உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26634 topics in this forum
-
வடகொரியா ஏவுகணை சோதனை: ஐநா அவசர ஆலோசனை அணுஆயுதங்களை எடுத்துச் செல்லும் அதிநவீன ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்தது. இதையடுத்து, இந்த பிரச்சினை தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறது. வடகொரியா ஏற்கெனவே அணுஆயுத சோதனைகளை நடத்தியுள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை அணுஆயுதங்களை பயன்படுத்தக்கூடிய 6 புதிய வகை ஏவுகணைகளை சோதனை நடத்தியது. இதில், 'டெபோடாங்}2' என்ற ஏவுகணை அமெரிக்கா வரை தாக்கக்கூடிய அளவு சக்தி வாய்ந்தது என்று தகவல்கள் கூறுகின்றன. கொரியா}ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையே உள்ள கடல் பகுதியில் இந்த ஏவுகணைகள் விழுந்தன. கொரியாவின் ஏவுகணை சோதனை குறித்து ஆலோசனை நடத்த ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று மதியம் கூடுகிறது. இக்கூட்டத்தி…
-
- 9 replies
- 1.4k views
-
-
வடகொரியா ஏவுகணை பரிசோதனை: அமெரிக்க போர்க்கப்பல்கள் கொரிய தீபகற்பம் விரைந்தன வடகொரியா ஏவுகணை பரிசோதனையை தொடர்ந்து கொரிய தீப கற்ப பகுதிக்கு அமெரிக்க போர்க் கப்பல்கள் விரைந்துள்ளன. வாஷிங்டன்: கொரிய தீபகற்பத்தில் உள்ள வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை மற்றும் அணு ஆயுத சோதனை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதட்டம் உருவாகியுள்ளது. இப்பிரச்சினையில் தலையிட சீனா தயக்கம் காட்டி வருகிறது. எனவே வடகொரியா அணுஆயுத மிரட்டலை அமெரிக்கா தனியாக சமாளிக்கும் என அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்து இருந்தார். அதன்படி அவர் தனது அதிரடி நடவடிக்கை…
-
- 0 replies
- 292 views
-
-
வடகொரியா ஏவுகணை வீச்சு: தென்கொரியா, ஜப்பானை நோக்கி 'கண்டம் விட்டு கண்டம்' பாயும் ஏவுகணை வீச்சு டெஸ்ஸா வோங், யிவெட் டான் பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES வட கொரியா ஒரு நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்கள் தெரிவித்தனர். அதில் ஒன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாக இருக்கலாம் என்று ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கூறுகிறார். தென் கொரியாவின் பிராந்திய கடல் பகுதிக்கு அருகில் விழுந்த ஒரு ஏவுகணை உட்பட வட கொரியா புதன்கிழமை ஒரே நாளில் …
-
- 0 replies
- 195 views
- 1 follower
-
-
வடகொரியா பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் உலகநாடுகளின் கடுமையான எதிர்ப்புகளை மீறியும், 2006–ம் ஆண்டு முதல் அணுகுண்டு மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய அதி நவீன ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியதாகவும் வடகொரியா அறிவித்தது. அதன்பின்பு கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்து வந்த வடகொரியா 5–வது முறையாக கடந்த வெள்ளிக்கிழமை அணுகுண்டு சோதனை நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.வடகொரியாவின் இந்த செயலுக்கு தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா. சபையும் கடும் கண்டனம் தெரிவித்தன.அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன.இந்த நிலையில் தடையை மீறி நேற்று மீண்டும் வட கொரிய…
-
- 0 replies
- 449 views
-
-
வடகொரியா குண்டு சோதனை எதிரொலி: நவீன அணுகுண்டு தயாரிக்கும் அமெரிக்கா! வாஷிங்டன்: வடகொரியா ஹைட்ரஜன் குண்டை சோதனை செய்ததையடுத்து, சிறிய ரக நவீன அணுகுண்டுகளை அமெரிக்கா தயாரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு வடகொரியா ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனை நடத்தியது. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் பொருளாதார தடை விதிக்கவும் கோரிக்கை விடுவிக்கப்பட்டது. இந்நிலையில், சிறிய ரக நவீன அணுகுண்டுகளை அமெரிக்கா தயாரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த வகை அணுகுண்டுகள் இலக்கை துல்லியமாக தாக்க கூடியது எனவும், குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், இந்த குண்டுகள் விரைவில் சோதனை செய்யப்பட உள்ள…
