உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26594 topics in this forum
-
சடலங்கள் கிடைப்பதில் பற்றாக்குறை பிரிட்டனின் மருத்துவ மாணவர்கள் அவதி இறந்தவர்களின் சடலங்களை மருத்துவ படிப்புக்காக தானமாக வழங்குவது பிரிட்டனில் குறைந்துவிட்டது. இதனால் மாணவர்கள் போதிய பயிற்சி பெற முடியாத நிலைமை உருவாகியுள்ளது. லண்டனில் உள்ள `ரோயல் கொலேஜ் ஒவ் சேர்ஜன்ஸ்' கல்லூரியின் இயக்குநர் டிக் ரெயின்ஸ்பரி கூறியதாவது; மருத்துவ மாணவர்களுக்கு உடற்கூறு (அனாடமி) பற்றிய நேர்முக பயிற்சி அளிக்க, ஆண்டுக்கு ஆயிரம் சடலங்கள் தேவைப்படுகின்றன. ஆனால், இறந்தவர்களின் சடலங்களை மருத்துவ படிப்புக்காக தானமாக வழங்குவது தற்போது குறைந்துவிட்டது. சடலங்கள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையால், புதிய டாக்டர்களுக்கும் சேர்ஜன்களுக்கும் வழங்கப்படும் செய்முறை பயிற்சி போதுமானதாக இல்…
-
- 6 replies
- 1.4k views
-
-
BBC உலகசேவை தொலைக்காட்சியில் இன்று (15.03.2007) ஓளிபரப்பப்படுகிறது 0930 GMT (Worldwide) 1430 GMT (Worldwide) 1830 GMT (South Asia including Sri Lanka only) 1930 GMT (Worldwide excluding South Asia/Sri Lanka) 2330 GMT (USA only)
-
- 7 replies
- 1.9k views
-
-
சத்தீஸ்கரில் நக்சலைட் தாக்குதலில் 50 போலீசார் பலி: வெடிகுண்டு வீச்சு, துப்பாக்கிசூடு சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் ராணிபோட்லி எனும் காட்டுப்பகுதியில் போலீஸ் புறக்காவல் நிலையம் உள்ளது. அங்கு சத்தீஸ்கர் ஆயுதப்படை போலீஸ் பிரிவைச் சேர்ந்த 23 போலீசார் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். அவர்களுக்கு துணையாக 55 சிறப்பு போலீஸ் அதிகாரி கள் அங்கு இருந்தனர். பிஜப்பூர் மாவட்டத்தில் காட்டுப்பகுதியில் நக்சலைட்டுகளை ஒடுக்க இவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். நேற்றிரவு2.15 மணிக்கு நூற்றுக்கணக்கான நக்சலைட் டுக்கள் அந்த போலீஸ் நிலையத்தை சூழ்ந்தனர். போலீசார் உஷராவதற்குள் நக்சலைட்டுக்கள் நாலாபுறமும் நின்று அதிரடி தாக்குதலை நடத்தினார்கள். போலீஸ் நிலையத்துக்க…
-
- 0 replies
- 499 views
-
-
Watch this video: ~ Paal Pandi
-
- 0 replies
- 742 views
-
-
சென்னை விமான நிலையத்தில் பயங்கர தீவிபத்து மார்ச் 14, 2007 சென்னை: சென்னை விமான நிலையத்தில் உள்ள ஏர் இந்தியா அலுவலகத்தில் இன்று அதிகாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. சென்னை விமான நிலையத்தின் அண்ணா பன்னாட்டு முனையத்தில் உள்ள ஏர் இந்தியா அலுவலகத்தில் பராமரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இன்று அதிகாலை அங்கு பயங்கர தீவிபத்து நடந்தது. மளமளவெனப் பற்றிக் கொண்ட தீ அலுவலகம் முழுவதும் வியாபித்து கொளுந்து விட்டு எரிந்தது. விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் கம்ப்யூட்டர்கள், பல்வேறு ஆவணங்கள், ரொக்கப் பணம் உள்ளிட்டவை எரிந்து சாம்பலாயின. ரூ. 50 லட்சம…
-
- 1 reply
- 1.2k views
-
-
