மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
பண்டிதர் வீ. பரந்தாமன் ( முன்னாள் ஹாட்லிக் கல்லூரித் தமிழாசிரியர்) அவர்களால் எழுதப்பட்ட நூலில் இருந்து சில பகுதிகள்.. முழுவதையும் படிக்க.. http://www.noolaham.net/library/books/02/155/155.htm
-
- 4 replies
- 1.9k views
-
-
மஹாபாரதம் அரசாளும் குடும்பத்திற்குள் நடந்த ஒரு சண்டை. அரசாளுபவர்கள் சண்டையிட்டால் மாளுவது சாதாரண மக்கள். போர் யாருக்கும் நல்லது அல்ல. முடிந்தால் போரை தவிர்ப்பது தான் வீரம். வாய்மையே வெல்லும். வாய்மையை வெல்ல வைக்க சில பொய்கள் அவசியமாகிறது. ஆனால் அப்படி சொல்லப்படாத பொய்களினால் வாய்மையே தோற்கவேண்டி நிலை வந்தால் அது ஆபத்து. பாண்டவர்கள் தாய் சொல்லை தட்டாதவர்கள் சகோதரத்துவத்திற்கு மதிப்பு கொடுத்தவர்கள் சூதாட்டம் எனும் தவறு செய்ததால் நாட்டை இழந்தவர்கள். அதனால் பல கஷ்டமும் பட்டவர்கள். கௌரவர்கள் சொன்ன வார்த்தையை காப்பாற்றாதவர்கள். தந்தை சொல்லையும் தாய் சொல்லையும் மீறியவர்கள் சூழ்ச்சியினால் நேர்மையை வெல்ல நினைத்தவர்கள். …
-
- 20 replies
- 26.5k views
-
-
ராமன் தந்தை சொல் தட்டாதவன். சித்தியையும் தாயாக மதித்து நடப்பவன். ஒரு மனைவி சட்ட-திட்டங்கள் இல்லாத காலத்திலும் ஒரு பெண்ணுடன் வாழ விழைந்தவன். படகோட்டியான குகனை மார்போடு அணைத்து இன்றோடு ஐயவரானோம் என்று சொல்லி ஏற்ற தாழ்வு மனிதருள் இல்லை என்று காட்டியவன். மக்கள் சந்தேகம் கொண்டு தன் மனைவியை தவறாக பேசிவிடுவார்களோ என்று அவளை தீக்குளிக்க சொன்னவன். தன் மனைவி தவறு இழைக்காதவள் அதனால் அதிலிருந்து மீண்டு வருவாள் என்று நம்பிக்கை கொண்டவன். சீதை வசதியாக வாழ்ந்திருந்தாலும் கணவன் இருக்கும் இடம் சொர்க்கமாக நினைத்து காட்டுக்கு பின் தொடர்ந்தவள். தசரதன் பல மனைவிகள் கொண்டவன். கதை எழுதப்பட்ட காலத்தை கொண்டு பார்த்தால் ஒரு மனைவி சட்டம் இல்லாதிருந்திருக்கும். ஒரு மனைவி ச…
-
- 3 replies
- 1.6k views
-
-
நீ பிறக்கும் போது அழுது கொண்டு பிறக்கிறாய். ஆனால் உலகம் உண்மை பார்த்து சந்தோசமடைகிறது. நீ இறக்கும்போது நீ சந்தோசமடைய வேண்டும். உலகம் உனக்காக அழவேண்டும். அப்படியான வாழ்க்கைதான் உண்மையான வாழ்க்கை. - ஒரு இந்தியன் A என்பது வாழ்க்கையின் வெற்றி என கருதினால் A = X + Y + Z X = உழைப்பு Y = பொழுதுபோக்கு Z = தேவைக்கு ஏற்ப கதைத்தல் - ஐன்ஸ் ரீன் இன்னொருவருக்காக நீ வாாழ்ந்தாலொழிய வாழ்க்கை என்பது பிரயோசனமானதல்ல. - ஐன்ஸ் ரீன் ஊடகங்களின் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு பல சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் ஊடகங்களிடமிருந்து மக்களை பாதுகாப்பதற்கு பயனுள்ள சட்டங்கள் எவையும் இல்லை. - மார்க் ருவெய்ன் 30 வயதுக்குட்பட்ட எவரும் லிபறல்களாக( புதியவற்றை விரும்புவார…
