சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
மாவீரர் தின நிகழ்வுகளில் ஆலயங்களின் பங்கு முக்கியமானவை. மாவீரர்களுக்கு அகவணக்கம் செய்யும் நிகழ்வுகளில் ஆலய மணிகளை ஒலிக்க விடுதல் என்பது தாயகத்திலும் பிரதான அம்சங்களாக இருந்தன இருக்கின்றன. இந்து மற்றும் கிறிஸ்த தேவாலயங்கள் என்று மக்கள் தங்கள் நம்பிக்கைகளுக்குரிய இடங்களில் இருந்தெல்லாம் மாவீரர்களுக்கு அக வணக்கம் செய்யும் முகமாக ஆலய மணிகளை ஒலிக்க விட்டனர். தற்போது புலம்பெயர்ந்த நாடுகளிலும் தாயகத்திலும் இந்து ஆலயங்களில் மாவீரர் தின பூசைகள் என்று மாவீரர்களுக்கு மக்கள் அகவணக்கம் செய்யும் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளமையானது மாவீர வழிபாடு என்பது தமிழர்களின் வாழ்வியலோடு கலந்து விட்ட ஒரு அம்சமாக பரினமிக்கக் கூடிய தன்மையை ஏற்படுத்தியுள்ளது. இது மாவீரர்கள் மரணத்தாலும் தமது கொள…
-
- 0 replies
- 1.1k views
-
-
வணக்கம் யாழ் உறவுகளே,உங்கள் அணைவரையும் அன்பின் அடிக்குறிப்பு என்னும் ஆக்கத்திற்க்குள் அழைத்துச்செல்கின்றேன்............ வாருங்கள், படியுங்கள் ,சிந்தியுங்கள் அன்பின் அடிக்குறிப்பு அன்பிற்கு எந்த அடிக்குறிப்பும் தேவையில்லை. அதுதான் அன்பின் அழகு. அதுதான் அன்பின் சுதந்திரம். வெறுப்பு ஒரு பந்தம். ஒரு சிறை. உங்கள் மீது திணிக்கப்படுவது. வெறுப்பு வெறுப்பையே உருவாக்கும். வெறுப்பையே கிளறிவிடும். ஒருவரை நீங்கள் வெறுக்கும் பொழுது அவர் மனதில் உங்களுக்கெதிரான வெறுப்பை உருவாக்கி விட்டுவிடுவீர்கள். உலகமே வெறுப்பிலும் அழிவிலும் வன்முறையிலும் போட்டியிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஒருவர் குரல்வளையை ஒருவர் நெரித்துக் கொண்டிருக்கிறார்கள். செயலாலோ மனதாலோ ஒவ்…
-
- 26 replies
- 6.4k views
-
-
பிரிட்டன் மணமகன், அமெரிக்க மணமகள் இந்து முறைப்படி கொழும்பில் திருமணம் [11 - November - 2007] பிரிட்டன் இளைஞர் ஒருவரும், அமெரிக்க யுவதியொருவரும் நேற்று சனிக்கிழமை கொழும்பில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர். மருதானை, கப்பித்தாவத்தை பிள்ளையார் கோவிலிலேயே இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. பிரிட்டனை சேர்ந்த மணமகன் நீண்ட நாட்களாக யாழ்ப்பாணத்தில் அரச சார்பற்ற நிறுவனமொன்றில் பணிபுரிந்துள்ளதுடன், அமெரிக்க மணமகள் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்தில் பணி புரிந்திருக்கிறார். தற்போது மணப்பெண் புதுடில்லியில் பணிபுரிவதுடன் மணமகன் சூடானில் வேலை செய்து வருகிறார். இவ்விருவரும் மீள இலங்கை திரும்பியே இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர். யாழ்ப்ப…
