Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மகாத்மா காந்தியின் பேரன் மர்ம மரணம் தேசப் பிதா மகாத்மா காந்தி மற்றும் மூதறிஞர் ராஜாஜியின் பேரன் ராமச்சந்திர காந்தி(70) டெல்லியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மகாத்மாவின் பேரன் ராமச்சந்திரா காந்தி, தனது குடும்பத்தினருடன் டெல்லியில் வசித்து வந்தார். தத்துவவியல் பேராசிரியரான காந்தி, சிறந்த எழுத்தாளரும் ஆவார். தனது இல்லத்தில் வசித்ததை விட டெல்லியில் உள்ள இந்திய சர்வதேச மையத்தில்தான் தனது நாட்களை அதிகம் கழித்துள்ளார் காந்தி. அந்த மையத்தின் வளர்ச்சிக்காக தீவிரமாக பாடுபட்டு வந்தார். மையத்தின் ஏதாவது ஒரு பகுதியில் காந்தியைத் தவறாமல் காண முடியும். ஏதாவது ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு எழுதுவதையோ அல்லது ஏதாவது ஒரு நூலை படித்துக் கொண்டிருப்ப…

    • 6 replies
    • 1.8k views
  2. அமெரிக்காவில் இந்து மத தெய்வங்களை கேவலமாக சித்திரிக்கும் பிரசுரங்கள் [10 - June - 2007] நியூயோர்க், அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகையில் இந்து மத தெய்வங்களை கேவலமாக சித்திரித்ததாக கட்டுரை வெளியாகி இருந்தது அந்த நாட்டில் வசிக்கும் இந்துக்களிடம் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ஸ்டப் என்ற பத்திரிகையில் ஒரு கட்டுரைக்காக வரையப்பட்ட சித்திரத்தில் இந்து மத கடவுளான பிள்ளையார் ஒரு மதுபான போத்தலை ஒவ்வொரு கையிலும் வைத்து இருப்பதுபோல வரையப்பட்டு இருந்தது. இன்னொரு படத்தில் அனுமானை ஆபாசமாக வரைந்து இருந்தனர். இந்தப் படங்களை அந்த பத்திரிகைக்காக ஜோன்சன் ஜோன்சஸ்டன் என்ற ஓவியர் என்பவர் வரைந்திருந்தார். இதை பார்த்ததும் அமெரிக்காவ…

  3. ஒரு பாட்டில் பீர்; அப்புறம் வறுத்த கோழி, மீன், மட்டன். இதுதான் மூன்று வேளை <உணவு. இதில் என்ன அதிசயம் என்கிறீர்களா? இந்த உணவு பழக்கத்தை கொண்டிருப்பது ஒரு கிடா! ஆடுகள் இலை, தழைகளைத்தான் சாப்பிடும் என்பதை பொய்யாக்கி உள்ளது, "பக்ரா' என்ற இந்த கிடா. வாரணாசி, ராஜ்காட் பகுதி மக்களின், "ஹீரோ' இந்த கிடா தான். படகோட்டி இனத்தை சேர்ந்தவர் இந்த கிடாவை அன்புடன் வளர்த்து வருகிறார். எட்டு ஆண்டுக்கு முன் கங்கை நதிக்கு நேர்த்திக்காணிக்கையாக செலுத்த கொண்டுவரப்பட்ட இந்த கிடாவை வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்தார் படகோட்டி. கள் முதல் உயர்ரக மது வரை அருந்தும் பழக்கம் கொண்டவர் அந்த படகோட்டி. அவருக்கு விருப்பமான உணவு, மீன், கோழி, மட்டன் வகையறா தான்.தான் வளர்த்து வரும் கிடாவுக்கும் அதை க…

