உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26628 topics in this forum
-
சம்சுங் குழுமத்தின் தலைவர் லீ குன்-ஹீ காலமானார் தென் கொரியாவின் மிகப்பெரிய நிறுவனமான சம்சுங் ( Samsung) குழுமத்தின் தலைவர் லீ குன்-ஹீ ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். 78 வயதான லீ குன்-ஹீ மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் உயிரிழந்துள்ளதாக சம்சுங் நிறுவனம் தெரிவித்துள்ளது. 1942 ஆம் ஆண்டில் பிறந்த லீ, அவரது தந்தையும் சாம்சங் நிறுவனருமான லீ பியுங்-சல்லின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி 1987 ஆம் ஆண்டு முதல் சாம்சங் குழுமத்தை வழிநடத்தியுள்ளார். லீ குன்-ஹீ 2014 மே மாதம் ஏற்பட்ட மாரடைப்பின் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். இவரது உயிரிழப்பு குறித்து சம்சுங் எ…
-
- 2 replies
- 867 views
-
-
இம்மாதம் நடைபெற்ற, நடக்கவுள்ள இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் மக்கள் திரள் பேரணிகள் விபரங்கள் பழ. நெடுமாறன், மரு. இராமதாசு, வைகோ, தா. பாண்டியன், திருமாவளவன், இல. கணேசன் மற்றும் பலர் பங்கேற்கின்றனர். மார்ச் 4 - தூத்துக்குடி மார்ச் 4 - திருச்சி மார்ச் 10 - வேலூர் மார்ச் 11 - சேலம் மார்ச் 16 - புதுச்சேரி தமிழர்களே! திரள்வீர் - தென்செய்தி ஈழத்தமிழர்களை காக்கக் கோரி திருமா நடைபயணம் இலங்கை தமிழர்களை பாதுகாக்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் தமிழகம் முழுவதும் நடைபயணம் தொடங்கப்பட்டுள்ளது. இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்து, நாம் தமிழர் என்ற பெயரில் நடைபயணத்தை காஞ்சிபுரம் மாவட்டம் வால…
-
- 2 replies
- 970 views
-
-
தமிழ்நாட்டில் 2014ல் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்ற உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம், அது தொடர்பாக, தமிழக அரசு பதிவு செய்த சீராய்வு மனுவை இன்று தள்ளுபடி செய்தது. இதன் காரணமாக 2017ல் பொங்கல் விழாவின் போது ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து குழப்பமான சூழல் நிலவுகிறது. விலங்கு நல ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த 2014ல் தடை விதிக்கப்பட்டது. தமிழக அரசின் வற்புறுத்தலால், மத்திய அரசு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த கடந்த ஜனவரி 8-ந் தேதி அனுமதி வழங்கி, விளையாட்டை நடத்துவதில் சில விதிமுறைகளை கொண்டுவந்தது. ஆனால், இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் தன…
-
- 0 replies
- 245 views
-
-
இந்துக் கலாச்சாரம் - பப் கலாச்சாரம், இந்திய பெண்களை கவ்வும் இரட்டை அபாயம்! அயோத்தியை ஆண்ட ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, மதியம் வரை மத ஆச்சாரங்களில் மூழ்கி விட்டு, அந்தி சாய்ந்த பிறகு அழகிகளுடன் கூத்தடித்து மதுவில் மூழ்குவான் என்றும், தான் குடிப்பதுடன் இல்லாமல் சீதைக்கும் ஊற்றிக் கொடுத்து களியாட்டம் போடுவான் என்றும் குறிப்பிடுகிறது வால்மீகி இராமாயணம். இவ்வாறு, குடித்துக் கூத்தடிக்கும் “பப்” கலாச்சாரத்தின் முன்னோடியாகத் திகழ்ந்த ஸ்ரீமான் ராமனின் நாமகரணத்தையே தனது திருப்பெயராக சூட்டிக்கொண்ட அமைப்புதான் கருநாடக மாநிலத்தை சேர்ந்த “ஸ்ரீராமசேனை”. இவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் அண்மையில் மங்களூரில் ஒரு கேளிக்கை மதுவிடுதிக்குள் (பப்) நுழைந்து அங்கிருந்த பெண்களைக் கடுமையாகத் தா…