-
- 3 replies
- 1.7k views
-
-
செய்வதெல்லாம் அவங்க பிசினஸ்ங்க...ஆண்கள் நினைப்பு இது தான் புதுடில்லி : "குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதெல்லாம் மனைவியின் வேலை; அவர்கள் தான் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். நாங்கள் கவலைப் பட வேண்டியதில்லை!' இப்படி தான், இந்திய ஆண்களில் பெரும்பாலானோர் மனநிலை உள்ளது என் பது, சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வேயில் தெரியவந்துள்ளது. மத்திய அரசின், தேசிய சுகாதார மற்றும் குடும்ப நலன் பற்றிய சர்வேயில் தெரியவந்த தகவல்கள்: * செக்ஸ் உறவு வைப்பதன் மூலம், கரு உருவாகி விடு மோ என்று கணவர்களை விட, மனைவிகள் தான் அதிகம் கவலைப்படுகின்றனர். * செக்ஸ் உறவில் முழுமையான திருப்தி கிடைக்காது என்று கணவன் நினைப்பதால், காண்டம் பயன்படுத்த விரும்புவதில்லை. * ஆனால், கருவுறும் நிலை ஏ…
-
- 14 replies
- 3.8k views
-
-
தமிழகத்தில் வாழும் தேவேந்திரகுலவேளாளர், ஆதிதிராவிடர், அருந்ததியர் போன்ற தாழ்த்தப்பட்ட பிரிவினரின் அவலநிலை குறித்து இப்பெட்டக நிகழ்ச்சியின் கடந்த பகுதிகளில் பார்த்தோம். தலித்துகள் என்றழைக்கப்படும் இச்சமூகம் காலாகாலமாக பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வந்திருக்கிறது. திராவிட இயக்க எழுச்சியின் விளைவாக பிராமண ஆதிககம் கணிசமான அளவு தகர்க்கப்பட்டும்கூட, தலித்மக்களுக்கு சமூக அந்தஸ்து இன்றளவும் மறுக்கப்படுகிறது. இந்து மத வரையறைகளுக்குள் சிக்கியிருப்பதால்தான் தங்களுககு இப்படிப்பட்ட அவமானங்கள், எனவே மதம் மாறுவதே தங்கள் பிரச்சினைக்கு சரியான தீர்வு என பல தலித் சிந்தனையாளர் கூறிவந்திருக்கின்றனர். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பலர் கிறித்துவர்களாக மாறியிருக்கின்ற…
-
- 0 replies
- 1.5k views
-
-
நீண்ட நாட்களின் பின் மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி திருமணத்திற்கு ஏற்ற வயது... என்னடா திடீர்ன்னு இப்படி ஒரு பதிவை போடுறன் என்டு நினைக்க வேண்டாம் எனக்கும் என் தோழிக்கும் இடையில் நேற்று கார சாரமான விவாதம் எது ஏற்ற வயது எண்டு நான் 24 - 27 வயது வரை சரியான வயது என்று கூறினேன்.. அவ இல்லை 27 - 30 வயதுக்குள் செய்வது சரியாக இருக்கும் என்று கூறினா.. எனக்கு உங்கள் பதிலையும் காரணத்தையும் கேட்கணும் போல இருக்கு ஆகவே நீங்களும் உங்கள் பதிலையும் காரணத்தையும் கூறுங்களேன்????
