மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
http://www.youtube.com/watch?v=XA9dim5h2XI p.s: make your own judgment
-
- 3 replies
- 1.3k views
-
-
போலி சாமியார் வரிசையில் சாய் பாபா இந்தியாவில் போலி சாமியார்கள் தமது சுகபோக வாழ்க்கைக்காக அப்பாவி மக்களை சில தந்திரோபயங்களை பயன்படுத்தி ஏமாற்றுவது சகஜமாகிவிட்டது.மக்களும் அதை நம்பி தமது பணங்களை விரயம் செய்கின்றனர்.பூமியில் கடவுளுக்கு நிகரானவர்கள் யாரும் இல்லை என்பதை மக்கள் நன்றாக உணர வேண்டும். கடவுள் என்ற ஒரு சக்தி உருவம் அற்ற நிலையில்இருபது உண்மை.நாம் எம்மை நாமே தூய்மை படுத்துவதன் மூலம் அந்த சக்தியின் பயன்பாட்டை உணரமுடியுமே தவிர காண முடியாது என்பதுதான் உண்மை. குறிப்பாக ஆசியா நாடுகளில் இவ்வாறான போலி சாமியர்களினால் மக்களின் பணம் மற்றும் நேரங்கள் வீணடிக்க படுகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி அவசியம்.போலி சாமியார்களின் அரசியல் செல்வாக்கினால் …
-
- 6 replies
- 1.5k views
-
-
-
-
திருப்புகழ் | அருணகிரிநாத சுவாமிகள் http://www.skandagurunatha.org/works/thiruppugal/audio/170d.mp3'>http://www.skandagurunatha.org/works/thiruppugal/audio/170d.mp3 நாத விந்து கலாதி நமோ நம வேத மந்திர ஸ்வரூபா நமோ நம ஞான பண்டித ஸ்வாமி நமோ நம வெகுகோடி நாம சம்பு குமாரா நமோ நம போக அந்தரி பாலா நமோ நம நாக பந்த மயூரா நமோ நம பரசூரர் சேத தண்ட வினோதா நமோ நம கீத கிண்கிணி பாதா நமோ நம தீர சம்பிரம வீரா நமோ நம கிரிராஜ தீப மங்கள ஜோதி நமோ நம தூய அம்பல லீலா நமோ நம தேவ குஞ்சரி பாகா நமோ நம அருள்தாராய் ஈதலும் பல கோலால பூஜையும் ஓதலும் குண ஆசார நீதியும் ஈரமும் குரு சீர்பாத சேவையும் மறவாத ஏழ்தலம் புகழ் காவேரியால் விளை சோழ மண்டல மீதே மனோஹ…
-
- 7 replies
- 20.3k views
-
-
உ சிவமயம் திருச்சிற்றம்பலம் சமய அறிவு திரு. T.R.திருவாய்மொழிப்பிள்ளை B.A., சிரஸ்தார், கலக்டர் ஆபீஸ், திருநெல்வேலி -------------------------------------------------------------------------------- சமயம் ஆவசியகம் சமயம் என்றாலும் மார்க்கம், மதம் என்றாலும் பொருள் ஒன்றே, உயிரின் அறிவை மறைத்து நிற்கும் அறியாமை என்னும் நோயை நீக்கி உயிரை மேல் நிலைக்குச் செலுத்துவது சமய ஞானமாகையால், உண்மைச் சமயஞானத்தையும் அச்சமயக் கொள்கைகளையும் ஆராய்ந்து கடைப்பிடித்து ஒழுகவேண்டியது அறிவுடைய மக்கள் கடமையாகும். நம் உடம்பில் ஒரு நோய் காணப்படுமாயின், அனுபவமுதிர்ந்த வைத்தியர் ஒருவரை அழைத்துக் கையைக் காட்டுகிறோம். வைத்தியர் நம்முடை…
-
- 18 replies
- 3.3k views
-
-
