உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26608 topics in this forum
-
கை கோர்க்கும் ராமதாஸ், வைகோ, திருமா! மதுரை: மதுரையில் பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெறவுள்ள முல்லை பெரியாறு பாசன விவசாயிகள் மாநாட்டில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்கின்றனர். இந்த மாநாடு குறித்து தமிழர் தேசிய இயக்க தலைவரும், முல்லை பெரியாறு அணை உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளருமான பழ.நெடுமாறன் கூறுகையில், மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம, சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் கோடை காலங்களில் குடிநீர் பிரச்சனை ஏற்படுவதோடு, தென்னை மற்றும் விவசாய பயிர்கள் பட்டுப்போகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் மக்கள் பிழைப்புக்காக வேறு இடத்திற்கு இடம் பெறும் நிலை ஏற்படும். …
-
- 0 replies
- 848 views
-
-
புலிகளின் புது பலம்: ராமநாதபுரத்தில் நிரந்தர விமான தளம் அமைக்க அரசு திட்டம் மார்ச் 29, 2007 ராமேஸ்வரம்: விடுதலைப் புலிகள் விமான தாக்குதல் பலத்தைப் பெற்றிருப்பதால், ராமநாதபுரம் மாவட்டத்தில் நிரந்தர விமான தளம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விடுதலைப் புலிகள், இலங்கை விமானப் படை தளத்தை விமானம் மூலம் அதிரடியாக தாக்கிய சம்பவம் இலங்கை அரசை பயமுறுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டதம், சுந்தரமுடையான் கிராமத்தில், சீனியப்பா தர்கா என்ற இடத்தில் 8 விமானங்களைக் கண்டறியும் நவீன ரக ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் ஒரு கமாண்டர் தலைமயிலான 50 விமானப்படை வீரர்கள் கொண்ட க…
-
- 1 reply
- 824 views
-
-
இலங்கை அரசை இந்தியா நிர்பந்திக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ் அறிக்கை சென்னை, மார்ச்.29-: இலங்கையில் ஈழத் தமிழர்களின் ஜனநாயக அரசியல் உரிமைகளும், அடிப்படை மனித உரிமைகளும் நிலை நாட்டப்பட வேண்டும். இதற்கு இலங்கை அரசை இந்தியா நிர்பந்திக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- இலங்கையில் அன்றாடம் விமானத் தாக்குதல்களையும், பீரங்கி தாக்குதல்களையும் நடத்தி தமிழர்களை கொன்று குவித்து வரும் இலங்கை அரசும், இலங்கை ராணுவமும் விடுதலைப் புலிகளின் வான்வழித் தாக்குதலால் அதிர்ந்து போய் இருக்கின்றன. அச்சத்தில் மூழ்கி இருக்கின்றன. விடுதலைப் புலிகளிடம் விமானங்கள் இருப்பது இலங…
-
- 0 replies
- 524 views
-
-
-
- 0 replies
- 771 views
-
-
கொசோவோவிற்கு சுதந்திரம் வழங்க வேண்டுமென உத்தியோக பூர்வமாக பரிந்துரை செய்துள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் பிரதிநிதி மார்பி அஷ்பி சாசேர்பியா பொருளாதார அரசியல் ஸ்திரத்தன்மையை எட்டுவதற்கும் இதுவே வழியென தெரிவித்துள்ளார். பாதுகாப்புசபைக்கு சமர்ப்பித்துள்ள 61 பக்க அறிக்கையில் அவர் சேர்பியா, கொசோவோ பேச்சுவார்த்தைகள் முட்டுக்கட்டை நிலையையடைந்துள்ளதாக நான் கருதுவதாக குறிப்பிட்டுள்ள அவர் கொசோவோவின் சுதந்திரத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ படைகளும் கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்தின் பிரதிநிதியின் யோசனைகள் கொசோவோவின் சமாதானத்திற்கு புதிய உத்வேகத்தையளித்துள்ளது. எனினும் சோர்பிய அதிகாரிகள் இதனை உ…
