Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. 595 மில்லியன் பவுன்ஸுக்கு இந்திய கோடிஸ்வரர் விஜேய் மல்லையா Whyte & Mackay நிறுவனத்தை வாங்கினார் 595 மில்லியனுக்கு எத்தனை பூச்சியமப்பா Whisky giant sold to billionaire Mr Mallya's United Breweries Group confirmed the purchase An Indian billionaire has bought the Scottish whisky distiller Whyte & Mackay in a £595m ($1.2bn) deal. The spirits giant United Breweries, which is headed by Vijay Mallya, announced the all-cash acquisition to the Bombay Stock Exchange. In a statement, the firms said the deal would help expand the market for Whyte & Mackay's brands in emerging economies such as India. It will also help UB Group add Scotch…

    • 22 replies
    • 3.3k views
  2. என் இனிய வலைத்தமிழ் மக்களே...! "புரட்டுக்காரியின் உருட்டு விழிகளில் உலகைக் காண்பவரே.." என்று என்றைக்கோ 'மனோகரா' படத்திற்காக கலைஞர் கருணாநிதி எழுதிய வசனம், இன்று அவரையே திரும்பிப் பார்க்கவும், படிக்கவும் வைத்திருக்கிறது. 'அன்பான அப்பா', 'பாசமான தாத்தா' என்று தமிழகம் முழுவதும் அறியப்பட்ட கலைஞர் கருணாநிதிக்கு, தற்போது ஏற்பட்டுள்ள சோதனை குறித்து தமிழகம் முழுக்கவே, சாலமன்பாப்பையா தலைமை தாங்காதப் பட்டிமன்றங்களாக ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது. 'தினகரன்' பத்திரிக்கை தாக்கப்பட்டபோது தயாநிதி மாறன் டெல்லியில் இருந்தார். அங்கிருந்தே கலைஞரைத் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். அப்போதே "தலைவர் ரொம்பக் கோபமா இருக்கார்.. நீங்க மெட்ராஸ¤க்கு வந்துட்டு, அப்புறமா பேசுங்க.." எ…

  3. தண்ணீர் கேட்டு இனி பேச்சுவார்த்தை நடத்தி பயனில்லை இந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்கவே அமைதி காக்கிறோம் * சட்டசபையில் முதல்வர் எச்சரிக்கை சென்னை: ""இந்திய ஒருமைப்பாட்டை கெடுக்கக் கூடாது என்பதற்காக அமைதியாக உள்ளோம்,'' என்று முதல்வர் கருணாநிதி கடுமையாக எச்சரித்தார். காவிரி, பாலாறு, முல்லை பெரியாறு விவகாரங்கள் தொடர்பாக சட்டசபையில் உறுப்பினர்கள் எழுப்பிய பிரச்னைக்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது: "மூக்குள்ள வரை சளி இருந்து தான் தீரும்' என கிராமத்தில் சொல்வது போல தமிழகத்துக்கு தண்ணீர் பிரச்னை உள்ளது. நம்மைச் சுற்றி உள்ள மாநிலங்கள் உயரத்தில் இருப்பதால் தாழ்வான பகுதியில் உள்ள நம்மை எந்த அளவு கொடுமைப்படுத்த முடியுமோ அந்த அளவு கொடுமைப்படுத்தி வருகின்றன. எத்தனையோ…

    • 4 replies
    • 1.1k views
  4. கருணாநிதி குடும்பச்சண்டை உக்கிரம் தயாநிதியின் பதவி பறிபோகும் சாத்தியம் தமிழ் நாட்டில் முதலமைச்சர் கருணாநிதியின் குடும்பச் சண்டை உக்கிரமடைந்திருக்கிறது. கருணாநிதியின் மகன் அழகிரிக்கு கருணாநிதியின் சகோதரியின் பேரனும் இந்திய மத்திய அமைச்சருமான தயாநிதி மாறனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலையடுத்து தயாநிதி மாறனின் மத்திய அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் என்று தெரிகிறது. அதேபோல, பதவியை தூக்கி எறிய தயாநிதியும் தயாராகிவிட்டதாகக் கூறப்படுகிறது. மதுரை வன்முறையானது தி.மு.க. மற்றும் கருணாநிதி குடும்பத்தில் பல முக்கிய நிகழ்வுகளுக்கு அத்திவாரமிட்டதுபோல அமைந்துவிட்டது. அடுத்தடுத்து பல திருப்புமுனை நிகழ்ச்சிகளுக்கு அது அடிக்கல் நாட்டியுள்ளது. இவ்வளவு பிரச்சினைகள் நடந்த பின்னரு…