"சமயமும் சமூகமும்" -------------------- சைவ சரபம் மா.பட்டமுத்து நாகரிகம் என்ற பெயரால் பண்பாடற்றசெயல்கள் பலவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து வரும் காலமிது. சமயம் மாந்தரின் ஆன்ம லாபத்துக்குதவும் நெறிகளின் தொகுப்பு என்ற எண்ணம் மக்களிடையே மிகவும் குறைந்து வருகிறது. மதம் என்ற சொல்லைக் கேட்டவுடன் இன்றைய அரசியல்வாதிகளும், வாலிபர்களும் தங்கள் வெறுப்புணர்ச்சியை வெளிப்படுத்தத் தவறுவதில்லை. இளைஞர் சமூகம் இலெளகிக விஷயங்களில் அதிக நாட்டம் கொண்டுள்ளமையால், கடவுள் பக்தி, மதம், ஆசார அனுஷ்டானங்கள் ஆகியவற்றைப் புறக்கணித்து விட்டது. இந்த இழிநிலைக்குக் காரணம் யாது? விஞ்ஞான படைப்புக்கள் இவ்வுலகை இன்பலோகமாக்கி விடும் என்ற பொய்க் கனவு, மனம் போன போக்கில் மாந்தரைச் செல…
-
- 18 replies
- 4.1k views
-
-
உ திருச்சிற்றம்பலம் ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க சிவபரத்துவ நிச்சயம் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை திருநெல்வேலி பேட்டை முன்னுரை சகல சமயாதீத சைவ சமயத் தெய்வமாகிய சிவபிரானே சகல தேவாதி தேவனென்று நிர்ணயிக்கும் நூல்கள் தமிழிலும் வடமொழியிலும் பலவுள. அவற்றுட் 'சுலோக பஞ்சகம்' என்பது ஒன்று. நான் அதற்கு வியாக்கியான மொன்றியற்றி அதனைச் 'சுலோகபஞ்சகவிஷயம்' எனப் பெயரிட்டுச் 'சிவநேசன்' அதிபரவர்கள் சகாயத்தாற் புத்தக ரூபமாக அச்சிட்டு வெளிப்படுத்தினேன். சிவபரத்துவ சம்பந்தமாக அந்நூலில் வெளியாயின போக இன்னுஞ் சில வுண்மைகள் என்னுள்ளத்தி லிருந்தன. அவற்றையும் ஒரு நூலியற்றி வெளியிட வேண்டுமென்ற ஆசை எனக்குண்டாயிற்று. அவ்வாசையாற் றோன்…
-
- 4 replies
- 1.1k views
-
-
வணக்கம், ஒருவரும் கடுப்பு அடையக்கூடாது. நமக்கு எம்மதமும் சம்மதம். நாம் எல்லா மதங்களிலும் உள்ள நல்ல விடயங்களை பின்பற்றுவது. குறிப்பிட்ட ஓர் மதத்துக்கு என்று நாம் ஆதரவு இல்லை. இன்று காலை அரைத்தூக்கத்தில இருந்து சிந்திச்சபோது இந்தவிசயம் எனது எண்ணங்களில வந்திச்சிது: அதாவது.. தற்கால நடைமுறை இந்துமதம், மற்றும் நடைமுறை வாழ்வில் உள்ள கிறிஸ்தவம் ஆகிய மதங்களை பார்க்கும்போது.. இந்துமதம் கடவுளுக்கும் நமக்கும் நாளாந்த வாழ்வில இருக்கக்கூடிய இடைவெளிகளை அதிகரித்துச் செல்கின்றது. கிறிஸ்தவம் இந்து சமயத்துடன் ஒப்பிடும்போது ஒப்பீட்டளவில அவ்வாறானதொரு இடைவெளியை ஏற்படுத்துவது குறைவாக இருக்கிது. உதாரணத்துக்கு சொல்லப்போனால்.. இந்து சமயத்தில கோயிலுக்கு போனால் ஐயர் மாத்திரம் கடவுளோ…
-
- 6 replies
- 1.2k views
-
-
உ திருச்சிற்றம்பலம் ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க நான் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை திருநெல்வேலி பேட்டை -------------------------------------------------------------------------------- இ·தொரு பரந்த வுலகம். இதன் விசித்திரம் அளவிடற் கரியது. வெறுங் கண்ணுக்கே இ·த்ப்படியிருக்கிறது. அறிவுக்கண்கொண்டும் இதனை நோக்க்குக். இதனை விட்டுச் செல்ல மனமே வராது. அதனை அவ்விசித்திரம் அத்துணைக் கவரக் கூடியதா யிருக்கிறது. அவ்வியல்பினதாகிய இவ்வுலகம் ஒரு 1 காரியப் பொருளா? அல்லது ஒரு 2 முலப்பொருளேயா? (காரியப்பொருள் - செய்யப்பட்ட பொருள்.) மனிதன் அதனை யாராய்ந்தான். இவ்வுலகுக்குப் பல மூலப் பொருள்களுள, அவற்றிலிருந்து உண்டான…