-
- 24 replies
- 9.4k views
-
-
வெற்றிக்கு என்ன வழி? இன்றைய சூழ்நிலையில் - வாழ்க்கை வேகமாக மாறிவிட்ட அல்லது அவதியாகிவிட்ட சூழ்நிலையில், கீழே உள்ள மூன்று செயலுக்கும் உற்பட்ட சொற்கள் பிறரைச் சரியாகச் சென்று அடையாது. 1. இப்படி நடந்தால் நல்லது என்ற புத்திமதிகள் (அறிவுரைகள்) 2. எங்கள் காலம் அப்படியிருந்தது, இப்படியிருந்தது என்ற அனுபவச் சொற்றாடல்கள் 3. எதிர்பார்ப்புக்கள் (உதாரணம் - பிள்ளைகள் வளர்ந்த பிறகும் நம்து பேச்சைக் கேட்பார்கள் என்பது போன்ற எதிர்பார்ப்புக்கள் அல்லது வந்த மருமகள் கடைசிவரை மரியாதையாக/அன்பாக இருப்பாள் என்பது போன்ற எதிர்பார்ப்புகள்) வெற்றிகரமான வாழ்க்கையின் சாராம்சத்தை இரண்டே வரிகளில் சொல்லலாம் 1. Life is nothing but adjusting with the people …
-
- 1 reply
- 2k views
-
-
-
ஆணாதிக்கத்தின் தோற்றுவாய் ப. தியாகராசன் அன்று தொட்டு இன்றுவரை நம் சமுதாய அமைப்பானது ஆணாதிக்க சமுதாயமாக அமைந்து காணப்படுகிறது என்பது உலகறிந்த உண்மை. அறிவியலில் வியக்கத்தக்க வளர்ச்சி கண்டுள்ள இந்நிலையிலும், பெண்ணினத்தைக் குறைத்து மதிப்பிடுகின்ற மனப்போக்குதான் ஆண்வர்க்கத்திடம் மிகுந்துள்ளது என்பது வேதனைக்குறிய செய்தியாகும். ஆணின் உடலமைப்பும் வலிமையும் இயல்புகளும் குமுகாயக் கடமைகளும் உயர்வானவை என்று கூறுவதே, இஃது ஓர் ஆணாதிக்ககுமுகாய அமைப்பு என்பதற்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாகும். ஆணினத்திற்கு மட்டும் இச்சமுதாய அமைப்பில் சிறப்புரிமைக் கொடுக்கப்பட்டுள்ளதே, இஃது ஓர் ஆணாதிக்கக் கட்டமைப்புள்ள குமுகாயம் என்பதையே மேலும் உறுதி செய்கிறது. இந்நிலைக்கு நீண்ட நெடிய வரல…
-
- 0 replies
- 2.2k views
-
-
இதுக்கு போயி அலட்டிக்கலாமா... -------------------------------------------------------------------------------- cரி உலகில் மிகப்புனிதமானது எது என்று கேட்டால், தாய்மை என்று பொதுவாக சொல்வார்கள். ஒரு சிலர், நட்புதான் உலகிலேயே மிகவும் உன்னதமானது என்று சொல்வார்கள். இளமை ஊஞ்சாலுடும், வாலிப முறுக்கு சிலிர்த்து புடைத்து நிற்கும் நம் இளைஞர்களையும், இளம்பெண்களையும் கேட்டு பாருங்கள். காதல் தெய்வீகமானது என்பார்கள். நட்பு காதலாகி, காதல் இருமனம் இணையும் திருமணமாகி, இரண்டு மூன்றாகும் தாய்மையும் வந்து சேரும். வாழ்க்கையின் உன்னதமான அனுபவம், மக்கட்பேறுதான் என்று குழந்தைக்கு இரண்டு வயது ஆகும் வரை சலிக்காமல்சொல்வார்கள்இரண்ட
-
- 0 replies
- 1.3k views
-
-
பாகிஸ்தானில் விபச்சாரம் செய்த பெண்கள் இஸ்லாமிய மதவாதத் தீவிரவாதிகளால்.. மரண தண்டனைக்கு இலக்காக்கப்பட்டனர். இதில் இரண்டு பெண்கள் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். விபச்சாரம் ஒரு சமூகவிரோதச் செயலாக பாகிஸ்தானில் கணிக்கப்படுகிறது. பல இஸ்லாமிய நாடுகளிலும் சட்டப்படி அது தடை செய்யப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்திருப்பது குறிப்பிடத் தக்கதாகும். http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/6983692.stm
-
- 19 replies
- 5.1k views
-
-
தங்களின் 17 மாத ஆண் சிங்கக் குட்டியை சா... குழந்தையை பல்வேறு கொடூர வழிமுறைகளில் துன்புறுத்திக் கொன்ற மேற்கு லண்டனைச் சேர்ந்த ஆசியப் பெற்றோருக்கு பிரித்தானிய நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. கொலைக்காரப் பெற்றோர். http://news.bbc.co.uk/1/hi/england/london/6983491.stm -------------- இப்படிப்பட்ட பெண்களும் ஆண்களும் உலகத்தில இருக்கிறாங்க தானேப்பா. ரெம்ப அவதானமாத்தான் இருக்கனும் உலகத்தில..!