-
- 37 replies
- 7.8k views
-
-
சமயதின் அடிப்படை நோக்கம்( பகுத்து அறியும் எல்லைக்குட்ட்பட்டதில் இருந்து) மனித உணர்வு, மனிதாபமே பார்க்காத ஒரு காலத்தில், ஆதிமனிதன் விலங்குகள் போல மனிதரையே அடித்துச்சாப்பிட்டு பிழைக்கும் நிலை ஒன்று இருந்தது. அவர்களினை விலங்குகளினை போல அல்லாது அவற்றின் அடிபற்றி வாழ எத்தனிக்கவிடாது, வாழும்போது ஏற்பட்ட அனுபவங்களினை ஒரு சில மனிதர்கள். தமது எல்லைக்குட்பட்ட பகுத்து அறிவினூடு கிரகித்து அதே நேரம் தன்னில் உள்ளே உள்ள ஒரு விசித்திரமான உந்து சக்தியினுடைய ஆளுமைகளின் தொழிற்பாடுகளினால் சில விசையங்களை அறியாமையினால், பகுத்து அறிந்தும், கோட்டை விட்டு உணர்வு பூர்வமாக அறிந்த போது, தமக்கு மேலே என்னுமொரு சக்தி ஒன்று உண்டு என்ற ஒரு கடவுள் கோட்பாட்டுக்கமைவாகவே ஒரு நடைமுறை காலம் காலமாக …
-
- 21 replies
- 4.3k views
-
-
உங்களிடம் இருக்கும் காமதேனு வாழ்க்கையில் முன்னேற ஒரே வழி உழைப்பு,உழைப்பு. இதை நிறையப்பேர் சொல்வார்கள் ஆனால் அப்படி கடுமையாக உழைத்தும் தாங்கள் நினைத்த இலட்ச்சியத்தினை அடைய முடியவில்லையே என்று வருத்தம் தெரிவிக்கும் நம்மில் பலரைப் பார்க்கின்றோம். ஆனால் வெற்றி பெற்ற பலரும் தாங்கள் அறிந்தோ அறியாமலோ தமக்குள் இருக்கும் ஒரு விந்தையான சக்தியைப்பயன் பயன் படுத்தி இருக்கிறார்கள். அதுதான் அவர்களின் மாபெரும் வெற்றிக்குக் காரணம். இந்த ஆச்சர்யமூட்டும் சக்தியினை நீங்களும் உங்கள் வாழ்க்கையில் பயன் படுத்தலாம். வாழ்க்கையில் நீங்கள் நினைத்த வெற்றிகளையெல்லாம் பெற முடியும். ஒரு காமதேனு பசுவை கையில் வைத்திருப்பது போல. நாம் பார்த்த பலர் அதற்கு சிறந்த உதாரணமாக இருப்பதை நாங்கள் எல்லோர…
-
- 2 replies
- 5.2k views
-
-
படத்தில் இருப்பவர் கோபிநாதன். மறைந்த ஜனாதிபதி கே.ஆர். நாராயணனின் பள்ளித் தோழர். இந்தியாவில் 37வது தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனின் தந்தை என்ற பெருமைக்குரியவர். கே.ஆர்.நாராயணனை போல் உழைத்து தன் மகன்கள் வாழ்க்கையில் உயர வேண்டும் என்று அறிவுரை கூறி வந்தார். கேரளாவில், "புலயன்' என்ற பின்தங்கிய ஜாதி, பிற்காலத்தில், "சேரமர்' என்று அரசாங்கத்தால் மாற்றப்பட்டது. பொதுச் சாலைகளில் இவர்களால் நடமாட முடியாத நிலைமை இருந்தது. இந்த இனத்தில் பிறந்தவர் தான் கே.ஜி.பாலகிருஷ்ணன். இதை எதிர்த்து போராடினார் திருவனந்தபுரம் வெங்ஙானூரைச் சேர்ந்த அய்யங்காளி என்ற இளைஞர். படிப்பு அறிவே இல்லாத இவர், உயர் ஜாதியினரை எதிர்த்து, சினிமா பாணியில் அடிதடியில் இறங்கினார். "அய்யங்காளியின்…