-
- 35 replies
- 8k views
-
-
இன்று பல கிறிஸ்தவர்கள் சைவ சமயத்தை பல வேறாக நிந்தனை செய்து வருவதைக் காண்கிறோம். அவர்கள் விபூதி அணிவதையும், உருத்திராக்கம் அணிவதையும் நிந்தனை செய்வர். அவர்களுக்கு தக்க மறுப்பு கொடுத்த புத்தகம் யாழ்ப்பாணத்து ஸ்ரீலஸ்ரீ நா.கதிரைவேற் பிள்ளை எழுதிய "சைவ பூஷண சந்திரிகை" என்னும் புத்தகம். அந்த புத்தகத்தின் ஒரு பகுதி உங்களது பார்வைக்கு கிறிஸ்தவர்கள் "மாட்டுச் சாம்பர் பாவத்தைப் போக்குமா" என்றும், "இலந்தைக் காய்போன்ற உருத்திராக்கக் காய்கள் மோக்ஷத்தைக் கொடுக்குமா" என்றும், உங்கள் ஞானிகளாகிய பட்டினத்தடிகள் முதலாயினோரே "நீற்றைப் புனைந்தென்ன நீராடப்போயென்ன" என்றின்னன போன்ற வாக்கியங்களால் நீறு உருத்திராக்கங்களாற் பிரயோசனமில்லை யென்றுங் கூறியிருக்கின்றனர் என்றும், நம்மவர்…
-
- 15 replies
- 4.2k views
-
-
இலிங்கோத்பவர் முன்னொரு காலத்தில் நான்முகனுக்கும் திருமாலுக்கும் தம்முள் யார் பெரியவர் என்ற வினா எழுந்தது. நான்முகன், "நானே படைக்கிறேன்; ஆகவே நான் தான் பெரியவன்" என்றார். திருமால், "நான் காக்கிறேன்; ஆகவே நான் பெரியவன்" என்றார். இவர்களிடையே வாதம் வலுத்தது. அப்போது அங்கே பேரொளிப்பிழம்பாகிய ஜோதித்தம்பம் ஒன்று எழுந்தது. அத்தம்பத்தின் அடிமுடி அறிந்தவரே பெரியவர் என்று அசரீரியாக வானொலியும் கேட்டது. நான்முகனாரும் திருமாலும் அத்தம்பத்தைக் கண்டு வியப்புற்றனர். தமக்குள் ஒரு உடன்பாட்டுக்கு வந்தனர். நான்முகன் அத்தம்பத்தின் முடியைக் கண்டறிவதெனவும் ஒத்துக் கொண்டனர். தம்பத்தின் முடியைக் காண அன்னமாகி நான்முகன் மேலே பறந்து செல்லலானார். திருமாலும் வராக(பன்றி) வடிவேற்று …
-
- 4 replies
- 1.6k views
-
-
உ சிவமயம் திருச்சிற்றம்பலம் பாலபாடம் நான்காம் புத்தகம் முதற்பிரிவு ஸ்ரீலஸ்ரீ யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் அவர்கள் கடவுள் உலகமாவது சித்தும் அசித்துமென இருவகைப்படும் பிரபஞ்சமாம். சித்து அறிவுடைய பொருள். அசித்து அறிவில்லாத பொருள். அசித்தொன்றாலும், சடமொன்றாலும், பொருந்தும். உலகம் தோன்றி நின்று அழியுங் காரியமாய் உள்ளது. ஆதலினால், உலகத்தைப் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் மூன்று தொழில்களையுஞ் செய்தற்கு ஒரு கடவுள் இருக்கின்றார் என்பது, நன்றாக நிச்சயிக்கப்படும். கடவுள் என்றும் உள்ளவர், அவருக்குப் பிறப்பும் இறப்பும் இல்லை. அவர் எங்கும் நிறைந்தவர், அவர் இல்லாத இடம் இல்லை. அவர் எல்லாம் அறிபவர், அவர் அறிய…
-
- 13 replies
