Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கடந்த காலங்களில் எம் இனத்துக்கான விடுதலை வழித்தடத்தில் உங்களுடன் நானும் இணைந்தே பயணித்திருக்கிறேன். அதே நம்பிக்கையுடன் எதிர்வரும் மார்க்கம் மாநகரசபைத் தேர்தலில் ஐந்தாம்(5) வட்டாரத்தில் உங்கள் வேட்பாளராக நான் போட்டியிடுகின்றேன். எம் இனத்தினிடையே எத்தனையோ ஆற்றலாளர்கள் அறிவாளிகள் உள்ளனர். ஆனால் அரசியல் நீரோட்டத்தில் நாம் பங்கெடுத்து எம்பங்களிப்பினை உறுதியாகவும் நேர்மையாகவும் ஆற்றுகின்ற வேளையில்தான் இந்த உலகம் எம்மை இன்னும் உன்னிப்போடு கவனிக்கும். எனவே நகர மட்டத்திலான அரசியல் நீரோட்டத்தில் பங்கெடுத்து எனது பிரதேசத்தில் வாழும் எல்லா இன மக்களின் தேவைகளையும் அறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய உண்மையுடனுன் நேர்மையுடனும் திறமையாக செயற்படுவேன் என்பதை உறுதியுடன் கூறுகின்ற…

  2. லண்டனில் 100 மைல் சைக்கிள் ஓட்டத்தில் தொடர்ந்து பங்குபற்றி வரும் வல்வையைச் சார்ந்த குடும்பஸ்தர் நேற்று முன்தினம் லண்டனில் நடைபெற்ற 100 மைல் சைக்கிள் ஓட்டத்தில் (Prudential Ride London 100) வல்வையைச் சேர்ந்த குடும்பஸ்தரான திரு.அருட்பிரகாசம் நரேந்திரன் பங்குபற்றி போட்டியை முடித்துள்ளார். இந்த சைக்கிள் லண்டனில் இருந்து சுரே ஹில்ஸ் வரை நீடித்திருந்தது. வருடா வருடம் நடைபெறும் இப்போட்டி இந்த முறை, நேற்று முன்தினம் அட்லாண்டிக் சமுத்திரத்தில் உருவான புயல் பேர்தா (Bertha) காரணமாக 86 மைல்களுடன் முடிவிற்கு வந்தது. திரு.நரேந்திரன் இந்தப்போட்டியில் கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாக பங்குபற்றிவருவமைக் கு…

  3. கடந்த மூன்று ஆண்டுகளாக என் வீட்டில் வளரும் வாழை இந்த ஆண்டு குலை போட்டுள்ளது.

  4. திரு ஹ. ஆனந்தசங்கரி அவர்கள் எதிர்வரும் கனடிய பாராளுமன்றத் தேர்தலில் லிபரல் கட்சியின் வேட்பாளர் நியமனத்திற்கு போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக இன்று அறிவித்துள்ளார். கடந்த செப்ரெம்பர் மாத இறுதியில் கனடியத் தேர்தல் ஆணையத்தினால் புதிய தேர்தல் தொகுதிகளின் எல்லைகள் வெளியிடப்பட்டது பலரும் அறிந்ததே. அப்புதிய எல்லைகளின் படி, ஆனந்தசங்கரி அவர்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த தொகுதியான ஸ்காபேரா ரூஜ் றிவர் (Scarborough-Rouge River) தொகுதி தற்போது ஸ்காபேரா நோர்த் (Scarborough North) மற்றும் ஸ்காபேரா ரூஜ் பார்க் (Scarborough Rouge Park) என இரண்டு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, இதில் எந்தத் தொகுதியில் ஹரி போட்டியிடவுள்ளார் என்பதை எதிர்வரும் நாட்களில் அறிவிக்கவுள்ளார். இப் …