-
- 8 replies
- 2k views
-
-
கோடை காலம் ஆரம்பித்ததுமே புலம்பெயர் நாடுகளில் கோயில்கள் (தர்மகர்த்தாக்கள்) கும்மாளம் போடத் தொடங்குகிறார்கள். சரியாகச் சொல்லி வைத்தது போல ஞாயிற்றுக் கிழமைகளிலோ அல்லது வங்கி விடுமுறை நாட்களிலோ வரும் சுபநேரத்திலே கடவுளைத் தேரிலேற்றி ஊர்வலம் கொண்டு வருகிறார்கள். இது தொடர்பாக என்னிடத்தில் சில கேள்விகள் மென்மையான சந்தேகங்கள் 1. அன்பையும் அமைதியையுமே போதித்த சைவ சமயத்தின் பெயரால் இத்தகைய ஆடம்பரங்கள் தேவையா? 2. ஊரிலே ஆண்டவன் தேரில் வருவதற்காகச் சொல்லப்பட்ட காரணம் ஆலயத்திற்குச் சென்று தரிசிக்க முடியாத பக்தர்களுக்காக ஆணடவன் அவர்களையே நாடிச் சென்று அருள் செய்வதற்காகவே தேர்த்திருவிழாக்கள். அப்படியானால் சைவர்களே இல்லாத தெருக்களில் யாருக்காக இந்த வீதி உலா? கடுமைய…
-
- 21 replies
- 4.7k views
-
-
புலத்தில் தமிழ்ப்பெண்கள் தமக்குள்ளே ஊறிப் போயிருக்கும் பழைமைகளைக் களைந்தெறியத் தைரியமின்றி, தமக்கு முன்னே கட்டியெழுப்பியிருக்கும் கலாச்சார வேலிகளைத் தாண்டும் துணிவின்றி, மரபுத் தூண்களுக்குள் மறைந்து நின்று, வழமை என்ற கோட்பாட்டால் தமக்குத் தாமே விலங்கிட்டு எம்மில் சில பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பெண்ணுக்கு விடுதலை கிடைத்து விட்டது என்றும், பெண் சுதந்திரமாகத்தானே வாழ்கிறாள் என்றும், பெண்ணியம் பேசுவது தற்போதைய நாகரீகம் என்றும் பிதற்றும் ஆண் சமூகத்துக்கு, அந்த ஆண்சமூகம் தம்மைத்தான் மிதிக்கிறது என்று தெரியாமல், புரியாமல் குடை பிடித்துப் பலம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் இன்னும் சில பெண்கள். இவர்களின் இந்த அறியாமை நிறைந்த செயற்பாடுகளினால் பெண்விடுதல…
-
- 4 replies
- 1.4k views
-
-
யாழ் உறவுகளே, மீண்டும் உங்கள் இனியவள் உங்களோடு இனைந்து சில முக்கியமான விடயங்களை பற்றி உரையாடலாம் என்று கருதுகிறாள்!!! நீங்கள் என்ன சொல்லூறீங்கள்?? உங்கள் அனைவரின் கருத்துக்களையும் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்!! எனது சிறு வயதில் இருந்து எனக்குள் சில கோள்விகள், இதையிட்டு எனது உயிர்தோழியுடன் ,மற்றும் அம்மா,அப்பா....அப்படி இப்படி பல உறவுகளேடு உரையாடி இருக்றேன்!! இதைப் பற்றி நமது பாடசாலைகளில் கூட உரையாடி இருக்கின்றோம்,அதன் பின்னர் பல விடயங்களை அதையிட்டு நான் ஆராய்ந்துகூட இருக்கின்றேன்................ அது தான் என்ன ???நீங்கள் என்னை கேட்பது நன்றாக புரிகின்றது!! அது தான் நான் உரையாட வந்த விடையம்.... தானம் பன்னுவதையிட்டு! நாங்…
-
- 27 replies
- 6.1k views
-
-
பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய யாழ் கள உறவுகளே...கொடுக்கபடுகின்ற தபை;புகளின் கீழ் உங்கள் கருத்துக்களை உங்கள விவாதங்களை நீங்கள உங்கள் கண்ணகலால் நேரில் பாத்தவற்றை கூறுங்கள் யார் பெயரையும் குறிப்பிடாமல் பொதுப்படையாக விவாதியிங்கள்............ உங்களுக்காக வழங்கப்படுகின்ற தலைப்பு "புல பெயர் நாடுகளில் தமது பிள்ளைகளுக்கு தாமே அடிமையாகும் தமிழ் பெற்றோர்" அதாவது இங்கு நாங்கள் விவாதிக்க இருப்பத இன்றுறு எமது புலம் பெயர் நாடுகளி;ல் நடை பெற்று கொண்டு இருக்கின்ற ஒரு கவலைக்குறிய விடயம். வயது முதிர்நத பெற்றோர்களை தங்கள் தேவைகளுக்காக இங்கு அழைத்து பின்பு பிள்ளைகளை நம்மி வந்த பெற்றோர்களை கைவிடுதல் எல்லோரiயும் நாம் முற்றுமுழுதாக குற்றம் சாட்டவில்லை.. பெரும்பாண்மையாக நடைபெறுகி…
-
- 11 replies
- 2.5k views
-
-
ஆபாச தளங்களில் இருந்து சிறுவரை காக்க புதிய யோசனை ஆபாச இணைய தளங்களை சிறுவர்கள் பார்க்கா வண்ணம் தடுக்க ஒரு புதிய யோசனை வடிவம் பெற்று வருகிறது. அதாவது .com, .net, .org என்று இருப்பது போல .xxx என்ற களப்பெயரினை உருவாக்க ப்ளோரிடாவில் இருந்து ஒருவர் விண்ணப்பத்திருப்பதை அடுத்து இணையதளங்கள் பெயரிடலுக்கான சர்வதேச அதிகாரபூர்வ அமைப்பான ICANN இந்த விஷயத்தை ஆலோசித்து வருகிறது. அதாவது ஆபாச தளங்களை உருவாக்குவோர் தங்கள் தளங்களின் பெயர் விரிவை .xxx என்று அமைத்து கொள்ளும் பட்சத்தில் தங்கள் குழந்தைகள் இந்த இணைய தளங்களை பார்வையிடுவதை மென்பொருள் மூலமாக பெற்றோர்கள் தடுக்க முடியும். இருப்பினும் இது தளங்களுக்கு பெயரிட விரும்புவோரே முடிவு செய்யக் கூடிய விஷயமாகும். அதாவது .xxx என…
-
- 0 replies
- 1.3k views
-
-
வணக்கம் உறவுகளே தற்செயலாக இந்த ஆக்கத்தை படிக்க கூடிய சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது..............இதில் இருக்கும் கருத்தோடு எனக்கு சில உடன்பாடுகள் இருந்தாலும் எல்லா கருத்துகளுடனும் எனக்கு உடன்பாடு இல்லை........ஏனெனில் எல்லாரும் அப்படிபட்டவர்கள் என்று சொல்ல முடியாது,ஆனாலும் சில பிரச்சினைகள் நடைபெறுவதை அறியபெற்றிருகிறேன்............உறவு
-
- 6 replies
- 2.3k views
-
-
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும் என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள். இதில் 2-வதாக உள்ள வழக்கு இருதய நோய்களுக்கு அப்படியே பொருந்தும். ஆமாம், மூக்குக்கு மேல் வரும் கோபம், மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து விடும் என்று வல்லுநர்கள் சொல்கிறhர் கள். 55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இதய வியாதிகளால் உயிhpழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு அதிகம் ஆகும். இதுவே 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிhpழப்பு ஆபத்து 6 மடங்காக அமைகிறது. அதாவது 2 மடங்கு அதிகமாக... சரி, கோபம் கொள்வதால் மாரடைப்பு எப்படி வருகிறது தெரியுமா? கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்ப…
