உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26682 topics in this forum
-
சிறுமி சுருதியைக் காவு கொண்டது எது? ஓட்டையில் தொடங்கி பேருந்திலேயே முடிக்கும் வகையில்தான் இது அணுகப்படுகிறது. பேருந்து, ஆர்.டி.ஓ. ஆபீசு, பிரேக் இன்ஸ்பெக்டர் என்று இந்தியனை ரீமிக்ஸ் செய்வதை விடுத்து உண்மையான பிரச்சினை என்ன என்பதைப் பார்ப்பது நல்லது. சென்னை, சேலையூரில் உள்ள சீயோன் மெட்ரிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் படிக்கும் சிறுமி சுருதி, 25ஆம் தேதி புதன்கிழமையன்று, பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பும்போது, பேருந்தின் இருக்கைக்கு கீழே இருந்த பெரிய ஓட்டைக்குள் கால் தவறி விழுந்து, பின் சக்கரம் தலையில் ஏறி கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கும் செய்தி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தப் பள்ளிப் பேருந்துக்கு ஜூலை 9ஆம் தேதியன்ற…
-
- 0 replies
- 807 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - கடலில் வரும் அகதிகளை மீட்க விரையும் ஐரோப்பிய கப்பல்கள். அகதிகள் நெருக்கடிக்கு துருக்கியுடன் ஒரு உடன்பாட்டை காண ஐரோப்பிய ஒன்றியம் முயற்சிக்கும் நிலையில் கடலில் அகதிகள் வரத்து அதிகரித்துள்ளது. - சவுதியில் புதிதாக தேர்வான பெண் உள்ளூராட்சி உறுப்பினர்கள் சந்திக்கும் சவால்கள். இவர்களால் பெண்களை ஒடுக்கும் போக்கை முடிவுக்கு கொண்டுவர முடியுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. - புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள டைனோசாரான டிமுர்லெங்கியா குறித்த பிபிசியின் சிறப்புத் தகவல்கள்.
-
- 0 replies
- 352 views
-
-
ஆப்பிரிக்காவில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பை கட்டுப்படுத்தாவிடில் பேரழிவை சந்திக்க நேரிடும் என ஐநா எச்சரித்துள்ளது. நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் உரையாற்றிய உணவு மற்றும் வேளாண் அதிகாரி கீத் க்ரெஸ்மேன்(Keith Cressman), உள்நாட்டு போரால் ஏற்கனவே உணவு தட்டுப்பாட்டை சந்தித்து வரும் சூடான் நோக்கி வெட்டுக்கிளி படை நகர்ந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். பென்சில்வேனியா, நியூயார்க், நியூஜெர்சியில் உள்ள மொத்த மக்களுக்கு தேவையான ஒரு வேளை பயிர்களை இந்த வெட்டுக்கிளி கூட்டம் ஒரே நாளில் தின்று சேதப்படுத்தக்கூடியவை என்றும் இதனால் ஆப்ரிக்க நாடுகளில் உணவு தட்டுப்பாடு தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஐநா அதிகாரி கீத் தெரிவித்துள்ளார். மழைக்கு பிறகு இந்த வெட்டுக்க…
-
- 0 replies
- 363 views
-
-
சிரிய அகதிகளை கட்டாயப்படுத்தி திருப்பியனுப்புகிறது துருக்கி: அம்னெஸ்டி குற்றச்சாட்டு சர்வதேச சட்டங்களை மீறும் விதமாக, ஆயிரக்கணக்கான அகதிகளை சிரியாவுக்குள் கட்டாயப்படுத்தி துருக்கி அரசு அனுப்பியதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது. சிரியா அகதிகளுக்கு துருக்கி ஒரு பாதுகாப்பான இடமல்ல என்று அம்னெஸ்டி தெரிவித்துள்ளது. ஜனவரி மாத மத்தியில் இருந்து ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட நூறு சிரிய அகதிகள் திரும்ப அனுப்பப்பட்டதாக தெற்கு துருக்கியில் இருக்கும் அந்த அமைப்பின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் சமீபத்தில் துருக்கியுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி கிரேக்க தீவுகளுக்கு வந்திறங்கும் சிரிய அகதிகளை துருக்கி திரும்ப பெற்ற…
-
- 0 replies
- 430 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * ஐ எஸ் அமைப்பிடமிருந்து திரும்பக் கைப்பற்றப்பட்ட சிரிய நகரின் இன்றைய நிலைமை குறித்த நேரடிச் செய்திகள்; கைதுசெய்யப்பட்ட ஐஎஸ் தளபதியின் பேட்டி; * மனிதகுலத்தின் அடுத்த பாய்ச்சல்; ஒரு தலைமுறை காலத்துக்குள் மைக்ரோசிப் எனப்படும் நுண்தகடளவு விண்கலத்தில் மற்றொரு சூரிய குடும்பத்துக்கு செல்வது சாத்தியமா? * வீட்டுக்குள் இருந்தபடியே பனிபடர்ந்த அண்டார்டிகாவின் பென்குயின்களை கண்காணிக்க வழி; புவி வெப்பமடைவதற்கு எதிரான போரில் நீங்கள் உதவுவதற்கான புதிய திட்டம் ஆகியவற்றைக் காணலாம்.