    • 37 replies
    • 5.2k views
  4. ஹமாஸ் - பத்தா பிரிவினர் தொடர்ந்து உக்கிர மோதல். காஸ நகரத்தில் பத்தா பிரிவினருக்கு சொந்தமான பிரதான பாதுகாப்பு கட்டிட தொகுதியின் மீது நேற்று வியாழக்கிழமை ஹமாஸ் போராளிகள் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். கடந்த வருட ஆரம்பத்தில் பாராளுமன்ற தேர்தலில் வெற்றியடைய ஹமாஸ் அதனது காஸா அதிகார தளத்தை உபயோகித்ததையடுத்து இரு தரப்பினரிடையேயும் பிரிவினைவாத வன்முறைகள் உச்சக்கட்டத்தை அடைந்தன. இதன் பிரகாரம் கடந்த சனிக்கிழமை ஆரம்பமான இப்புதிய தாக்குதல் சம்பவங்களில் இதுவரை 80 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இவர்களில் அநேகர் துப்பாக்கிதாரிகள் என்ற போதும் சிறுவர்கள் உள்ளடங்கலாக பல பொதுமக்களும் இத்தாக்குதல் சம்பவங்களில் பலியாகியுள்ளனர். ஹமாஸ் படையினரால் பத்தா படையினரு…

  5. பிரிட்டனில் மக்கள் தொகை அதிகரிப்பு நியூஹாமில் கறுப்பினத்தவர் எண்ணிக்கை உயர்வு [13 - June - 2007] பிரிட்டனில் கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மற்ற சில நாடுகளிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்களின் மக்கள் தொகை அதிகரிப்பே இதற்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பிரிட்டன் மற்றும் வேல்ஸில் சராசரியாக ஒரு பெண்ணுக்கு 1.87 குழந்தைகள் என்ற அளவில் மக்கள் தொகை வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு பிரிட்டனில் ஆறு இலட்சத்து 45 ஆயிரத்து 835 குழந்தைகள் பிறந்தன. அதற்கு அடுத்த ஆண்டு குழந்தைகள் பிறப்பு விகிதம் 3.7 சதவீதம் அதிகரித்து, ஆறு இலட்சத்து 69 ஆயிரத்து 531 குழந்தைகள் பிறந்தன. கடந்த …

  6. புத்தரின் தலையைப்போல லண்டனில் மெழுகுதிரி விற்பனை [07 - June - 2007] புத்தர் பெருமானின் தலையைப் போல தயாரிக்கப்பட்ட மெழுகுதிரி பிரிட்டனில் விற்பனை செய்யப்படுவதற்கு அங்கு வாழும் இலங்கையர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர் கடந்த வருடமும் இதேபோல புத்தரின் தலையை ஒத்த மெழுகுதிரி விற்பனை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு பின்னர் அந்த மெழுகுதிரி விற்பனை நிறுத்தப்பட்டது. தற்போது ஒரு தனியார் நிறுவனம் மீண்டும் இந்த மெழுகுதிரி விற்பனையை ஆரம்பித்துள்ளது. தினக்குரல்

    • 16 replies
    • 2.7k views
  7. மகன்மாரின் எதிர்ப்பையும் மீறி டயானா விபத்தின் கோரக்காட்சிகள் ஒளிபரப்பு [09 - June - 2007] இளவரசி டயானா விபத்து காட்சி அவரது மகன்மாரின் எதிர்ப்பையும் மீறி ஒளிபரப்பப்பட்டது. இதற்கு உலகம் முழுவதும் டயானா ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 1997 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் திகதி இங்கிலாந்து இளவரசி டயானா தனது காதலர் டோடி அல் - பயத்துடன் பாரிஸ் நகரில் காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி பலியானார். காதலர் டோடி அல் - பயத், கார் டிரைவர் ஹென்றி போல் ஆகியோரும் இந்த விபத்தில் மரணமடைந்தனர். இந்த விபத்து நடந்த சிறிது நேரத்தில் அந்த வழியாக காரில் வந்த டாக்டர் ஒருவர் இளவரசி டயானாவை காரிலிருந்து அப்புறப்படுத்தி முதலுதவி செய்வதும், அந்த டாக்டருக்கு உதவ…