இந்து சமுத்திரத்தில் மற்றொரு அமெரிக்கத் தளம்? [11 - March - 2007] [Font Size - A - A - A] *வாஷிங்டன் - கொழும்பு ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா கவலைப்படுவதற்கு காரணங்கள் அதிகம் அமெரிக்காவுக்கும் இலங்கைக்குமிடையில் கடந்த வாரம் கைச்சாத்திடப்பட்ட பெற்றுக் கொள்தலும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளுதலும் உடன்படிக்கை (Acquisition and Cross - Servicing Agreement (ACSA) பிராந்தியத்திற்கு குறிப்பாக இந்தியாவிற்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. எனினும், இந்த விடயத்தில் புதுடில்லி மௌனமாகவிருப்பது கெடுபிடி யுத்த காலத்திற்கு பின்னர் உருவாகியுள்ள புதிய பூகோள அரசியல் சூழலையும், அமெரிக்கா தனியொரு வல்லரசாக மாறியுள்ளதையும் புலப்படுத்துகின்றது. அமெரிக்க - இந்திய உறவுகளில…
-
- 9 replies
- 2k views
-
-
பெல்ஜியத்தில் விலையுர்ந்த வைரங்கள் கொள்ளை பெல்ஜியம் நாட்டின் பெலிகான்ஸ்ராட்டிலுள வங்கியொன்றிலிருந்து விலையுயர்ந்த வைரங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன இவ் வைரங்களின் பொறுமதி 28 மில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது கடந்த 5ம் திகதி இடம் பெற்ற இக் கொள்ளை சம்பவத்தையடுத்து பொலிஸார் சந்தேகநபரை தீவிரமாக தேடிவருகின்றனர். சந்தேக நபரை கைது செய்ய மக்களின் உதவியை நாடுவதாவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். . ஒரு வருட காலத்திற்கு மேலாக திட்டமிடப்ட்டே இக் கொள்ளை இடம் பெற்றுள்ளது . ஒரு வாடிக்கையாளராக குறித்த வங்கியுடன் தொடர்பினை ஏற்படுத்திய 55 வயது மதிக்கத் தக்க சந்தேக நபர் வங்கி ஊழியர்களது நம்பிக்கைக்கு மாத்திரமாவராக நடந்துள்ளதாகவும் தம்மை ஆர்ஜெண்டீனா நா…
-
- 2 replies
- 886 views
-
-
ஓவியத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டு சுவிஸை சேர்ந்தவருக்கு தாய்லாந்தில் விசாரணை' தாய்லாந்து அரசரின் ஓவியத்தை அழித்ததன் மூலம் அவரை அவமானப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் விசாரணைகளுக்காக சுவிஸ் நாட்டைச் சேர்ந்த 57 வயதான நபர் ஒருவர் தாய்லாந்துக்கு வந்துள்ளார். இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒலிவர் யூவெர் என்னும் இவர் 75 ஆண்டு கால சிறைத் தண்டனையை எதிர்நோக்க நேரிடும். அரசர் பூமிபோல் அதுல்யாதேவ் 60 வருடமாக தாய்லாந்தை ஆட்சி புரிந்து வருகிறார். அரசரையோ அரச குடும்பத்தினரையோ விமர்சிப்பதற்கு தடைவிதிக்கும் சிறப்புரிமை சட்டம் தாய்லாந்தில் நடைமுறையிலுள்ளது. அரசரின் சில ஓவியங்களை கறுத்த மையினால் அழித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த டிசம்பரில் ஒலிவர் கை…
-
- 0 replies
- 552 views
-
-
சர்வதேச தகவல் தொடர்புக் கண்காட்சி 2007 ஆனது 15 மார்ச் முதல் 21 மார்ச் வரை ஜேர்மனியின் கனோவர் நகரில் இடம்பெறவுள்ளது.கடந்த வருடம் 9 மார்ச் முதல் 15 மார்ச் வரை நடைபெற்று இருந்தது.சுமார் 6300 கண்காட்சியாளர்கள் ஏறத்தாழ 70 நாடுகளில் இருந்து கலந்து கொண்டு தமது பொருட்களை அறிமுகம் செய்து இருந்தார்கள். இவ்வருடம் மைக்றோ சொப்டின் விண்டோஸ் விஸ்ராவும் அப்பிள் நிறுவனத்தின் புதிய கைத்தொலைபேசியும் (iPhone touch screen) மிகவும் ஆவலாக எதிர்பார்க்கப்படுகிறது. Source : tamiltalk.uk.tt
-
- 0 replies
- 824 views
-
-