-
- 0 replies
- 1.7k views
-
-
மெக்ஸிக்கோ வானவேடிக்கை சந்தையில் பாரிய வெடிப்பு ; 27 பேர் பலி, 70 பேர் காயம் மெக்ஸிக்கோ வானவேடிக்கை சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்ட பட்டாசு தீ பிடித்து வெடித்ததில் 27 பேர் உயிரிழந்துள்ளதோடு 70 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சான் பப்ளீட்டோ சந்தையில் கிறிஸ்மஸ் பண்டிகைக்காக விற்பனைக்கு வைக்கப்பட்ட வானவேடிக்கை பட்டாசு தீ பிடித்து வெடித்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து மெக்ஸிக்கோ நேரப்படி நேற்று மாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.மேலும் இவ்விபத்தில் 300 விற்பனை நிலையங்கள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது http://www.virakesari.lk/
-
- 1 reply
- 500 views
-
-
‘உலகில் ஏழைகள் அதிகம் வாழும் நாடு இந்தியா’ என உலக வங்கியின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. ஏழைகள் குறித்த உலக வங்கியின் அளவீடு விவாதத்திற்கு உரியது என்பதற்கு அப்பால் வறுமையின் குறியீடு என வர்ணிக்கப்படும் ஆபிரிக்க நாடுகளுடன் ஒப்பிடும் போதுகூட இந்தியாவே உலகில் வறிய நாடு. 1.2 பில்லியன் ஏழைகள் உலகில் வாழ்வதாகவும் இத்தொகையில் மூன்றில் ஒரு பகுதி ‘வல்லரசு’ இந்தியாவில் வாழ்வதாகவும் உலக சாதனைத் தகவலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதாவது உலகம் முழுவதும் வாழும் ஏழைகளில் மூன்றில் ஒருவர் இந்தியாவில் வாழ்கிறார் என்பதே அத் தகவல். அதுவும் நாளொன்றுக்கு 65 இந்திய ரூபாய்கும் குறைவாவ வருமானத்தைக் கொண்டவர்களே எழைகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியா முன்னேற்றமடைந்து அன்னிய முதலீடுகளாலும் பல்தேசி…
-
- 5 replies
- 574 views
- 1 follower
-
-
அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவருக்கு கொரோனா Digital News Team அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். இலங்கை தூதரகத்தின் நான்கு பணியாளர்களும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவிற்கான இலங்கை தூதரகம் இதனை அறிவித்துள்ளது. Thinakkural.lk
-
- 0 replies
- 644 views
-
-
லேடனைக் காட்டிக்கொடுத்த மருத்துவரை விடுவிக்க மாட்டோம்; பாகிஸ்தான் உறுதி அல்-கைதா தலைவர் ஒஸாமா பின் லேடன் குறித்து அமெரிக்க உளவுத் துறைக்கு தகவல் கொடுத்ததாக நம்பப்படும் பாகிஸ்தானிய மருத்துவரை விடுவிக்கவோ அல்லது அமெரிக்காவிடம் கையளிக்கவோ போவதில்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. குறித்த மருத்துவரின் விடுதலை குறித்து அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் அடிக்கடி ஊடகங்களில் பேசிவருவது குறித்து பாகிஸ்தான் தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளது. பின் லேடனின் மரணத்தையடுத்து, பாகிஸ்தானின் மருத்துவரான ஷகீல் அஃப்ரிடி என்பவரை அமெரிக்க இராணுவம் பாராட்டியிருந்தது. அவரது உதவியுடனேயே பின் லேடனைக் கொல்ல முடிந்தது என்று…
-
- 0 replies
- 563 views
-
-
