Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஹிலரியின் உதவியாளர் மின்னஞ்சல்களை சோதனையிடவுள்ள எஃப் பி ஐ ஹிலரி கிளிண்டனின் மூத்த உதவியாளர் ஒருவரின் ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களை சோதனையிடுவதற்கான நீதிமன்ற உத்தரவை அமெரிக்க நீதித்துறை அதிகாரிகள் பெற்றுள்ளனர். ஹிலரி கிளிண்டன் வெளியுறவுச் செயலராக இருந்த போது தனியார் மின்னஞ்சல் சர்வர்களை பயன்படுத்தியது குறித்த விசாரணையை மீண்டும் தொடங்கவுள்ளதாக, வெள்ளியன்று மத்திய புலானாய்வுத் துறையின் தலைவர் ஜேம்ஸ் கோமி அறிவித்தார். அமெரிக்க செனட்டின் ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஹேரி ரெய்ட், கோமியின் நடவடிக்கைகள் சட்ட விரோதமானதாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார். டொனால்ட் ட்ரம்பிற்கும் ரஷிய அரசாங்கத்திற்கும் இடையே உள்ள நெருங்கிய உறவு குறித்த ஆச்சரியத்திற்குரிய தக…

  2. ஹிலாரி இன்று சென்னை வருகை-ஜெ.வுடன் இலங்கை குறி்த்து பேச்சு July 20, 2011 அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இன்று சென்னை வருகிறார். இதையொட்டி நகரில் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவை ஹிலாரி சந்திக்கவுள்ளார். அப்போது ஹிலாரியிடம் இலங்கை விவகாரம் குறித்து ஜெயலலிதா பேசுவார் என்று தெரிகிறது. நேற்று டெல்லி வந்த ஹிலாரி, வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணாவுடன் ஆலோசனை நடத்தினார். இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய ஹிலாரி, பயங்கரவாதத்தை எதிர்கொள்வதே முன்னுரிமை அளிக்க வேண்டிய மிக முக்கியமான பிரச்சனை என்பதையே கடந்த வாரம் நடைபெற்ற மும்பை குண்டுவெடிப்புச் சம்பவம் உணர்த்துகிறது. பயங்கரவாதத் தா…

  3. ஹிலாரி கிளிண்டனின் பிரசார கணினி செயல் வரைவுக்குள் ஊடுருவல் ஹிலாரி கிளிண்டனின் அதிபர் பிரசாரங்களுக்கு பயன்படுத்தப்படும் புரோகிராமிங் என்ற அழைக்கப்படும் கணினி செயல்வரைவு ஒன்று ஊடுருவப்பட்டுள்ளதாக அமெரிக்க சட்ட அமலாக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஊடுருவியவர்கள், கணினி அமைப்பிற்குள்ளும் நுழைந்துள்ளதாக கிளிண்டன் பிரசாரங்களை நிர்வகிக்கும் மேலாளர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, தங்களுடைய அமைப்பும் அனுமதியின்றி ஊடுருவப்பட்டதாக நாடாளுமன்றத்தில் உள்ள ஜனநாயகக் கட்சியின் நிதி திரட்டும் குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஊடுருவலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ரஷியா புலனாய்வு நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளதாகஅமெரிக்க ஊடக…

  4. அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந்தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் தேர்வாகிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.தற்போதைய நிலையில் மெஜாரிட்டி புள்ளிகளை பெற்றுள்ள ஹிலாரி கிளிண்டன் வேட்பாளராக அறிவிக்கும் வாய்ப்பே உள்ளது. இந்த நிலையில், ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய அதிபர் ஒபாமா முடிவு செய்துள்ளார்.அதற்கான அறிவிப்பு வெள்ளை மாளிகையில் இருந்து நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஒபாமாவும், ஹிலாரியும் போட்டியிட்டனர். இறுதியில் ஒபாமா வேட்பாளராக தேர்வு பெற்றார். அதை தொடர்ந்து ஒபாமாவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்த ஹிலாரிய…

  5. ஹிலாரி கிளிண்டனை ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக்க பெர்னி சாண்டர்ஸ் ஆதரவு அமெரிக்க அதிபர் தேர்தலில், தனது போட்டியாளர் ஹிலாரி கிளிண்டனை ஜனநாயக கட்சியின் வேட்பாளராக்க, பெர்னி சாண்டர்ஸ் அதிகாரப்பூர்வமாக ஆதரவு தெரிவித்துள்ளார். பரப்புரையில் ஒன்றாக தோன்றிய ஹிலாரி கிளிண்டன் மற்றும் சாண்டர்ஸ் வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில், ஹிலாரி வெற்றி பெறுவதை உறுதி செய்ய தன்னாலான உதவிகள் அனைத்தையும் செய்வதாக சாண்டர்ஸ் தெரிவித்தார். அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவதை தடுப்பது மிகவும் முக்கியம் என்றும் சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தல் பரப்புரைக்காக இரண்டு செனட்டர்க…