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை ஆட்சிமொழியாக்கும் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமலேயே திருப்பி அனுப்பி விட்டது. மத்திய அரசின் இந்த செயல் குறித்து முதல்வர் கருணாநிதி அதிர்ச்சியும், அதிருப்தியும் தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் ஆட்சி மொழியாக்கப்படும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இதுதொடர்பாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், இந்த நடவடிக்கையை வரவேற்பதாகவும், அதேசமயம், அடிப்படைக் கட்டமைப்பை ஏற்படுத்தாமல் இதை அமல்படுத்துவது சரியாக இருக்காது என்றும் கூறியிருந்தார். அதற்கு கருணாநிதி…
-
- 2 replies
- 1.1k views
-
-
பேரணியில் கலந்து கொண்ட திமுக ஆதரவாளர்கள் இலங்கை கடற்படைக்கு எதிராக தமிழக தலைநகர் சென்னையில் திங்கட்கிழமையன்று தமிழ்நாட்டை ஆளும் திமுக சார்பில் கண்டனப் பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டன. இந்தியா மற்றும் இலங்கைக் கிடையிலான கடற்பரப்பில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி தாக்குவதாகவும்இ இதில் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதும் படுகாயமடைவதும் தொடர்வதை இனியும் அனுமதிக்க முடியாது என்றும் ஊர்வலத்தில் வந்தவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். இன்றைய ஊர்வலத்திற்கு தமிழ்நாட்டின் மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி தலைமை தாங்கினார். தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் மகனும் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் உட்பட தமிழக…
-
- 0 replies
- 1.1k views
-
-
நியூயோர்க்கில் பாரிய தீ விபத்து 8 சிறுவர்கள் உட்பட 9 பேர் பலி வீரகேசரி நாளேடு நியூயோர்க் நகரிலுள்ள மூன்று மாடிக் கட்டிடமொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 8 சிறுவர்கள் உள்ளடங்கலாக 9 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 19 க்கு மேற்பட்டோர் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். நேற்று முன்தினம் அந்நாட்டு நேரப்படி இரவு 11.00 மணியளவில் ஆரம்பித்த இந்த தீ விரைவாக பரவி முழுக் கட்டிடத்தையும் ஆக்கிரமித்ததாக தெரிவிக்கப்படுகிறது. தீவிபத்துக்குள்ளாகிய கட்டிடத்தில் அளவுக்கதிகமானோர் குடியிருந்தமை காரணமாகவே பலரைக் காப்பற்றுவது சாத்தியமில்லாமல் போனதாக கூறப்படுகிறது. இத் தீவிபத்தில் காயமானவர்கள் சிலர் மிகவும் அபாய நிலையில் உள்ளதாகவும் இதன் காரணமாக இச்சம்பவத்தில் இறந்தவர்களின் தொகை…
-
- 1 reply
- 747 views
-
-
டெல்லி: தேசிய கடல்சார் பல்கலைக்கழகத்தை கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு மாற்றுவது தொடர்பான மத்திய அரசின் முடிவைக் கண்டித்து லோக்சபாவில் இடது சாரி எம்.பிக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதுதொடர்பான மசோதாவை மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தாக்கல் செய்ய முயன்றபோது அதைப் பறித்து, பாலுவை தாக்க முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த திமுக எம்.பிக்களும், திமுக மத்திய அமைச்சர்களும் கம்யூனிஸ்ட் எம்.பிக்களுடன் கடும் மோதலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய கப்பல்துறை சார்பில், தேசிய கடல்சார் பல்கலைக்கழகம் அமைக்கப்படவுள்ளது. இது முதலில் கொல்கத்தாவில் நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் இது சென்னைக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்ட…
-
- 1 reply
- 628 views
-
-
