உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26865 topics in this forum
-
ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் ஹிந்துஜாக்கள் 2வது ஆண்டாக முதலிடம் ! [sunday, 2014-04-13 09:17:57] பிரிட்டனில் உள்ள பணக்கார ஆசிய தொழிலதிபர்களில் ஹிந்துஜா சகோதரர்கள் 2வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளனர். அவர்களது மொத்த சொத்து மதிப்பு 13.5 பில்லியன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1.36 லட்சம் கோடி) ஆகும். இது கடந்த ஆண்டைவிட ஒரு பில்லியன் பவுண்டுகள் கூடுதலாகும். 2014ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆசிய தொழிலதிபர்களுக்கான விருது வழங்கும் விழா, லண்டனில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. பிரிட்டனுக்கான இந்தியத் தூதர் ரஞ்சன் மத்தாய் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், பிரிட்டன் கல்வி அமைச்சர் மைக்கேல் கோவ், சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கினார். சிறந்த தொழிலத…
-
- 0 replies
- 425 views
-
-
ஆசிய விளையாட்டு போட்டிக்கு இடையூறு ஏற்படுத்திய 77 குற்றவாளிகள் சுட்டுக்கொலை ஆசிய விளையாட்டு போட்டியில் இடையூறு ஏற்படுத்துவார்கள் என கருதி இந்தோனேசியாவில் 77 குற்றவாளிகளை பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தா மற்றும் தெற்கு சுமத்ராவில் உள்ள பலம்பாங் ஆகிய நகரங்களில் இன்று ஆசிய விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகின்றன. குறித்த போட்டிகள் அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை இடம்பெரவுள்ளது.. 2 வாரங்கள் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் ஆசிய நாடுகளை சேர்ந்த 17 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். போட்டியை காண ஏராளமான ரசிகர்களும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் குவிந்துள்ளனர். இதனால் அங்…
-
- 0 replies
- 298 views
-
-
தென் கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (Association of South – East Asian Nations)1967 ஆகஸ்து 8ம் நாள் தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் ஆரம்பிக்கப்பட்டது. இன்று இந்த அமைப்பிற்கு 45 வயதாகிறது. இவ்வளவு காலமும் இல்லாத உறுப்பு நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகள் சென்ற வாரம் (யூலை 13-20,2012) வெளிப்பட்டன. ஆசியன் அமைப்பின் ஆரம்ப கால உறுப்பு நாடுகளாக தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர் என்பன இருக்கின்றன. இன்று கம்போடியா. பர்மா, வியற்நாம், லாவோஸ், புரூணை போன்றவை சேர்த்துக் கொண்டபடியால் உறுப்பு நாடுகள் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி. பிராந்திய அமைதி, பரஸ்பர உதவி, கல்வி தொடர்பான பயற்சி மற்றும் ஆராய்ச்சி, தொழில்சார் வளர்ச்சி, பிற பி…
-
- 0 replies
- 682 views
-
-
உலக வெப்பமயமாதலின் காரணமாக உலகில் நிலப்பரப்பு குறையும் என்று டோக்கியோ பல்கலைக்கழகம் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. பெருகி வரும் உலக வெப்பமயமாதலின் காரணமாக இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 42 சதவிகித நிலப்பரப்பு, குறிப்பாக ஆசியா மற்றும் ஆப்ரிக்க நாடுகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்தின் இயற்கை மற்றும் காலநிலை துறையை சேர்ந்த science journal Nature Climate Change என்ற பத்திரிகை தனது ஆய்வில் தெரிவித்துள்ளது . பெருகி வரும் மக்கள் பெருக்கத்தாலும் காலநிலை மாற்றங்களாலும் 2100-ம் ஆண்டிற்கு முன்னர் உலக வெப்பத்தின் அளவு 3.5 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று டோக்கியோ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சித்துறை தலைவர் Yukiko Hirabayashi தெரிவித்துள்ளார். இந்த காலநிலை மா…