  6. ஹிலாரி கிளிண்டன் வெற்றி . Wednesday, 05 March, 2008 10:41 AM . டெக்சாஸ், மார்ச் 5: ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக ரோடி தீவு மாகாணத்தில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றுள்ளார். . ஓகியோவிலும் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாரக் ஒபாமாவை பின்னுக்கு தள்ளி ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட ஹிலாரிக்கும், ஒபாமாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. சில மாகாணங்களில் ஹிலாரியை விட அதிக வாக்குகள் பெற்று ஒபாமா முன்னிலை பெற்றிருந்த நிலையில், இரண்டாவது சூப்பர் டியூஸ்டே என்று வர்ணிக்கப்பட்ட நேற்றைய வா…

    • 0 replies
    • 783 views
  7. ஹிலாரி கிளின்டன் எஸ்.எம்.கிருஸ்ணாவை சந்தித்தார்! Published on July 19, 2011-7:11 pm No Comments இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் முதலாவது வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது, அரசியல் ஸ்திரதன்மை மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை இந்தியா சென்றடைந்த அவர், தென்னிந்தியாவிற்கான விஜயத்தை இன்று மேற்கொண்டுள்ளார். தென்னிந்திய அரசியல் தலைவர்களை சந்திக்கும் அவர், அமெரிக்க முதலீடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்துடன், அவர் இன்று காலை இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். …

    • 1 reply
    • 609 views
  8. வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன், மே மாதம் 5ம் தேதி இந்திய பயணம் மேற்கொள்ள உள்ளார். வரும் ஜூன் 13ம் தேதி இந்திய - அமெரிக்க உறவு குறித்த பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. அதில் ஹிலாரி பங்கேற்க உள்ளார். இதற்கிடையில் மே 3-4ம் தேதி அமெரிக்கா - சீனா இடையே பொருளாதாரம் மற்றும் ராணுவம் தொடர்பான 4வது சுற்று பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இதில் பங்கேற்க ஹிலாரி திட்டமிட்டிருந்தார். சீனா வந்தாலும், இந்திய சுற்றுப் பயணம் குறித்து எதுவும் திட்டமிடப்படவில்லை. இந்நிலையில், திடீரென தனது பயண திட்டத்தை ஹிலாரி மாற்றி உள்ளார். சீனாவில் நடக்கும் பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு மே 5ம் தேதி முதல் 8ம் தேதி இந்தியா மற்றும் வங்கதேசத்தில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.…

  9. அமெரிக்காவின் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கான பாதுகாப்புச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் சீன அரசுடன் உயர் மட்டப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நேற்று (புதன்) புறப்பட்டு பீஜிங்கை வந்தடைந்தார். இவ்விஜயத்தின் போது சீன அரசுடன் மிகச் சிக்கலான இராஜதந்திர நகர்வுகள் குறித்தும் பொருளாதாரம் குறித்தும் கிளின்டன் பேசவுள்ளார். இவற்றில் சீனாவின் கண் பார்வையற்ற மனித உரிமை ஆர்வலரான சென் குவாங் செங் அமெரிக்க தூதரகத்தில் பாதுகாப்பு நிமித்தம் தஞ்சம் கோரியிருக்கும் விடயம் முக்கியமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. சீனாவின் கிராமங்களில் மேற்கொள்ளப் படும் மனித உரிமை மீறல்களினைத் தட்டிக் கேட்பவரான கண் பார்வையற்ற சென் குவாங் செங் ஷான்டொங் மாகாணத்திலுள்ள இவரது கிராமத்தில் மனித உரிமைகள் அமைப்பின் உறுப…

  10. ஹிலாரி பற்றிய தகவல்களுக்காக ரஷ்யரைச் சந்தித்தார் ட்ரம்ப்பின் மகன் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர், கடந்தாண்டில், ரஷ்ய சட்டத்தரணியொருவரைச் சந்தித்தார் என்ற செய்தி, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அப்போது வேட்பாளராக இருந்த ஹிலாரி கிளின்டனைச் சேதப்படுத்தும் வகையிலான தகவல்கள் உள்ளன என, அந்தச் சட்டத்தரணி கூறியதைத் தொடர்ந்தே, இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையால் வெளியிடப்பட்டுள்ள இந்தச் செய்தியின் அடிப்படையில், ட்ரம்ப் கோபுரக் கட்டடத்தில் வைத்து, கடந்தாண்டு ஜூன் 9ஆம் திகதி, இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. குடியரசுக் கட்சியின் வேட்பாளராக, டொனால்ட் ட்ரம்ப…