  5. கீழ்தரமாக அப்கானியரை பேசும் அமெரிக்கர்

  6. ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன் சென்னை - மே 14, 2007: திமுகவிலிருந்தும், மத்திய அமைச்சர் பதவியிலிருந்தும் தயாநிதி மாறனை நீக்கக் கோரி திமுக நிர்வாகக் குழு முதல்வர் கருணாநிதிக்கு பரிந்துரை செய்ததைத் தொடர்ந்து, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி. தினகரன் கருத்துக் கணிப்பு ஏற்படுத்திய சலசலப்பு, அதைத் தொடர்ந்து மதுரையில் ஏற்பட்ட பயங்கர வன்முறை ஆகியவற்றால் தயாநிதி மாறனுக்கு திமுகவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து நேற்று மாலை திமுக நிர்வாகக் குழுக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தயாநிதி மாறனை என்ன செய்வது என்று முக்கியமாக விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தின் இறுதியில், தயாநிதி மாறனை…

    • 17 replies
    • 2.8k views
  7. மதுரை: முதல்வர் கருணாநிதியின் அரசியல் வாரிசாக இளைய மகனும் அமைச்சருமான ஸ்டாலினுக்கே மக்களிடம் ஆதரவு இருப்பதாகவும் மூத்த மகன் மு.க.அழகிரிக்கு சுத்தமாக மக்கள் ஆதரவு இல்லை என்றும் கருத்துக் கணிப்பு வெளியிட்ட தினகரன் பத்திரிக்கை அலுவகம் மீதும், சன் டிவி அலுவலகம் மீதும் மதுரையில் அழகிரியின் ஆதரவாளர்கள் இன்று மிக பயங்கர தாக்குதல் நடத்தினர். மதுரையில் பெரும் வன்முறையில் இறங்கிய அவர்கள் சன் டிவி அலுவலகத்தை தாக்கி சூறையாடி பெட்ரோல் குண்டையும் வீசினர். இதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். தினகரன் நாளிதழ் மக்கள் மனசு என்ற பெயரில் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தி வருகிறது. தினசரி ஒரு தலைப்பில் இந்த கருத்துக் கணிப்பு வந்து கொண்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அ…

  8. 6 சீர்காழி மீனவர்கள் மாயம் மே 11, 2007 சீர்காழி: நாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த 6 மீனவர்கள் 4 நாட்களாகியும் கரை திரும்பாததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீர்காழி அருகே திருமுல்லைவாயில் என்ற ஊரைச் சேர்ந்த ஜெயபிரகாஷ்(30), ஜெய்கணேஷ் (25), இளவேந்தன் (18), முத்து (32), ராஜேந்திரன் (55) ஆகிய 6 மீன்வர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இதுவரை இவர்கள் கரைக்கு திரும்பவில்லை. இது குறித்து திருமுல்லைவாயில் கிராம தலைவர் பரந்தாமன், போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடலோர காவல்படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது(thatstamil)

    • 5 replies
    • 1.4k views
  9. 4 பெண்களை ஏமாற்றி 5வது திருமணம் செய்ய முயன்ற மதபோதகர் கைது மே 09, 2007 சென்னை: 4 பெண்களை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி 5வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற மதபோதகர் கைது செய்யப்பட்டார். சென்னை கொடுங்கை யூரைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் என்ற ஜெய் மார்ட்டின் லூதர் (40). இவர் புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் ஜெபக் கூடம் நடத்தி வருகிறார். மதபோதகரான இவர் மற்ற ஜெபக் கூடங்களுக்குக்கும் சென்று பிரசங்கம் செய்வதுண்டு. இவர் கொடுங்கையூர் சீதாராம் நகர் முதல் தெருவைச் சேர்ந்த பிரேமிபியூலா என்பவரை கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பியூலா தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பியூலா சமீபத்தில் ஜெய் மார்ட்டின் லூதர் மீது காவல் ந…