  5. ஆறு வருடங்களுக்கு முன்பு அங்கோர்வாட் பற்றி முதன் முதலில் அறியக் கண்டேன். அங்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் சிந்தையை ஆக்கிரமித்தது. எண்ணத்தில் மேலெழுந்த ஆசையலைகளை..தற்பொழுது சாத்தியமில்லை என அறிவு அடக்கியது. காலச் சுழற்சியில் அந்த எண்ணம் காணமல் போய்விட்டது.. போன மாதம் திடீரென்று அங்கோர்வாட் செல்ல வேண்டும் என்ற எண்ணம் மீண்டும் தலை தூக்கியது. இந்த முறை சென்றே ஆக வேண்டும் என்ற அளவுக்கு மனதில் நிலைத்து விட்டது. மனைவி குழந்தைகள் கோடை விடுமுறைக்காக தமிழகம் சென்று விட்டார்கள். கைக்குழந்தை இருப்பதால் அவர்களை கண்டிப்பாக அழைத்துச் செல்ல முடியாது. இதைவிட வேறு வாய்ப்பு கிட்டுமா !! மளமளவென்று மனது கணக்குப் போட ஆரம்பித்து விட்டது. முதலில் பயணம் எவ்வளவு நாள்? செலவுக்கு எவ்வளவ…

  6. ஒஸ்லோவில் சில வருடமாக சிவைன் எரிக் எண்டு ஒரு வயதான, மென்மையான, அதிகம் அதிர்ந்து பேசாத,தனிமையாக வாழ்ந்த நோர்வேயிய நண்பர் உண்மையாகவே எப்பவும் நண்பராக இருந்தார், அடிக்கடி ஒரு குறிப்பிட்ட பப்பில், குறிப்பிட்ட சில நாட்களில்,வேறு சில குறிப்பிட்ட நண்பர்களுடன் அவரைச் சந்திப்பேன். என்னைப் போன்ற வந்தேறுகுடி பல்லின கலாச்சார மக்களை அவர் எப்பவும் நேசிப்பார்,நெறய கீளைதேய சமய நம்பிக்கை,தத்துவ விசியம் அவருக்கு எங்களை விட நல்லா தெரியும், இர்க்கு வேதத்தில் வரும் கபோடோநிதசம் எல்லாம் விளக்கமாத் தெரியும். ப்றேடிறிச் நிட்சேயின் யாரதுஸ் டிரா தத்துவ புத்தகத்தை சப்பித் துப்புவார்.முக்கியமா அவரைச் சந்திப்பது, புத்தகங்கள் வாசிக்க சோம்போறியான என்னோட மூளையில், பல புத்தககங்கள் வாசித்த அவருடன் பே…

    • 7 replies
    • 1.1k views
  7. Started by SUNDHAL,

    சாதித்தது Australia இந்தியாவுக்கு திரும்பி போகமாட்டம் இந்திய தூதரக அதிகாரிகளுடன் பெசமாட்டம் என்று அடம்பிடித்து அதிகாரிகளுக்கு தலைவலி கொடுத்து வந்த 157 தமிழ் அகதிகளையும் நவுரு தீவுகளுக்கு இரவோடு இரவா அனுப்பியாச்சு....... ஆஸ்திரேலியாவா கொக்கா....யாரு கிட்ட.....

  8. 14 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி அரையிறுதி ஆட்டத்துக்கு முன்நகர்வு! Vildbjerg cup 2014 ன் மூன்றாம் நாளான 03.08.2014 அன்று நடை பெற்ற 2 போட்டிகளிலும் 14 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 2 என்ற கணக்கில் வெற்றி வாகை சூடி அரையிறுதி ஆட்டத்துக்கு தெரிவாகியுள்ளனர். இதனை தொடர்ந்து களம் இறங்கிய தமிழீழ அணி 01.க்கு 2 இலக்கையும் எடுத்து இந்த போட்டியில் வெல்லும் வாய்ப்பினை இழந்தனர். இருப்பின் தமிழீழ அணி 4 இடத்தில் வெற்றிபெற்றன. எப்படி இருப்பினும் சோர்வடையாது முயன்ற எமது வீரர்கள் எதிர் அணியினருக்கு தக்க சவாலாக விளையாடினார்கள். http://www.pathivu.com/news/32914/57/14/d,article_full.aspx