-
- 0 replies
- 342 views
-
-
கடந்த 24 மணிநேரத்தில் 300 பேர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். பிரான்சின் சுகாதார அதிகாரசபையின் தலைவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். பிரான்சில் மேலும் 3809 பேர் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 32, 964 ஆக அதிகரித்துள்ளது என அதிகரித்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில் 299 பேர் உயிரிழந்துள்ளனர் தெரிவித்துள்ள அதிகாரிகள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1995 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மருத்துவமனைகளில் 15372 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,இவர்களில் மூன்றில் ஒருவர் 60 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் ஐசியுவில் உள்ளவர்களில் 42 வீதமானவர்கள் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர் htt…
-
- 0 replies
- 292 views
-
-
உயிரிழந்த மேலும் 4 பணயக்கைதிகளின் உடல்களை விடுவித்துள்ள ஹமாஸ்! உயிரிழந்த மேலும் நான்கு பணயக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் திருப்பி அனுப்பியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது. உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் IDF கூறியுள்ளது. அந்த தகவலின்படி, செஞ்சிலுவைச் சங்கம் சவப்பெட்டிகளில் இருந்த உடல்களை மீட்டு செவ்வாய்க்கிழமை (14) இரவு இஸ்ரேலிய இராணுவத்திடம் ஒப்படைத்தது. ஹமாஸ் இறந்த 28 பணயக்கைதிகளின் உடல்களையும் திருப்பி அனுப்பும் வரை காசாவிற்கு உதவி செய்வதை கட்டுப்படுத்துவதாக இஸ்ரேல் எச்சரித்ததைத் தொடர்ந்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டது. பாலஸ்தீன ஆயுதக் குழு திங்களன்று (13) 20 உயிருள்ள மற்றும் நான்கு இறந்த பணயக்கைதிகளை திருப்பி அனுப்பியது. இஸ்ரேலில் …
-
- 0 replies
- 137 views
-
-
பிபிசியின் செய்திப்படி பிரான்ஸ் கடல் எல்லையை ஒட்டி சர்வதேசக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பிரிட்டன் மீன்பிடிப் படகு ஒன்றை பிரான்ஸ் மீனவர்கள் கற்கள் பொல்லுங்கள் கொண்டு தாக்கி உள்ளனர். பிரான்ஸ் மீனவர்கள் திட்டமிட்டு மீன் வளத்தைப் பெருக்க அதைப் பிடித்து பிரிட்டன் மீனவர்கள் ஆதாயம் தேட விளைவதால் ஏற்பட்டுள்ளது இந்தப் பிரச்சனை..! இந்தச் சம்பவத்தை அடுத்து பிரிட்டன் மீனவர்களால் உதவிக்கு அழைக்கப்பட்ட பிரிட்டன் நேவி அவர்களை பாதுகாப்பாக மீட்டு வந்துள்ளதாம்..! இப்படி ஒரு சம்பவம் இந்திய - இலங்கை கடற்பரப்பில் நடந்தால் தமிழக மீனவர்களையோ.. தாயக மீனவர்களை காக்க ஒருவரும் வரமாட்டார்கள். தாக்குதல் நடத்திக் கொல்லவோ.. விரட்டவோ தான் சிறீலங்கா கடற்படை வரும்..! இடையில் அரசியல…
-
- 4 replies
- 734 views
-
-
சீனாவில் வாழும் ஆபிரிக்க இனத்தவர்கள் தாங்கள் இனவெறி நடவடிக்கைகளை எதிர்கொள்வதாக கவலை வெளியிட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து கொரோனா வைரஸ் குறித்து சீன அரசாங்கம் எச்சரித்துள்ளதை தொடர்ந்து வெளிநாட்டவர்களிற்கு எதிரான உணர்வுகள் அதிகரித்துள்ளன. சீனாவின் குவாங் சூ நகரில் ஆபிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதுடன் ஹோட்டல்களிற்குள் நுழைவதற்கான அனுமதியும் மறுக்கப்பட்டடுள்ளது. பல ஆபிரிக்க இனத்தவர்கள் தாங்கள் வெளிநாடுகளிற்கு செல்லவில்லை,கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புகொள்ளவில்லை என தெரிவித்துள்ள போதிலும் தாங்கள் இந்த நிலையை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். நாங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளோம், கண…