காலியாக உள்ள 14 அமைச்சர்கள் பணியிடம்: விரைவில் நிரப்ப மன்மோகன் சிங் முடிவு புதுடில்லி:மத்திய அமைச்சரவையில் காலியாக உள்ள, 14 அமைச்சர் பணியிடங்களை, பிரதமர், மன்மோகன் சிங் விரைவில் நிரப்ப உள்ளார்.ஜப்பான், தாய்லாந்து நாடுகளுக்கு ற்றுப்பயணம் மேற்கொண்டு, நேற்று முன்தினம் நாடு திரும்பிய பிரதமர், மன்மோகன் சிங், விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது, மத்திய அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என, கூறியிருந்தார். அதன்படி பார்த்தால், அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் வரவுள்ளதால், இப்போதே அமைச்சரவை மாற்றம் இருக் கும் என, கூறப்படுகிறது. தற்போது காலியாக உள்ள, 14அமைச்சர்கள் பொறுப்பை, பிற கேபினட் அமைச்சர் களும், இணை அமைச்சர்களும், கூடுதலாக கவனித்து வருகின்றனர். நீதித்துறை:அந்த வகையில், …
-
- 0 replies
- 438 views
-
-
தி.மு.க தமிழக வாக்காளர்களின் வாக்குகளை ரூபாய் நோட்டுக்கள் மூலம் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாக ஜெயா தொலைக்காட்சியில் கூறப்பட்டது. இதுசம்மந்தமாக வலைத்தளத்தில் வந்த செய்திகள்: வங்கியில்சில்லறை மாற்றம் வைகோ சந்தேகம்: சென்னை:தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்படுகிறது. நியாயமாக சுதந்திரமாக தேர்தல் நடப்பதற்கு தேர்தல் கமிஷன் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்று ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியைக் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு வைகோ எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: விருதுநகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் கடந்த 5, 6 மற்றும் 7ம் தேத…
-
- 2 replies
- 992 views
-
-
ஏர்போர்ட்டில் பரபரப்பை ஏற்படுத்திய டிபன் பாக்ஸ் மகனை வழியனுப்ப வந்த ஒருவர், உணவு கொண்டு வந்த டிபன் பாக்சை கார் பார்க்கிங் ஏரியாவில் மறைத்து வைத்துவிட்டுச் சென்றதால், சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து, போலீசார் கூறியதாவது: சென்னை விமான நிலைய கார் பார்க்கிங் ஏரியாவில் நீண்ட நேரமாக ஒரு பிளாஸ்டிக் கூடையில், டிபன் பாக்ஸ் ஒன்றும், வாட்டர் பாட்டில் ஒன்றும் கேட்பாரற்று கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும், மத்திய தொழிலக பாதுகாப்பு படை போலீசார் மற்றும் விமான நிலைய போலீசார் டிபன் பாக்ஸ் வைத்திருந்த பிளாஸ்டிக் கூடையைச் சுற்றி பாதுகாப்பாக நின்றனர். பின், டிபன் பாக்சை சோதனையிட்ட போது உள்ளே, சாப்பிட்டது போக கொஞ்சம் தயிர் சாதம் …
-
- 0 replies
- 714 views
-
-
வடகொரியா ஏவுகணை பரிசோதனை: அமெரிக்க போர்க்கப்பல்கள் கொரிய தீபகற்பம் விரைந்தன வடகொரியா ஏவுகணை பரிசோதனையை தொடர்ந்து கொரிய தீப கற்ப பகுதிக்கு அமெரிக்க போர்க் கப்பல்கள் விரைந்துள்ளன. வாஷிங்டன்: கொரிய தீபகற்பத்தில் உள்ள வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை மற்றும் அணு ஆயுத சோதனை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதட்டம் உருவாகியுள்ளது. இப்பிரச்சினையில் தலையிட சீனா தயக்கம் காட்டி வருகிறது. எனவே வடகொரியா அணுஆயுத மிரட்டலை அமெரிக்கா தனியாக சமாளிக்கும் என அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்து இருந்தார். அதன்படி அவர் தனது அதிரடி நடவடிக்கை…
-
- 0 replies
- 291 views
-
-