-
- 0 replies
- 721 views
-
-
ஆசியா, ஐரோப்பாவை இணைக்கும் புதிய தொங்குபாலம் திறப்பு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தொங்கு பாலம். ஆசியா, ஐரோப்பாவை இணைக் கும் வகையில் துருக்கி இஸ் தான்புல் நகரில் புதிய தொங்கு பாலம் திறக்கப்பட்டுள்ளது. ஆசியா, ஐரோப்பா கண்டங்களுக்கு இடையில் துருக்கி அமைந்துள்ளது. இதன் மேற்குப் பகுதி ஐரோப்பிய கண்டத்திலும் கிழக்குப் பகுதி ஆசிய கண்டத்திலும் உள்ளன. இரு கண்டங்களையும் இணைக் கும் வகையில் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்கெனவே 2 பிரமாண்ட பாலங்கள் உள்ளன. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் நியூயார்க் நகர புரூக்ளின் பாலத்தைப் போன்று இஸ்தான்புல்லில் 3-வதாக தொங்கு பாலம் …
-
- 0 replies
- 466 views
-
-
ஒபாமாவையும் சீனப் பிரதமரையும் சந்தித்தார் மன்மோகன் இந்தோனேஷியா, பாலித் தீவில் நடைபெறும் ஆசியான் மற்றும் கிழக்காசிய நாடுகளின் உச்சி மாநாட்டின் போது, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் சீனப் பிரதமர் வென் ஜியாபோவோ ஆகியோரை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசினார். சிவில் அணுசக்தி உலை விபத்து இழப்பீட்டுப் பிரச்சினை தொடர்பாக, அமெரிக்க நிறுவனங்களின் கவலையை, இந்தியச் சட்டத்துக்குட்பட்டு தீர்க்க இந்தியா தயாராக இருப்பதாக ஒபாமாவிடம் மன்மோகன் எடுத்துரைத்தார். ஒபாமாவுடன் நடந்த சந்திப்புக் குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட மன்மோகன் சிங், இந்தியாவில் அணுசக்தி உலை விபத்து இழப்பீடு தொடர்பாக சட்டம் இயற்றப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ஒபாமாவிடம் விள…
-
- 10 replies
- 1.9k views
-
-
மலேசியாவுக்கு சென்றார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 26 Oct, 2025 | 11:06 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு மலேசியாவுக்கு சென்றுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 5 நாட்கள் பயணமாக ஆசிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இது அவருடைய முதல் ஆசிய நாடுகள் பயணமாகும். மலேசியாவில் இன்றைய தினம் முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ள ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் தலைநகர் கோலாலம்பூரை சென்றடைந்துள்ளார். அவருக்கு மலேசியா அரசு தரப்பில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆசியன் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். முன்னதாக கம்போடியா-தாய்லாந்து இடையேயான எல்லை பிரச்சினை…
-
- 2 replies
- 201 views
- 1 follower
-
-
ஆசியான் மாநாடு நடக்கும் தாய்லாந்தில் குண்டுவெடிப்பு – 2பேர் காயம் August 2, 2019 ஆசியான் மாநாடு நடக்கும் தாய்லாந்து நாட்டின் இரு இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 2 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இந் ஆசியான் மகாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றுள்ள நிலையில், தாய்லாந்தில் இரு இடங்களில் சிறிய ரக குண்டுகள் வெடித்தததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2 பெண்கள் காயம் அடைந்துள்ளனர் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆசியான் மாநாடு நடக்கும் நேரத்தில் தாய்லாந்தில் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என காவல்துறையினர் தெரிவித்த…
-
- 0 replies
- 730 views
-
-