-
- 0 replies
- 681 views
-
-
நாய் வாலை நிமிர்த்த முடியுமா?” என்று கேட்பவர்களுக்கு, “முடியும்” என பதிலளிப்பதோடு, தனது வளர்ப்பு நாயின் வாலயும் நிமிர்த்தி காட்டுகிறார் சேலத்தை சேர்ந்த சத்யா. தமிழக அரசின் சாதனகளை விளக்கும் விளக்க கண்காட்சி, கடந்த 9 நாளாக சேலம் போஸ் மதானத்தில் நடந்து வருகிறது. நேற்றுமுன்தினம் மாலை நாய் கண்காட்சி நடந்தது. சேலம் மேயர் நகரை சேர்ந்த சத்யா என்பவர் தனது வளர்ப்பு நாயை காட்சிக்கு கொண்டு வந்திருந்தார். இந்த நாயின் வால் நிமிர்ந்திருந்த கண்டு பலரும் ஆச்சரியமடந்தனர். இது குறித்து சத்யா கூறியதாவது: நாய்கள பராமரிப்பதற்கான பயிற்சி அளித்து வருகிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டு இனத்த சேர்ந்த டால்மேஷியன் என்ற நாய் குட்டிய ரூ.6 ஆயிரம் கொடுத்து வாங்கினேன். அதற்கு செல்லமாக ‘ஸ்வீட்டிÕ…
-
- 0 replies
- 2.4k views
-
-
40 கிலோ அரிசிக் கடனை அடைப்பதற்கு 27 ஆண்டுகள் அடிமைத் தொழில் புரியும் கிராமவாசி [28 - March - 2007] கடனாகப் பெற்ற 40 கிலோ கிராம் அரிசிக்காக 27 ஆண்டுகளாக அடிமைத் தொழிலாளியாக வாழ்ந்து வருகிறார் இந்தியாவின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கிராமவாசி ஒருவர். ஜவஹர் மஞ்சி என்னும் 45 வயதான இவரது குடும்பத்தில் நடந்த திருமண நிகழ்வொன்றுக்காக 40 கிலோ அரிசியை ஒருவரிடமிருந்து கடனாகப் பெற்ற இவர் இதற்குப் பதிலாக கடன் கொடுத்தவன் வயலில் வேலை செய்வதற்கு ஒப்புக் கொண்டுள்ளார். ஒருநாள் வேலை செய்தால் ஒரு கிலோ அரிசி கடன் குறைவடையும் என்பது ஒப்புக் கொண்ட நிபந்தனை. ஆனால், அதன் பிறகு அதிகளவு அரிசியினைக் கடனாகப் பெற்றுக் கொண்ட மஞ்சிக்கு இப்போது எவ்வளவு தொகையினை திருப்பிச் செலுத்த வ…
-
- 3 replies
- 1.1k views
-
-
'அஸ்த்ரா' ஏவுகணை சோதனை தோல்வியடைந்துள்ளது முழுவதும் உள்நாட்டு தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி இந்திய விஞ்ஞானிகள் 'அஸ்த்ரா' ஏவுகணையை தயாரித்துள்ளனர். குறிப்பிட்ட இலக்கை சென்று தாக்கும் வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. இதை விண்ணில் செலுத்தி பல்வேறு கட்டங்களாக சோதனை செய்து வருகின்றனர். கடந்த இரு தினங்களாக ஒரிசாவிலுள்ள பாலாசூர் ஏவுகணை தளத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட சோதனையின்போது, இந்த ஏவுகணை தனது இலக்கை குறி தவறாமல் சென்று தாக்கியது. இதையடுத்து, அந்த ஏவுகணை நேற்று மீண்டும் விண்ணில் ஏவி சோதனை செய்யப்பட்டது. ஆனால் இம்முறை அது தனது இலக்கை சென்று தாக்காமல், வங்கக்கடலில் விழுந்தது. இதனால் ஏவுகணை சோதனை தோல்வியடைந்தது. தொழி…
-
- 0 replies
- 1k views
-
-
தண்ணீரில் வீர ஆஞ்சநேயர் உருவம் வில்லியனுõரில் பக்தர்கள் பரவசம் வில்லியனுார் : வில்லியனுாரில் தண்ணீர் தொட்டி மேற்பரப்பில் நீர்குமிழ்கள் இணைந்து ஆஞ்சநேயர் உருவம் தெரிந்ததை பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். வில்லியனுõர் பத்மினி நகரில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவில் தற்போது விரிவுப்படுத்தி புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கோவில் கும்பாபிஷேகம் வரும் மே மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணியும் நடந்து வருகின்றது. இக்கோவிலில் வைப்பதற்காக மூலவர் சிலை காலாப்பட்டு அடுத்த புத்துபட்டு கிராமத்தில் வடிவமைக்கப்பட்டது. அங்கேயே அந்த சிலைக்கு ஒன்பது நாட்கள் தானிய பூஜை செய்து கோவிலுக்கு எடுத்து வந்து, ஐதீகப்படி சிலையை கோவில் வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் வைத…