    • 0 replies
    • 746 views
  9. இங்கிலாந்தில் ஐந்து லட்சம் மாணவர்கள் பங்குபற்றிய போட்டியில் முதலிடம் பெற்று 150,000 பவுண்ட்ஸ் பரிசுத்தொகை பெற்று ஈழத்தாய்திருனாட்டுக்கு பெருமை சேர்த்த இளவல் குறிஞ்சிகன்! வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ரமேக்ஷ் தனலக்ஷ்மி தம்பதிகளின்புதல்வன் செல்வன் குறிஞ்சிகன் ஒன்பது வயதுடையவர். இவர் பிரித்தானியாவில் பீச்சோம் ஆரம்பப் பாடசாலையில் (Beecholme Primary School) நான்காம் ஆண்டில் கல்வி கற்று வருகின்றார். அங்கு பிரித்தானியா எரிவாயு (British Gas) நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்டு, பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற பசுமை பேணல் சம்பந்தமான பசுமை வீடு கட்டுதல் , வீடு வடிவமைத்தல் போட்டியில் தனது மிகவும் சிறந்த சிந்தனையால் வீட்டின் உள்ளக, வெளிப்புை அமைப்பை வடிவமைத்திருந்தார். அதன…

  10. பிரான்ஸ் பரிசின் புறநகர் பகுதியான நியுலி ப்லேசன்ஸ் பகுதியில் 23 வயதுடைய ஈழத் தமிழ் இளைஞன் ஒருவருடைய உடலம் ஆற்றிலிருந்து நேற்று பிரான்ஸ் காவல்துறையினரால் மீட்க்கபட்டுள்ளது. இச்சடலம் 23வயது டைய இராஜதுரை லஜீவன் என அடையாளம் காணபட்டு ள்ளது. இது கொலையா அல்லது தற்கொலையா என காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். http://www.sankathi24.com/news/44743/64//d,fullart.aspx

  11. புலம்பெயர் நாடுகளில் பிறந்து வளர்ந்தாலும் எமது இரண்டாம் தலமுறை தமிழ் இளையோர்கள் பல்வேறு வகையில் தமிழின அடையாளத்தை நிலை நிறுத்துவதில் முன்னின்று உழைப்பதை அனைத்து நாடுகளிலும் கவனிக்க கூடியதாக அமைகின்றது. அந்தவகையில் யேர்மனியில் Dortmund நகரில் நடைபெறும் உதைப்பந்தாட்டமும் / பல்லின சமூக ஒருங்கிணைப்பும் எனும் தலைப்பில் நடைபெறும் உதைப்பந்தாட்டாச்சுற்றுப்போட்டியில் பல்வேறு சர்வதேச நாடுகளின் இளையோர்களுடன் , ஈழத்தமிழர்களை பிரதிநித்துவப்படுத்தி குறிப்பிட்ட நகர தமிழ் இளையோர்கள் வெற்றிகரமாக விளையாடி இன்று 27.07.2014 மாலை 6 மணிக்கு நடைபெற இருக்கும் இறுதி ஆட்டத்துக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள். இச் சுற்றுப்போட்டியில் யேர்மனி, மரோக்கோ, கானா, கொங்கோ, குடிஸ்தான், அங்கோலா, துருக்க…

  12. யேர்மனியில் உள்ள சைவக் கோவில்கள் ஸ்ரீ சாந்தநாயகி அம்பாள் சமேத சந்திரமௌலீஸ்வரர் ஆலயம் டோட்முண்ட் Kiefer Str.24 , 42225 Dortmund(Hombruch) Tel.:0049 231 72515165, fax: 0049 231 72515166, E-mail:info@sivantempel-dortmund.de www.sivantempel-dortmund.de 2. ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் ஹம் Siegenbeckstr.04, 59071 Hamm-Uentrop, http://www.amman-tempel- hannover.de, http://de.webnode.com 18. ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் ஆலயம் கஸ்ரப்றக்சல் Wartburg Str.30, 44579 Castrop – Rauxel …

    • 18 replies
    • 4.3k views
  13. கனடா-ரொறொன்ரோவை சேர்ந்த Thinath Ganendralingam என்ற 20-வயது மனிதன் அசட்டு சிரிப்புடன் அவசரத்தில் இரண்டு முயல் குட்டிகளை நசித்து கொலை செய்ததுடன் மற்றொரு குட்டியை மூழ்கடித்தும் உள்ளார் என Barrie நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த விலங்கு கொடுமை குற்றத்தை அவர் நீதிமன்றத்தில் ஒப்பு கொண்டுள்ளார். இவருக்கு 3-வருடங்கள் நன்னடத்தை சோதனையுடன் 7-மாதங்கள் சிறைத்தண்டனையும் மிருகங்கள் வைத்திருப்பதற்கு வாழ்நாள் தடையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வயது வந்த ஒருவரின் துணை இன்றி 16-வயதிற்குட்பட்ட சிறுவர்களை சுற்றி இருப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த உண்மைகள் சொல்வதற்கே வெறுப்பூட்டத்தக்கதாக உள்ளதென அரச வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் ரொற…