அருண் புதூர் ஆசிய அளவில் 40 வயதுக்குட்பட்ட பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலை ‘வெல்த் – எக்ஸ்’ நேற்று வெளியிட்டது. இதில் இந்தியாவின் இளம் தொழிலதிபர் அருண் புதூர் முதலிடம் பிடித்துள்ளார். ‘செல்பிரேம்’ என்ற மென்பொருள் நிறுவனத்தின் உரிமையாளரும் தலைவருமான அருண் (37), சென்னையில் பிறந்து பெங்களூருவில் வளர்ந்தவர். தற்போது மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வசிக்கும் இவரது சொத்து மதிப்பு 400 கோடி டாலராக உள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 25 ஆயிரத்து 580 கோடி ஆகும். அருண் பட்டப்படிப்புக்கு பிறகு 1998-ம் ஆண்டு செல்பிரேம் நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம், மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு அடுத்தபடியாக, உலகின் இரண்டாவது மிகப் பிரபல ‘வோர்டு புராஸஸர்’ மென்பொருளை உற்பத்தி செய்கிறது…
-
- 1 reply
- 366 views
-
-
ஆசியாவின் பல பகுதிகளில் கடுமையான குளிர், போக்குவரத்து பாதிப்பு ஆசியாவின் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் குளிர் காரணமாக பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சீனாவின் ஷி ஜியாங் பகுதியில் பனியின் தாக்கம் தென் கொரியத் தீவான ஜேஜூவில் கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவுகு பனிப்பொழிவு ஏற்பட்டதால அப்பகுதியில் இரண்டாவது நாளாக விமான சேவைகள் ரத்தாகியுள்ளன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பல இடங்களில் சிக்கியுள்ளனர். தென் கொரியாவில் வீடும் கடும் பனிப் புயலால் பலர் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். கடும் பனி மற்றும் வேகமாக வீசும் காற்றின் காரணமாக ஜப்பானிலும் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 394 views
-
-
ஆசியாவின் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு: -விமான சேவைகள் ரத்து! [Monday 2016-01-25 07:00] தென் கொரியத் தீவான ஜேஜூவில் கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவுகு பனிப்பொழிவு ஏற்பட்டதால அப்பகுதியில் இரண்டாவது நாளாக விமான சேவைகள் ரத்தாகியுள்ளன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பல இடங்களில் சிக்கியுள்ளனர். தென் கொரியத் தீவான ஜேஜூவில் கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவுகு பனிப்பொழிவு ஏற்பட்டதால அப்பகுதியில் இரண்டாவது நாளாக விமான சேவைகள் ரத்தாகியுள்ளன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பல இடங்களில் சிக்கியுள்ளனர். தென் கொரியாவில் வீடும் கடும் பனிப் புயலால் பலர் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.கடும் பனி மற்றும் வேகமாக வீசும் காற்றின் கா…
-
- 0 replies
- 414 views
-
-
ஆட்சி மாறப் போவது முதலில் அரசு அதிகாரிகளுக்குத்தான் தெரிய வரும்.அதன்பிறகு அவர்கள் நடந்து கொள்ளும் விதமே வேறுதான். அடுத்த ஐந்து ஆண்டுகள் தாக்குப் பிடிக்க வேண்டாமா? தமிழகத்தில் தேர்தல் வருவதற்கு இன்னமும் சில மாதங்களே இருக்கும் நிலையில்,நாகப்பட்டினம் சென்ற ஜெயலலிதாவுக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் அளித்த பாதுகாப்பும், வரவேற்பும் அ.தி.மு.க.வினரைக் குளிர வைத்துள்ளது. கடந்த 22-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஜெயக்குமார், இலங்கை கடற்படையினரால் கழுத்தில் சுருக்கிடப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிரச் செய்த இந்தச் சம்பவத்தைக் கண்டித்து பல அரசியல் கட்சிகளும் அறிக்கை விடுவதோடு நிறுத்திக் கொண்டன. சி…
-
- 1 reply
- 933 views
-
-