-
- 0 replies
- 952 views
-
-
நான் போடும் வேஷங்கள் நாடகத்தில் ஒருவர் நடிக்கும் போது தான் வேறு, தான் ஏற்றிருக்கும் பாத்திரம் வேறு என்பதை நன்றாகவே அறிந்திருக்கிறார். அதனால்தான் பிச்சைக்காரர் வேடம் ஏற்று மேடையில் அழுது புரண்டாலும் ரசிகர்களின் கைதட்டல்களைக் கேட்டுத் தன்னையே உள்ளூரப் பாராட்டிக் கொள்ள அவரால் முடிகிறது. நடிகன் இல்லாமல் வேடம் இல்லை. ஆனால், வேடம் இல்லாமல் நடிகன் இருக்கிறான். நடிகன் எந்த வேடம் ஏற்றாலும் அவை எல்லாம் நடிகனைச் சார்ந்து தான் இருக்கின்றன. ஆனால், எல்லா வேடங்களில் இருந்தும் நடிகன் விலகி நின்று சுதந்திரமாகவே இருக்கிறான். அதேபோல், சிந்திப்பவன், படிப்பவன், துக்கப்படுபவன், சந்தோஷப்படுபவன் என்று ஒருபக்கம் பல்வேறு வேடங்களில் `நான்' இருந்தாலும் இன்னொரு பக்கம் இந்த வேடங்களிலிர…
-
- 1 reply
- 1.3k views
-
-
தோல்வி என்றால் உண்மையில் என்ன? 1. தோல்வி என்றால் நீங்கள் தோற்றபின் என்று பொருள் அல்ல!! நீங்கள் இன்னும் வெற்றியடையவில்லை என்று தான் பொருள் படும்!! 2. தோல்வி என்றால் நீங்கள் எதையும் சாதிக்கவில்லை என்று பொருள் அல்ல!1 சில பாடங்கள் கற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்று தான் பொருள்!! 3. தோல்வி என்றால் நீங்கள் அவமானப்பட்டு விட்டதாகப் பொருள் அல்ல!1 முயன்று பார்க்கும் துணிவு உங்களிடம் இருக்கிறது என்பது பொருள்!1 4. தோல்வி என்றால் உங்களிடம் அறிவு இல்லை என்று பொருள் அல்ல!! வேறு உத்திகளைக் கையாள வேண்டிய அவசியத்தினை உணர்ந்துவிட்டீர்கள் என்பது தான் பொருள்!! 5. தோல்வி என்றால் வாழ்க்கை வீணாகி விட்டதாகப் பொருள் அல்ல!! மீண்டும் ஆரம்பிக்க ஒர…
-
- 0 replies
- 4k views
-
-
நாய் வாலை நிமிர்த்த முடியுமா? முடியும்! நாய் வாலை நிமிர்த்த முடியுமா?” என்று கேட்பவர்களுக்கு, “முடியும்” என பதிலளிப்பதோடு, தனது வளர்ப்பு நாயின் வாலயும் நிமிர்த்தி காட்டுகிறார் சேலத்தை சேர்ந்த சத்யா. தமிழக அரசின் சாதனகளை விளக்கும் விளக்க கண்காட்சி, கடந்த 9 நாளாக சேலம் போஸ் மதானத்தில் நடந்து வருகிறது. நேற்றுமுன்தினம் மாலை நாய் கண்காட்சி நடந்தது. சேலம் மேயர் நகரை சேர்ந்த சத்யா என்பவர் தனது வளர்ப்பு நாயை காட்சிக்கு கொண்டு வந்திருந்தார். இந்த நாயின் வால் நிமிர்ந்திருந்த கண்டு பலரும் ஆச்சரியமடந்தனர். இது குறித்து சத்யா கூறியதாவது: நாய்கள பராமரிப்பதற்கான பயிற்சி அளித்து வருகிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டு இனத்த சேர்ந்த டால்மேஷியன் என்ற நாய் குட்டிய ரூ.6 ஆயிரம் கொட…