-
- 28 replies
- 12.1k views
-
-
அனைவருக்கும் வணக்கம்! காலங் காலமாக பெண்கள் புடவை கடைக்கு போய் புடவை வாங்குவது பற்றி சினிமா, கவிதை, கதை, நாடகம் என சகல துறைகளிலும் கிண்டல் அடிக்கப்பட்டு வந்துள்ளது. இது அந்தக் காலத்தில் வாழ்ந்த பெண்களிற்கு பொருத்தமான பகிடியாய் இருக்கலாம். ஆனால், இந்தக் காலப்பெண்கள் இப்போது இவ்வாறு உடுதுணிகள் வாங்குவதில் நேரத்தை மணித்தியாலக் கணக்கில் கடைகளில் செலவளிக்கின்றார்களா என்பது கேள்விக்குரிய விசயம் (அவர்கள் புடவை கட்டுவதில்லை என்பது வேறு விசயம்). ஆனால்... எனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில்... நான் உடுதுணி கடைகளிற்கு ஆண்களுடன் (நண்பர்கள், உறவினர்கள்) சென்று அறிந்ததில் இருந்து ஆண்கள் பெண்களை விட அதிக நேரம் உடுதுணி வாங்குவதில் நேரத்தை செலவளிக்கின்றார்கள் என சொல்லத் தோன…
-
- 29 replies
- 5k views
-
-
எம்மைச் சுற்றி இருப்பவர்கள் எம்மிடம் எப்போதும் கேள்விகள் கேட்டு தொல்லைப்படுத்துவது வழமை. இதில் கேட்கப்படும் கேள்விகளில் முக்கியமான ஒன்று எப்போது நீ கலியாணம் கட்டப்போறாய் என்பது. ஏதாவது கேட்கவேண்டும் என்பதற்காக, என்னிடமும் பலர் இந்த கேள்வியை அடிக்கடி கேட்டு செய்து தொந்தரவு செய்யத் தொடங்கியதால் நான் இவர்களிற்காக ஒரு Standard பதிலை உருவாக்கி வைத்துள்ளேன்.. "படிப்பு முதலில முடிய வேணும், பிறகு இன்னும் நல்ல ஒரு வேலை கிடைக்கவேணும், பிறகு நல்ல ஒரு வீடு வாங்க வேணும், இதவிட, எனக்கு கனகாலமா இங்கஇருந்து அலுத்துப் போச்சு! வேற ஏதாவது நாட்டுக்கு மூவ் பண்னுற ஐடியாவும் இருக்கு.." "ஓ அப்பிடியே?" இந்த பதிலோட கதை முடிவுக்கு வரும்... ஆனால், என்னை அண்மையில் இரண்டு பெரியவர்கள் சேர்ந்த…
-
- 26 replies
- 4.8k views
-
-
"மாற்றம் தேவை" -------------------------- இன்றைய பள்ளிச்சாலைகளில் நாம் பயிலும் விஷயங்கள் நமது ஆன்ம லாபத்திற்கு எந்த அளவு துணை புரிகிறது என்று அறிதல் இன்றியமையாதது. தனிப்பட்ட மதபோதனை கல்வி நிலையங்களில் இடம் பெறக் கூடாதாம். ஆனால் அறநெறிப் போதனையை (Moral Instruction) அலட்சியம் செய்தலும் கூடாதாம். இது இப்போது நிலவும் கொள்கை. கல்வியின் பயன் என்ன என்பது பற்றி நன்கு சிந்தியாத, சிந்திக்க மறுக்கும் மாந்தரின் செயலால், சமயபோதனையை முற்றிலும் மறந்து நிற்கிறது நமது தமிழகம். திருவள்ளுவரின் "கற்றதனால் ஆயபயனென்கொல் வாலறிவன், நற்றாள் தொழா அரெனின்" என்ற பாடல் கல்விக் கொள்கையை உருவாக்குவோர் உளத்தில் அழியா இடம் பெறவேண்டிய பாடலாகும். வாலறிவன் யார்? அவன் நற்றா…