-
- 0 replies
- 438 views
-
-
கொரோனா குறித்த விசாரணை: சீனாவுக்குள் வர அமெரிக்க குழுவுக்கு அனுமதி மறுப்பு! by : Litharsan கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்த விடயம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அமெரிக்கா அனுப்பும் விசாரணைக் குழுவை அனுமதிக்க முடியாத என சீனா அறிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் ஷூவாங் (Geng Shuang) நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “இந்த வைரஸ் அனைத்து மனிதர்களுக்கும் பொதுவான எதிரி. இது உலகில் எந்த நேரத்திலும் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் தோன்றலாம். மற்ற நாடுகளைப் போலவே, சீனாவும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில…
-
- 0 replies
- 336 views
-
-
இரவு விடுதி தாக்குதலை அடிப்படைவாத இஸ்லாத்துடன் தொடர்புபடுத்த மறுத்த பராக் ஒபாமா பதவி விலக வேண்டும் ; டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஒர்லான்டோவில் தன்னினச்சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதியில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை அடிப்படைவாத இஸ்லாத்துடன் தொடர்புபடுத்த தவறியமைக்காக அவர் பதவி விலக வேண்டும் என குடியரசுக் கட்சியின் உத்தேச ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் ஜனாதிபதி பதவி நிலைக்கான போட்டியிலிருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார். “எமது நாட்டை அடிப்படைவாத இஸ்ல…
-
- 0 replies
- 211 views
-
-
மத்திய கிழக்கின் முக்கிய நகரமான துபாயில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக, பல பகுதிகள் இடுப்பளவு வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் காலநிலை மாற்றத்தால் கடுமையான பாதிப்புக்கள் பதிவாகி வரும் நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் தற்போது மழை அதிகரித்துள்ளது. இந்நிலையில், துபாய் பொலிஸார், கனமழை பெய்து வருவதன் காரணமாக பாதுகாப்பு கவலைகள் எழும்பியுள்ளதால், அப்பகுதி மக்களை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மேலும், நகரின் சில பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்நகர மக்களின் தொலைபேசிகளுக்கு அன…
-
- 1 reply
- 246 views
-
-
[size=3] அமெரிக்காவின் ஹவாய் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள இந்து மதத்தைச் சேர்ந்த துளசி கப்பார்ட் பகவத் கீதையின் பெயரில் சத்தியபிரமாணம் செய்ய இருக்கிறார். அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக பகவத் கீதையின் பெயரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பதவியேற்பு செய்வது இதுவே முதல் முறையாகும்.[/size][size=3] குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் முன்னர் 21-வது வயதில் ஹவாய் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார். அதன் பின்னர் 23-வது வயதில் ஹவாய் தேசிய பாதுகாப்புப் படையில் இணைந்தார். பின்னர் 2008-ல் ஆண்டு குவைத்துக்கு அனுப்பப்பட்டார்.[/size][size=3] தற்போது 31வது வயதில் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் நுழைந்திருக்கிறார். அமெரிக்…