    • 46 replies
    • 5.8k views
  10. இங்கிலாந்து பிரதமர் டோனிபிளேர் ராஜினாமா இன்று அறிவிக்கிறார் லண்டன், மே. 10- இங்கிலாந்தில் பிரதமர் டோனிபிளேர் தலைமையில் தொழிலாளர் கட்சி ஆட்சியில் உள்ளது. ஈராக் போர், பொரு ளாதார கொள்கை ஆகிய வற்றில் அவருக்கு எதிராக கட்சியிலேயே அதிருப்தி ஏற்பட்டது. உள்ளாட்சி தேர்த லிலும் தொழிலாளர் கட்சி படுதோல்வி அடைந்தது. இதை அடுத்து விரைவில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று டோனி பிளேர் அறிவித்து இருந்தார். அவர் பிரதமர் பதவியில் 10 ஆண்டுகளை கடந்த 1-ந்தேதியுடன் முடித்து விட்டார். இந்த நிலையில் மந்திரி சபையின் கூட்டத்தை டோனி பிளேர் இன்று கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தில் அவர் ராஜினாமா முடிவை அறிவிக்கிறார். புதிய பிரதமர் யார் என்பதும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படு…

    • 22 replies
    • 2.9k views
  11. காதலன் மூக்கை துண்டித்த காதலி காதல் போயிற் சாதல்' என்பார்கள். ஆனால் சிலருக்கு உயிர் போகாது. மூக்கு போய்விடும்.பாகிஸ்தானின்பஞ்ச

  12. இலங்கைத் தமிழர்களுக்கு "கூட்டு அதிகாரம்' இல்லையெனில் தனி ஈழம் தவிர்க்க முடியாதது: சுப்பிரமணியன் சுவாமி இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு சமஷ்டி அமைப்பு (கூட்டு அதிகாரம்) கிடைக்கவில்லை என்றால் தனி ஈழம் தவிர்க்க முடியாததாகி விடும் என, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி: இலங்கை ஆளும்கட்சியினால் தமிழர் வாழ் பகுதிக்கு அதிகார பகிர்வு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டம் முற்றிலும் ஏமாற்றமளிக்கும் வகையில் உள்ளது. தற்போது தெரிவிக்கப்பட்டுள்ள திட்டம் ஆளும் கட்சியின் பிற்போக்கு மனப்பான்மையையே பிரதிபலிக்கிறது. ஏற்கெனவே சிங்கள பெரும்பான்மை கட்சிகளால் 1981-ல் அறிவிக்கப்பட்ட திட்டத்தில் எ…

  13. இணையதளம் மூலம் போதைப் பொருட்கள் விற்பனை குறித்து சர்வதேச சமூகம் கவலை இணையதளம் மூலமாக சட்டத்துக்குப் புறம்பான போதைப் பொருட்கள் விற்கப்படுவது அதிகரிப்பது தொடர்பாக, தற்போது ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்று வரும் சர்வதேச போதைப் பொருள் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டுவருகிறது. இணைய பக்கங்கள் மற்றும் மின் அஞ்சல் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலமாக, போதைப் பொருட்களை விற்பவர்கள், தங்கள் பொருட்களை வாங்கக் கூடிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை குறைந்தது 100 மடங்கு அதிகரித்துள்ளதாக இந்தக் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்த அமெரிக்காவின், போதைப் பொருள் தடுப்பு நிறுவனம் தெரிவிக்கிறது. தற்போது இணைய தளம் மூலமாக புத்தகங்கள், குறுந்தகடுகள் போன்றவற்றை கட…

  14. சீனாவில் துப்பியவர்களுக்கு அபராதம் தலைநகர் பீஜிங்கில் பொது இடத்தில் எச்சில் துப்பியவர்கள் 50பேருக்கு முதன்முறையாக அபராதம் விதிக்கப்பட்டது. 2008 ஒலிம்பிக்சுக்கு முன்பாக நகரத்தை ஒழுங்குபடுத்தும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுஇடங்களில் குப்பை போடுபவர்கள், எச்சில் துப்புபவர்கள், வரிசைகளில் முந்துபவர்களை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொல்ளப்பட்டுவருகின்றன.

