உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26628 topics in this forum
-
விபத்துக்குள்ளான... எஃப்-35 ரக போர் விமானத்தின் பாகங்களை, மீட்கும் பணியில் கடற்படை வீரர்கள் தீவிரம்! விபத்துக்குள்ளான பிரித்தானியாவின் றோயல் விமானப்படையின் போர் விமானத்தின் பாகங்களை மீட்கும் பணியில், கடற்படை வீரர்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். மத்தியதரைக் கடல் பகுதியில் ஹெச்எம்எஸ் குயீன் எலிசபெத் விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டுச் சென்ற எஃப்-35 விமானம், நேற்று முன் தினம் (புதன்கிழமை) விபரம் வெளியிட முடியாத ஒரு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தைச் செலுத்திய விமானி பாராசூட் மூலம் குதித்து, விமானம் தாங்கிக் கப்பலுக்கு பாதுகாப்பாகத் திரும்பினார் இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 286 views
-
-
விபத்துக்குள்ளானது அகதிகள் கப்பல்; பத்து குழந்தைகள் உட்பட 34 பேர் பலி! அளவுக்கதிகமான அகதிகளை ஏற்றிச்சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 10 குழந்தைகள் உட்பட 34 பேர் பலியாகினர். லிபியாவுக்கு 20 கடல் மைல் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்த இந்தப் படகில் சுமார் ஐந்நூறு பேர் இருந்ததாகவும், அலை ஒன்று மோதியதில் படகில் பயணித்துக்கொண்டிருந்த சுமார் 200 பேர் கடலில் விழுந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது பற்றிய தகவல் கிடைத்ததும் இத்தாலி கரையோரப் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தவர்களுக்கு உயிர்காப்பு அங்கிகளை வழங்கியதுடன் அவர்களை மீட்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். எவ்வாறெனினும், 34 பேரின் இறந்த …
-
- 0 replies
- 316 views
-
-
மலேஷியாவின் மற்றுமொரு விமானம் விபத்துக்கு உள்ளாகக்கூடிய நிலையில் இருந்து மயிரிழையில் தப்பியுள்ளது. Tiger Airways விமான நிலையத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று எடிலைட் விமான நிலையத்தில் தரையிறங்க முற்படுகையில், குறித்த விமான நிலையத்தில் இருந்து மலேஷிய விமான சேவைக்கு சொந்தமான MH136 விமானம் புறப்படுவதற்காக ஓடு தளத்தில் பயணத்தை ஆரம்பித்திருந்தது. இந்த நிலையில், ஒரே ஓடு தளத்தில் ஒரு விமானம் தரையிறங்க முற்படுகையில், மற்றமொரு விமானம் நகர்வதை அறிந்த அதிகாரிகள் MH136 விமானத்தின் விமானிக்கு அறிவுறுத்தல் விடுத்தனர். சிறப்பாக செயற்பட்ட MH136 விமானத்தின் விமானி, பாதையை மாற்றி பாரிய விபத்து ஒன்று நேர்வதை தடுத்தார், அதேவேளை Tiger Airways விமானமும் பாதுகாப்பாக தரையிறங்கியது. இ…
-
- 3 replies
- 574 views
-
-
[size=3] விப்ரோ நிறுவன ஊழியர்கள் அனைவரும் ஓட்டம்..! ஒருவேளை உடற் பயிற்சியாக இருக்குமோ..?[/size] [size=3] அதெல்லாம் ஒன்றுமில்லை. விப்ரோ ஊழியர்கள் உடற் பயிற்சியெல்லாம் வீட்டிலேயே முடித்து விடுவார்கள். வழக்கம் போல ஆபிஸிற்கு வந்துள்ளார்கள் ஊழியர்கள். இன்று கர்நாடக அமைப்புகள் மற்றும் கட்சிகள் பந்த் நடத்துகிறார்கள் என்பதை ரொம்ப லேட்டாக தெரிந்து கொண்ட சாப்ட்வேர் கம்பனி ஊழியர்கள். இந்த மாதிரி கம்பனியில் வேலை செய்யும் ஊழியர்கள் என்ன நினைப்பார்கள் என்றால்..? தங்களது உலகம் வேறு விதமானது...புறத்தில் என்ன நிகழ்ந்தாலும் அவை நம்மை ஒன்றும் செய்யப்போவதில்லை என்ற நினைப்பில், கர்நாடக போராட்ட அமைப்பினர் ஜல்லி கல்லு மணல் என்று வகை தொகை தெரியாமல் அள்ளி கொட்டியுள்ளனர் அவர்களது நினைப்பில்.…
-
- 2 replies
- 740 views
-
-