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் குப்வாரா பிரிவில் மீண்டும் ஊடுறுவல் மற்றும் தாக்குதல் முயற்சியில் பாகிஸ்தானியப் படைகள் இறங்கின. ஆனால் ராணுவம் அதை வெற்றிகரமாக முறியடித்தது. கேரன் பகுதியில் இந்த சில்மிஷத்தில் பாகிஸ்தானியப் படைகள் இன்று அதிகாலையில் ஈடுபட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். பாகிஸ்தானியத் தரப்பிலிருந்து திடீர் நடமாட்டம் அதிகரித்ததால், இந்தியப் படையினர் சுதாரிப்புடன் செயல்பட்டு முறியடித்துள்ளனர். கடந்த 10 நாட்களில் பாகிஸ்தான் தரப்பி்ல நடந்துள்ள 19வது ஊடுறுவல் முயற்சி மற்றும் போர் நிறுத்த மீறலாகும் இது. ஆகஸ்ட்6ம் தேதி ஐந்து இந்தியப் படை வீரர்களை பாகிஸ்தானியப் படைகள் தாக்குதல் நடத்திக் கொலை செய்தன. அதன் பிறகு தொடர்ந்த…
-
- 10 replies
- 693 views
-
-
தென்கொரிய அதிபர் தேர்தலில் மூன் ஜயே-இன் வெற்றி: அமெரிக்கா-ஜப்பான் வாழ்த்து தென் கொரியா அதிபர் தேர்தலில் லிபரல் கட்சி 41.1 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதற்காக மூன் ஜயே-இன்க்கு அமெரிக்கா மற்றும் ஜப்பான் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளது. சியோல்: தென்கொரிய அதிபராக இருந்த பார்க் ஜியூன் - ஹை ஊழல் வழக்கில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து புதிய அதிபர் தேர்தல் நடந்தது. ஜனநாயக கட்சி சார்பில் மூன் ஜயே-இன்னும், கன்சர் வேடிவ் கட்சி வேட்பாளராக ஹாங் ஜோன்-பையோவும், மிதவாதியான அகின் சியோல்- சூ ஆகியோர் போட்டியிட்டனர். நேற்று அதிபர…
-
- 0 replies
- 520 views
-
-
எம்.வி. அஸ்ஃபால்ட் பிரின்சஸ் கப்பல்... கடத்தற்காரர்களால் விடுவிப்பு ஓமான் வளைகுடாவில் எம்.வி. அஸ்ஃபால்ட் பிரின்சஸ் கப்பலை பறிமுதல் செய்தவர்கள் கப்பலை விட்டு வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் எம்.வி. அஸ்ஃபால்ட் பிரின்சஸ் கப்பலில் சென்ற அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பனாமா-கொடியுடன் சென்ற எம்.வி. அஸ்ஃபால்ட் பிரின்சஸ் கடத்தல் முடிவடைந்துவிட்டதாக இபிரித்தானிய கடல் பாதுகாப்பு நிறுவனம் கூறியுள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தி அருகே குறித்த டேங்கர் கப்பல் சென்ற போது, 9 ஆயுதமேந்திய நபர்களால் நேற்று செவ்வாய்க்கிழமை கடத்தப்பட்டது. கப்பலை யார் கைப்பற்றினார்கள் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகாத நிலையில் ஈரானியப் படைகளே கடத்…
-
- 0 replies
- 313 views
-
-
ஜூலை மாதத்திலிருந்து... 18,000 ஆப்கானியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்: அமெரிக்க ஜனாதிபதி பைடன்! கடந்த ஜூலை மாதத்திலிருந்து 18,000 ஆப்கானியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க விமானப் படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானம் ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியில் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. இதனிடையே ஆப்கானிஸ்தானில் இருந்து ஆட்களை வெளியேற்ற தினமும் 20 முதல் 30 முறை விமானங்களை இயக்கவும், அதன்மூலம் தினசரி சுமார் ஐந்தாயிரம் பேரை வெளியேற்றவும் அமெரிக்க பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறுகையில், ‘இராணுவ விமானம் மட்டுமல்ல, பிறநாட்டு விமானங்கள், த…
-
- 0 replies
- 334 views
-
-
'உலகின் முதல் கோயில்': மனித வரலாற்றை மாற்றி எழுதும் 11,000 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டுமானம் ஆண்ட்ரூ கர்ரி பிபிசி ட்ராவல் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த இடம் சடங்குகளைச் செய்யும் ஒரு மையமாகவோ, அல்லது இறந்தவர்களை வழிபடும் வளாகமாகவோ இருந்திருக்க வேண்டும் மனித நாகரிகத்தின் முந்தைய வரலாறுகளை மாற்றி எழுதும் வகையில் அமைந்திருக்கிறது, 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு துருக்கியில் உருவானதாகக் கருதப்படும் பழமையான கட்டுமானம். 25 ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மன் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கிளாஸ் ஸ்மிட் ஒரு துருக்கிய மலை உச்…