    • 10 replies
    • 1.7k views
  15. மதுரை: போலியான பல்கலைக்கழகத்தை நடத்தி அதன் மூலம் டாக்டர் பட்டங்களை விற்பனை செய்து வந்த முன்னாள் பேராசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் கொத்தனாருக்கும் எம்.டி. பட்டத்தை விற்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. நாகர்கோவிலில் வில்சன் என்ற போலி டாக்டர் பிடிபட்டார். இவர் கொடுத்த மருந்துகள் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தியதால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் ஸ்ரீராம் என்கிற நுகர்வோர் அமைப்பின் தலைவரிடம் தெரிவித்துள்ளனர். அவர் போலீஸில் புகார் கொடுத்தார். விசாரணையில் வில்சன் ஒரு போலி டாக்டர் எனத் தெரிய வந்தது. அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது மதுரை நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த மணி என்பவர்தான் என்றும் தெரிய வந்தது. இதையடுத்து மதுரை வந்த ஸ்ரீராம் ம…

  16. அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிகை உலகில் அதிக செல்வாக்கு பெயர் பெற்ற பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பிரபலங்களில் முதல் 100 பேரை தேர்ந்தெடுத்து பட்டியலிட்டுள்ளது. அவர்கள் சார்ந்திருக்கும் துறை வாரியாக இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 4-வது ஆண்டாக இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அரசியல் மற்றும் பொது சேவை பிரிவில் செல்வாக்குமிக்கவர்களாக வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி இடம் பிடித்துள்ளார். தொழில் அதிபர்கள் மற்றும் கோடீஸ்வரர்களில் இந்திய வம்சாவழியை சேர்ந்த தொழில் அதிபர் லட்சுமிமிட்டல் இடம் பிடித்திருக்கிறார். உலக அமைதி மற்றும் நன்மைக்காக பாடுபடும் மதத்தலைவர்கள் வரிசையில் போப் ஆண்டவர் பெனடிக் இடம் பெறுகிறார்…

    • 2 replies
    • 979 views
  17. இது வர இருக்கின்ற தேர்தலை மனதில் வைத்த தீட்டப்பட்ட பட்ஜெட்டாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்...அதாவது இனி ஒவ்வோரு அவ்வரேஜ் குடு;ம்பமும் மேலதிகமாக 1 வாரத்தில் 14 டாலர்களை சேமிக்க கூடியதாக வரிவிலக்கு விலத்தப்பட்டு இருக்கின்றது... சுகாதாரத்துக்கு 51.8 பில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றது 486 மில்லியன் டாலர் செலவில் புதிய மருத்துவ ஆராச்சி நிறுவனம் நிருவப்பட இருக்கின்றது..150 மில்லியன் டாலர்கள் உடற்பயிற்சி மற்றும் உடலை கட்டுக்குள் வைத்திருப்பதற்கான நிகழ்சி திட்டங்கள் மற்றும் விளம்பரங்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு பாடசாலைக்கு பின்னரான உடற் பயிற்சிக்கு ஒதுக்கபட்டு இருக்கின்றது.. பாதுகாப்புக்காக 22 பில்லியன் டாலர்களும் அதாவது கடந்த வரவுசெலவு அறிக்கையில் சொ…

    • 0 replies
    • 670 views
  18. மிகப் பெரிய விமானமான ஏ 380 -------------------------------------------------------------------------------- ஏர்பஸ் நிறுவனத்தின் மிகப் பெரிய விமானமான ஏ380 ரக விமானம் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமானத்தில் இன்று தரையிறங்கியது. பிரான்ஸ் நாட்டின் ஏர்பஸ் நிறுவனம் ஏ 380 என்ற மிகப் பெரிய பயணிகள் விமானத்தை தயாரித்துள்ளது. இரண்டு அடுக்கில் இருக்கைகள் அமைந்துள்ள இந்த விமானத்தில் 850 பேர் பயணம் செய்யலாம். இந்த விமானம் இன்னும் பயணிகள் உபயோகத்துக்கு வரவில்லை. சோதனை ஓட்டமாக ஏ380 விமானம் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு தற்போது சென்று வந்து கொண்டிருக்கிறது. கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு ஏ380 விமானம் இந்தியா…