-
- 1 reply
- 603 views
-
-
வடகொரியா சவால்: அமெரிக்க துணை அதிபர் தென்கொரியா விரைந்தார் வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் தென்கொரியா மக்களின் தோள்களுக்கு துணையாக நின்று எவ்வித நிலைப்பாட்டையும் எடுக்க அமெரிக்கா தயாராக உள்ளதாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் குறிப்பிட்டுள்ளார். சியோல்: வடகொரியா கடந்த 2006–ம் ஆண்டு முதல் தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை 5 முறை அணுகுண்டு சோதனைகளையும், எண்ணற்ற முறை ஏவுகணை சோதனைகளையும் நடத்தி, அந்த நாடு உலக அரங்கை…
-
- 0 replies
- 433 views
-
-
வடகொரியா தனது விசேட தூதுவரை கொலைசெய்யவில்லை- சிஎன்என் அமெரிக்காவிற்கான வடகொரியாவின் விசேட பிரதி கிம் சொல் கொலை செய்யப்படவில்லை சிறைவைக்கப்பட்டுள்ளார் என சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க வடகொரிய ஜனாதிபதிகளிற்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்ததை தொடர்ந்து வடகொரியா அந்த பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்களிப்பை வழங்கிய தனது விசேட பிரதிநிதியை சுட்டுக்கொலை செய்துள்ளது என கடந்த வாரம் தகவல்கள் வெளியாகியிருந்தன. அவருடன் வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் சிலரும் கொல்லப்பட்டுள்ளனர், விமானநிலையத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என தென்கொரிய ஊடகங்கள் தெரிவித்திருந்தன. எனினும் அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் தோல்வியில் முடிவடைந்த பேச்…
-
- 0 replies
- 952 views
-
-
வடகொரியா மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வடகொரியா தனது மேற்குப் பிராந்தியத்திலிருந்து பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியிருப்பதாக ஜப்பான் மற்றும் தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைKOREA NEWS SERVICE Image captionஇந்த ஆண்டு நடத்தப்பட்ட 11-ஆவது பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை உள்ளூர் நேரப்படி காலை 9.40 மணிக்கு, வட பியாங்கான் மாகாணத்தில் பாங்யான் பகுதியிலிருந்து அந்த ஏவுகணை ஏவப்பட்டதாக தென்கொரிய ராணுவத்தை மேற்கோள் காட்டி யான்கோப் செய்தி முகமை தெரிவிக்கிறது. ஜப்பான் கடலில் உள்ள ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அந்த ஏவுகணை விழுந்திருக்கலாம் என ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீ…
-
- 0 replies
- 465 views
-
-
வடகொரியா மீதான ஐ.நா.வின் பொருளாதாரத் தடைகளை நீக்க சீனாவும் ரஷ்யாவும் மீண்டும் அழுத்தம்! வடகொரியா மீதான ஐ.நா.வின் பொருளாதாரத் தடைகளை நீக்க சீனாவும் ரஷ்யாவும் மீண்டும் அழுத்தம் கொடுத்துள்ளன. வடகொரியாவின் சிலைகள் கடல் உணவுகள் மற்றும் துணி ஏற்றுமதி மீதான தடையை நீக்குவதற்கான 2019ஆம் ஆண்டு முயற்சியை புதுப்பித்து, சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய இறக்குமதி உச்சவரம்பை உயர்த்துவது உள்ளிட்டவற்றை விரிவுபடுத்துவதன் மூலம் வட கொரியா மீதான பொருளாதாரத் தடைகளை தளர்த்துவதற்கு சீனாவும் ரஷ்யாவும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழுக்கு அழுத்தம் கொடுத்துள்ளன. தனிமைப்படுத்தப்பட்ட ஆசிய மாநிலத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் 15 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் அந…
-
- 0 replies
- 204 views
-
-