  11. எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் டொனால்ட் டிரம்ப்பை விட 2 சதவீதம் வாக்குகள் அதிகம் பெறுவார் என்று கருத்துக் கணிப்பு ஒன்று கூறியுள்ளது. வருகின்ற நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிபர் தேர்தல் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சிகளுக்கு உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. ஆளும் ஜனநாயகக் கட்சியில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும் கிட்டத்தட்ட இறுதியாகி விட்டனர். இந்நிலையில், கருத்துக் கணிப்பு ஒன்றில் டிரம்பை விட 2 சதவீதம் வாக்குகள் அதிகம் ஹிலாரி பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது. …

  12. ஹிலாரியிடம் மூன்றரை மணிநேரம் விசாரணை ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளராக இருந்த போது, அலுவலகத் தேவைகளுக்காக தனிப்பட்ட மின்னஞ்சல் வழங்கியைப் பயன்படுத்தினார் என்பது தொடர்பான விவகாரத்தில், ஹிலாரி கிளின்டனிடம் மூன்றரை மணிநேரங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மத்திய புலனாய்வுத் திணைக்களத்தின் தலைமையலுவலகத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த விசாரணைகள், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, இவ்விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட அதிக கவனத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனநாயகக் கட்சியின் உத்தேச வேட்பாளரான ஹிலாரி கிளின்டன், ஜனாதிபதிப் பதவிக்குப் பொருத்தமானவரா என்பதில், இந்த மின்னஞ்சல் விவகாரமும் அடிக்கடி உரையாடப்படும் நிலையில், இந்த விசாரணைகள் இடம்…

  13. ஹிலாரியின் கருத்து தொடர்பில் ஈரான் ஐ. நா. விடம் முறைப்பாடு [02 - May - 2008] அமெரிக்க செனட்டரும் முன்னாள் முதற் பெண்மணியுமான ஹிலாரி கிளின்டன் கடந்த வாரம் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் ஈரான் ஐக்கிய நாடுகள் சபையிடம் முறையிட்டுள்ளது. எதிர்வரும் நவம்பரில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக போட்டியிடுவாரென எதிர்பார்க்கப்படும் ஹிலாரி கடந்தவாரம் ஈரான் இஸ்ரேலை தாக்கினால் அமெரிக்கா ஈரானை அழிக்குமெனத் தெரிவித்திருந்தார். தனது அணுநிகழ்ச்சித் திட்டம் சக்தி தேவைக்கானது மட்டுமே எனத் தெரிவித்து வரும் ஈரான், ஹிலாரியின் கருத்து கோபமூட்டக் கூடியதும் பொறுப்பற்றதுமென குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், ஐ.நா. சாசனத்தை வெளிப்படையாக மீறும் கருத்து …

    • 0 replies
    • 676 views
  14. ஹிலாரியை சற்றே முந்தினார் டிரம்ப்: புதிய கருத்துக்கணிப்பு முடிவுகளில் தகவல் அமெரிக்காவின் குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டிரம்ப். | கோப்புப் படம்: ஏபி அமெரிக்க அதிபர் தேர்தலை ஒட்டி நடத்தப்பட்ட புதிய கருத்துக்கணிப்பில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் முன்னிலை பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெறும் நிலையில், அமெரிக்க தேர்தல் களம் சூடுப்பிடித்துள்ளது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ஏபிசி/வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட புதிய கருத்துக்கணிப்பின் முடிவில் குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டிரம்ப், ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரியை விட 1% முன்னிலை பெற்றிருக்கிறா…

  15. ஹில்லாரி கிளிண்டன் பற்றிய தெரியாத 5 தகவல்கள் ஹில்லாரி கிளிண்டன் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகத் தேவையான பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அடைந்த பின் ஜனநாயக கட்சி நியமனத்தை வென்றார் என அசோசியேடட் பிரெஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் முக்கிய அரசியல் கட்சியின் முதல் பெண் வேட்பாளராகிறார் அவர். செனட்டர் முதல் வெளியுறவுச் செயலாளர் என அமெரிக்க அரசியலில் கிளண்டன் பல பதவிகளை வகித்துள்ளார். ஆனால் அவர் கிராமி விருதை பெற்றுள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா? இங்கு அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணி பற்றி தெரியாத விவரங்களை பார்ப்போம். ஹில்லாரி கிளிண்டன் அமெரிக்காவின் அதிபர் பதவிக்குப் போட்டியிடும், முக்கிய அரசி…