-
- 3 replies
- 1.3k views
-
-
தெஹ்ரான்: தனது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இங்கிலாந்து கடற்படையினர் 15 பேரை ஈரான் சிறை பிடித்தது. இதையடுத்து ஈரான்இங்கிலாந்து இடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரானின் ஷாத்அல் அரப் கடல் பகுதியில் நுழைந்த இங்கிலாந்தின் இரு படகுகளையும் அதிலிருந்த 15 பேரையும் கைது செய்ததாக ஈரான் அறிவித்துள்ளது. ஆனால், ஒரு கப்பலை சோதனையிட இராக்கில் இருந்து சென்றபோது இராக்கிய எல்லைக்குள் வைத்து தங்களை ஈரான் கடற்படை சுற்றி வளைத்து கைது செய்ததாக இங்கிலாந்து கடற்படை கூறியுள்ளது. சந்தேகத்திற்கிடமான வகையில் எங்கள் எல்லையில் நுழைந்ததால் அவர்களை பிடித்தோம் என ஈரான் கூறியுள்ளது. பிடிபட்டவர்களில் சில பெண் கடற்படை வீரர்களும் அடங்குவர். கைதான 15 பேரையும் தலைநகர் தெஹ்ரானுக்கு ஈரான்…
-
- 2 replies
- 840 views
-
-
சர்தார்ஜி ஜோக்குக்கு தடை வரும்!: சீக்கியர்கள் போர்க்கொடி மும்பை: சர்தார்ஜி ஜோக் சொன்னால், எழுதினால் இனி சீக்கியர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அதனால், எதிர்காலத்தில் அரசு தடை கூட வரலாம் என்று தெரிகிறது. முன்பாவது, படங்களில், நாடகங்களில், புத்தகங்களில் தான் சர்தார்ஜி ஜோக் வரும். அதாவது, சீக்கியர்களை வைத்து, கிண்டல் அடித்து எழுதப்படும் ஜோக் தான், சர்தார் ஜோக் என்று அழைக்கப்படுகிறது. இதை காலம் காலமாக பலரும் பயன்படுத்தி வந்துள்ளனர். தகவல் புரட்சி ஏற்பட்டுள்ள இந்த டிஜிட்டல் யுகத்தில், கம்ப்யூட்டர் இன்டர்நெட்டிலும் சர்தார்ஜி ஜோக்குகள் வரத் துவங்கிவிட்டன. சில வெப்சைட்களில் சர்தார்ஜி ஜோக்குகள் அதிகமாக உள்ளன. இதுகுறித்து முதன் முறையாக சீக்கியர்கள் போ…
-
- 5 replies
- 2k views
-
-
புதியமுறையில் குழந்தை கடத்தல்! டெல்லியில் உள்ள இந்துராவ் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வந்தவர், சுனிதா ராவ்(38). இவருக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை. இந்த நிலையில் அவர் கர்ப்பம் அடைந்து இருப்பது போல கடந்த 9 மாதங்களாக நடித்து வந்தார். பின்னர் அதே ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர், அந்த ஆஸ்பத்திரியில் சோபனா என்ற பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தையை திருடிச்சென்று விட்டார். அந்த குழந்தை தனக்கு பிறந்ததாக கூறிக்கொண்டார். இதுபற்றி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி, நர்சு சுனிதாவை கைது செய்து, குழந்தையை மீட்டனர். அந்த குழந்தை, சோபனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
- 5 replies
- 1.2k views
-
-
ஐரோப்பாவெங்கும் நாளை அதிகாலை கோடை கால நேரமாற்றம் நிகழ்கின்றது. மறக்காமல் உங்கள் கடிகாரங்களிலும் 1 மணி நேரத்தை கூட்டி விடுங்கள்.. ஆம் 25.03.07 ஞாயிறு அதிகாலை 2 மணியாகவிருக்கும் போது 3 மணியாக மாற்றப்படுகின்றது. மறந்து விடாதீர்கள் யாழ்கள உறவுகளே.