-
- 0 replies
- 712 views
- 1 follower
-
-
நோர்வேயில்... வில் மற்றும் அம்புகளை எய்து, மக்கள் மீது தாக்குதல் -5 பேர் வரையில் உயிரிழப்பு! நோர்வேயில் வில் அம்புகளை எய்து மக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 5 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, சம்பவத்தோடு தொடர்படைய 37 வயதுடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோர்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவின் தென்மேற்கில் காங்ஸ்பெர்க் நகரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்தில் விம், அம்புடன் வந்த மர்ப நபர் மக்களை அம்புகள் எய்தி தாக்கியுள்ளார். மேலும் துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் 5 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
-
- 23 replies
- 1.4k views
-
-
சொந்த செயற்கைக்கோளை அழித்து சோதனை நடத்திய ரஷ்யாவுக்கு அமெரிக்கா கண்டிப்பு 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, விண்வெளி "ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற" செயற்கை கோள் ஏவுகணைச் சோதனையை மேற்கொண்டதற்காக ரஷ்யாவை அமெரிக்கா கண்டித்துள்ளது. மேலும் ரஷ்யாவின் சோதனை சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) பணியில் இருந்தவர்களை ஆபத்தில் ஆழ்த்தியதாகவும் கூறியுள்ளது அமெரிக்கா. ரஷ்யாவின் இந்த ஏவுகணை சோதனையில், ரஷ்யாவுக்குச் சொந்தமான செயற்கைக்கோள் ஒன்று வெடித்துச் சிதறியது. இது விண்வெளியில் குப்பைகளை உருவாக்கியதால், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த குழுவினர், பாதுகாப்பு …
-
- 3 replies
- 294 views
- 1 follower
-
-
110 நாடுகளுக்கு ஜோ பைடன் அழைப்பு ; சீனா நிராகரிப்பு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் டிசம்பரில் நடைபெறும் ஜனநாயகம் குறித்த மெய்நிகர் உச்சிமாநாட்டில் பங்கெடுக்க 110 நாட்டு பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதில் முக்கிய மேற்கத்திய நட்பு நாடுகள் உட்பட ஈராக், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவையும் அடங்கும். அதேநேரம் அமெரிக்காவின் பிரதான போட்டியாளரான சீனா, தாய்வான் என்பவை அழைக்கப்படவில்லை. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பீஜிங்கை மேலும் கோபப்படுத்தும் சூழ்நிலையினை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைப் போலவே நேட்டோவில் உறுப்பினராக உள்ள துருக்கியும் பங்கேற்பாளர்களின் பட்டியலிலிருந்து விடுபட்டுள்ளது. டிசம்பர் 9-10 திகதிகளில் திட்டமிடப்பட்ட இணையவழி மாநா…
-
- 2 replies
- 480 views
-
-
பெய்ரூட்டில் ஈரானிய தூதுவராலயத்தை இலக்குவைத்து தாக்குதல் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமைந்துள்ள ஈரான் தூதுவராலய பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தபட்சம் 7 பேர் வரை உயிரிழந்துள்ளனர். தாக்குதலில் தூதுவராலய வளாகத்தில் இருந்த கட்டிடங்கள் சிலவற்றுக்கும் சேதமேற்பட்டுள்ளது. இரட்டைக் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டமையே வெடிப்புக்கான காரணமென தெரிவிக்கப்படுகின்றது. எனினும் தூதுவராலயத்தை இலக்குவைத்து ரொக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலில் தூதுவராலய அதிகாரிகள் எவரும் உயிரிழந்துள்ளனரா என்பது தொடர்பில் இதுவரை செய்திகள் எதுவும் வெளியாகவில்லை. http://www.virakesari.lk/?q=node/359267 …