  16. டெல்லி: அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனுக்கு இன்று காலை ரவா உப்புமா, இட்லி, மெது வடை வழங்கப்பட்டு உபசரிக்கப்பட்டுள்ளது. 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை சந்தித்து காலை உணவு சாப்பிட்டுக் கொண்டே பேச்சுவார்த்தை நடத்துகிறார். அவர்கள் சந்திப்பு சற்று நேரத்திற்கு முன்பு தான் துவங்கியது. காலை உணவாக தென்னிந்திய உணவு வகைகள் பரிமாறப்படுகிறது. முந்திரி பருப்பு போட்ட ரவா உப்புமா, மெது வடை, பொடி, நெய், கேசரி பாத், ஊத்தாப்பம், தோசை, இட்லி, முருங்கைக்காய் சாம்பார், தேங்காய் மற்றும் தக்காளி சட்னி ஆகியவை வழங்கப்படுகிறது என்று அதிக…

  17. ஈராக்கில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதியைப் பற்றி தகவல் தெரிவிப்போருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் கொல்லப்பட்ட ஈரான் தளபதி காஸிம் சுலைமானியின் நண்பரும், ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதியுமான ஷேக் முகமது அல் கவ்தாராணி என்பவரை சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்கா அறிவித்தது. இந்நிலையில் சுலைமானியின் கொலைக்குப் பின் ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, ஷேக் முகமது அல் கவ்தாராணி பற்றிய தகவல்களைத் தருவோருக்கு 10 மில்லின் டாலர் வெகுமதியாகத் தரப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. https://www.polimernews.com/dnews/106666/ஹிஸ்ப…

    • 0 replies
    • 484 views
  18. ஹிஸ்புல்லா நிலையங்கள் மீது இஸ்ரேல் குண்டு மழை! இஸ்ரேல் இராணுவம் தனது போர் விமானங்களைக் கொண்டு லெபனானிலுள்ள ஹிஸ்புல்லா (Hezbollah )நிலைகளின் மீது நேற்றைய தினம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) அறிக்கைகளின்படி, ஹிஸ்புல்லா அமைப்புக்குச் சொந்தமான சுமார் 1,000 ரொக்கெட் லாஞ்சர் பீப்பாய்கள் இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இத்தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள், ”நாட்டைப் பாதுகாப்பதற்காக ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் உள்கட்டமைப்பு மற்றும் இலக்குகள் மீதான தொடர் தாக்குதல்கள் நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளன. எனினும் இத்தாக்குதலினால் ஏற்பட்ட உயிரிழப்புகள்…

  19. லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் ராணுவப் பிரிவை தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாக ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது. அமெரிக்காவும், இஸ்ரேலும் ஹிஸ்புல்லா இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக ஏற்கெனவே அறிவித்துள்ளன. ஐரோப்பிய யூனியனும் அந்த அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த 28 நாட்டு நிதியமைச்சர்களின் மாதாந்திர கூட்டத்தில் ஹிஸ்புல்லா இயக்கத்தை பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் சேர்ப்பது எனதிங்கள்கிழமை ஒருமனதாக முடிவு எட்டப்பட்டது. இதன்மூலம், இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கப்பட மாட்டாது. மேலும் இந்த அமைப்புடன் தொடர்புடையவர்களுக்குச் சொந்தமான சொத்துகள் முடக்கப்படும். இதுகுறித்து நெதர்லாந்து நாட்…

  20. ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய கடற்படை தளபதியை கைது செயதுள்ளதாக இஸ்ரேல்(israel) அறிவித்துள்ளது.நேற்று (01.11.2024) வடக்கு லெபனானில்(lebanon) தமது கமாண்டோ படையினரால் இவர் கைது செய்யப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட ஹிஸ்புல்லா தளபதியின் பெயர் இமாத் அம்ஹாஸ் எனவும் இவர் அந்த அமைப்பின் கடற்படையின் மூத்த உறுப்பினர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார் ஹிஸ்புல்லாவின் கடற்படை நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க இமாத் அம்ஹாஸ் அழைத்துச் செல்லப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கைதுடன் தொடர்பு : ஐ.நா அமைதிப்படை மறுப்பு இதேவேளை நேற்று வடக்கு லெபனானில் இஸ்ரேலிய கடற்படை கமாண்டோக்களால் ஹிஸ்புல்லா கடற்படை…