-
- 9 replies
- 2k views
-
-
லட்சுமணனுக்கு ராமர் இட்ட சாபம்! ராம அவதாரத்தின் இறுதிகட்ட நேரம், ராமரை அழைத்துச் செல்ல எமதர்மன் வரும் நேரம். எனவே, தன்னை பார்க்க யாரையும் அனுமதிக்காதே என்று தம்பி லட்சுமணனுக்கு ராமர் கட்டளையிட்டார் ராமர். ஆனால், அந்நேரத்தில் அங்கு வந்த துர்வாச முனிவர், லட்சுமணன் தடுத்தும் ராமரை பார்க்க உள்ளே சென்று விட்டார். தன் கட்டளையை மீறிய லட்சுமணனை மரமாக பிறக்க சாபமிட்டார் ராமன். அப்போது, "உங்களை பிரிந்து என்னால் தனியாக இருக்க முடியாது!' என்று முறையிட்டார் லட்சுமணன். "கவலை வேண்டாம்... அடுத்த பிறவியில் காசி முனிவருக்கு மகனாக பிறப்பேன். அப்போது உன்னை நாடி வருவேன். இப்போது ஒரு மோதிரம் தருகிறேன். அது எங்கு கழன்று விழுகிறதோ, அங்கு புளிய மரமாக நிற்பாய் என்றார்!' அப்படி பு…
-
- 1 reply
- 1.3k views
-
-
நாம் வேறு கடவுள் வேறு என்று நினைப்பது த்வைதம். அதாவது ஜிவாத்மா ( உயிர்) வேறு பரமாத்மா (பேரூயிர் ) வேறு .அவ்வாறு நினைக்கும் பொழுது நமக்கு பயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தைத்திரிய உபநிடத்தில் சொல்லியபடி ஆத்மா, பரமாத்மா இரண்டும் வேறில்லை என்பதை உணர்ந்தவன் ஒருபோதும் ஒரு இடத்திலும் பயப்படமாட்டான். இதுவே ப்ரஹ்மானந்த நிலையாகும்.தன் உயிரை கடவுளாக உணர்ந்து கொண்டவன் பயமே இல்லாதவனாக இருக்கிறான். இதுவே அத்வைதமாகும். மனசுதான் , ஐம்புலன்கள் வழியாகத் தன் ஆசையினை நிறைவேற்றி கொள்ள செயல்களை செய்ய தூண்டுகிறது. வாழ்க்கையிலிருந்து விடுபட வேண்டுமென்றால் மனசினையும் அது தூண்டும் செயல்களிலிருந்தும் நாம் விடுபட வேண்டும். மனசை வைத்துதான் எல்லா…
-
- 0 replies
- 1.3k views
-
-
பணம் வாழ்க்கைக்கு இன்றியமையாது.ஆனால் பணம் தான் வாழ்க்கை என்று இருப்பது தவறு. சிந்திக்க வேண்டிய விடையம்... பணம் பணம் என்று அலையக்கூடாது. பணம் பிணத்துக்கு சமம். சேர்த்து வைத்த பணத்தைத் தான தருமங்கள் போன்ற நியாயமான வழிகளில் செலவிடவேண்டும். இறுக்கிப் பிடித்து சேர்க்க நினைத்தால் அது உனக்கு கடன்களாகவும் நோய்களாகவும் பெருகி உன்னையே அழித்துவிடும். அதர்மங்களால் சேர்த்த பணம் சொத்துக்கள் நிலையாது. அது அழிந்துவிடும்.