-
- 1 reply
- 735 views
-
-
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் பேருந்து ஒன்றில் குண்டு வெடித்ததில் குறைந்தது 15 பேர் காயம் அடைந்துள்ளனர். [size=3][size=4]இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு தலைமையகத்துக்கு எதிரே வீதியில் கண்ணாடிகள் சிதறிப்போன நிலையில் புகையைக் கக்கிக்கொண்டு இந்தப் பேருந்து நிற்பதை தொலைக்காட்சிப் படங்கள் காட்டுகின்றன.[/size][/size] [size=3] [size=4]காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.[/size][/size][size=3] [size=4]குண்டு வைத்தவர் என்று சந்தேகிக்கப்படுபவரைப் பொலிசார் தேடி வருகின்றனர்.[/size][/size] [size=3] [size=4]இத்தாக்குதலுக்கு ஹமாஸ் பொறுப்பேற்றுள்ளது.[/size][/size] [size=3] [size=4]இஸ்ரேலியப் பிரதமர் பென்யமின் நெதன்யாஹு,…
-
- 21 replies
- 1.5k views
-
-
மதீனா தற்கொலை தாக்குதல் ; 12 பாகிஸ்தானியர் உட்பட 19 பேர் கைது மதீனா நகரில் கடந்த திங்கட்கிழமையன்று முகமது நபி மசூதி அருகே இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலையடுத்து, 12 பாகிஸ்தானியர் உட்பட 19 சந்தேக நபர்களை சவுதி அரேபியப் பொலிசார் கைது செய்துள்ளனர். இதேவேளை, தற்கொலை குண்டுதாரி 26 வயதான ஒரு சவுதி பிரஜை என்றும் அவர் போதைமருந்தை அதிகம் பயன்படுத்தும் பழக்கத்தையுடையவரெனவும் அவரை குறித்த சம்பவத்துடன் ஏற்கனவே கைதுசெய்துள்ளதாகவும் சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதீனாவிலுள்ள முகமது நபி மசூதிக்கு அருகே இருந்த கார் நிறுத்துமிடத்தைக் கடந்து வந்து தான் கட்டியிருந்த தற்கொலை குண்டை வெடிக்கச் செய்ததில் தான் சவுதிப் படையினர் உயிரிழந்துள்ளனர். …
-
- 0 replies
- 181 views
-
-
சீனாவில் புதிய வைரஸ் காய்ச்சல் – மனிதர்களுக்கும் தொற்ற வாய்ப்பு! சீனாவில் ப்ளு (Flu) என அறியப்படும் வைரஸ் தொற்று நோயாக மாறக்கூடிய புதிய வைரஸ் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. பன்றியிலிருந்து பரவும் இந்த வைரஸ் காரணமாக ஒரு வகை காய்ச்சல் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது பன்றிகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. https://newuthayan.com/சீனாவில்-புதிய-வைரஸ்-க/
-
- 1 reply
- 409 views
-
-
ஆஸ்திரேலிய தேர்தலில் கால் பதித்த முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி ஆஸ்திரேலிய பொதுத் தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், நாடாளுமன்ற மேலவையில் குடியேற்றங்களுகெதிரான ஒரே தேசம் என்ற கட்சி நான்கு இடங்களை வென்றுள்ளது. மால்கம் டர்ன்புல் பவுலின் ஹான்சன் என்பவர் தலைமைதாங்கும் இந்த கட்சி, இஸ்லாமியர்கள் ஆஸ்திரேலியாவில் அனுமதிக்க தடை விதிக்க வேண்டும் என்றும், மசூதிகள் கட்டுவதை இடைநிறுத்தம் செய்யவேண்டும் என்றும் பிரசாரம் செய்து வருகிறது. அவர் ஆஸ்திரேலியா ''ஆசியர்களால் நிரப்பப்படுகிறது'' என்றார். ஆனால், பவுலின் ஹான்சன் வருகை, ஆஸ்திரேலிய அரசியலில் வரவேற்கத்தக்கதல்ல என்று பிரதமர் மால்கம் டர்ன்புல் விமர்சித்துள்ளார். http://www.bbc.com/t…
-
- 0 replies
- 288 views
-
-