வடகொரியா மீதான ராணுவ நடவடிக்கை என்பது தீர்வாகாது... ரஷ்யா பதிலடி! வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. இதன் காரணமாக, வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து மிகக் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன. இருப்பினும் வடகொரியா நிறுத்துவதாக இல்லை. வட கொரியாவின் இந்த மோதல் போக்கு பெரும் சேதத்தில் போய் முடியும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் எச்சரித்திருந்தார். இந்நிலையில், வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு ராணுவ நடவடிக்கையும், பொருளாதாரத்தடையும் தான் தீர்வு என்ற ஐ.நா.வின் முடிவு ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல என்று ரஷ்யா கருத்து தெரிவித்துள்ளது. http://www.vikatan…
-
- 0 replies
- 216 views
-
-
அணு சோதனை நடத்தி வடகொரியா மீது நேற்றுஐ.நா. பொருளாதார தடைவிதித்தது. கடந்த பிப்.12-ம் தேதி வடகொரியா மூன்றாவது முறையாக பையாங்யோங் நகரில் அணுகுண்டு சோதனை நடத்தியது. இதற்கு அமெரிக்க அதிபர் ஒபமா உள்படசர்வதேச நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். நேற்று ஐ.நா.பாதுகாப்புக்கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் வடகொரியா மீது பொருளாதார தடைவிதிக்கும் 2094வதுதீர்மானம் கொண்டுவரப்பட்டு வாக்கெடுப்பு நடந்தது.பாதுகாப்புசபையில் உறுப்பினர்களாக உள்ள 15 நாடுகளும் தீர்மானத்திற்கு ஆதரவளித்தன. http://tamil.yahoo.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%AF-%E0%AE%AE-%E0%AE%90-%E0%AE%A8-%E0%AE%AA-%E0%AE%95-205600137.html
-
- 4 replies
- 708 views
-
-
சிறீலங்காவில் வெளிப்படை ஆதாரங்களோடு மனித உரிமை மீறல்கள் நடந்தும்.. ஐநா மூவர் குழு அதனை அறியத்தந்தும்.. ஒரு வித நடவடிக்கையும் எடுக்க முன்வராத ஐநா மனித உரிமைகள் அமைப்பு..(UNHRC) வெறும் செய்மதிப் படங்களை வைச்சுக் கொண்டு வடகொரியா மீது மனித உரிமை மீறல் விசாரணை செய்யப் போகுதாம்..! (குறிப்பா சிறீலங்கா மீது குற்றம் கண்ட தருஷ்மனே இங்கும் சம்பந்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..!) வடகொரியா ஐநாவை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரிக்க.. நாட்டின் உள் வர அனுமதிக்காது என்பதால் ஐநா செய்மதிகளைக் கொண்டு இந்த விசாரணைகளை மேற்கொள்ளப் போகுதாம்..! ஜப்பான் கொண்டு வந்த இந்தத் தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் உட்பட.. ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் எல்லா 47 நாடுகளும் ஆதரவளித்துள்ளன…
-
- 5 replies
- 449 views
-
-
வடகொரியா மீது பொருளாதாரத் தடை விதிப்பது பேரழிவை ஏற்படுத்தும்: புதின் பேச்சு ரஷ்ய அதிபர் புதின் அணுசக்தி ஏவுகணை சோதனைகளை நிகழ்த்தி வரும் வடகொரியா மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது பேரழிவை ஏற்படுத்தும் ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார். பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய ரஷ்ய அதிபர் புதின், அணு ஆயுத ஏவுகணை சோதனைகளுக்காக வடகொரியாவின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிப்பது கண்டனத்துக்குரியது. இதுகுறித்து பிரிக்ஸ் மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் பேசும்போது, "வடகொரியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிப்பது நன்மையை ஏற்படுத்தாது. அதனால் பயனும் இல்லை. அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிப்பது பேரழிவைதான் உண்டாக்கும்” என்றார். …
-
- 0 replies
- 451 views
-
-
வடகொரியா மீது போர் தொடுப்போம் - தென்கொரியா எச்சரிக்கை தங்கள் மீது வடகொரியா அணுவாயுத போர் தொடுக்கலாம் என்ற செய்தி உளவுத்துறை மூலம் தெரிய வந்ததால் அதைத் தடுக்க தாங்கள் முன்கூட்டியே அந்நாடு மீது முதல் தாக்குதலைத் தொடுப்போம் என தென்கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கொரிய பாதுகாப்புத் துறை அமைச்சர் கிம் டே யங் இவ்வெச்சரிக்கையை விடுத்துள்ளதாக சியோலில் உள்ள செய்தி நிறுவனம் ஒன்று தகவல் அளித்துள்ளது. http://www.pathivu.com/news/5165/54//d,view.aspx