விமர்சனத்துக்குள்ளாகும் ஹாரி - மேகன் ஆவணத் தொடர் By DIGITAL DESK 2 12 DEC, 2022 | 11:28 AM நெட்பளிக்ஸில் வெளியாகியுள்ள பிரித்தானிய இளவரசர் ஹாரி - இளவரசி மேகன் மார்கல் தொடர்பான ஆவணத் தொடர் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பல்வேறு எதிர்வினைகள் இந்த ஆவணத் தொடருக்கு வந்து கொண்டிருக்கிறது. பிரித்தானிய இளவரசர் ஹாரியை திருமணம் செய்ததன் மூலம் இங்கிலாந்தின் இளவரசியான முதல் கருப்பின பெண் என்ற பெருமையை மேகன் பெற்றிருந்தார். எனினும், அரச குடும்பத்தினரும், பிரித்தானிய ஊடகங்களும் கனிவான முகத்தை மேகனுக்கு காட்டவில்லை. பிரித்தானிய ஊடகங்களால் நிறம் சார்ந்து அவர் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்தார். ஊடகங்களால் டயானாவுக்கு என்ன நடந்த…
-
- 0 replies
- 869 views
- 1 follower
-
-
விமான கடத்தல்காரர்களுடன் மலேசிய அரசாங்கம் இரகசியப் பேச்சு? - உறவினர்கள் சந்தேகம். [Friday, 2014-03-21 19:27:44] மாயமாகியுள்ள மலேசியன் எயர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த பயணிகளை மீட்க, கடத்தல்காரர்களுடன் மலேசிய அரசு இரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று பயணிகளின் உறவினர்கள் உட்பட பலரும் சந்தேகம் எழுப்பியுள்ளனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கடந்த 8ஆம் திகதி பீஜிங் சென்ற விமானம் மாயமான பிறகு பலரும் பலவித சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், விமான கணினி தொடர்பில் நன்கு தொழில்நுட்பம் தெரிந்த யாரோ, விமான பாதையை மாற்றி பதிவு செய்துள்ளனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கேற்ப விமானி அகமது ஜகாரியின் வீட்டில் சோதனை செய்த போது, விமானம் ஓட்ட பயிற்சி…
-
- 4 replies
- 601 views
-
-
இந்தோனேஷியாவில் இளைஞர் ஒருவர் விமானத்தின் முன் சக்கர பகுதியில் (லேண்டிங் கியர்) மறைந்து கொண்டு பயணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். சாகசம் செய்ய வேண்டுமென்ற ஆர்வத்தில் இவ்வாறு நடந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இருந்து தலைநகர் ஜகார்த் தாவுக்கு நேற்று சரக்கு விமானம் ஒன்று வந்தது. அது தரையிறங்கிய பிறகு அதன் முன் சக்கர பகுதியில் இருந்து ஒரு இளைஞர் வெளியே வந்தார். இதைப் பார்த்த விமான நிலைய அதிகாரிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். அவரைப் பிடித்து விசாரித்த போது அவரது பெயர் மரியோ ஸ்டீவ் அப்ரிடா(21) என்பது தெரிய வந்தது. விமானம் சுமத்ராவில் கிளம்புவதற்கு முன்பு முன் சக்கர பகுதியில் சென்று மறைந்து கொ…
-
- 2 replies
- 366 views
-
-
தமிழ்நாட்டிற்கு வரும் விமானங்கள் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து கிளம்பும் விமானங்கள் ஆகிய அனைத்திலும் தமிழில் அறிவிப்பு வெளியாக வேண்டும். இல்லையெனில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சீமான் அறிவித்துள்ளார். இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், நம் தமிழ்நாட்டின் சென்னை உட்பட மதுரை, திருச்சி, கோவை நகரங்களுக்கு பல்வேறு தனியார் விமான சேவைகளும், அரசின் இந்தியன் ஏர்லைன்ஸ் சேவையும் இயங்குகின்றன. இதில் தமிழர்களே பெரும்பான்மையினர் பயணம் செய்கின்றனர். தமிழர்கள் மூலமே இந்த நிறுவனங்களுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. ஆனால் இந்த விமான சேவை எதிலும் மருந்துக்கு கூட தமிழ் இல்லை. அறிவிப்புக்கள், பயணிகளை வரவேற்கும் வரவேற்புகள் என அனைத்தும் ஆங்கி…
-
- 0 replies
- 428 views
-
-