ஈழத்தில் வாழும்எமது உறவுகளை நாளும் கொன்று குவித்து, இன படுகொலை நடத்தும் இலங்கை இராணுவத்துக்கு எந்த உதவியும் அளிக்க கூடாது என்று தி.மு.க உள்ளிட்ட பெருவாரியான தமிழக கட்சிகள் சில வாரங்களூக்கு முன்பு இந்திய மத்திய நடுவன் அரசை வலியுறுத்தியது அனைவரும் அறிந்தது. அதற்க்கு மத்திய அரசும் சாதகமான பதில்களை கொடுத்தது. அது பற்றி இந்த யாழ் களத்தில் கூட காதல் கடிதம் என்று கூட கிண்டல் செய்தார்கள். இன்று இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களை தாக்கியதற்க்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க பேரணி நடத்தி இலங்கை இராணுவமும் இந்திய ராணுவமும் கூட்டாக ரேந்து செல்ல தீர்வு கண்டுள்ளது. இதில் எம்மை போன்றோருக்கு புரிய வேண்டியது. கலைஞர் இலங்கை இரானுவத்திற்க்கும் இந்தியா இராணுவத்திற்க்கும் கூட்டு ஏற்பட மறைமுகமாக பா…
-
- 0 replies
- 978 views
-
-
பாக்கு நீரிணையில் இலங்கை கடற்படைக்கும் சோதனை பாகு நீரிணையில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் சிறிலங்கா கடற்படை கப்பல்களும், படகுகளும் இந்திய கடற்படையால் சோதனைக்கு உட்படுத்தப்படும் இதற்கான சகல அதிகாரங்களும் இந்திய கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளதாம் என தமிழக முதல்வர் கருணாநிதி எனும் நபர் அறிவித்துள்ளாராம் என PTI செய்தி ஸ்தாபனத்தை மேற்கோள் காட்டி இலங்கை சூரியன் வானொலி அறிவித்துள்ளது. ஆதாரம்: இலங்கை சூரியன் FM
-
- 2 replies
- 1.3k views
-
-
சதாமிற்கு மரண தண்டனை விதித்த ஈராக் நீதிபதி, இங்கிலாந்தில் அடைக்கலம் கேட்கிறார் ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைனுக்கு மரண தண்டனை விதித்த ஈராக் நீதிபதி, தனது உயிருக்குப் பயந்து இங்கிலாந்தில் அடைக்கலம் கேட்டுள்ளார். ஈராக்கில் ஆட்சி கவிழ்க்கப்பட்ட சதாம் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க தனி கோர்ட் அமைக்கப்பட்டது. இதன் தலைமை நீதிபதியாக ரிஸ்கர் அமின் பணியாற்றி வந்தார். ஆனால், ஈராக் அரசின் நிர்ப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவர் பதவி விலகினார். அதையடுத்து, ரவோப் அப்துல் ரகுமான், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார். இவர் குர்திஷ் இனத்தை சேர்ந்தவர். கடந்த 1982 ஆம் ஆண்டு சதாமை கொல்ல முயன்ற 148 ஷியா பிரிவு முஸ்லிம்கள் கொல்லப்பட்ட வ…
-
- 0 replies
- 641 views
-
-
தமிழக மீனவர்களையாவது தமிழக முதல்வர் காப்பாற்ற வேண்டாமா? அண்மைக்காலமாக தமிழக மீனவர்கள் மீது ஸ்ரீலங்கா கடற்படை நடத்தும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் துப்பாக்கிச் சூட்டுக்கள் அதிகரித்து வருகின்றன. பெப்ரவரி 14 இல் (2007) நாகபட்டினம் கடற்கரைக்கு அப்பால் ஒன்பது இந்திய மீனவர்களை ஏற்றிச் சென்ற படகு மீது ஸ்ரீலங்கா கடற்படை துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியது. இதில் படகு பெரும் சேதமடைந்தது மட்டும் அல்லாமல் இலங்கைக் கடற்படையினர் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களைப் பறித்துச் சென்றுவிட்டனர். பெப்ரவரி 16 இல் அய்யம்பட்டினம் ஊரைச் சேர்ந்த மீனவர்களின் இரண்டு படகுகள் அழிக்கப்பட்டு அவர்களது வலைகளும் சேதப்படுத்தப்பட்டது. வழக்கம் போல் அவர்கள் பிடித்திருந்த மீன்களை ஸ்ரீலங்கா கடற்…
-
- 12 replies
- 1.6k views