-
- 7 replies
- 1.6k views
-
-
மீனவ பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற இந்திய கடற்படை வீரர் மார்ச் 24, 2007 ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மீனவப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் இந்திய கடற்படை வீரர். அவரை போலீசார் கைது செய்தனர். ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் முகுந்தராயர் சத்திரம் என்ற இடத்தில் கடற்கரையில் குடிசைகள் உள்ளன. மீனவர்கள் வசிக்கும் இந்த குடிசை வீடுகளில் ஒன்றில் சங்கர் என்பவரும் அவரது மனைவி தனலட்சுமியும் (27) வசித்து வருகின்றனர். இரவு வீட்டின் வெளியில் சங்கர் படுத்திருந்தார். வீட்டுக்குள் தனலட்சுமி உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு 2 மணியளவில் கடற்கரை செக்போஸ்ட் பணியில் இருந்த இந்திய கடற்படை வீரரான…
-
- 2 replies
- 1.1k views
-
-
மேலதிக விபரம் விரைவில்......... மண்டபம் பகுதியிலையே இது அமைக்கப்பட்டு வருவதாகவும் ஆயத கடத்தலை தடுப்பதற்காக இது நிறுவப்படுவதாகவும் கூறப்பட்டு இருக்கின்றது.... அப்ப இலங்கை விமானப்படை குண்டு வீச இன்னும் வசதி செய்து கொடுக்கிறாங்கள்...
-
- 0 replies
- 696 views
-
-
பாரிஸ் விமான நிலையத்தில் சுங்கத் தீர்வையில்லாத பொருட்களை வாங்குவதில் பணத்தை தண்ணீராகச் செலவு செய்து ஒரு சீனர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார் பாரிசின் சார்ல்ஸ் டி கோல் விமான நிலையத்தின் வணிக வளாகத்தில் , 15 நிமிட நேரத்தில், 30,000 டாலர்களுக்கு மேல் மதிப்புள்ள ஒயின் மற்றும் மது வகைகளை வாங்கிய அவர் அவைகளை விமானத்தின் கேபினில் தன்னுடன் எடுத்துச்செல்லும் பெட்டியில் எடுத்துச் சென்றுவிட்டார். அவர் வாங்கிய ஒரு பாட்டில் கொன்யாக் மது , பிரெஞ்சு பேரரசர் நெப்போலியன் காலத்தியது. அவர் வாங்கிய மற்றொரு பாட்டில் ஒயின் மட்டும் 18,000 டாலர் மதிப்புள்ளதாகும். இவர் வழக்கமான வாடிக்கையாளர்தான் என்று கூறும் விமான நிலையப் பணியாளர்கள், இவர் ஒரு தன்னை ஒரு கலைஞர் என்று கூறியதாக தெரி…
-
- 0 replies
- 573 views
-
-
பிரிட்டனின் கடற்படையைச் சேர்ந்தவர்கள் 15 பேர் வடக்கு வளைகுடாப் பகுதியில் இரானியர்களால் கைது செய்யப்பட்டதாக பிரிட்டன் கூறியுள்ளது. இராக்குக்குள் ஆயுதங்களும், போராளிகளும் கடத்தப்படுவதை தடுப்பதற்கான, கூட்டணிப் படையின் ஒரு அங்கமாக செயற்பட்ட இந்த கடற்படையினர் இரு சிறு படகுகளில் சென்றுகொண்டிருந்தனர். இராக்கியக் கடற்பரப்பில் வணிகக் கப்பல்களை சோதனை செய்யும் வழமையான ஒரு நடவடிக்கையை முடித்துக்கொண்டு வந்த போது இரானிய கலங்களால் சூழப்பட்டு, துப்பாக்கி முனையில் இரானியக் கடற்பரப்புக்குள் அவர்கள் கொண்டு செல்லப்பட்டதாக பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. இங்கு, லண்டனில் இரானிய தூதரை வெளியுறவு அமைச்சு அலுவலகத்துக்கு அழைத்து, பிரிட்டன் அதிகாரிகளும் அவர்களது உபகரணங்…
-
- 0 replies
- 622 views
-
-
