்ள தனது நண்பனை பார்க்கச் சென்ற வேளை சுலக்சனை எதிர்கொண்டுள்ளார். அவ்வேளை சுலக்சன் சினுவைப் பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளதுடன் நீ ஏன் இங்கு வருகி…

  18. யேர்மனியில் நடைபெறவுள்ள வாகைமயில் 2014 http://www.pathivu.com/news/33072/74/2014/d,view.aspx

    • 2 replies
    • 874 views
  19. லெப்.கேணல் திலீபனின் 27 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு - யேர்மனியில் மூண்று இடங்களில்Landau,Wuppertal,München http://www.pathivu.com/news/33611/74/27---Landau-Wuppertal-Muenchen/

    • 0 replies
    • 662 views
  20. இராஜா முத்து இந்த வருடம் கனடா ரொன்ரோ உயர் நிலை பாடசாலைகளில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் மாணவர்களின் சராசரிகளின் அடிப்படையில் சாதனை படைத்த மாணவர்களின் பட்டியில் வெளியிடப்படுகின்றது. அந்த பட்டியலில் டுர்காம் கல்விச்சபையில் 98.83 வீத சராரியுடன் நதிசா ஜெயகாந்தன் முதலிடத்தை …பெற்றுள்ளார்.அதே போல் ரொரன்ரோ கத்தோலிக்க கல்விச் சபையில் மினா பாலசுப்பிரமணியம் என்ற மாணவி 100 வீத சராசரியுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்த மாணவிகளின் சாதனை தமிழர்களிடம் உரிய முறையில் பகிரப்படுவது அவசியம். இவர்களை போன்று சாதனையாளர்களை நமது சமூகத்தில் இருந்து நாம் உருவாக்க வேண்டும். https://www.facebook.com/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.