-
- 2 replies
- 1.7k views
-
-
கலாச்சாரமும் பண்பாடும் பெண்களுக்கு மட்டுந்தானா!? சமீப நாட்களாக கருத்துக்களத்தில் ஆண் பெண் நட்பு காதல் கலாசாரம் பண்பாடு என்று வாதாட்டமான கருத்துக்கள் நடைபெறுவதால் இக்கட்டுரையை பிரசுரிப்பது உகந்தது என்ற நோக்கோடு நம்ம பழைய உறுப்பனரான சந்திரவதனா அக்காவின் கட்டுரையை இங்கு பதிக்கின்றேன். :P தமிழர்களின் கலாச்சாரம் பண்பாடு என்று பார்க்கும் போது எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. எப்போதும் கலாச்சாரம் பண்பாடு என்று வரும் போது நம் நாட்டுப் பெண்களும், அவர்களது பொட்டும் தாலியும் உடைகளும்தான் அலசப்படுகின்றன. ஏன் எமது நாட்டு ஆண்களுக்கென்று கலாச்சாரம் பண்பாடு எதுவுமே இல்லையா? கலாச்சாரம் பண்பாடு என்று பார்க்கும் போது அங்கு எத்தனையோ விடயங்கள் அடங்குகின்றன. ஆனால் எமது ப…
-
- 33 replies
- 16.4k views
-
-
மாங்கல்ய தாரணம் மாங்கல்யதாரணம் - தாலி கட்டுதல். மனித வருக்கம் நீங்கலாகமற்றப் பிராணி வருக்கங்க ளெல்லாவற்றிலும் கலியாணமில்லாமலே வருக்க விருத்தி நடந்துவருகிறது. மனித வருக்கத்தில் அப்படிப்பட்டவிருத்திகுறைவு. கலியாணம் என்பது மனித வருக்கத்திற்றானுண்டு. கலியாணஞ் செய்யும் விதம் தேசந் தோறும், சமுகந்தோறும், சமயந்தோறும் பேதப்பட்டிருக்கும். அப் பேதங்களில் சைவசமயத்தவரின் கலியாணம் ஒன்று. அது தனக்கென விதிமுறை யுடையது. அவ்விதிமுறை சிவாகம சார்பாயது. அது சிறப்புடைய புராண சரித்திரங்கள் பலவற்றில் அமைந்து கிடப்பதைக் காணலாம். மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டுவது ஒரு விதி. கிறிஸ்தவக் கலியாணங்கள் கிறிஸ்தவக் கோவில்களில் நடைபெறுகின்றன. ஆனால் இசுலாமியரின் கலியாணங்கள் அவர்கள…
-
- 1 reply
- 2k views
-
-
இன்று ஐரோப்பியாவில் இது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான ஒரு போராட்டம் என்று கூடச் சொல்லலாம். முக்கியமாகப் பெண் பிள்ளைகள். இவர்கள் கலாச்சாரம், பண்பாடு என்ற இருவிடயங்களால் பெற்றோருடனும் ஒட்ட முடியாமல், ஐரோப்பிய வாழ்க்கையுடனும் ஒட்ட முடியாமல் ஒரு வித மன உளைச்சலுடன் வாழ்கிறார்கள். இதே நேரம், பிள்ளைகள் பால் வேற்றுமையின்றி நட்புடன் பழகுவதை, நட்பு என்ற கண் கொண்டு பார்க்காமல் எங்கே பிள்ளைகள் தவறி விடுவார்களோ..! ` என்று அச்சப் பட்டு அச்சப்பட்டே பெற்றோர்களும் தமக்குத்தாமே மன உளைச்சலை ஏற்படுத்திக்கொண்டு வாழ்கிறார்கள். இது தப்பு என்பதுதான் எனது கருத்து. நான்கு சுவர்களுக்குள் வளர்க்கப்படும் பிள்ளைகள் காதல் வலையில் விழவில்லையா? தவறுகள் அங்கு நடக்கவில்லையா? எ…
-
- 29 replies
- 6.3k views
-