ஆசியாவின் மிகப்பெரிய சுரங்க ரயில் நிலையம் இன்று திறப்பு சென்ஜென் சுரங்க ரயில் நிலையத்தின் உட்புறம். ஆசியாவின் மிகப்பெரிய சுரங்க ரயில் நிலையம் சீனாவின் சென்ஜென் நகரில் கட்டப்பட்டுள் ளது. இந்த ரயில் நிலையம் இன்று திறக்கப்படுகிறது. சென்ஜென் சுரங்க ரயில் நிலையத்தின் மொத்த பரப்பளவு 1,47,000 சதுர அடியாகும். இது 21 கால்பந்து மைதானங்களுக்கு சமமானதாகும். பூமிக்கடியில் 3 அடுக்குகள் அமைக்கப் பட்டுள்ளன. இங்கு ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பயணிகள் வரை ரயிலுக்காக காத்திருக்க முடியும். இந்த ரயில் நிலையம் வழியாக முதல் கட்டமாக 11 அதிவேக ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்நகரில் இருந்து 15 நிமிடங்களில் ஹாங்காங் செல்ல முடியும். http://tamil.thehi…
-
- 0 replies
- 559 views
-
-
34 போர் விமானங்களை தங்கிச் செல்லக் கூடிய ஐஎன்எஸ் விக்ரமாதித்யா பற்றிய சுவையான முழுமையான பார்வை:- ஆசியாவிலேயே இரு அதி நவீன போர்க்கப்பல்களை வைத்துள்ள ஒரே நாடு இந்தியா:- முக்கிய படங்கள் இணைப்பு- 34 போர் விமானங்களை தங்கிச் செல்லக் கூடிய விக்ரமாதித்யா- ரஷ்யாவிடமிருந்து ரூ.15ஆயிரம் கோடி அளித்து வாங்கப்பட்ட விக்ரமாதித்யா போர்க்கப்பல், 44,500 டன் எடை கொண்டது. 284 மீட்டர் நீளமும், 60 மீட்டர் உயரமும் பரப்பளவாக கொண்ட இந்த கப்பலை 3 கால்பந்தாட்ட மைதானங்களுக்கு ஈடாக கூறலாம். ஒரே நேரத்தில் இக்கப்பலில் 1600 பேர் பயணிக்கலாம். ஒரு லட்சம் முட்டைகள், 20 ஆயிரம் லிட்டர் பால், 16 டன் அரிசி ஆகியவற்றை சேமித்து வைக்க இதில் வசதியுள்ளது. இது ஒரு விமானம் தாங்கி போர்க் கப்பலாகும். …
-
- 12 replies
- 5.9k views
-
-
ஆசியாவிலேயே இந்திய அதிகார முறைமை தான் மிக மோசமானது என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் 10 இடங்களில், இந்தியாவுக்கு 9.21 வது இடம் கிடைத்துள்ளது. இப்பட்டியலில், வியட்நாம், பிலிப்பைன்ஸ், சீனா ஆகிய நாடுகள் இந்தியாவை விட முன்னேறியுள்ளன. ஹாங்காங்கைச் சேர்ந்த ஒரு நிறுவனம், ஆசிய நாடுகளில், எந்த நாட்டில் அதிகார முறைமை சிறந்த முறையில் செயல்படுகிறது, எந்த நாட்டில் மிக மோசமாக செயல்படுகிறது என்பதைக் கண்டறிய சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தியது. இதன் படி, மொத்தம் 10 இடங்களில், 2.25 புள்ளிகள் பெற்று சிங்கப்பூர் முன்னணியில் உள்ளது. இதையடுத்து ஹாங்காங், தாய்லாந்து, தைவான், ஜப்பான், தென் கொரியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. மலேசியாவை அடுத்து, சீனா, பிலிப்பைன்ஸ், இந…
-
- 2 replies
- 679 views
-
-
5th June 2013 உலக அளவில் அணுஆயுத இருப்பு பற்றிய புள்ளி விவரங்களை சிப்ரி (SIPRI) எனப்படும் ஸ்டாக்ஹாம் இண்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் (Stockholm International Peace Research Institute) வெளியிட்டுள்ளது. இதில் உலக அளவில் அணு ஆயுதங்கள் குறைந்திருந்த போதும் இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்ற ஆசிய நாடுகளில் அணுஆயுதங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. மிரட்டும் வடகொரியா உலகம் முழுவதும் 9 நாடுகளில் அணு ஆயுதங்கள் இருக்கின்றன. இதில் வட கொரியா தவிர மற்ற 8 நாடுகளில் அணு ஆயுதங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் 2013-ம் ஆண்டு மதிப்பீட்டின்படி, ரஷ்யாவில் 8,500 அணு ஆயுதங்களும், அமெரிக்காவில் 7,700 அணு ஆயுதங்களும் பிரான்சில் 300 அணு ஆயுதங்களும…
-
- 0 replies
- 625 views
-
-
பிள்ளைகளை எப்படிக் கையாளுவது என்பதற்கு கால்பந்தாட்டத்திலும் விதிகள் உண்டு. ஆனால் 14 வயதேயுடைய இளம் கால்பந்தாட்ட வீரர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து ஆசியாவுக்கு ஃபிஃபா விதிகளுக்கு முரணாகவும் சட்டவிரோதமாகவும் கொண்டுவரப்படுகிறார்கள் என்பதற்கான ஆதாரங்களை பிபிசி கண்டறிந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து பதினையாயிரம் பதின்ம வயது கால்பந்தாட்ட வீரர்கள் வெளியே கொண்டுசெல்லப்படுகிறார்கள் என்றும் இவர்களில் பலர் சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்படுகின்றனர் என்றும் அரசு சார அமைப்பொன்று மதிப்பிடுகிறது. 18 வயதுக்கு குறைவான வெளிநாட்டு வீரர் ஒருவரை அணியில் சேர்த்ததற்காக ஐரோப்பிய சாம்பியன்களான பார்செலோனாவுக்கு வீரர்களைப் பரிமாறிக்கொள்ள ஓராண்டுக்கு தடை விதிக்கப்பட்டது. உலக கால்பந்தி…