டெல்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் டெல்லியில், துணை மருத்துவ மாணவி ஒருவர், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு 13 நாள் போராட்டத்துக்குப்பிறகு உயிரிழந்த வழக்கில், டெல்லி காவல்துறையினர் வியாழக்கிழமை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். பாலியல் வல்லுறவுக்காகப் பயன்படுத்தப்பட்ட பேருந்தின் ஓட்டுநர் ராம் சிங், அவரது சகோதரர் மற்றும் கூட்டாளிகள் உள்பட ஐந்து பேருக்கு எதிராக கொலை, பாலியல் வல்லுறவு, கடத்தல், பணம் பறித்தல் உள்ளிட்ட குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த வழக்கில் 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், 6வது நபர் 18 வயதை எட்டாதவர் என்பதால், அவர் மீது இளம் குற்றவாளிகளுக்கான பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும்.…
-
- 2 replies
- 523 views
-
-
டொனால்ட் டிரம்ப் தனது நீண்டகால நண்பரும் ஆலோசகருமான ரோஜர் ஸ்டோனின் தண்டனையை குறைத்தார் டொனால்ட் டிரம்ப் தனது நீண்டகால நண்பரும் ஆலோசகருமான ரோஜர் ஸ்டோனின் தண்டனையை குறைத்து உள்ளார். பதிவு: ஜூலை 11, 2020 09:06 AM வாஷிங்டன் 2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு குறித்து நடந்த விசாரணையில் பொய்யான தகவல்களை கூறிய குற்றச்சாட்டில் ஜனாதிபதி டிரம்பின் நீண்ட கால ஆலோசகர் ரோஜர் ஸ்டோன் என்பவருக்கு 3 ஆண்டுகள் 4 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இந்த் நிலையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது நீண்டகால நண்பரும் ஆலோசகருமான ரோஜர் ஸ்டோனின் தண்டனையை வெள்ளிக்கிழமை மாற்றினார். இது குறி…
-
- 0 replies
- 538 views
-
-
மக்கள் மீது அக்கறை கொண்ட வேதாளம் (பாகம் 1 ) செவ்வாய்இ 6 ஜனவரி 2009( 19:09 ஐளுவு ) பாலஸ்தீனர்களுக்கு ஏற்பட்ட அவலத்தை நினைத்து துக்க மேலிட்டதால் விக்ரமாதித்தன் அமைதி காக்கிறான். ‘பாலஸ்தீன அதிபருடன் பேசப்போகிறேன்இ அங்கு என்ன நிலை என்று கேட்கப் போகிறேன்’ என்று வேதாளம் கூறியபோது அதன் மனித நேயத்தைக் கண்டு மெய் சிலிர்த்துப் போகிறான் விக்ரமாதித்தன். இன்னமும் பல்லாயிரக்கண்கான தமிழர்களை விடுதலைப் புலிகள் தங்கள் பிடியில் வைத்திருப்பதுதான் எனக்கு கவலையாக உள்ளது. அவர்களை கைதிகளாகவே புலிகள் பிடித்துவைத்துள்ளனர் என்று துக்கத்துடன் பேசிய வேதாளம்இ தமிழர்களுக்கு சுதந்திரத்தையும்இ மனித உரிமைகளையும் அந்த இயக்கம் தொடர்ந்து மறுக்குமானால்..…
-
- 2 replies
- 1.4k views
-
-
பாரதீய ஜனதா தலைவர் தேர்தல் நடக்கிறது. காலையில் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டு பிற்பகல் தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார். தலைவர் பதவிக்கான போட்டியில், தற்போதைய தலைவர் கட்காரிக்கு பெரும்பாலான தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவரை எதிர்த்து போட்டியிடப்போவதாக ராம்ஜெத்மலானியின் மகன் மகேஷ் ஜெத்மலானி போட்டியிடப் போவதாக கூறியிருந்தார். ஆனால், 12 வருடங்கள் கட்சியின் உறுப்பினராக இருந்தால்தான் தலைவர் பதவிக்கு போட்டியிட முடியும். ஆனால் அந்த சீனியாரிட்டி இல்லாததால் மகேஷ் ஜெத்மலானி போட்டியில் இல்லை. எனவே, கட்காரிக்கு எதிராக யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய மாட்டார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த தேர்தலில் திடீர் திருப்பமாக இன்று மாலையில் கட்சியின் மூத்த தலைவரான யஷ்வ…
-
- 0 replies
- 900 views
-
-