-
-
புலிகளுக்கு உதவி: தே.மு.தி.க பிரமுகர் கைது விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் நாகை மாவட்ட தேமுதிக பிரமுகரான அரிசி ஆலை அதிபரை போலீஸார் கைது செய்தனர். நாகப்பட்டனம், நாணயக்காரத் தெருவில் உள்ள ஒரு அரிசி ஆலையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இம்மானுவேல் என்பவர் வேலை பார்த்து வந்தார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் அவர் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு கொண்டவர் என்பதற்கான சில தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து இம்மானுவேலை போலீஸார் கைது செய்தனர். அவரை வேலையில் சேர்த்த அரிசி ஆலை அதிபரும், நகர தேமுதிக செயலாளருமான பரமன் என்பவரையும் போலீஸார் கைது செய்தனர். பரமனும், விடுதலைப் புலிகளுக்கு உதவியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர். இரு…
-
- 0 replies
- 628 views
-
-
ஜெகத் கஸ்பர் ராஜ்... அரசின் ஆசி பெற்ற மர்ம மனிதரா? மழை விட்டும் தூவானம் விடாத கதையாக ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சி பற்றிய சர்ச்சைகள் இன்னும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, ‘சென்னை சங்கமம்.. -மர்மங்கள்’ என்ற செய்தித் தொகுப்பில் பல கேள்விக் கணைகள் விடப்பட்டது. குறிப்பாக சென்னை சங்கமம் நிகழ்ச்சியை அரங்கேற்றிய ‘தமிழ் மைய’த்தின் அமைப்பாளர் ஜெகத் கஸ்பர் ராஜ், விடுதலைப்புலிகளுக்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டவர்... அமெரிக்காவில் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட காரணத்தால் அந்த நாட்டு அரசாங்கத்தால் வளைக்கப்பட்ட நாச்சிமுத்து சாக்ரடிஸ் என்பவரோடு நெருங்கிய தொடர்பு வைத்திருப்பவர்... இவர்களைப் பற்றி மத்திய, மாநில ப…
-
- 3 replies
- 2.5k views
-
-
இந்திய மீனவர் மீதான தாக்குதல் இந்தியப் பிரதமருடன் வைகோ சந்திப்பு சிறிலங்கா கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் நாளாந்த நிகழ்வுகள் ஆகிவிட்டதனை சுட்டிகாட்டி சிறிலங்கா அரசை எச்சரிகை செய்யும்படி" வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சி்ங்கை புதுடில்லியில் அவரது இல்லத்தில் நேற்று சனிக்கிழமை சந்தித்தபோதே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்த வேண்டுகோளை விடுத்ததுடன் இரண்டு கோரிக்கை மனுக்களையும் கையளித்தார். மனுக்களை பெற்றுக்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், "சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதலில் இருந்து தமிழ்நாட்டு மீனவர்களை காக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என வைகோவிடம் உ…
-
- 1 reply
- 606 views
-
-
ஈரானுக்காக 22 தொழில்நுட்ப அணுசக்தி முகவர் நிலையத்தால் இடைநிறுத்தம் [11 - March - 2007] [Font Size - A - A - A] ஐக்கிய நாடுகளின் ஈரானுக்கு எதிரான தடைகளின் ஒரு பகுதியாக அந்த நாட்டிற்கான 22 தொழில்நுட்பத் திட்டங்களை சர்வதேச அணுசக்தி முகவர் நிலையம் இடை நிறுத்தியுள்ளது. ஈரான் இதேவேளை இந்த நடவடிக்கைகள் யுரேனியத்தை பதப்படுத்தும் தனது நடவடிக்கையை பாதிக்காது என தெரிவித்துள்ளது. சர்வதேச அணுசக்தி முகவர் நிலையத்தின் 35 நாடுகளின் கூட்டத் தொடரிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு ஏகமனதாக எடுக்கப்பட்டதாகவும் ஈரானுக்கு ஆதரவான நாடுகள் கூட இதனை ஆதரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு சபை இதற்கான அனுமதியை வழங்கியிருந்தது. எந்த நாடும் …