விமான தாங்கி கப்பலின் சோதனைப் பயணம் சீரமைப்புத் திட்டப்பணி நடைமுறையாக்கத்தின் படி, சீனாவின் விமானந் தாங்கி கப்பல் ஆகஸ்டு 10ம் நாள் சோதனைப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. திட்டப்படி, இச்சோதனை நீண்டதாக அமையாது. தொடர்புடைய சோதனை நிறைவடைந்தபின் கப்பல் கட்டும் ஆலைக்கு திரும்பி, தொடர்ந்து சீரமைக்கப்பட்டு சோதிக்கப்படும் என்று தெரிகிறது. http://tamil.cri.cn/121/2011/08/10/1s109631.htm
-
- 5 replies
- 821 views
-
-
விமான ஆணைய நிறுவனத்தில் 598 அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அறிவியல் மற்றும் பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரம் வருமாறு:- இந்திய விமான ஆணையம் சுருக்கமாக ஏ.ஏ.ஐ. என்று குறிப்பிடப்படுகிறது. பொதுத்துறை நிறுவனமான இது மத்திய அரசின் மினிரத்னா அந்தஸ்து பெற்றது. தற்போது இந்த நிறுவனத்தில் ஜூனியர் எக்சிகியூட்டிவ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜூனியர் எக்சிகியூட்டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) பணிக்கு 400 பணியிடங்களும், ஜூனியர் எக்சிகியூட்டிவ் (எலக்ட்ரானிக்ஸ்) பணிக்கு 198 இடங்களும் உள்ளன. மொத்தம் 598 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஜூனியர் எக்சிகியூட்டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) பணியிடங்களில் இட ஒதுக்கீடு வாரியாக பொதுப் பிரிவினருக்க…
-
- 0 replies
- 365 views
-
-
விமான நிலையங்களில் தாக்குதல் நடத்துவோம் : ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு உலகம் முழுவதும் ஆதரவாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில் அவர்கள் ஒரு மிரட்டல் தகவல் வெளியிட்டுள்ளனர். அதில் அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் அல்லது நியூயார்க்கில் உள்ள ஜான் எப்.கென்னடி சர்வதேச விமான நிலையத்தின் மீது விரைவில் தாக்குதல் நடத்தப்படும். அதேபோன்று இங்கிலாந்தின் ஹீத்ரோ, விம்பிள்டனின் அகமது விமான நிலையங்களையும் தாக்குவோம் என மிரட்டியுள்ளனர். எனவே விமானங்களிலும், விமான நிலையங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்தும்படி அமெரிக்கா உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதைத் தொடர்ந்து இருநாட்டு விமான நிலையங்களிலும் பாத…
-
- 0 replies
- 309 views
-
-
பெங்களூரு, டெல்லி விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான கம்ப்யூட்டர் என்ஜினீயர், நண்பரின் மனைவியை அடைவதற்காக தனது மனைவியை கொலை செய்த திடுக்கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் அம்பலமானது. பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் 3 விமானங்களில் வெடிகுண்டு இருப்பதாக கடந்த சனிக்கிழமை அதிகாலையில் விமான நிலைய மேலாளருக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் மிரட்டல் வந்தது. இதையடுத்து 3 விமானங்களிலும் வெடிகுண்டு உள்ளதா? என்பது குறித்து அதிரடி சோதனை நடத்தப்பட்டது. புறப்பட்டு சென்ற ஒரு விமானமும் மீண்டும் தரை இறக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அதேபோல டெல்லி விமான நிலையத்திற்கும் மிரட்டல் வந்தது. சோதனையில் அவை வெறும் புரளி என்பது தெரியவந்தது. 2 விமான நிலையங்களிலும் 7 சர…
-
- 0 replies
- 441 views
-
-
கனடா- பியர்சன் சர்வதேச விமானநிலையத்தில் போலி வெடிகுண்டு அலார கடிகாரம் உண்மையான பிரச்சனையை ஏற்படுத்தியது.விமான நிலையத்தில் தரித்து நின்ற வாலிபன் ஒருவன் தனது கையில் எடுத்து செல்லும் பைக்குள் வெடிக்கு கருவி ஒன்றின் வடிவில் அலாம் மணிக்குகூடு ஒன்றை வைத்திருந்தான்.வெடிகுண்டு போன்று காட்சியளித்ததால் இதனை கண்ட பாதுகாப்பு அதிகாரிகள் கிட்டத்தட்ட இரண்டு மணித்தியாலங்களிற்கு மேலாக பலத்த பாதுகாப்புடன் புலன்விசாரனை நடாத்தினர். எக்ஸ்-றே சோதனை மூலம் பொருள் போலி என கண்டுபிடிக்கப்பட்டது.அடையாளம் தெரியாத வாலிபன் மீது குறும்புத்தனம் மற்றும் மற்றவர்களின் சட்டபூர்வமான சந்தோசத்திற்கு குறுக்கீடு செய்தது போன்ற குற்றச்சாட்டுக்களை பொலிசார் சுமத்தியுள்ளனர். - See more at: http://www.canadamirror.c…