    • 2 replies
    • 1.8k views
  8. [11 - Jஉனெ - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] * புஷ் கவலை கொசோவாவிற்கு ஐ.நா. ஆதரவுடன் சுதந்திரத்தை வழங்குவதற்கான திட்டம் ரஷ்யா மற்றும் சேர்பியாவின் எதிர்ப்பினால் பாதிப்படையும் நிலையிலுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் தெரிவித்துள்ளார். இத்தாலிக்கான விஜயத்தின் போது அந் நாட்டு பிரதமர் றோமனோ புறொடியுடன் பேச்சுக்களை நடத்திய பின்னரே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இப் பேச்சுக்களின் பின் புஷ்ஷூக்கு எதிராகத் திரண்ட ஆர்ப்பாட்டகாரர்களை கலகத் தடுப்பு பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி கலையச் செய்தனர். ஜனாதிபதி புஷ்ஷின் ஜரோப்பிய விஜயத்தின் அடுத்த கட்டமாக அவர் அல்பேனியாவுக்கு விஜயம் மேற்கொள்கிறார். சேர்பியாவிடமிருந்து கொசோவாவிற…

    • 0 replies
    • 755 views
  9. [11 - Jஉனெ - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய மருத்துவ நிபுணர் ஒருவரை சொத்துக்காக அவரது மனைவியே கொலை செய்த கொடூரம் விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய டாக்டர் குலாம் மூண்டா (வயது- 69) அமெரிக்காவின் ஓகியோ மாகாணம் அக்ரன் பகுதியின் பிரபல சிறுநீரகவியல் நிபுணர். 1990 இல் டோனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது ஓர் ஒப்பந்தமும் கையெழுத்தானது. டோனாவை விவாகரத்து செய்தால் ஜீவனாம்ச தொகையாக அவருக்கு ரூ. ஒரு கோடி மட்டுமே தருவதாக ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது. ஆனால், அத்துடன் காப்புறுதித் தொகை ரூ.3 கோடியும் தனது வீட்டையும் தருவதாக டோனாவுக்கு உறுதியளித்தார் குலாம். இப்போது டோனாவுக்கு 48 வயதா…

    • 0 replies
    • 594 views
  10. இந்தியாவில் பெண்கள் மத ரீதியாக பாலியல் அடிமைகளாக வாழ நிர்ப்பந்திக்கப்படுவது இன்னமும் தொடர்கிறது என்று பிபிசி நடத்திய ஒரு புலனாய்வில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கத்தை ஒழிப்பதற்காக சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், பாரம்பரிய இந்துக் கலாச்சாரத்துடன் தொடர்புடைய இந்த வழமை இன்னமும் தொடரத்தான் செய்கிறது. எல்லம்மா என்னும் பெண் தெய்வத்தை வழிபடும் முறைமை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அங்கு தொடருகிறது. அந்த பெண் தெய்வத்தை வழிபடுபவர்கள், தமது பெண் குழந்தைகளை அந்த தெய்வத்துக்கு சேவை செய்வதற்காக காணிக்கையாக்குகின்றனர். அந்தப் பெண்கள் தேவதாசிகள், அதாவது தெய்வத்தின் அடிமைகள் என்று அழைக்கப்படுவார்கள். ஆனால் தெய்வத்தின் அடிமைகளாக சித்தரிக்கப்படும் இந்த பெண்களில் பலரது வாழ்க்க…