    • 11 replies
    • 2.3k views
  19. திருக்கோவிலூர்: திருவிழாவில் ஜாதி கலவரம் போலீஸ் தடியடி- கண்ணீர் புகை குண்டு வீச்சு மே 08, 2007 திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அருகே நடந்த தேர்த் திருவிழாவில் இரு தரப்பினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தியதோடு கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை விரட்டியடித்தனர். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த குலதீபமங்கல் கிராமத்தில் திரிவுபதியம்மன் கோவில் தேர்த் திருவிழா நடைபெற்றது. தேர் புறப்பட்டபோது தேருக்கு மாலை அணிவிப்பதற்காக தலித் தரப்பைச் சேர்ந்தவர்கள் மேள தாளங்களுடன் வந்தனர். அங்கு இன்னொரு ஜாதியினர் அவர்களை தடுத்து நிறுத்தி கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க மறுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த தலித் தரப்பை சேர்ந்தவர்…

    • 1 reply
    • 1k views
  20. பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலில் பெருமளவு மக்கள் வாக்களிப்பு அமெரிக்க சார்பு வேட்பாளர் வெற்றி பெறும் சாத்தியம் [23 - April - 2007] பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு ஞாயிற்றுக்கிழமை தீவிர பிரசாரத்தின் பின்னர் இடம் பெற்றுள்ளது. பத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடுகின்ற போதிலும் கொன்சர்வேட்டிவான நிக்கொலஸ் சர்கோசிக்கும் சோசலிஷ கட்சியைச் சேர்ந்த செகொலெனே ரோயலுக்கும் இடையில் கடும் போட்டி காணப்படுகின்றது. கடுமையான சீர்திருத்தவாதி, அமெரிக்க சார்பாளர் எனக் கருதப்படும் சர்கோசி பல பிரான்ஸ் மக்களுக்கு அச்சமூட்டுபவராக காணப்படுகின்றார். சோசலிஷ வாதியான செகொலெனே ரோயல் இதற்கு நேர்மாறானவராகவும், பெண்ணிலை வாதியாகவும், தாய்மை உணர்வை ஏற்படுத்துபவரா…

    • 9 replies
    • 2.2k views
  21. அதிரவைக்கும் உளவுத்துறை ‘‘இந்திய அரசுக்கு புலிகளின் பிளாக்மெயில்...!’’ விடுதலைப்புலிகளை 'போராளிகள்' என்றும் 'பயங்கரவாதிகள்' என்றும் இருவேறு கண் கொண்டு பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். இலங்கையில் இருக்கும் சக தமிழர்களின் விடுதலைக்காகப் பாடுபடுகிற அமைப்பாகவே இந்த இயக்கத்தை முழுக்க முழுக்க தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருந்த காலம் ஒன்று உண்டு. பத்மநாபாவும் அவரது இயக்கத்தவர்களும் சென்னையில் படுகொலை செய்யப் பட்ட சம்பவத்துக்குப் பிறகுதான், புலிகளை லேசான பயக்கண் கொண்டு தமிழகம் பார்க்க ஆரம்பித்தது. அடுத்து, ராஜீவ் படுகொலையின்போது ஒட்டுமொத்த இந்தியாவுமே துடித்துப்போனது. புலிகள் மீது அச்சத்தோடு வெறுப்பும் அதிகமானது. ராஜீவ் படுகொலையின் துயர நினைவுகள் மெதுவாகப் ப…