வாக்கு வங்கி அரசியல், நாட்டைச் சீரழித்துள்ளது என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார். தில்லி சென்ற குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, அங்குள்ள ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில் புதன்கிழமை உரையாற்றினார். கல்லூரிக்கு வெளியே தம்மை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தைக் கண்டுகொள்ளாமல் மோடி பேசியது: நாட்டில் ஒருவித அவநம்பிக்கை நிலவுகிறது. இங்கு எதுவுமே மாறாது என்று மக்கள் கருதுகின்றனர். அனைவரும் திருடர்கள் என்றும் அனைத்துமே வீண் என்றும் அவர்கள் விரக்தியோடு நினைக்கின்றனர். இந்தியாவில் பிறந்ததே சாபக்கேடு என்று மக்கள் நொந்து கொள்கின்றனர். இளைஞர்கள் தங்கள் படிப்பை முடித்த பிறகு நாட்டை விட்டே வெளியேற விரும்புகின்றனர். ஆனால் எனது எண்ணம், இதற்கு மாறாக இருக்கிறது. நான் ந…
-
- 1 reply
- 468 views
-
-
ஆயுதப் போராட்டம் மற்றும் போர் நடைபெறும் பகுதிகளில் ராணுவம், போலீஸ் உதவிகளை அளிப்பதோடு நின்றுவிடாமல், மனிதாபிமான மற்றும் பிற வகையான உதவிகளின் மூலம் மக்களைப் பாதுகாப்பதில் ஐ.நா. கவனம் செலுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில், "ஆயுதப் போராட்டங்களின் போது மக்களின் பாதுகாப்பு' என்ற தலைப்பில் பொது விவாதம் நடைபெற்றது. இதில், ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஹர்தீப் சிங் புரி பேசியதாவது: வாழ்வுரிமை என்பது அடிப்படை உரிமைகளுள் ஒன்று. துரதிருஷ்டவசமாக, ஆயுதப் போராட்டங்கள் நடைபெறும் இடங்களில் ஏற்படும் பேரழிவுகளால் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. ராணுவம் மற்றும் போலீஸார் மூலம் மக்களைப் பாதுகாப்பது என்பதுடன் மட்டும் ஐ…
-
- 0 replies
- 413 views
-
-
வெனிசுலா அரசாங்கம் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக ஐ.நா. குற்றச்சாட்டு வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலா மதுரோவின் அரசாங்கம் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், கொலைகள் மற்றும் சித்திரவதை உள்ளிட்ட மனித உரிமை மீறல்களை செய்துள்ளதாக ஐ.நா.வின் உயர்மட்ட மனித உரிமைகள் அமைப்பின் சுயாதீன வல்லுநர்கள் புதன்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். மின்சார தாக்குதல்கள் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற நுட்பங்களைப் பயன்படுத்திய வெனிசுலாவின் பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சித்திரவதை மற்றும் கொலைகளின் சம்பவங்களையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள், முன்னாள் அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களுடனான 270 க்கும் மேற்பட…
-
- 0 replies
- 424 views
-
-
'இங்கே அடிச்சா எங்கெல்லாம் வலிக்கும்?' - அமெரிக்க அதிபர் தேர்தலும். உலகப் பொருளாதாரமும்! #USElections2016 நாளை, நவம்பர் 8, 2016. அமெரிக்க அதிபர் தேர்தல். அரசியல் பின்னணி எதுவும் இல்லாத பிசினஸ்மேன் டொனால்டு டிரம்ப் குடியரசுக் கட்சியின் சார்பாகவும், பல ஆண்டுகள் அரசியலில் ஈடுபட்டு வெள்ளைமாளிகையின் நடவடிக்கைகளை அருகிலிருந்து பார்த்து அனுபவம் பெற்ற ஹிலரி கிளின்டன் ஜனநாயகக் கட்சியின் சார்பாகவும் மோதுகின்றனர். இவர்களுக்கிடையேயான பிரச்சாரம் அமெரிக்க அதிபர் தேர்தலில் என்றும் இல்லாத அளவுக்கு மிக மோசமான விவாதங்களாலும், வார்த்தைகளாலும் இருப்பது அரசியல் நோக்கர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அமெரிக்காவின், அந்நாட்டு மக்களின் நலன் என்பதைத் தாண்டி அமெர…
-
- 0 replies
- 563 views
-