-
- 0 replies
- 331 views
-
-
இஸ்ரேல் Ben Gurion Airport இல் இருந்து 5 பிள்ளைகளுடன் பெற்றோர் பாரிஸ் நோக்கிப் புறப்பட்டனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பெற்றோருக்கு ஒரு அறிவிப்பு. "உங்கள் பிள்ளை ஒன்று விமான நிலையத்தில் தவறவிடப்பட்டுள்ளது" என்பது தான் அந்த அறிவிப்பு. உடனடியாக விமானத்தில் இரு வேறு இடங்களில் இருந்த தாயும் தகப்பனும் பிள்ளைகளின் எண்ணிக்கையை சரி பார்த்துள்ளனர். என்ன ஆச்சரியம். 5 பிள்ளைகளில் ஒரு பிள்ளையைக் காணவில்லை. பெற்றோர் அது தமது பிள்ளை தான் என்று உறுதிப்படுத்தியதை அடுத்து... தவறவிடப்பட்ட 4 லே வயதான குட்டிப் பொண்ணு.. அடுத்த விமானத்தில் பாரிஸுக்கு பெற்றோரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பெற்றோர் மீண்டும் இஸ்ரேல் திரும்பும் போது இச்சம்பவம் குறித்து விசாரிக்கப்…
-
- 18 replies
- 3.4k views
-
-
[size=3] [/size][size=3] Nov 28 2012 09:37:46[/size] [size=3] [size=4] மியாமி விமான நிலையத்தில் குவாத்திமாலாவைச் சேர்ந்த ஒரு பயணியால் பரபரப்பு ஏற்பட்டு, விமான நிலையத்தின் ஒரு பகுதியில் இருந்தவர்களை வெளியேற்றினார்கள்.[/size] [size=4]அலெஞ்சண்ட்ரோ அந்தப் பயணி கடவுச் சீட்டு பரிசோதிக்கும் இடத்துக்கு வந்த போது அங்கிருந்த பாதுகாவலர் அவரிடம், ‘பையில் ஏதாவது வைத்திருக்கிறீர்களா?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்தப் பயணி, ‘பையில் டைனமைட் இருக்கிறது’ என்று கூறியிருக்கிறார். உடனே பாதுகாப்பு அதிகாரி காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்போவதாக சொல்லியிருக்கிறார். உடனே அந்தப் பயணி தான் விளையாட்டுக்கு சொன்னதாக கூறியிருக்கிறார். ஆனாலும் காவல் துறையினரும் வெடிகுண்டு…
-
- 1 reply
- 525 views
-
-
விமான நிலையத்தை கைப்பற்ற சவுதி தாக்குதல் Editorial / 2018 ஜூன் 15 வெள்ளிக்கிழமை, பி.ப. 03:02 Comments - 0 ஏமன் நாட்டின் துறைமுக நகரில் உள்ள ஹொடைடா விமான நிலையத்தை கைப்பற்ற சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது, சவுதி தலைமையிலான படைகள் ஹொடைடா நகரில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் முகாமிட்டு தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. ஹொடைடா நகரில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தூரத்தில் செங்கடல் பகுதியில் இந்த படைகளின் போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து பீரங்கி மூலமாகவும், போர் விமானங்கள் மூலமாகவும் ஹவுத்தி போராளிகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின…
-
- 0 replies
- 536 views
-
-
விமான பணிப்பெண்ணை 'பாட்டி' என்று கேலி செய்த கத்தார் ஏர்வேஸ் தலைமை நிர்வாகி படத்தின் காப்புரிமைREUTERS விமானப் பணியாளர்கள் குறித்து ஆபாசமாக கருத்து கூறியதற்காக கண்டனம் தெரிவிக்கப்பட்ட கத்தார் ஏர்வேஸ் தலைமை நிர்வாகி மன்னிப்புக் கோரினார். கடந்த வாரம் அயர்லாந்தில் நடைபெற்ற இரவு விருந்து ஒன்றில் பேசிய கத்தார் ஏர்வேஸின் தலைமை நிர்வாகி அக்பர் அல் பெக்கர், அமெரிக்க ஏர்லைன்ஸ் "தரம்" குறைவாக இருப்பதாகவும், அதில் "பாட்டிகள் சேவை வழங்குவதாகவும்" கூறியிருந்தார். "எங்கள் விமான பணியாளர்களின் சராசரி வயது 26 மட்டுமே" என்று தற்புகழ்ச்சியாகவும் அவர் பேசினார்.. இந்தக் கருத்துகளுக்கு பலரும் கண்டனங்களை எழுப்பியிருக்கும் நிலை…