  11. பிணத்தை வைத்து ஜெபம்-'சைக்கோ' சகோதரர் கைது ஜூன் 07, 2007 கோவை: தற்கொலை செய்து கொண்ட தம்பியின் உடலை 2 மாதமாக வீட்டுக்குள் வைத்து அவரை உயிர்த்தெழச் செய்வதற்காக, அவரது அண்ணன் தனது குடும்பத்தோடு ஜெபம் செய்து வந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இவருக்கு அனுராதா என்கிற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். இவருக்கு ஐந்து சகோதரர்கள். இவர்களில் மூத்தவரான சார்லஸ் கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். கிறிஸ்தவ போதகராக செயல்பட்டு வந்தார் சார்லஸ். அப்பகுதிகளில் ஜெபம் செய்து பிழைத்து வருகிறார். செல்வக்குமாருக்கு சமீபத்தில் மன நலம் பாதிக்கப்பட்டது. வேலைக்கும் சரியாக…

    • 10 replies
    • 2.5k views
  12. கியூப ஜனாதிபதி காஸ்ட்ரோவின் பேட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஜ08 - துரநெ - 2007ஸ ஜகுழவெ ளுணைந - யு - யு - யுஸ கியூப ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி செவ்வாய்க்கிழமை கியூப தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. நிகழ்ச்சியில் பேசிய பிடல் காஸ்ட்ரோ முன்பை விட நல்ல உடல்நிலையில் இருந்தார். பிடல் காஸ்ட்ரோ குடலில் நோய் ஏற்பட்டதால் உடல் நலம் குன்றியது. குடலில் பல அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டன. உடல் நலம் குன்றியதால் 10 மாதங்களுக்கு முன் தான் வகித்து வந்த ஜனாதிபதி பதவியைத் தம்பி ரவுல் காஸ்ட்ரோவிடம் கொடுக்க நேர்ந்தது. சிகிச்சை பெற்றுவரும் பிடல் காஸ்ட்ரோவின் உடல்நிலை குறித்து அவ்வப்போது பலவிதமாக செய்திகள் வெளியாகின்றன. அவர் சமீபத்தில் தொலைக்காட்சி ந…

    • 0 replies
    • 756 views
  13. சென்னை: சென்னை அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தினார் அதிமுக எம்எல்ஏவான கணபதி. அந்த இன்ஸ்பெக்டர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா மது அருந்தியதாக இரட்டை அர்த்தத்தில் முதல்வர் கருணாநிதி அறிக்கை விட்டது, கொட நாடு எஸ்டேட்டில் சோதனை நடந்தது ஆகியவற்றைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று காலை முதல் பேராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். யார் பெரிய அளவில் பேராட்டம் நடத்துகிறார்களோ அவர்களுக்கே ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் கிடைக்கும் என்பதால் பெரும் போட்டா போட்டி போட்டுக் கொண்டு பேராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கே தீ வைத்து பேராட்டம நடத்திக் காட்டியுள்ள…

  14. இராமர் பாலமும் இந்துத்துவா சதித்திட்டமும் - பழ. நெடுமாறன் கி.பி. 1528ஆம் ஆண்டு அயோத்தியில் இருந்த இராமர் கோயிலை முகலாய மன்னனான பாபரின் ஆணைப்படி இடித்துவிட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டதாக அப்பட்டமான பொய்யை திரும்பத் திரும்பக் கூறி மதவெறியை வளர்த்த கும்பல் இறுதியாக 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதியன்று பாபர் மசூதியை இடித்துத் தள்ளியது. அயோத்தியில் இராமர் கோயில் இருந்ததற்கும் அது இடிக்கப்பட்டதற்கும் அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டதற்கும் வரலாற்று ரீதியான எத்தகைய ஆதாரமும் இல்லை. புகழ்பெற்ற இந்திய வரலாற்று ஆசிரியர்கள் பலரும் இத்தகைய கருத்தை ஆதாரப்பூர்வமாக உறுதிசெய்துள்ளனர். ஆனாலும் இல்லாத இராமர் கோயிலை இருந்ததாகக் கூறி இன்றுவரையிலும் மதவெறியை வளர்த…