-
- 0 replies
- 268 views
-
-
ஆசியாவில் ஏவுகணைகளை நிறுத்தினால் வேடிக்கை பார்க்க மாட்டோம்: அமெரிக்காவுக்கு சீனா கடும் எச்சரிக்கை ‘ஆசியாவில் அமெரிக்கா ஏவுகணைகளை குவித்தால், அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்,’ என சீனா எச்சரித்துள்ளது.அணு ஆயுதங் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் விதமாக அமெரிக்கா - சோவியத் யூனியன் இடையே கடந்த 1987ல் ஏற்பட்ட ஒப்பந்தத்தை, கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கா ரத்து செய்தது. இதனால், இருநாடுகளுக்கும் இடையே மீண்டும் ஆயுதப் போட்டி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சீனாவின் ஆதிக்கத்தை ஒடுக்கும் விதமாக, ‘ஆசிய - பசிபிக் பகுதிகளில் ஏவுகணைகள் நிறுத்தப்படும்’ என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் சில தினங்களுக்கு முன் அறிவித்தார். இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவி…
-
- 0 replies
- 854 views
-
-
Published By: DIGITAL DESK 3 03 MAY, 2024 | 09:42 PM வியட்நாமில் வெப்ப அலை வீசுவதால் நீர்த்தேக்கத்தில் நீர் மட்டம் குறைந்து இலட்சக்கணக்கான மீன்கள் இறந்துள்ளன. வியட்நாமில் டோங்னாய் மாகாணத்தில் உள்ள 300 ஹெக்டேர் பரப்பளவுள்ள சாங் மே நீர்த்தேக்கத்தில் இறந்த மீன்கள் சூழ்ந்து காணப்படுகிறுது. அதாவது, கடந்த சில நாட்களில் குறைந்தது 200 தொன் மீன்கள் இறந்திருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்கிழக்கு மற்றும் தெற்காசியாவின் ஏனைய பகுதிகளைப் போலவே வியட்நாமும் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மழை பொழிவும் குறைந்து காணப்படுகின்றது. மீன்களின் இறப்பிற்கு அதிகரித்த வெப்பநிலை மற்றும…
-
-
- 13 replies
- 1.4k views
- 1 follower
-
-
சிங்கப்பூர்: ஏற்றுமதியில் அதிகரிப்பு, உயர்தர வர்த்தக முதிர்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் அதிகப்படியான கவனத்தை செலுத்துதல் ஆகியவற்றின் காரணமாக இந்தியாவின் அண்டை நாடான சிங்கப்பூர் உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் பட்டியலில் முன்றாம் இடத்தை பிடித்துள்ளது. ஐஎம்டி வோல்டு காம்பிடீடிவ்நஸ் சென்டர் என்ற அமைப்பு வோல்டு காம்பிடீடிவ்நஸ் என்ற வருடந்திர இதழை வெளியிட்டது. இதில் உலக நாடுகளின் பொருளாதார போட்டியை சந்திக்கும் வகையில் சிங்கப்பூர் கடந்த வருடம் 5ஆம் இடத்தில் இருந்தது இந்த வருடம் முன்றாம் இடத்திற்கு உயர்ந்துள்ளது. போட்டி நிறைந்த உலகில் போட்டித்தன்மை இல்லாத இடமே இல்லை என்று சொன்னால் மிகையாகாது. இந்த வகையில் போட்டித்தன்மை அதிகம் கொண்ட பொருளாதார நாடுகளில் சிங்கப்…
-
- 0 replies
- 585 views
-
-
ஆசியாவில் முதல்முறையாக ஓரினசேர்கைக்கு அனுமதி..! ஆசியப்பிராந்திய நாடுகளிலேயே முதன்முறையாக ஓரினசேர்கைக்கு அனுமதியளிக்கும் தீர்ப்பொன்றை தாய்வான் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மேலும் ஓரின சேர்க்கைக்கு தடைவிதிக்குமாரசின் உத்தரவை எதிர்த்து தாய்வானில் பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட்ட போராட்டங்களை தொடர்ந்து, அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் ஓரின திருமணத்தை அங்கீகரிக்கும் உத்தரவை கோரி முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த வலக்கை விசாரித்துள்ள அந்நாட்டு உச்ச நீதிமன்றம், ஓரினச்சேர்க்கையை தடுப்பது, பொதுமக்களின் அடிப்படை உரிமையை தடுப்பதற்கு ஈடாகுமெனவும், அதனால் ஓரினசேர்கைக்கு அனுமதி அளிக்கும்படி அரசிற்கு உத்தரவிட்டுள்ளது. …