-
- 0 replies
- 291 views
-
-
விமான பயணத்தில் தூங்கிய சீக்கியரை பின்லேடனாக சித்தரித்து வீடியோ வெளியீடு சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோவில் பின்லேடனாக சித்தரிக்கப்பட்ட சீக்கியர். விமான பயணத்தின்போது தூங்கிய சீக்கியரை வீடியோ படம் எடுத்து அவரை ஒசாமா பின்லேடனாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலிபோர்னியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி சீக்கியர் ஒருவர் அண்மையில் நியூயார்க்கில் இருந்து கலிபோர்னியாவுக்கு விமா னத்தில் சென்றார். அப்போது அவர் அசதி காரணமாக தூங்கினார். அவருக்கு அருகில் இருந்த அமெரிக்க இளைஞர் ஒருவர், தூங்கிய சீக்கியரை வீடியோ படம் எடுத்து அதை சமூக வலைத் தளத்தில் வெளியிட்டுள்ளார். நீங்கள் (அமெரிக்கர்கள்) பாது …
-
- 0 replies
- 476 views
-
-
விமான பயணியின் ஷýவில் 13 லட்சம் கரன்சி! விமான பயணியின் ஷýவில் 13 லட்சம் கரன்சி! சென்னை: சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு செல்லவிருந்த விமானத்தில் பயணித்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த வாலிபர் தனது ஷýவில் ரூ. 13 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க, ஐரோப்பிய கரன்சிகளை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். சென்னையிலிருந்து கொழும்பு வழியாக சிங்கப்பூர் செல்லும் விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது ஒரு வாலிபர் ஏராளமான வெளிநாட்டுப் பணத்தைக் கடத்திச் செல்வதாக சுங்கத் துறை அதிகா>களுக்குத் தகவல் வந்தது. இதையடுத்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த திப்பு சுல்தான் என்ற வாலிபரிடம் சுங்கத் துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அவர் அணிந்திருந்த ஷýவைப் …
-
- 2 replies
- 918 views
-
-
விமான விபத்தில் 12 பேர் பலி பப்புவா நியூ கினியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 12 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பப்புவா நியூ கினியாவின் கியுங்கா விமானநிலையம் அருகே குறித்த விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின் போது விமானி உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் 3 சிறுவர்கள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவைளை, குறித்த விமான விபத்தில் பலியாகிய விமானி அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. இயந்திரக்கோளாரே குறித்த விபத்திற்கான காரணமென முதல்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ht…
-
- 0 replies
- 467 views
-
-
குர்கான்: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், விமான விபத்தில் உயிரிழக்கவில்லை, அவர் கொல்லப்பட்டார் என அவரது முன்னாள் பாதுகாவலர் (வயது 93) ஜக்ராம் யாதவ் தெரிவித்துள்ள பேட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட காலத்தில் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி வெள்ளையர்களுக்கு எதிராக போராடியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இந்த நிலையில், 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ந்தேதி தைவான் நாட்டில் நடந்த விமான விபத்தில் நேதாஜி இறந்து விட்டதாக கூறப்பட்டது. ஆனாலும் இதை அவரது குடும்பத்தினரோ, ஆதரவாளர்களோ ஏற்கவில்லை. விமான விபத்து சம்பவத்துக்கு பிறகு நேதாஜி ரஷியாவில் காணப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன. இதனால் இன்று வரை நேதாஜி இறந்தாரா, உயிரோடு இருக்கிறாரா? என்ற சர்ச்சை தொடர்ந்து வருகிறது. என…