  21. லண்டன் வான்பரப்பு மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இப்போது அறிவித்துள்ளனர். எனினும் ஹீத்ரோ, காட்விக் விமான நிலையங்களில் இருந்து விமான சேவைகள் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு பாதிக்கப்படும் எனவும் இப்போதைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த இரு விமான நிலையங்களிலும் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு தாமதமாகின்றன. சில விமானங்கள் வேறு நிலையங்களுக்கு மாற்றிவிடப்படுகின்றன. முந்தையச் செய்தி கணினி கோளாறு காரணமாக லண்டன் வான்பரப்பு உள்ளூர் நேரம் இரவு 7 மணி வரை மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். லண்டன் வான்பரப்பு கணிணி கோளாறு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுஐரோப்பாவில் விமானப் போக்குவரத்தின் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்த யூரோ கண்ட்ரோல் இணையத்தளத்தில் இந்…

  22. லண்டன் வான்பரப்பு மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இப்போது அறிவித்துள்ளனர். எனினும் ஹீத்ரோ, காட்விக் விமான நிலையங்களில் இருந்து விமான சேவைகள் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு பாதிக்கப்படும் எனவும் இப்போதைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த இரு விமான நிலையங்களிலும் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு தாமதமாகின்றன. சில விமானங்கள் வேறு நிலையங்களுக்கு மாற்றிவிடப்படுகின்றன. முந்தையச் செய்தி கணினி கோளாறு காரணமாக லண்டன் வான்பரப்பு உள்ளூர் நேரம் இரவு 7 மணி வரை மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். http://www.bbc.co.uk/tamil/global/2014/12/141212_london_airspace_closed

  23. பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானமொன்று அவசரமாக தரையிறங்கியதை அடுத்து லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தின் இரண்டு ஓடுபாதைகளும் முன்னதாக மூடப்பட்டிருந்தன. தற்போது தெற்கு- ஓடுபாதை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. வடக்கு- ஓடுபாதை தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளது. BA762- ஹீத்ரோ- ஆஸ்லோ ( நார்வே) விமானம் ஹீத்ரோவுக்கு மீண்டும் திரும்பியழைக்கப்பட்டதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் அறிவித்துள்ளது. விமானம் புறப்பட்டு சற்று நேரத்தில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாக இந்த அவசர தரையிறக்கம் நடந்துள்ளது. 75 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுவிட்டனர் என்றும் இது தொடர்பில் முழுமையான விசாரணை இடம்பெறும் என்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் வெளியிட்டுள்ள அறி்க்கையில் கூறப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் நேரப்படி, காலை 9 மணியள…

    • 2 replies
    • 621 views
  24. ஹீத்ரோ விமான நிலையத்தின் சில விமான சேவைகள் இரத்து! In இங்கிலாந்து August 3, 2019 7:23 am GMT 0 Comments 1091 by : Benitlas ஹீத்ரோ விமான நிலையத்தின் சில விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து ஹீத்ரோ விமான நிலைய ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக முன்னரே அறிவித்திருந்தது. எதிர்வரும் 5, 6, 23, 24 ஆம் திகதிகளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காவலர்கள், பொறியியலாளர்கள், பயணிகள் சேவை செயற்பாட்டாளர்கள் மற்றும் சாரதிகள் உட்பட 4000 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுப…

  25. ஒலிம்பிக் போட்டி முடிந்து விளையாட்டு வீரர்களும், ரசிகர்களும் ஊர் திரும்புவதால் லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் நெரிசல் அதிகரித்துள்ளது. கடந்த மாத இறுதியில் துவங்கிய ஒலிம்பிக் போட்டிகள் நேற்று முன்தினம் நிறைவடைந்தன. விளையாட்டு திருவிழா முடிந்த நிலையில் வீரர்களும், ரசிகர்களும் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். வழக்கமாக லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில், 95 ஆயிரம் பயணிகள் பல்வேறு நாடுகளுக்கு புறப்பட்டு செல்வார்கள். ஒலிம்பிக் போட்டியையொட்டி பயணிகளின் கூட்டம் இங்கு அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 1.16 லட்சம் பயணிகள் இந்த விமான நிலையத்திலிருந்து புறப்பட்டனர். இவ்வளவு பேரின் உடமைகளை பரிசோதிப்பது கடினம் என்பதால், விளையாட்டு வீரர்களது உடமைகள் ஒலிம்பிக் கிராமத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.