  15. மரணத்தை வென்று மீண்ட மாமனிதர் மறைந்தார் பெரியார் அவர்களின் பகுத்தறிவுப் பாசறை என்னும் உலைக்களத்தில் நேர்த்தியாக வடித்தெடுக்கப்பட்ட கூர்வாள் புலவர் கலியபெருமாள் ஆவார். அதன் பின்னர் மார்க்ஸ், லெனின், மாவோ ஆகியோரின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு உழைப்பாளி வர்க்கத்திற்காக அயர்வின்றிப் போராடிய போராளியாகத் திகழ்ந்தார். தமிழக வரலாற்றில் அடித்தட்டு மக்களின் புரட்சிக்கான அத்திவாரத்தை அமைத்த பெருமைக்குரியவர் அவர். விவசாயத் தொழிலாளர்களின் உழைப்பினால் கொழுத்த நிலப்பிரபுக்களின் கொட்டத்தை ஒடுக்க விவசாயிகளைத் திரட்டிப் பெரும் போராட்டத்தை நடத்தினார். புரட்சிகர தோழர்களுடன் வயலில் இறங்கி அறுவடை செய்து தானியங்களைக் கைப்பற்றி ஏழை, எளிய மக்களுக்கு வழங்கும் துணிகரமான செயலை ம…

  16. புதிய மனுநீதிச் சோழனின் நீதி? சன் தொலைக்காட்சி மற்றும் தினகரன் குடும்ப இதழ்கள் தமிழுக்கும், தமிழருக்கும் எதிராகவே செயல்பட்டுவருகின்றன என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். குறிப்பாக சன் தொலைக்காட்சி தமிழ்மொழி சிதைப்பு, தமிழர் பண்பாட்டுச் சீரழிவு ஆகியவற்றின் நிலைக்கலனாக உள்ளது. இதற்கு எதிராக சுண்டு விரலினால் கூட சுட்டிக்காட்டித் திருத்த தி.மு.க. தலைவர் முன்வரவில்லை. கடந்த காலத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மாலைமுரசு இதழின் ஆசிரியர் பா. இராமச்சந்திர ஆதித்தன் போன்ற பல தலைவர்களை வரம்புமீறி இழிவுபடுத்தி செய்திகள் வெளியிட்டபோது அதைக் கண்டிக்கவோ திருத்தவோ தி.மு.க. தலைவர் கருணாநிதி அவர்கள் எந்த முயற்சியும் செய்யவில்லை. ஆனால் வளர்த்த கடா மார்பில் பாய்வது ப…

  17. ஹைதராபாத்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் முயற்சியால் தேசிய அளவில் 8 கட்சிகள் கொண்ட புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இக் கூட்டணியில் அதிமுக தவிர முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், மதிமுக, ஓம் பிரகாஷ் செளதாலாவின் இந்திய தேசிய லோக் தள், அஸ்ஸாம் கன பரிஷத், கேரள காங்கிரஸ், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா ஆகியவை இடம் பெற்றுள்ளன. தேசிய அளவில் 3வது அணி அமைப்பது குறித்தும், குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யவும் இன்று ஹைதராபாத்தில் இந்தக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களின் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க தோழி சசிகலாவுடன் நேற்றிரவு ஜெயலலிதா ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார். வைகோவும் இன்று காலை ஹைதராபாத் செ…

  18. இந்தியா-புலிகளை மோத விட இலங்கை சதி: நெடுமாறன் ஜூன் 01, 2007 மதுரை: இந்தியாவுடன் கூட்டு ரோந்து என்ற பெயரில் விடுதலைப் புலிகளுடன் இந்தியாவை மோத விட இலங்கை சதி செய்வதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டு ரோந்து மேற்கொள்ளலாம் என தேசிய பாதுகாப்பு செயலாளர் நாராயணன் கூறியிருப்பது ஆபத்தில் போய் முடியும். இதே போலத்தான் அமைதி காப்புப் படையை அனுப்புமாறு ராஜிவ் காந்தியை அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே தவறான பாதை காட்டினார். இப்போது கூட்டு ரோந்து என்று சொல்வதும் அதுபோலத் தான். இதன் மூலம் இந்தியாவையும் புலிகளையும் மோத விட இலங்கை சதி செய்கிறது. இந்தியா-இலங்கை கடற்படையின் கூட்ட…