-
- 0 replies
- 2.2k views
-
-
பட்டினத்தார் பாடல் பட்டினத்தார் பற்றி பலர் அறிந்திருப்பீர்கள் மற்ற பக்கத்தில் வன்னிமைந்தனின் காம சாத்திரத்தை பாத்த பொழுது தான் வாழ்வின் உண்மையை பாடல்கள் மூலம் வெளிப்படுத்திய பட்டினத்தார் பாடலை எழுத யோசித்தேன். பட்டினத்தார் தன்னுடைய பாடல்களில் பெண்களை அதிகமாகவே போட்டு தாக்கியிருக்கிறார் சில நேரம் அவரது தனிப்பட்ட பாதிப்புகள் காரணமாக இருந்திருக்கலாம். அனாலும் அவரது பல பாடல்கள் என்னை கவர்ந்தவை அதில் முக்கியமானதொன்றை ஒரு மனிதனின் பிறப்பில் இருந்து இறப்பு வரை விபரிக்கும் ஒரு பாடலை படிக்க இலகுவாக்கி இங்கு தருகிறேன். 1)தனதன தான தனதன தான தந்ததனந்தன தந்ததனந்தன தனதன தான தனதன தான தந்ததனந்தன தந்ததனந்தன ஒருமடமாது ஒருவனுமாகி இன்பசுகந்தரும் அன்பு பொ…
-
- 8 replies
- 15.4k views
-
-
தொடர்1 தீபவம்ஸ, மஹாவம்ஸ ஆய்வுகள் -- 1 சிலப்பதிகாரம் காப்பியமும், தீபவம்ஸ, மஹாவம்ஸ நூல்களும் “தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள் உண்டு என்று பெருமிதப்;படுகின்றோம். இவற்றைத் தமிழ்த்தாயின்; அணிகலன்கள் என்று கொள்கின்றோம். இவற்றுள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள்; எனப் போற்;றப்படுகின்றன. சிலப்பதிகாரம் தலைசிறந்த காப்பியமாக, இலக்கியமாக அறிஞர்;களின் நெஞ்சை அள்ளுகின்றது. அது உலக மொழிகள் சிலவற்றில் மொழிபெயர்;க்கப்;பட்டுள்ளது@ உலக இலக்கியமாக ஏற்கப்பட்டுள்ளது. சிலப்பதிகாரம் பற்றி நடைபெற்ற மாநாடுகள் பல@ எழுந்த ஆய்வு நூல்கள், கட்டுரைகள் மிகப்பல.” இவை, “ஈழத்துப் பண்டிதமணி” என்ற நூலினை அண்மைக்; காலத்தில் (2002 மே) எழுதியிருந்த பேராசிரியர் சு. சுசீந்திரராஜ…
-
- 2 replies
- 1.8k views
-
-
1. நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள் 2. அர்த்தமில்லாமலும், பின்விளைவு அறியாமலும் பேசிக்கொண்டேயிருப்பதை விடுங்கள். 3. எந்த விஷயத்தையும் பிரச்சனையையும் நாசூக்காக கையாளுங்கள், விட்டுக்கொடுங்கள். 4. சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்று உணருங்கள் 5. நீங்கள் சொன்னதே சரி என்று வாதாடாதீர்கள், குறுகிய மனப்பான்மையை விட்டொழியங்கள். 6. உண்மை எது ,பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே விடுங்கள். 7. மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படார்தீர்கள். 8. அளவுக்கதிகமாய் , தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள் 9. எல்லோரிடத்திலும் எல்லா விஷயத்தையும், அவர்களுக்கு சம்…
-
- 4 replies
- 2.5k views
-
-
இந்தியாவில் 93% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை! ஜனவரி 25, 2007 கீகுகு டெல்லி: இந்தியர்களிடம் கடவுள் நம்பிக்கை மிக அதிகமாக இருப்பதும், படிக்காதவர்களை விட படித்தவர்கள் மத்தியில்தான் கடவுள் நம்பிக்கை அதிகம் இருப்பதாகவும் கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரிய வந்துள்ளது. சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சி, இந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் சிஎஸ்டிஎஸ் அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் இது தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் 7,670 பேரிடம் கடவுள் நம்பிக்கை குறித்து கேட்கப்பட்டது. இந்த கணிப்பில் தெரிய வந்த முடிவுகள்: கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர். அதிலும் படித்தவர்களும், நகரங்களில் வசிப்பவர்களும்தான்…