- 4k views
-
-
உ சிவமயம் திருச்சிற்றம்பலம் கடவுள் உண்டா, இல்லையா? ("சைவம்" 1917 டிசம்பர் மாத இதழில் இடம் பெற்ற கட்டுரை) உலகத்திற்குக் கர்த்தாவாகிய கடவுள் ஒருவர் உண்டா, இல்லையா என்னும் இக்கேள்விக்கு ஆத்திகர் பலர் உண்டு என்கிறார்கள். நாத்திகர் இல்லை யென்கிறார்கள். ஆத்திகரும் நாத்திகருமல்லாத சந்தேகவாதிகள் உண்டு என்பாரை நோக்கி "கடவுள் இருந்தால் காட்டுங்கள்" என்கிறார்கள். ஆத்திகர் பலர் மற்ற இருதிறத்தார்க்கும் கடவுளைக் காட்டவேண்டி மிகவும் பிரயாசைப்படுகிறார்கள். ஆனால், ஆத்திகர்களுள் சைவர்களாகிய நாம் அக்கேள்விக்கு உண்டு என்றேயாவது இல்லையென்றேயாவது சொல்வதில்லை. பின் என் செய்வோமென்றால் மெளனமாயிருந்து விடுவோம். அல்லது, "உண்டு என்பவர்களுக்கு உண்டு, இல்லை ய…
-
- 15 replies
- 3.4k views
-
-
உ சிவமயம் திருச்சிற்றம்பலம் கடவுள் உண்டா, இல்லையா? ("சைவம்" 1917 டிசம்பர் மாத இதழில் இடம் பெற்ற கட்டுரை) உலகத்திற்குக் கர்த்தாவாகிய கடவுள் ஒருவர் உண்டா, இல்லையா என்னும் இக்கேள்விக்கு ஆத்திகர் பலர் உண்டு என்கிறார்கள். நாத்திகர் இல்லை யென்கிறார்கள். ஆத்திகரும் நாத்திகருமல்லாத சந்தேகவாதிகள் உண்டு என்பாரை நோக்கி "கடவுள் இருந்தால் காட்டுங்கள்" என்கிறார்கள். ஆத்திகர் பலர் மற்ற இருதிறத்தார்க்கும் கடவுளைக் காட்டவேண்டி மிகவும் பிரயாசைப்படுகிறார்கள். ஆனால், ஆத்திகர்களுள் சைவர்களாகிய நாம் அக்கேள்விக்கு உண்டு என்றேயாவது இல்லையென்றேயாவது சொல்வதில்லை. பின் என் செய்வோமென்றால் மெளனமாயிருந்து விடுவோம். அல்லது, "உண்டு என்பவர்களுக்கு உண்டு, இல்லை யெ…
-
- 35 replies
- 5.4k views
-
-
சிவ கீதை ஆதியும், அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியாகிய ஸ்ரீ சிவபெருமான் இராமருக்கு உபதேசித்து அருளியது இந்த சிவ கீதை. கீதை என்பது பாட்டு. கீதைகள் சிவ கீதை, ஸ்ரீ இராம கீதை, பகவத் கீதை, சூர்ய கீதை எனப் பலவாகும். இதில் சிவகீதை பத்ம புராணத்தைச் சேர்ந்தது. இராமர் வனவாசத்தில் சீதையைத் தேடி வருந்திய பொழுது அகத்தியமுனிவரால் இராமருக்கு விரஜா தீட்சை செய்விக்கப் பெற்று, பாசுபத விரதத்தை அனுஷ்டிக்கச் செய்து, அதன் பயனால் சிவபெருமான் பாசுபத அஸ்திரப் படையைத் தந்து, அதனால் இராவணனை வென்று சீதையை மீட்பாய் என்று கூறி, சிவபெருமான் விஸ்வரூப தரிசனம் தந்தருளி, சிவகீதையை உபதேசித்தார். இராமர் பேரானந்த மடைந்தார். இக்கீதையில் பாசுபத விரதத்தால் சிவபெருமானை வழிபடும் முறையும், அனைவரும் …
-
- 2 replies
- 2.4k views
-
-
சிவபுராணம் - தர்மலிங்க சுவாமிகள் - பகுதி 1
-
- 5 replies
- 3.6k views
-
-
காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா நான் படித்த பின்னரும் சேர்த்து வைத்துக் கொள்ளும் சில புத்தகங்களில் காமத்திலிருந்து கடவுளிற்கு என்ற ரஜனீவ் அவர்களின் நூலும் ஒன்று. எனக்குத் தெரிந்தவரை காமச் சாமியார் என்று 1970 களில் சந்தேகிக்கப்பட்ட “ஓசோ” என்று உலகத்தால் அறியப்பட்ட ரஜனீஜ் அவர்களபை; பற்றிய செய்திகளையோ அன்றில் அவரது கருத்துக்களையோ நான் சிறு வயதிலிருந்தே வாசிப்பதில்லை. ஆனால் பிற்காலத்தில் ஒரு தடவை “ கிருஸ்ணா என்ற மனிதனும் அவனது தந்துவங்களும் ” என்ற தலைப்பில் ரஜனீஜ் எழுதிய ஒரு புத்தகத்தைக் கண்ட போது அதையும் வாசிக்காமல் விட என்னால் முடியவில்லை. காரணம் கிருஸ்ணா என்பவர் பரமார்த்தா என்று தான் எல்லோரும் சித்தரிப்பது வழக்கம். கிரு…
-
- 2 replies
- 1.5k views
-
-
. இன்று சித்திரா பௌர்ணமி தினம். மாதம் தோறும் தான் பௌர்ணமி வருகிறது. சித்திரை மாதப் பௌர்ணமியில் அப்படியென்ன சிறப்பு? சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம்கூடி வரும் பௌர்ணமி நாள் சித்திரா பௌர்ணமி நாளாகும். இது வசந்தகாலம். "காலங்களில் நான் வசந்தகாலமாக இருக்கின்றேன்..." என்று கண்ணன் பகவத்கீதையில் கூறுகிறார். இவ்வசந்த காலத்தில் தான் பெரும்பாலும் ஆலயங்களில் பிரம்மோற்சவம் (திருவிழா) நடைபெறுகிறது. அடுத்தடுத்து தானதர்மங்கள் செய்ய அக்ஷய திருதியை, சித்திரா பௌர்ணமி என்று எத்தனை புண்ணிய நாட்கள்? வானமண்டலத்தில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தை 'திதி' என்கின்றோம். அமாவாசையன்று சூரியனும் சந்திரனும் இணையும் நாளில் மூதாதையர்களுக்கு 'திதி…
-
- 1 reply
- 1.1k views
-
-
"எவனால் நடக்கும் உலகம்?" (சயிலாதி) இத்தலைப்பு ஸ்ரீமத் சிவஞான சுவாமிகளின் திருவாக்கு சந்திர மண்டலத்தில் இறங்குவதர்கன முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கும் இவ்வுலகம் இலெளகிக முன்னேற்றமே தனது இலட்சியமாகக் கொண்டு இயங்குகிறது. எவனால் நடக்கும் உலகம்? அவனுக்கும், உயிர்களுக்கும் உள்ள உறவு யாது? அவனை அறிந்தால் விளையும் நலன் யாது? என்ற வினாக்கள் எல்லாம் இன்றைய "நாகரிக" மாந்தரின் கவனத்துக்கு எட்டாதனவாகும். அவர்கள் தொழுது வணங்கும் ஆலயங்கள், தொழிற்சாலைகளும், ஆய்வுக் கூடங்களுமே. அவர்கள் பின்பற்றும் மதமோ இலெளகிக முன்னேற்றத்தைக்குறிக்கோளாக�� �் உடைய நாஸ்திகமே. ரஷ்யா சென்று திரும்பிய இந்திய கல்வி அமைச்சர் திரு. சக்ளா. "What struck me most was that everywhere the…
-
- 3 replies
- 835 views
-
-
மதுரை: தமிழகத்தைச் சீரழித்தது திராவிடமே என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை!. திராவிடத்தைக் கருவருக்காமல் தமிழ்த் தேசியம் இம் மண்ணில் கருக் கொள்ளாது என்று தமிழர் களம் அமைப்பாளர் அரிமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கன்னடன் கன்னடனாக இருக்கும் போது, தெலுங்கன் தெலுங்கனாக இருக்கும் போது, மலையாளி மலையாளியாக இருக்கும் போது தமிழன் மட்டும் ஏன் திராவிடனாகத் திரிக்கப்பட வேண்டும் ? முல்லைப் பெரியாறும், ஒகனேக்கல்லும், காவிரியும், பாலாறும் தமிழகத்திற்குக் கிடைக்காமல் முடக்கப்படும்போது, தமிழ்நாட்டின் வளங்கள் மட்டும் அவர்களுக்கு வேண்டுமா? இதுதான் இந்திய இறையாண்மையின் இலக்கணமா? அல்லது இந்தியக் கட்டப் பஞ்சாயத்தில் கிடைக்கும் ஞாயமா? கடந்த 1956 ல…