சோமாலியாவின் தலைநகரில் தொடர்ந்து மோதல்கள் இராணுவத்தினரின் சடலங்களை இழுத்துச் செல்லும் கிளர்ச்சியாளர்கள் சோமாலியாவின் தலைநகர் மொகடிசுவில் தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்று வரும் அதேவேளை, கொல்லப்பட்ட இராணுவத்தினரின் உடல்களை கிளர்ச்சிக்காரர்கள் வீதிகளில் இழுத்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. சோமாலிய அரச படையினரது அல்லது எத்தியோப்பிய இராணுவத்தினரது உடல்களே இவ்வாறு வீதி வீதியாக இழுத்துச் செல்லப்பட்டுள்ளன. உடல்களை கிளர்ச்சிக்காரர்கள் காலில் பிடித்து இழுத்துச் செல்வதாகவும் சிலர் அதனை கல்லால் அடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு சில உடல்களை கயிற்றினால் கட்டிய பின்னர் அவற்றிற்கு காலால் உதைத்துள்ளதுடன் தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர். இவை 1993 இல் அமெரிக்க …
-
- 1 reply
- 844 views
-
-
இலங்கையுடன் கூட்டு ரோந்துக்கு இந்தியா சம்மதிக்கக் கூடாது: ஜெயலலிதா வற்புறுத்தல் சென்னை, மார்ச்.23-: இலங்கையுடன் கூட்டு ரோந்துக்கு இந்தியா சம்மதிக்கக் கூடாது என்று ஜெயலலிதா கூறினார். தமிழக சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியது. சட்டசபை கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றிய ஆலோசனை கூட்டம் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் ஜெயலலிதா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு:- கேள்வி:- தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் சட்டசபையில் உங்கள் கட்சியின் நிலைபாடு என்ன? பதில்:- தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியுள்ளது. பட்ஜெட்டை தாக்கல்…
-
- 1 reply
- 762 views
-
-
வடதுருவத்தில் அணு ஆயுதங்களை ஏந்திச் சென்ற நீர்மூழ்கி கப்பல் விபத்துக்குள்ளானது வடதுருவ கடலில் அணு ஆயுதங்களை ஏற்றிச் சென்ற கப்பலொன்று விபத்துக்குள்ளானவை இதில் பயணஞ் செய்த இரு மாலுமிகள் பலியாகியுள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியப் படையினர் அணு ஆயுதங்களை ஏற்றிய நீர்மூழ்கி கப்பலில் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் . இதில் HMS எனும் நீர் மூழ்கி கப்பல் விபத்துக்குள்ளானது . எனினும் குறித்த நீர்மூழ்கி கப்பலில் அணு ஆயுதங்களை ஏற்றிச் செலவதற்கு ஏற்ற வகையில் வடிமைக்கப்பட்ட்மையை அவதானிக்கமால் அணு ஆயுதங்களை ஏற்றிச் சென்ற மையாலே இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் http://www.tamilwin.com/article…
-
- 0 replies
- 674 views
-
-
பிணத்துடன் பல மணி நேரம் விமானப் பயணம் பயணியிடம் மன்னிப்பு கேட்டது பிரிட்டிஷ் எயார்வேய்ஸ் [21 - March - 2007] பிரிட்டிஷ் எயார்வேய்ஸ் விமானத்தில் பயணம் செய்த ஒருவர் தனது அருகே பிணம் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தாலும் வேறு வழி இல்லாததால், பிணத்துடன் அவர் பல மணி நேரம் பயணம் செய்ய நேரிட்டது. இதனால், ஏற்பட்ட சிரமத்துக்கு விமான நிறுவனம் அவரிடம் மன்னிப்புக் கேட்டது. கடந்த வாரம் டில்லியில் இருந்து லண்டனுக்கு பிரிட்டிஷ் விமானம் ஒன்று சென்றது. இந்த விமானத்தில் வயதான பெண் ஒருவரும் அவரின் மகளும் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், வயதான பெண் திடீரென மரணம் அடைந்தார். இது குறித்து விமான பணியாளரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அந்தப் பெண்ணின் பிணத்த…