  14. கனடா அல்பர்ட் கம்பல் சதுர்க்கத்தில் எழுர்ச்சியுடன் நடைபெற்ற கறுப்பு யூலை நிகழ்வு நேற்று ஜூலை 20, 2014 ஞாயிற்றுக் கிழமை மாலை 6:00 மணிக்கு கனடியத் தமிழர்கள் கருப்பு ஜூலையின் 31 ஆம் ஆண்டு நெருப்பு நினைவுகளை எழுச்சியோடு ஸ்கார்புரோ நகரில் உள்ள அல்பேர்ட் சதுர்க்கத்தில் நினைவு கூர்ந்தார்கள்.http://www.pathivu.com/news/32603/57//d,article_full.aspx இந்நிகழ்வில் பல்வேறு வேற்றின அரசியல் பிரமுகர்களும் வருகை தந்து சிறப்புரை ஆற்றினார்கள். அவர்கள் யாவரும் தம் உரையில் தமிழர்களின் துன்பங்களில் பங்கேடுப்பதாகவும் தோளோடு தோள் நிறுக்கும் தோழர்களாக தமிழ் மக்கள் துயர் தீர்க்க என்றும் தாம் இருப்போம் எனவும் எமக்கான குரலாக தாம் என்றும் பாராளுமனறத்தில் ஒலிப்போம் எனவும் உறுதி அளித்தார்கள். இந்நி…

    • 0 replies
    • 1.1k views
  15. கனேடியத் தமிழர் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த ஜூலை 15ஆம் திகதி ஸ்காபரரோவில் அமைந்துள்ள குளோபல் கிங்டம் அரங்கில் நடைபெற்ற ரொறன்ரோ நகரத் தலைவர் வேட்பாளரிடையேயான விவாதம் வெற்றிகரமாக நடைபெற்றது. பல்லின மக்களாலும் தேசிய ஊடகங்களாலும் ஆய்வாளராலும் பாராட்டப்பட்ட நிகழ்வாக இது அமைந்தது. கனேடிய வரலாற்றில் முதன் முறையாகக் சமூக அமைப்பொன்று இத்தகைய நிகழ்வை நடத்தி அதில் பெருவெற்றியும் கண்டுள்ளது. 2.7 மில்லியன் மக்கள் தொகை கொண்ட, கனடாவின் மிகப்பெரும் நகரான ரொறன்ரோவிலேயே அதிக எண்ணிக்கையான தமிழர் வாழ்கின்றனர். ஏனைய சமூகங்களுக்கு முன்னோடியாகக் கனேடியத் தமிழர் விளங்குவதுடன் கனேடிய அரசியலில் அவர்களின் முக்கியத்துவமும் பங்களிப்பும் இந்த நிகழ்வால் வெளிப்படையாகியுள்…

    • 0 replies
    • 549 views
  16. இன்று மனித நேய செயல்பாட்டாளர்களின் இறுதி விசாரணை .............பார்வையிடுவதற்காக .நானும் உயர் நீதி மன்றம் சென்றிருந்தேன் ....இன்று குற்றம் சுமத்தப்பட்ட ஒவ்வொருவரும் தமது இறுதி வார்த்தையை சொல்லவேண்டும் .இம்மாதம் 18 ஆம் திகதி இறுதி தீர்ப்பு வழங்க வேண்டும் இதுவே உயர் நீதி மன்றத்தின் திட்டம் ............. ஆனால் இன்றைய வழக்கில் எல்லாம் தலைகிழாக மாறியது..........எமது மனித நேய செயல்பாட்டாளர்களின் வழக்கறிஞ்சர்கள் மிகவும் பிரமாதமாய் வாதாடி எதிர் தரப்பு வாதிகளின் பல பொய்ப்பிரச்சாரங்களை உடைத்து விட்டார்கள் .....அதன்பின் பிரதான நீதிபதி எழுந்து இப்போது தீர்ப்பு வழங்க முடியாது ..செப்டம்பர் ,ஒக்டோபரில்தான் தீர்ப்பு வழங்க லாம் என்றும் ,குற்றம் சுமத்தப்பட்டவர்களின் இறுதி வார்த்தை கூட இன…