-
- 0 replies
- 422 views
-
-
வடகொரியா மீது ராணுவ நடவடிக்கை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை அமெரிக்காவின் ஆண்ட்ரூ விமானப்படைத் தளத்தில் வீரர்கள் மத்தியில் பேசிய அதிபர் டொனால்டு ட்ரம்ப். - படம்: புளூம்பெர்க் அமெரிக்காவை சீண்டினால் வடகொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்போம் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார். கடந்த 3-ம் தேதி வடகொரியா ஹைட்ஜரன் குண்டு சோதனையை நடத்தியது. இதைத் தொடர்ந்து நேற்றுமுன்தினம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஹுவாசாங் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்த ஏவுகணை ஜப்பான் வான்வெளியில் சீறிப் பாய்ந்து கடலில் விழுந்தது. இது 2,300 மைல் தொலைவை 19 நிமிடங்களில் கடந்தது. இந்த ஏவ…
-
- 1 reply
- 539 views
-
-
வடகொரியா ரகசியமாக தனது அணுஆயுத திட்டத்தை தொடர்கிறதா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வடகொரியாவை அணு ஆயுதமற்ற பிராந்தியமாக்க கிம் அரசு உறுதியளித்திருந்த போதிலும் வடகொரியா தனது அணு ஆயுத திட்டத்தை தொடர்வதாக செய்திகள் வெளியானதால் அமைதி பேச்சுவார்த்தைக்காண அந்நாட்டின் நேர்மை மீது சந்தேகம் எழுகிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இது தொடர்பான அமெரிக்க…
-
- 0 replies
- 320 views
-
-
வடகொரியா வரவேற்கிறது http://www.youtube.com/watch?v=FJ6E3cShcVU&feature=player_embedded
-
- 0 replies
- 901 views
-
-
சர்வதேச எதிர்ப்புகளை மீறி வடகொரியா வெற்றிகரமாக அணுப் பரிசோதனையொன்றை நடத்தி முடித்துள்ளது. நிலத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இப்பரிசோதனையானது சிறிய செயற்கை பூகம்பமொன்றை ஏற்படுத்தியதாக பியங்யொங்கிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பூகம்பமானது ரிச்சட்ர் அளவில் 4.9 ஆக பதிவாகியதாக அமெரிக்க பூகோளவியல் ஆய்வு மையம் குறிப்பிடுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையின் கட்டளை மற்றும் உலக நாடுகள் பலவற்றின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா இச்சோதனையை நடத்தியுள்ளது. இதனையடுத்து ஐ.நா. பாதுகாப்பு அவை அவசரமாக கூடியுள்ளது. இந்நிலையில் வடகொரியா மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிக்கப்படலாம் எனத் தெரியவருகின்றது. வடகொரிய இதுவரை நடத்தியவற்றிலேயே மிகச்…
-
- 5 replies
- 760 views
-
-
வடகொரியா-தென்கொரியா பிளவு ? – கூட்டுறவு அலுவலகத்திலிருந்து வடகொரியா வெளியேற்றம் வடகொரியாவும் தென்கொரியாவும் இணக்கப்பாட்டுடன் செயற்படுவதற்காக உருவாக்கப்பட்ட கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரிய அதிகாரிகள் வெளியேறியுள்ளனர். வடகொரியாவின் உத்தரவை தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) அந்நாட்டு அதிகாரிகள் வெளியேறுவதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. எதிரி நாடுகளாக செயற்பட்டு வந்த தென்கொரியாவும் வடகொரியாவும் கடந்த ஆண்டு சமாதானமடைந்த நிலையில் இருநாட்டு அதிகாரிகளும் கலந்துரையாட வடகொரிய எல்லையில் கூட்டுறவு அலுவலகம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அத்தோடு இருநாட்டு தலைவர்களும் நேரடியாக பேசுவதற்கு தொலைபேசி சேவைகளும் ஏற்படுத்தப்பட்டது. எனினும் தற்போது குறித்த அலுவலகத்தில் இருந்து …
-
- 0 replies
- 342 views
-
-
வடகொரியா: 'உயர்மட்ட கூட்டத்தில் தூங்கிய அதிகாரிக்கு மரண தண்டனை விதித்த கிம்' கிம் யோங் ஜின் வடகொரியாவில் அரசு உயர்மட்ட கூட்டம் ஒன்றில் அதிபர் கிம் ஜோங்கை அவமரியாதை செய்யும் வகையில் தூங்கிய அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தென் கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக தென் கொரிய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “வட கொரிய அதிபர் கிம் ஜோங் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வருகிறார். உடல் நலக்கோளாறு காரணமாக மயங்கிய அதிகாரி கிம் யோங் ஜின்னை தூங்கிவிட்டார் என குற்றம் சுமத்தி அதிபர் கிம் ஜோங் மரண தண்டனைக்கு உத்தரவிட்டுள்ளார். ஜனநாயகத்துக்கு எதிரான ஆட்சியையே கிம் ஜோங் நடத்தி வருகிறார்" என்றார். …