  19. ஓமனை தாக்கிய 'கோனு' புயல் ஜூன் 06, 2007 மஸ்கட் (ஓமன்): கோனு என பெயரிடப்பட்ட புயல், ஓமன் நாட்டின் கிழக்குக் கடற்கரையை இன்று அதிகாலை தாக்கியது. இதையடுத்து ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இந்தியப் பெருங்கடலில் உருவான கோனு புயல், வட மேற்காக நகர்ந்து, ஓமன் நாட்டின் கிழக்கில் உள்ள சுர் மற்றும் ரா ஆகிய பகுதிகளின் கடற்கரையை அடைந்தது. பலத்த சூறாவளிக் காற்றுடன் கன மழையும் பெய்ததால் அந்தப் பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதன்கிழமை அதிகாலை இந்தப் புயல் கரையைக் கடந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அஞ்சப்படுகிறது. இருப்பினும்,…

  20. டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல், மது அருந்தி விட்டு, தாறுமாறாக வண்டி ஓட்டிய குற்றத்திற்காக சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஹாலிவுட் பிரபலம் பாரீஸ் ஹில்டன் தனது சிறைத் தண்டனைய அனுபவிக்க ஆரம்பித்துள்ளார். 26 வயதாகும் பாரீஸ் ஹில்டன், கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த ஆண்டு ஜனவரியில், அவருக்கு 36 மாதம் கார் ஓட்டக் கூடாது என்று தடை விதித்து தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 1,500 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது. டிரைவிங் லைசன்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், ஜனவரி 15ம் தேதி கார் ஓட்டிச் சென்றதாக கலிபோர்னியா போலீஸார் ஹில்டனைக் கைது செய்தனர். அவர் மீதான வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஹில்டனுக்கு 45 நாள் சிறைக் காவல் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கி…

  21. கழிப்பறையில் பாரதி படம்: கர்நாடகத்தில் 'தேசிய கவி'க்கு அவமரியாதை ஜூன் 04, 2007 திம்பூர் (கர்நாடகா): கர்நாடக மாநிலம் திம்பூர் அருகே உள்ள ஒரு ஹோட்டலின் ஆண்கள் கழிப்பறையில் மகாகவி பாரதியாரின் படத்தைப் போட்டு அவரை அவமரியாதை செய்துள்ளனர். சுதந்திர வேட்கையைத் தூண்டும் எண்ணற்றப் பாடல்களைப் புனைந்தவர் மகாகவி பாரதி. தமிழகத்தில் அவரது பாடல்களைக் கேட்டு ஆயிரக்கணக்கானோர் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். வெள்ளையர் கண்களில் விரலை விட்டு ஆட்டியவை மகாகவியின் தேச பக்திப் பாடல்கள். தேச ஒற்றுமைக்காக அவர் எழுதிய பாடல்கள் இன்றளவும் நாட்டுக்கு உபயோகரமாக உள்ளன. அவரை கர்நாடக மாநிலம் திம்பூர் அருகே உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டல்காரர…

    • 4 replies
    • 1.8k views
  22. சிங்கத்துடன் பிரசாரம்: பெர்மிஷன் கேட்கும் சுயேச்சை மதுரை: மதுரை மேற்கு இடைத் தேர்தலில் நிஜமான சிங்கத்துடன் பிரசாரத்தில் ஈடுபட அனுமதி தர வேண்டும் என சுயேச்சை வேட்பாளர் ஒருவர் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளார். மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 26ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான மனு தாக்கல் நடந்து வருகிறது. முக்கியக் கட்சிகளான அதிமுக, காங்கிரஸ், தேமுதிக ஆகியவற்றின் வேட்பாளர்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், சுயேச்சைகள் தொடர்ந்து மனு தாக்கல் செய்து வருகின்றனர். அவர்களில் பார்வர்ட் பிளாக் கட்சி (தினகரன் பிரிவு) வேட்பாளர் தினகரனும் ஒருவர். இவர் தேர்தல் சின்னமாக சிங்கம் சின்னத்தைக் கேட்டுள்ளார். மேலும், பிரசாரத்தின்போது நிஜம…