-
- 3 replies
- 1.6k views
-
-
கர்ப்பம் இடையூறானது ! ""...பெண்கள் கர்ப்பமாவது அசம்பாவிதமாய் இருப்பதுடன், பெண்களின் சுதந்திர வாழ்வுக்கும் இந்த கர்ப்பமானது பெரிய இடையூறாயிருக்கிறது. ...புருஷன் தனக்கு இஷ்டமான பெண்ணை மணந்து கொள்வதற்கும், பெண்சாதி ஒரு புருஷனைத் தவிர வேறு எந்தப் புருஷனையும், எந்தக் காரணம் கொண்டும் மணந்து கொள்ள முடியாததற்கும், இக்குழந்தைகளைப் பெறுவதே பெருத்த தடையாய் இருக்கிறது... இதுவரை கூறி வந்தவைகளாலும், இன்னும் பல காரியங்களாலும், பெண்கள் கர்ப்பத் தடையை அனுசரிக்க வேண்டியது அவசியமாகும். குடியரசு கட்டுரை 1.3.1931 ""...இந்தக் "கலியாணம்' என்ற அமைப்பு முறை இருப்பதால்தானே, கணவன் மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது... தந்தை பெரியார் பெங்களூரில் ந…
-
- 60 replies
- 12.3k views
-
-
தத்துவக் கதைகள் நகைச்சுவையாக மட்டுமல்ல, ஒரு வித கருத்தினையும் எம்மிடம் விட்டுச் செல்வன. அதை விடப் புத்திசாலித்தனமான சமாளிப்புக்கள் குறித்தும் நகைப்புக்குரியன. புராணக் கதைகள் என்பவையும், விளக்கத்துக்காக கொடுக்கப்பட்ட கதைகளாக இருக்க கூடும் என்பதே என் நம்பிக்கை! தெரிந்த தத்துவம் சார்ந்த கதைகளை இங்கே படையுங்கள்! ---------------------------------- ஒரு பெண், பரமகிஸ்ணரிடம் வந்து, "சுவாமியே, அன்று, இரணியனின் அட்டூழியங்களுக்காக, இறைவன் நரசிம்மா அவதாரம் எடுத்து வந்தாரே! ஏன் இன்று நிறைய இரணியன்கள் இருக்கின்றார்கள்! கடவுள் ஏன் வரவில்லை" என்று கேட்டார். அதற்கு பரம்மகிஸ்ணர் சொன்னார். " அன்று ஒரு பிரகலாதன் இருந்தான். இன்று ஒரு பிரகலாதனும் இல்லையே" என்று
-
- 40 replies
- 7.8k views
-
-
http://sinnakuddy1.blogspot.com/2006/12/j-...easure-sex.html இந்த விடியோ கிளிப்பில்...J.கிருஸ்ணமூர்த்தி அவர்கள் love, pleasure, sex போன்றவற்றை பற்றி..விவாதிக்கிறார்
-
- 2 replies
- 1.7k views
-
-
பாசுர மடல் 30- எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே..! இராமானுச முனி என்னும் வைணவப் பெரியவர் நம் எல்லோர் சார்பிலும் திருவரங்கனிடம் சரணாகதி செய்ததாக சென்ற மடலில் பார்த்தோம். அதைத் தொடர்ந்து சில கேள்விகள் எழுவது சகஜம்.சராணாகதி என்பது என்ன? இராமானுசர் என்ற தனி மனிதர் நம் எல்லோருக்காகவும் எப்படி சரணாகதி செய்ய முடியும்? இவ்வழக்கத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்தும் இவருக்கு முன்னோடி உண்டா? இக்கேள்விகள் பல்வேறு விதமாக தமிழகத்தில் கேட்கப்பட்டு அதற்கு பல்வேறு அறிஞர்கள் பல்வேறு விதமாக விளக்கம் கொடுக்கப் போய், விளக்கங்களின் வழியே தமிழகத்தில் தென் கலை, வட கலை என்ற வைணவ உட்பிரிவுகள் தோன்றின. எனவே இக்கேள்விகள் தமிழகத்தை பல நூற்றாண்டுகளாக ஆட்டிப்படைத்திருக்கின்றன என்பது அறியக் க…
-
- 6 replies
- 6.4k views
-
-