-
- 2 replies
- 414 views
-
-
கீதையுடன் பைபிள், குர்ஆன் சர்ச்சை பேய்க்கரும்பில் திறக்கப்பட்ட அப்துல் கலாம் சிலை முன்பு பகவத் கீதையுடன் வைக்கப்பட்ட குர்ஆன், பைபிள் ஆகிய புனித நூல்கள் அகற்றப்பட்டுள்ளன. மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 2ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 15 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட மணி மண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இம் மணி மண்டபத்தில் வீணை மீட்டுவது போன்ற கலாம் சிலை வைக்கப்பட்டு இருந்தது. சிலை முன்பு பகவத் கீதை நூலும் இருந்தது. ஆனால் , அப்துல்கலாம் சிலை முன்பு பகவத் கீதை நூல் மட்டும் வைக்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசிய…
-
- 0 replies
- 455 views
-
-
டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது சிறப்பு பாதுகாப்பு தேவையில்லை என்று கூறிவிட்டார். உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் கவுசாம்பி என்ற இடத்தில் அவரது வீடும், கட்சி அலுவலகமும் உள்ளது. கட்சி அலுவலகத்தை நேற்று முன்தினம் இந்து ரக்ஷாதள் அமைப்பினர் தாக்கினார்கள். இதையடுத்து அவருக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரபிரதேச மாநில அரசு முன் வந்துள்ளது. ஆனால், அதை ஏற்க அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் மறுத்து விட்டார். http://www.maalaimalar.com/2014/01/10141153/z-Security-Arvind-Kejriwal-rej.html
-
- 0 replies
- 349 views
-
-
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு ரத்து செய்யப்பட்ட பேரறிவாளனை மட்டும் விடுவிப்பதில் நியாயம் இருக்கிறது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கை ஆயுள் தண்டனையாக்கியது உச்சநீதிமன்றம். இதைத் தொடர்ந்து ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் இந்த மூவர் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால் இதற்கு மத்திய அரசும் காங்கிரஸ் கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதே நேரத்தில் பேரறிவாளனை மட்டும் விடுதலை செய்யலாம் என மூத்த காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கர…
-
- 7 replies
- 690 views
-
-
வடகொரியாவை வழிக்குக் கொண்டு வர 'ஒன்றே ஒன்றுதான் சரிப்பட்டு வரும்' - ட்ரம்ப் ஆவேசம் டொனால்டு ட்ரம்ப் | கோப்புப் படம். எவ்வளவு முறை பேச்சு வார்த்தைகள் நடத்தியும் பயனற்று போய்விட்டது வடகொரியாவுக்கு எதிராக ஒன்றேயொன்றுதான் இனி சரிப்பட்டு வரும் என்று அமெரிக்க அதிபர் டோனல்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஆனால் அந்த 'ஒன்றேயொன்று' என்னவென்று அவர் தெளிவுபடுத்தவில்லை. ட்வீட் ஒன்றில் ட்ரம்ப் இது பற்றி கூறிய போது, ''அதிபர்களும் அவர்களது நிர்வாகங்களும் 25 ஆண்டுகளாக வடகொரியாவுடன் பேசி வருகின்றனர். உடன்படிக்கைகள் மேற்கொண்டனர், பெரிய தொகைகள் அளிக்கப்பட்டது. ஆனால் இவையெல்லம் ஒன்றும் வேலைக…
-
- 0 replies
- 468 views
-