-
- 0 replies
- 575 views
-
-
7 ஆயிரம் கோழிகள் அழிப்பு திபெத்தில் பறவைக்காய்ச்சல் நோய் பரவியிருப்பதாக உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், அந்நாட்டில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் கொல்லப்பட்டன. இது குறித்து அந்நாட்டு வேளாண் மற்றும் கால்நடைத் துறை கூறியதாவது; திபெத் தலைநகர் இசாவில் இருந்த பண்ணைகளில் கோழிகள் இறந்ததையடுத்து, அக்கோழிகளின் மாதிரிகள் நோயியல் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டன. அப்போது, இறந்த கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்தப் பண்ணைகளில் இருந்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் கொல்லப்பட்டன. http://www.thinakkural.com/news/2007/3/11/...s_page23096.htm
-
- 0 replies
- 553 views
-
-
புஷ்ஷின் வருகைக்கு எதிர்ப்பத் தெரிவித்து பிரேசிலில் வன்முறைகள், ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் பிரேசில் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வன்முறையுடன் கூடிய ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்றுள்ளன. பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமி
-
- 0 replies
- 522 views
-
-
சென்னை: இலங்கை கடற்படையினரின் வெறித் தாக்குதலில் சிக்கி இதுவரை 123 தமிழக மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை 250க்கும் மேல் என்று மீனவர்கள் கூறுகின்றனர். இலங்கையில் இனப் பிரச்சினை தலை தூக்கத் தொடங்கியது முதல் தமிழர்கள் என்றாலே அவர்கள் விடுதலைப் புலிகள் அல்லது அவர்களைப் போன்ற பிற போராளிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற அபத்தமான கொள்கையைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது இலங்கை அரசு. தமிழர்களை எதிரிகளாக நினைத்துக் கொண்டு, தங்களது அன்றாட வாழக்கைக்காக உயிரைப் பணயம் வைத்து கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை சரமாரியாக தாக்கிக் கொன்று வருகிறது. உலகில் வேறு எந்தப் பகுதியிலும் இப்படி ஒரு இனப் படுகொலை நடந்து கொண்டிருக்க முடியாது. அந்த அளவுக்கு த…
-
- 0 replies
- 577 views
-
-
மைக்கேல் ஜாக்சன். அவருடன் விருந்து சாப்பிட புக்செய்ய கட்டணம் ரூ.3 லட்சம். பிரபல பாம் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன் இப்பொழுது ஜப்பானில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். டோக்கியோ நகரில் அவரது ரசிகர்கள் சார்பில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் மைக்கேல் ஜாக்சன் கலந்து கொண்டார். அவருடன் விருந்து சாப்பிட புக்செய்ய கட்டணம் ரூ.3 லட்சம். 300க்கும் மேற்பட்ட வர்கள் கட்டணம் செலுத்தி இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். இதே நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட அனாதை குழந்தைகளும், உடல் ஊன முற்றவர்களும் இலவசமாக அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களுடன் மைக்கேல் ஜாக் சன் நீண்ட நேரம் உட்கார்ந்து பேசினார். விடுப்பு : Viduppu.com
-
- 2 replies
- 1.2k views
-