    • 12 replies
    • 1.3k views
  17. அவுஸ்ரேலியாவில் வாழும் தமிழர்களின் நன்மதிப்பைப் பெற்ற சமூகத் தலைவர் ஒருவர் தீவிபத்தில் பலியாகியுள்ளார். குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பல சமய, கலாசார, கல்வி நிறுவனங்களை ஸ்தாபித்தவரும், பிரதேசவாசிகளின் நன்மதிப்பை வென்றவருமான எஸ்.எம்.பரமநாதன் வெள்ளிக்கிழமை மாலை தமது வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தார். 73 வயதான பரமநாதனின் வீட்டினுள்ளிருந்து புகை வெளியேறியதை அவதானித்த அயலவர்கள் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்திருக்கிறார்கள். அதனையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த தீயணைப்புப் படைவீரர்கள் பூஜையறையில் சிக்கியிருந்த பரமநாதனை வெளியே கொண்டு வந்திருக்கிறார்கள். தாம் தீச்சுவாலைகளை அணைத்து பரமநாதனை வெளியே கொண்டு வந்த போதிலும், அவரைக் காப்பாற்ற முடியவில்லையென மவுன்…

  18. பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டு போகும் என்று நினைக்குமாம் அதுபோல்தான் இலங்கை இனவாத சிங்கள அரசும். எந்தச் சாட்சியமும் இல்லாமல் இனப்படுகொலை செய்ததாக நினைத்திருந்தது. ஐ.நா சபையும் கண்ணை மூடிக்கொண்டிருந்தது. தர்மத்தை சூது கௌவ்வும். தர்மம் மறுபடி அதனை வெல்லும். இப்போது இனப்படுகொலைக்கான சாட்சியங்களை ஐ.நா.சபை தேட முனைகிறது. இச்சந்தர்ப்பத்தை தமிழ் மக்களாகிய நாம் முற்றாகப் பயன்படுத்த அனைவரும் தங்களால் இயன்ற சாட்சியங்களை ஐ.நா சபை மனித உரிமைக் குழுவுக்கு சமர்ப்பிக்க ஏன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தவறாமல் இப்பணியினை உங்களால் முடிந்தளவு செய்து இறந்தவர்களின் ஆன்மாவை அமைதியடையச் செய்யுங்கள்.

    • 0 replies
    • 678 views
  19. கனேடியத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ள ரொறன்ரோ நகரத் தலைவர் வேட்பாளர்களிடையேயான விவாதம் சனிக்கிழமை 12 ஆம் திகதி ஸ்காபரோவில் இடம்பெறவுள்ளது. கனேடிய வரலாற்றில் முதன் முறையாகக் சமூக அமைப்பொன்று இத்தகைய நிகழ்வை நடத்துவது இதுவே முதற் தடவை. 27 லட்சம் மக்கள் தொகை கொண்ட, கனடாவின் மிகப்பெரும் நகரான ரொறன்ரோவிலேயே அதிக எண்ணிக்கையான தமிழர் வாழ்கின்றனர். முன்னணிப் போட்டியாளர் ஐவரும் இவ்விவாதத்திற் கலந்துகொள்ள இருக்கின்றனர். தற்போதைய நகரத் தலைவர் திரு றொப் போட், மறைந்த தலைவர் யக் லேடன் அவர்களின் இணையர் திருமதி ஒலிவியா சௌ, முன்னாள் ஒன்ராறியோ பிசி கட்சியின் தலைவர் திரு யோன் ரோறி, தற்போதைய நகரசபை உறுப்பினரும் ரி ரிசியின் தலைவருமான கரன் ஸ்ரின்ஸ் மற்றும் முன்னாள் நகரசபை உறுப்பினர் திரு.…

    • 0 replies
    • 565 views
  20. ஸ்கொட்லான்ட் கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப்போட்டிக்கு பெண்களையும், குழந்தைகளையும் கொன்ற இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்ச வருகிறான். அவனை விரட்டியடிக்க ஒன்று சேருமாறு பிரித்தானி வாழ் ஈழத்தமிழர்களுகு அழைப்பு விடுக்கின்றனர் புதுச்சேரியில் வசிக்கும் மாணவிகள் தேன்மொழி மற்றும் தமிழ்நிலா ஆகியோர்.