  22. உயிர்தப்பி வந்த மீனவர்கள் 'கடல்புலி'களான கதை: அம்பலப்படுத்துகிறார் தமிழக ச.ம.உ. ரவிக்குமார் [ஞாயிற்றுக்கிழமை, 6 மே 2007, 20:47 ஈழம்] [புதினம் நிருபர்] தமிழக மீனவர்கள் படுகொலை விவகாரத்தில் உள்ள முரண்பாடுகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் ரவிக்குமார் அம்பலப்படுத்தியுள்ளார். தமிழகத்திலிருந்து வெளிவரும் ஜூனியர் விகடன் இதழில் அவர் தெரிவித்துள்ளதாவது: ஈழப்பிரச்னை தமிழக அரசியலில் மீண்டும் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது. புலிகளின் விமானப்படை சாகசங்கள் தமிழக மக்களிடம் ஏற்படுத்தியிருந்த உற்சாகம், தமிழக மீனவர்கள் ஐந்து பேரைப் புலிகள்தான் கொன்றார்கள் என்ற தமிழக அரசின் அறிவிப்பால் தடுமாற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறது. தற்போது புலிகள் தரப்பு …

  23. குடிகார கணவரை அக்காவுடன் சேர்ந்து அம்மிக் கல்லால் கொன்ற மனைவி! குடித்து விட்டு வந்து அடித்துக் கொடுமைப்படுத்திய கணவரை, தனது அக்காவுடன் சேர்ந்து அம்மிக் கல்லால் சரமாரியாக அடித்துக் கொலை செய்த பெண்ணையும், அவரது அக்காவையும் போலீஸார் கைது செய்தனர். சென்னை மயிலாப்பூர் கணேசபுரம் வடக்குத் தெருவில் வசித்து வந்தவர் சீனிவாசன். இவர் தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேனாக இருந்தார். தினசரி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியை அடித்துக் கொடுமைப்படுத்துவாராம். இதனால் மனைவி ஆதிலட்சுமி அவரை விட்டுப் பிரிந்தார். பின்னர் மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வந்த சீனிவாசன், கிண்டியில் வசித்து வந்தார். அதன் பின்னர் மயிலாப்பூருக்கு மாறினார். அங்கு போன பின்னர் தனது …

    • 24 replies
    • 7.4k views
  24. கென்ய விமானம் நொறுங்கி 114 பேர் பலி; இந்தியர்கள் 15 பேரும் பரிதாப சாவு மே 06, 2007 நைரோபி: கென்யாவிலிருந்து சென்ற பயணிகள் விமானம் காமரூன் நாட்டில் விழுந்து நொறுங்கியதில் இந்தியர்கள் உள்பட அதில் பயணம் செய்த 114 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கென்ய நாட்டின் கென்யா ஏர்வேஸ் விமானம் வெள்ளிக்கிழமை இரவு ஐவரிகோஸ்ட் நாட்டின் அபிஜான் நகரிலிருந்து கென்ய தலைநகர் நைரோபிக்குக் கிளம்பியது. விமானத்தில் 105 பயணிகள் மற்றும் ஊழியர்கள் உள்பட 114 பேர் இருந்தனர். வழியில் காமரூன் நாட்டில் உள்ள தெளவ்லா நகரில் தரையிறங்கியது. பின்னர் மீண்டும் நைரோபிக்குக் கிளம்பியது. கிளம்பிய சிறிது நேரத்தில் விமானம் விபத்தில் சிக்கியது. நீட்டி என்ற இடத்தில் பறந்தபோது விமானம் வ…

    • 4 replies
    • 1.2k views
  25. முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » முழு விபரம் செக்ஸ் தொழிலாளர்கள் நடத்தும் வங்கியின் சாதனை மே 05, 2007 கொல்கத்தா: விபச்சாரப் பெண்களால் நடத்தப்படும் ஒரு வங்கி ரூ. 9 கோடி அளவுக்கு முதலீடுகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. கொல்ககத்தாவில் கடந்த 1995ம் ஆண்டு உஷா பன்னோக்கு கூட்டுறவு சங்கம் என்ற கூட்டுறவு வங்கி தொடங்கப்பட்டது. மேற்கு வங்க மாநில கூட்டுறவு வங்கியின் ஆரவுடன் இந்த வங்கியை, தர்பார் மகிளா சம்மனய் சமிதி என்ற அமைப்பு தொடங்கியது. இந்த வங்கியை முழுக்க முழுக்க விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களே தொடங்கி நிர்வகித்து வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தின் 5 மாவட்டங்களில் 8500 உறுப்பினர்கள் இதில் சேர்ந்துள்ளனர். இதன் முதலீடு ரூ. 9 கோட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.