-
- 3 replies
- 492 views
-
-
கிழக்கு உக்ரேனில் மலேசிய எம்.எச். 17 விமானம் விபத்துக்குள்ளான தளத்தில் அந்த அனர்த்தத்தில் உயிரிழந்த ஒருவருக்கு சொந்தமான மோதிரமொன்றை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர் ஒருவர் களவாடுவதை வெளிப்படுத்தும் வீடியோ காட்சியொன்று சமூக இணையத்தளங்களில் வெளியிடப்பட்டதையடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அந்த வீடியோ காட்சியில் இராணுவ சீருடையணிந்த 3 கிளர்ச்சியாளர்கள் விமான சிதைவுகளிடையே பொருட்களை ஆராய்வதில் ஈடுபட்டுள்ளமை காண்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர்களில் கறுப்பு தொப்பி அணிந்துள்ள கிளர்ச்சியாளர் தங்க மோதிரம் போன்ற பொருளை சிதைவுகளிலிருந்து எடுக்கிறார். அந்த மோதிரம் மலேசிய விமானத்தில் பயணித்து உயிரிழந்த பயணியொருவரின் பயணப் பொதியிலிருந்தோ அல்லது அவரது சடலத்திலிருந்தோ எட…
-
- 0 replies
- 497 views
-
-
விமான விபத்தில் உயிர் பிழைத்த அதிசயக் குழந்தை தெற்கு சூடானில் நேற்று நடைபெற்ற விமான விபத்தில் குழந்தை ஒன்று அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு சூடானின் தலைநகர் ஜுபா விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட ரஷ்ய தயாரிப்பு சரக்கு விமானம் ஒன்று நேற்று விபத்துக்குள்ளாகியது. தெற்கு சூடானின் ஜூபா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் வெள்ளை நைல் நதிப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 41 பேரும் பலியாகினர் என முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன. பலியானவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், இடிபாடுகளுக்கிடையே ஆண் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை வைத்தியசாலைய…
-
- 0 replies
- 1.1k views
-
-
விமான விபத்தில் உயிர்தப்பியவருக்கு 6.5 கோடி பரிசு விமான விபத்தில் உயிர்தப்பிய கேரளாவை சேர்ந்த ஊழியருக்கு துபாய் லாட்டரியில் ரூ.6.5 கோடி பரிசாக கிடைத்துள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு கடந்த 3-ந் திகதி துபாய் விமான நிலையத்தில் தரை இறங்கிய எமிரேட்ஸ் விமானம் விபத்தில் சிக்கி தீப்பிடித்தது. இதில் பயணம் செய்த 282 பயணிகள் உள்பட மொத்தம் 300 பேர் உயிர்தப்பினார்கள். இவர்களில் ஒருவர் முகம்மது பஷீர் அப்துல் காதர் (வயது 62). கேரளாவை சேர்ந்த இவர் துபாயில் ஒரு கார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். அவர் ரம்ஜான் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு குடும்பத்தினருடன் சென்றபோது துபாய் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ´டூட்டி பிரீ´ கடையில் லாட்…
-
- 7 replies
- 644 views
-
-
திருவனந்தபுரம்: மங்களூர் விமான விபத்தில் பலியானவர்களில் 8 பேர் போலி பாஸ்போர்ட்டில் வந்திருக்கலாம் என்று தெரிகிறது. இதனால் அவர்களின் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மங்களூர் விமான விபத்தில் பலியான 158 பேரில் 22 பேரின் உடல்கள் அடையாளம் காணமுடியாத அளவுக்கு கருகி விட்டன. அவர்களை அடையாளம் காண டிஎன்ஏ சோதனைகள் ஒருபுறம் நடக்கின்றன. அத்தோடு பயணிகள் பட்டியலையும், பாஸ்போர்ட்டில் உள்ள பெயர் விபரங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் பணியும் நடந்து வருகிறது. இது தொடர்பாக கேரளாவின் கோழிக்கோடு, மலப்புரத்தில் உள்ள பஸ்போ்ர்ட் அலுவலக்களின் உதவியை அதிகாரிகள் நாடியுள்ளனர். அதில திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் பலியான எட்டு பேருக்கு தங்கள் அலுவ…
-
- 3 replies
- 788 views
-