-
- 0 replies
- 317 views
-
-
ஆசியாவுக்கான இவ்வாண்டின் தலை சிறந்த பொருளியல் மந்திரியாக (Finance Minister of the Year for Asia ) திரு.தர்மன் சண்முகரத்தினம் அவர்கள் லண்டனை தளமாக கொண்டு வெளிவரும் "Emerging Markets" எனும் சஞ்சிகையால் தெரிவு செய்யப்ப ட்டுள்ளார். திரு.தர்மன் சண்முகரத்தினம் அவர்கள் தற்போது சிங்கப்பூருக்கான துணைபிரதமராகவும், பொருளியல் மந்திரியாகவும் ( Deputy Prime Minister and Finance Minister ) பணியாற்றி வருகின்றார்.இவர் சென்ற ஆண்டு பங்குனி மாதத்தில் இருந்து சர்வதேச பண நிதியத்தின் கொள்கை வகுப்பு செயற்குழுவின் தலைவராக (Chairman of the policy steering committee of the IMF) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் London School of Economics, University of Cambridge, Harvard University ஆகிய பல்கலைக…
-
- 1 reply
- 503 views
-
-
சென்னை: பள்ளி ஆசிரியர் ஒருவர் தங்களுக்கு செக்ஸ் டார்ச்சர் தந்து வருவதாக 20க்கும் மேற்பட்ட மாணவிகள் இன்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து அந்த ஆசிரியர் தலைமறைவாகிவிட்டார். சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள அரசு தியாகராஜர் மேல் நிலைப் பள்ளியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவிகள் இன்று காலை காவல் நிலையத்துக்கு வந்து புகார் கொடுத்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: நாங்கள் 8ம் வகுப்பு படித்து வருகிறோம். எங்களது கணக்கு ஆசிரியரான சுப்புராஜ் (45) தினமும் எங்களிடம் தவறாக நடக்கிறார். வகுப்பு முடிந்ததும் மாணவர்களை போகச் செச்லிவிட்டு மாணவிகளை மட்டும் இருக்கச் சொல்வார். நாங்கள் மட்டும் இருக்கும்போது எங்களிடம் செக்ஸ் வார்த்தைகளை பயன்படுத்தி அசிங்கமாக பேசுவார்…
-
- 0 replies
- 1k views
-
-
டொரண்டோ கல்வித்துறை இயக்ககம் எடுத்த அதிரடி நடவடிக்கையால் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கல்வித்துறை தங்களது பட்ஜெட்டில் $55 மில்லியன் டாலர்கள் மதிப்பில் தற்போது ஆசிரியர்கள் அனுபவித்து வரும் சலுகைகளை அதிரடியாக நீக்கியது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் பொருட்டு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். கல்வித்துறையின்சலுகை பறிப்பு நடவடிக்கையால் 115 முழுநேர ஆசிரியர்கள், 133 மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நூலக அலுவலர்கள், பிரின்சிபால் மற்றும் சில கல்வித்துறை அலுவலர்களும் பாதிப்பு அடைந்துள்ளதாக தெரிகிறது. பள்ளி கல்வித்துறையின் பட்ஜெட்டில் மற்ற எல்லா செலவினங்களை விட ஊழியர்களுக்கு சம்பள் வகையில்தான் அதிக செலவு…
-
- 0 replies
- 402 views
-
-
ஆசிரியை 'சல்வார்' அணிவது தப்பா? மார்ச் 04, 2007 சென்னை: சல்வார் கமீஸ் உடையில் பிளஸ்டூ தேர்வுக் கண்காணிப்புப் பணிக்கு வந்த ஆசிரியையை, தேர்வு மையப் பள்ளியின் தலைமை ஆசிரியை திட்டி அனுப்பிய விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சென்னை டிஏவி மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியையாக இருப்பவர் சித்ரா. இவருக்கு தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள குண்டூர் சுப்பையா பிள்ளை மகளிர் மேல் நிலைப்பள்ளியில், பிளஸ்டூ தேர்வுக் கண்காணிப்பாளர் பணி வழங்கப்பட்டிருந்தது. வியாழக்கிழமை தொடங்கிய பிளஸ் டூ தேர்வு கண்காணிப்புப் பணிக்காக சித்ரா சென்றார். சல்வார் கமீஸ் உடையில் அவர் இருந்தார். அவரைப் பார்த்ததும் சுப்பையா பிள்ளை பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணகுமாரி சித்ராவை தடுத்து நிறுத்தி…
-
- 29 replies
- 3.5k views
-