  23. பாகிஸ்தானுக்கு சைக்கிளில் செல்லும் 2 தமிழர்கள் ஜூன் 04, 2007 மதுரை: தீவிரவாதத்தை எதிர்த்து இரு தமிழக இளைஞர்கள் பாகிஸ்தானுக்கு சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ளனர். மதுரை மகாத்மா காந்தி சர்வோதய இயக்கத்தின் செயலாளரான மதுரை வீரன் (40) மக்களிடையே அன்பு, அமைதியை வலியுறுத்தி அவ்வப்போது சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார். டாக்ஸி டிரைவரான இவர் இதுவரை பொது அமைதிக்காக 33 முறை நீண்ட தூர சைக்கிள் பயணங்கள் மேற்கொண்டுள்ளார். இதே போல திண்டுக்கல் அருகே உள்ள அரசம்பட்டியைச் சேர்ந்த திருமலைச்சாமியும் (30)சமூக ஒற்றுமைக்காக சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருபவர். இந் நிலையில் இப்போது இந்த இருவரும் சேர்ந்து பாகிஸ்தானுக்கு சைக்கிள் பயணத்தை மேற்கொண்டு வருக…

  24. சென்னை: இரட்டையர்களாக பிறந்த சகோதரிகள் சிபிஎஸ்சி தேர்வில் அனைத்து பாடங்களிலும் ஒரே மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். உத்தர பிரேதசத்தை சாரங்பூரிலுள்ள ஆஷா மாடர்ன் பள்ளி முதல்வராக இருக்கும் புவன் ஜெயியின் மகள்கள் சோனாலி, ரூபாலி. இரட்டை குழந்தைகளான இவர்கள் அதே பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் சிபிஎஸ்சி 10ம் வகுப்பு தேர்வில் பாடவாரியாகவும், மொத்தமாகவும் ஒரே மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இப்போது விடுமுறையில் சென்னையில் உள்ள பாட்டி வீட்டுக்கு வந்துள்ளனர். இவர்களை பற்றி அவரது தாய் சந்த்னா ஜெயின் கூறுகையில், இருவரும் 10ம் வகுப்பில் அனைத்து பாடங்களிலும் ஒரே மதிப்பெண்கள் எடுத்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது. இவர்க…

    • 20 replies
    • 3k views
  25. அமெரிக்காவின் கொண்டலீசா ரைஸை ஆசையுடன் நெருங்கிய பாகிஸ்தான் பிரதமர் [01 - Jஉனெ - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] பாகிஸ்தான் பிரதமர் சவுகத் அசிஸ், அமெரிக்க பெண் அமைச்சரை சந்தித்து பேசியபோது அவரை ஆசையுடன் நெருங்கியதாக கூறப்படுகிறது. இது பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கொண்டலீசா ரைஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் வந்தார். அவருடன் பாகிஸ்தான் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பேது அவர், ரைஸை ஏக்கப்பெருமூச்சு விட்டபடி ஆசையுடன் நெருங்கினார். குரலை தாழ்த்திக்கொண்டு கிசுகிசுக்கிற குரலில் கிறக்கத்துடன் அவரை புகழ்ந்து பேசினார். அவர் ரைஸின் கண்களைப் பார்த்தபடி பேசினார். அவரது இந்த முயற்சிக்கு தக்க பதில் நடவடிக்கை இ…

    • 0 replies
    • 1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.