-
- 7 replies
- 1.6k views
-
-
அமெரிக்காவின் சமஷ்டி புலனாய்வு பணியகம் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக மின்னஞ்சல் மற்றும் நிதி செயற்பாடுகள் குறித்த தகவல்களை பெறுவதற்கான அதன் அதிகாரத்தை அந்த அமைப்பு இழக்கலாம் என தெரிவித்துள்ளனர். எப்.பி.ஐ. தனது தவறுகளை திருத்துவதற்கான முயற்சிகளை வேகமாக மேற்கொள்ளாவிட்டால் உள்நாட்டில் புலனாய்வு பணிகளை மேற்கொள்வதற்கு அதற்கு அதிகாரம் வழங்கப்படாது என குடியரசுக் கட்சி உறுப்பினர் தெரிவித்துள்ளார். எப்.பி.ஐ.க்கு இது ஒரு பாடமாக அமையும். அவர்கள் இதிலிருந்து தப்ப முடியாது. இது அவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் அமையட்டும் என குடியரசு கட்சியினர் தெரிவித்துள்ளன…
-
- 1 reply
- 783 views
-
-
பாகிஸ்தானில் அல்ஹைதா பழங்குடியினர் மோதலில் 50 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தானின் வட மேற்கு பகுதியில் உள்ளது வாகிர்ஸ்தான். ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள இந்த பகுதியில் பின்லேடனின் அல்ஹைதா தீவிரவாதிகள் முகாம் அமைத்து தங்கியுள்ளனர். இந்த பகுதியில் ஏற்கனவே உள்ள பழங்குடியினர் அந்த தீவிரவாதிகளுக்கு முதலில் உதவி செய்து வந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல் உருவானது. செவ்வாய்க்கிழமை பழங்குடி இனத்தவர்களுக்கும் அல்ஹைதா தீவிரவாதிகளுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. சரமாரியாக ராக்கெட்டுகளை வீசினார்கள். பல மணி நேரம் நடந்த இந்த தீவிர சண்டையில் 50 க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். அல்ஹைதா மற்றும் ஆப்கானிஸ்தானின் தலிபான் தீவிரவாதிக…
-
- 0 replies
- 699 views
-
-
இறந்தவரென கருதப்பட்டவர் 2 வருடங்களுக்கு பின்பு திரும்பிய அதிசயம் [21 - March - 2007] இரண்டு ஆண்டுகளுக்கு முன் வீதி விபத்தில் இறந்து விட்டதாகக் கருதப்பட்டவர் மீண்டும் தன் குடும்பத்தாருடன் சேர்ந்த அதிசய சம்பவம் மலேசியாவில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து மலேசிய நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி விபரம்: மலேசிய தலைநகர் கோலாலம்பூரைச் சேர்ந்தவர் சாமிபிள்ளை (வயது 50). இவருக்கு மனைவியும், ஒன்பது குழந்தைகளும் உள்ளனர் .கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சாமிபிள்ளை சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவரின் மீது மோதியது. சைக்கிளின் அருகே அடையாளம் கண்டுபிடிக்க முடியாத நிலையில் ஒருவரது பிணம் இருந்தது. இறந்தவர் பிள்ளைதான் என்று நம்பிய அவரது…
-
- 11 replies
- 2k views
-
-
-
- 26 replies
- 4k views
-