-
- 2 replies
- 837 views
-
-
-
இறப்போர் நல இல்லம்- அருட் தேவதை அன்னை தெரெஸா தோன்றிய வரலாறு: 1950 ஆண்டில் அன்னை தெரேசாவின் இலட்சிய பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டது... அவர் இதுவரை ஏழை எளியவர் பற்றிய சிந்தனைகளிலேயே முழ்கி இருந்தார்..அவர்களின் அறியாமையை அகற்றி கல்வி வெளிச்சத்தினை தருவதையே முக்கிய குறிக்கோளாக கொண்டிருந்தார்.இவ்வாறு வறியவர்களுக்கு மட்டும் உதவினால் போதாதாது சாக இருக்கின்றவர்களுக்கும் உதவிட வேண்டும் என்ற எண்ணம் இந்த நாட்களில் தான் ஏற்பட்டது. ஒரு முறை அன்னையும் அவர் குடியிருந்த வீட்டு உரிமையாளர் மிக்கேல் கோமஸும் ஒர் அலுவல் பொருட்டு டிராம் வண்டியில் ஏறுவதற்காக நின்றிருந்தனர்.அந்த டிராம் வண்டி நிறுத்ததற்கு எதிரேயே அரசு மருத்துவமனை இருந்தது. இதன் பெயர் …
-
- 4 replies
- 1k views
-
-
ஸ்ரீ பாஷ்யசாரராகிய சிவஞான சுவாமிகள் ஸ்ரீ V. சிதம்பரராமலிங்க பிள்ளை அவர்கள் திருவாவடுதுறை ஆதீன வித்வான் ---------- சுவாமிகள் பாண்டிநாட்டிலே தாம்பிரபரணி நதிக்கரையிலே பாபவிநாசத்திற்கு அருகிலுள்ள விக்கிரமசிங்கபுரத்தில் பரம்பரைச் சைவவேளாளர் குலத்தில் ஆனந்தக்கூத்தருக்கும் மயிலம்மையாருக்கும் புத்திரராகக் பிறந்தருளினார்கள். அவர்கள் பன்னிரண்டாவது வயதிலே திருவாவடுதுறை மடாலயம் சென்று அங்கே எழுந்தருளியிருந்த ஞானாசாரியராகியபின் வேலப்ப தேசிகரிடம் சைவ சந்நியாசமும் ஞானோபதேசமும் பெற்று வடமொழிக் கடலும் தமிழ் நூற் கடலும் நிலைகண்டு உணர்ந்து மகாயோகியாய் வீற்றிருந்தருளினார்கள். அவர்கள் தமிழ் மொழிக்கும் சைவ சமயத்திற்கும் செய்த உதவிகள் பல. 1. தமிழ் இலக்…
-
- 6 replies
- 3.5k views
-
-
பகிர்ந்தளித்தல் இல்லையென்றால் தவக்கால நோன்பிலும் பயனில்லை இறைவன் விரும்பும் நோன்பினை மேற்கொள்வது மிகவும் முக்கியம் தவக்காலத்தில் பல கிறிஸ்தவர்கள் நோன்பிருத்தலை பக்தியாக ஆன்மீக வாழ்வின் ஈடேற்றத்திற்கு பாரம்பரியமாக கடைபிடித்து வருகின்றார்கள். இயேசுவின் பாடுகள் நிறைந்த நாட்களில் நோன்பிருந்து இறையுணர்வுக்குள், இறையுறவுக்குள் வாழ்வது நல்லது. இது உடல், உள, ஆன்மீக வாழ்வை சீர்செய்வதுடன், இறைவனுடன் நெருங்கி வாழும் சலாக்கியத்தை தருகின்றது. தவக்காலத்தில் பல நிலைகளில் நோன்பிருந்து ஜெப சிந்தையோடு தர்மம் செய்து வாழ்வதும் சிறப்பானது. மனுக்குலத்தின் விடுதலைக்காக பாடுபட்ட இயேசுவுக்காக நாம் செய்யும் நோன்பு ஓர் அடையாளமாகலாம். ஆனால் நோன்பு என்பது பழைய ஏற்பாட்டுக்காலத…
-
- 10 replies
- 8.5k views
-