1957 ஆம் வருடம் டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலப் பிரதிநிதிகளின் சிறப்பு மாநாடு திருச்சியில் நடந்தது. அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி, பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் தலைவர் ஜீவா அவர்கள் பேசியது: தோழர்களே! இனி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மற்றொரு முக்கியத் தீர்மானமான 'ஜாதி ஒழிப்பும் திராவிடக் கழகப் போராட்டமும் ' என்பதைப் பற்றிய தீர்மானத்தை உங்களிடம் சற்று விளக்கிச் சொல்ல விரும்புகிறேன். பூணூல் அறுப்பு, உச்சிக்குடுமி கத்தரிப்பு, அரசியல் சட்டப்புத்தக எரிப்பு, காந்தியடிகள் பட எரிப்பு, தேசியக்கொடி எரிப்பு ஆகிய பலவாறு கிளைவிட்டு ஈவேராவால் நடத்தப்படுகிற திராவிடக்கழகப் போராட்டம் தமிழகம் முழுவதிலும் மட்…
-
- 5 replies
- 5.1k views
-
-
"இந்து மதம் எங்கே போகிறது?" என்ற நூலில் இருந்து சில பகுதிகள்... சகல சவுபாக்கியங் களையும் ருசித்துக் கொண்டு மனைவி யசோ தராவோடு இளமைப் பருவத்தில் இல்லறம் நடத்திக் கொண்டிருந்த புத்தருக்கு ஒரு வைராக் கியம் பளிச்சிட்டது. இனி பெண் சுகம் வேண்டாம். இல் சுகம் வேண்டாம். வெளியே போகலாம். அங்கே என்னென்ன நடக்கிறது பார்க்கலாம். - என மூளைக்குள் முடிவெடுத்தார். சட் டென இளம் மனைவி யசோதராவையும், பிஞ்சு மகன் ராகுலையும் விட்டு விட்டு வெளியே போய் விட்டார். வெளியே வந்த பிறகு அவர் கண்ட காட்சிகள் தான் புத்தரை போராட்ட களத்துக்கு கொண்டு சென்றன. எங்கெங்கு காணினும் மூடப் பழக்க வழக்கங்கள். ஊரெல்லாம் ஒரே அக்னிப் புகை. அந்தப் புகையில் புறக் கண்களும் தெரியாமல், அக அறிவுக் கண்களும் தெரியாமல் …
-
- 2 replies
- 2.3k views
-
-
பார்ப்பனீயம் இன்னும் இருக்கிறதா? காலைச் சுற்றும் பார்ப்பனீய பாம்புகள்!! நான் பொழுது போகாமல் இருக்கும் சமயங்களில் என் அறைத் தோழன் அனந்த கிருஷ்ணனுடன் அரட்டை அடிப்பதுண்டு.. வேறென்ன எப்போதாவது UNIX LINUX என்று போகும் எங்கள் உரையாடல் பெறும்பாலான நேரங்களில் அரசியலுக்குள் புகுந்து விடுவதுண்டு.. என் நன்பன் கடுமையான சனாதனி ( ஹிஹி நம்ம கூட சேர்ந்த பின்னாடி இப்ப தம்மடிக்க ஆரம்பிச்சுட்டான்) ஏதாவது விரதம் சந்தியா வந்தனம் காயத்திரி என்று கரடி விட்டுக் கொண்டிருப்பான். நேற்று அவனுடன் பார்ப்பனீயம் பற்றி கொஞ்சம் சூடான விவாதம் ஒன்று ஏற்பட்டது அதில் அவன் முன் வைத்த சில கேள்விகளும் அதற்கு நான் சொன்ன பதில்களும் கொஞ்சம் சுவையானது அது மட்டுமல்ல பொதுவாகவே பார்ப்பனீய பண்பாட்டு ஆக்கிரமிப்பை…
-
- 0 replies
- 2.5k views
-
-
உண்மையான வெற்றி பரமஹம்ச சிறீ நித்யாந்தர் தங்கப் பதக்கம்! மாடமாளிகை! சௌகரியமான வாழ்க்கை! பதவியென்னும் கிரீடம்! இவற்றில் ஏதாவதொன்றில் சாதித்துவிட்டால், வாழ்வில் வென்று விட்டோம் என்று அர்த்தமா? புத்தரிலிருந்து ரமணர் வரை இந்த வெற்றிகளையெல்லாம் உண்மையான வெற்றி என்று சொல்லவில்லையே! அப்படியானால் உண்மையான வெற்றிதான் எது? ‘தன்னை வெல்லும் வெற்றியே, உண்மையான வெற்றி’ என்கிறார்கள் ஞானியர்கள். இதற்கு மிகச் சரியான உதாரணம் புத்தர். அங்குலிமால் மிக விசித்திரமானவன். ஆயிரம் பேரைக் கொல்ல வேண்டும். ஒருவருக்கு ஒரு விரல் என்று ஆயிரம் விரல்களால் கோர்க்கப்பட்ட ‘விரல் மாலையை’ தான் அணிந்து கொள்ள வேண்டுமென்ற ஒரு குரூர ஆசை அவனுக்கு. அதுவரை 999 பேரைக் கொன்றுவிட்டான…
-
- 4 replies
- 1.9k views
-