-
- 4 replies
- 625 views
-
-
வடகொரியாவின் சர்வாதிகாரி கிம் யொங் உன் தனது தந்தையாரின் ஒரே சகோதரியின் கணவரான Jang Song-Thaek ஐ ஆடைகளை அகற்றி விட்டு 3 நாள்களாகப் பசித்திருந்த 120 காட்டு நாய்கள் இருந்த கூட்டுக்குள் வீசி கொடுரமாகக் கொலைசெய்திருக்கின்றார் என செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் கிம் தனது முன்னாள் காதலியான பாடகி Hyon Song-wol ஐ சுட்டுக்கொன்றிருந்தார். http://www.mirror.co.uk/news/world-news/north-korea-kim-jong-uns-uncle-2983138
-
- 3 replies
- 783 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பிரான்சிஸ் மாவோ பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் வடகொரியா குறித்து ஆய்வு செய்யும் பகுப்பாய்வர்களும், அதனை கூர்ந்து கவனித்து வரும் நிபுணர்களும் இயல்பாகவே, பதற்றத்தை உருவாக்கும் கருத்துகளை எளிதில் கூறாதவர்கள். ஆனால் அண்மையில், அவர்களில் இரண்டு பேர் வழக்கத்துக்கு மாறாக அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளனர். வட கொரிய நாட்டின் தலைவர் போருக்குத் தயாராகி வருகிறார் என்று தாங்கள் நம்புவதாக ஒரு குண்டு வீசியுள்ளனர். கிம் ஜாங்-உன் தென் கொரியாவுடன் இணங்குவது, மீண்டும் இணைவது என்ற வட கொரியாவின் அடிப்பட…
-
- 0 replies
- 316 views
- 1 follower
-
-
வடகொரியா: கிம் ஜாங்-உன்னின் நம்பிக்கைக்குரிய 9 பேர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைEPA தென் கொரிய மண்ணிற்கு சென்று அந்நாட்டு அதிபர் முன் ஜே- இன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த சென்ற வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன், சிறப்பு பிரதிநிதிக் குழுவையும் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். இந்த சிறப்புக்குழுவில் இடம்பெற்றிருப்பவர்கள், கிம் ஜாங்-உன்னின் நம்பிக…
-
- 0 replies
- 564 views
-
-
பட மூலாதாரம்,RODONG SHINMUN கட்டுரை தகவல் எழுதியவர், பிரான்செஸ் மாவோ பதவி, பிபிசி செய்திகள் 6 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் மேற்கொண்ட கூட்டுப் பயிற்சிகளுக்கு பதிலடியாக, வடகொரியா நீருக்கடியில் தனது அணு ஆயுத அமைப்பை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது. நீருக்கடியில் அணு ஆயுதத்தை சுமந்து செல்லக்கூடிய டிரோன் ஒன்று, கிழக்கு கடற்கரை பகுதியில் சோதனை செய்யப்பட்டதாக வடகொரிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சோதனைகள் நடத்தப்பட்டதற்கு வேறு எந்த ஆதாரமும் இல்லை மற்றும் டிரோன்களின் திறன் பற்றிய வடகொரியாவின் விளக்கங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்று…
-
- 4 replies
- 682 views
- 1 follower
-
-
வடகொரியா... எப்போது வேண்டுமானாலும், அணுகுண்டு சோதனை நடத்தலாம் – அமெரிக்க அதிகாரி எச்சரிக்கை வடகொரியா எந்த நேரத்திலும் ஏழாவது அணுகுண்டு சோதனையை நடத்தலாம் என அமெரிக்க அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார். பியாங்யாங் ஞாயிற்றுக்கிழமை எட்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் வட கொரியாவுக்கான அமெரிக்க விசேட பிரதிநிதி சுங் கிம் இந்த எச்சரிக்கையை விடுத்தார். அத்தகைய அணு ஆயுதச் சோதனைக்கு “விரைவான மற்றும் வலிமையான பதில்” அளிக்கப்படும் என அமெரிக்க இராஜாங்க பிரதி செயலாளர் வெண்டி ஷெர்மன் தெரிவித்துள்ளார். வடகொரியா கடந்த ஐந்து ஆண்டுகளாக அணு ஆயுத சோதனையை நடத்தவில்லை என்றாலும் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்து வருகிறது. …
-
- 1 reply
- 244 views
- 1 follower
-