    • 0 replies
    • 590 views
  21. சுவிட்சலாந்தில் வீரமக்கள் தினத்தில் புலிகளின் தலைவர் தொடர்பில் சித்தாத்தன் கருத்துத் தெரிவித்திருந்தார் இதற்கு முக நூல்கள் பல எழுத ஆரம்பித்துள்ளன அவற்றின் கருத்துக்கள் உரையின் முழு வடிவம் தம்பி பிரபாகரன் தமிழீழம் என்கிற அந்த கோரிக்கையிலே மிக அர்ப்பணிப்புடன் இறுதிவரையில் நின்றிருந்தார். அதுதான் அவருடைய பலம்; அதேநேரம் அவருடைய பலவீனமும் அதுவே என்று ‘புளொட்’ தலைவரும் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சர்வதேச ஒன்றியங்களின் சார்பில், கழகத்தின் சுவிஸ் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 25ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள் கடந்த சனிக்கிழமை மாலை சுவிஸ்லாந்தின் சூரிச் மாநகரில் நடைபெற்றன. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட…

  22. கனடா பிராம்டனில் தடை தகர்த்து பிரமாண்டமாக அமைகிறது ஈழம் சாவடி: - கனடிய அரசியல் தலைவர்கள் வாழ்த்து [Friday 2014-07-11 09:00] கனடாவில் சிங்களத்தின் கடும் எதிர்ப்பையும் முறியடித்து இரண்டாவது தொடர் வருடமாக தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரமாண்டமான பிராம்டன் பல்கலாச்சார விழாவில் அமைகிறது ஈழம் சாவடி. கனடாவில் ஒன்ட்டாரியோ மாகாணத்தில் பிராம்டன் மாநகரில் வருடம் தோறும் நடைபெறும் கரபிரம்(ஊயசயடிசயஅ ) எனப்படும் பல்நாட்டு கலைகலாச்சார பண்பாட்டு விழாவில் ஈழ மக்களும் இரண்டாம் வருடமாக இந்த வருடமும் தமது கலை கலாச்சார வரலாற்று பண்பாட்டு விழாவினை வெகு விமர்சையாக நடத்துகின்றனர். கனடாவின் மூன்று முக்கிய கட்சிகளில் முக்கிய தலைவர்கள் தமது வாழ்த்துகளை தெரிவித்த…

  23. விடுமுறையில் செல்லும் புலம்பெயர் தமிழர்களுக்கு உருக்கமான வேண்டுகோள்:சசீதரன் பெரும்பாலும் முட்டை போன்ற வடிவமைப்பைக்கொண்ட வீடுகள் அல்லது அடுக்கு மாடிக் கொங்ரீட் பொந்துகளில் தனிமைப்படுத்தப்பட்ட சிறைவாழ்க்கை புலம்பெயர் நாடுகள் வாழும் சாமானியத் தமிழன் நாளாந்த இருப்பு. முப்பது ஆண்டுகளின் பின்னர் கூட சுத்திகரிப்புத் தொழிலாளிகளாகவும், உணவகங்களிலும், பெற்றோல் நிலையங்களிலும் வேலைபார்த்து நாற்பது வயதில் நோய்களைச் சுமந்து முதுமையடைந்து விடும் மனிதர்களால் உருவானதே புலம்பெயர் சமூகம். ஒவ்வொரு மாதம் முடிவதற்கு முன்னரே வாடைகையை அல்லது வீட்டிற்கான வங்கிக்கடனைச் செலுத்துவதற்கு மாரடிக்கும் புலம்பெயர்ந்த தமிழனின் வாழ்வு எந்த மகிழ்ச்சியும் அற்ற திறந்த வெளிச் சிறை. எப்போதாவது நண்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.