உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26628 topics in this forum
-
அமெரிக்காவில் ஏற்பட்ட வரலாறு காணாத காட்டுத் தீயினால் வனப்பகுதி வழியாக சென்ற 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் எரிந்து சாம்பலாயின. சான் பெர்னார்டினோ கவுன்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையின் இரு புறமும் அடர்ந்த காடுகள் உள்ளன. இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் திடீரென தீ பரவியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் மளமளவென பரவிய தீ நெடுஞ்சாலையின் இரு புறமும் பரவியது. நெடுஞ்சாலையின் இருபுறமும் கொளுந்துவிட்டு எரிந்த தீ அவ்வழியாகச் சென்ற 20க்கும் மேற்பட்ட வாகனங்களையும் பதம்பார்த்ததது. இதனைத் தொடர்ந்து அந்த நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டு மீட்பு பணி நடைபெற்று வருகிறது. ஹெலிகாப்டர் மூலம் வான்வழியாக தீயை அணைக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தீயின் கோரத்தாண்ட…
-
- 1 reply
- 470 views
-
-
20,000 டொலர் பெறுமதியான போதைச் செடிகளை வளர்த்த பிரித்தானியர் மீது கனேடியப் பொலிசார் நடவடிக்கை கனடாவில் மரியுவானா வகையினைச் சேர்ந்த போதைச் செடிகளை வளர்த்த பிரித்தானியாவினைச் சேர்ந்த ஒருவருக்கு கனேடியப் பொலிசார் சட்ட நடவடிக்கையினை எடுத்திருக்கிறார்கள். குறிப்பிட்ட இந்த நபரிடமிருந்து 800 கிறாம் மரியுவானா வகையினைச் சேர்ந்த போதைப்பொருளையும் 14 மரியுவானா பயிர்களையும் கையகப்படுத்தியிருப்பதாக பொலிசார் கூறுகிறார்கள். குறிப்பிட்ட இந்தப் போதைப்பொருட்கள் 20,000 டொலர் பெறுமதியானவை எனப் பொலிசார் கணக்கிடுகிறார்கள். குறிப்பிட்ட இந்த நபரை கனடாவிலிருந்து வெளியேற்றுமாறு கிடைத்த உத்தரவினை அடுத்து அதனைச் செயற்படுத்துவதற்காக பொலிசார் சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்றபோதே அங்கு ப…
-
- 0 replies
- 868 views
-
-
மோசூலில் ஐ.எஸ். குழு வீழ்த்தப்பட்ட பிறகும், உள்நாட்டில் ஆயிரக்கணக்கான சிறார்கள் பரிதவிப்பு, சுற்றுச்சூழல் மாசுபாட்டால் மூடப்பட உள்ள ஃபிலிப்பைன்ஸின் உல்லாச தீவு,ஓட்டுநர் இல்லா கார்களை உருவாக்க ஆர்வம் காட்டும் முன்னணி நிறுவனங்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 295 views
-
-
200 ஆண்டுகளில் 4 கோடி பேர் போர்களில் கொல்லப்பட்டுள்ளனர் --------------------------------------------------------------------------------------------------------------- உலகை உலுக்கிய போர்களில் ஒன்றாக அறியப்படும் சோம் போரின் நூறாவது நினைவு நாள் இன்று ஐரோப்பாவில் கடைபிடிக்கப்படுகிறது. இந்த போரில் மொத்தம் பத்து லட்சம் பேர் கொல்லப்பட்டனர் அல்லது படுகாயமடைந்தனர். கடந்த இருநூறு ஆண்டுகளில் உலகில் நடந்த போர்களில் மொத்தம் நான்கு கோடி பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வரைபடம் 1817 முதல் 2007 ஆம் ஆண்டுவரை உலக அளவில் நாடுகளுக்கு இடையில் நடந்த போர்கள் அல்லது நாடுகளுக்குள்ளேயே நடந்த உள்நாட்டுப்போர்களில் கொல்லப்பட்டவர்களின் தேசிய அடையாளங்களை காட்டுகிறது. இதில் இர…
-
- 1 reply
- 514 views
-
-
வீரகேசரி நாளேடு - பிரித்தானிய பக்கிங்ஹாம் மாளிகை காவலாளிகளின் தொப்பிகளானது சுமார் 200 ஆண்டுகளுக்குப் பின்னர் மாற்றத்துக்குள்ளாகிறது. கரடிகளின் தோலால் உருவாக்கப்பட்ட இந்த நீண்ட கறுப்பு தொப்பிகளானது, மேற்படி அமெரிக்க கருங்கரடிகளைப் பாதுகாக்கும் முகமாக மாற்றத்திற்கு உள்ளாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் பிரகாரம் தொழில் பாதுகாப்புக்கான அமைச்சர் பாரோனஸ் டெய்லர், மிருக பாதுகாப்பு அமைப்பான பெடாவைச் சேர்ந்த பிரதிநிதிகளை நாளை செவ்வாய்க்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்நிலையில் கரடித் தோலுக்குப் பதிலாக அனைத்து காலநிலைகளுக்கும் பொருந்தக் கூடிய உயர்தராதரமுள்ள மூலப் பொருட்களைப் பயன்படுத்தி மேற்படி தொப்பிகளை தயாரிப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகத் த…
-
- 3 replies
- 1k views
-
-
இம்பால்: 200 ஆண்டுகளுக்கு பிறகு மணிப்பூர் மாநிலத்தில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்துள்ளது. கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அம்மாநிலத்துக்கு 8.5 கோடி ரூபாய் நிதியுதவியை மத்திய அரசு வழங்கியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக மணிப்பூர் மாநிலமே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வீடுகள் மழை நீரில் மிதக்கின்றன. பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன. பல இடங்களில் சாலைகள் தூண்டிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன. 60 சதவீதம் மக்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அம்மாநிலத்திற்கு மத்திய அரசு முதல் கட்டமாக 8.5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. சுமார் 200 ஆண்டுகளுக்கு…
-
- 0 replies
- 646 views
-
-
மத்திய ஆப்பிரிக்க நாட்டில் போக்கோ ஹரம் தீவிரவாதிகள் 200 பள்ளி இளம் மாணவிகளை கடத்திச் சென்றுள்ளனர். அவர்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டதாக தப்பி வந்த மாணவிகள் தெரிவித்துள்ளனர். மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை அமைக்க வேண்டுமென போக்கோ ஹரம் என்ற தீவிரவாத அமைப்பு ஆயுதமேந்திய போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. நைஜீரியாவில் உள்ள கிருஸ்துவ தேவாலயங்களை தாக்கி அழிக்கும் போக்கோ ஹரம் தீவிரவாதிகள் அப்பாவி பொதுமக்களையும் ஈவிரக்கமின்றி கொன்று குவித்து வருகின்றனர். நைஜீரியா நாட்டின் வடகிழக்கு மாநிலமான போர்னோவில் உள்ள அம்ச்சக்கா மற்றும் சுற்றுப்புற கிராங்களுக்குள் நேற்று முன்தினம் கும்பலாக புகுந்த போகோ ஹரம் தீவிரவாதிகள், அங்கிருந்த வீடு…
-
- 1 reply
- 2.5k views
-
-
சிரியாவின் ரக்கா நகரில் 200 உடல்கள் அடங்கிய பாரிய மனிதப்புதைகுழியை மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னர் ஐஎஸ் அமைப்பின் தலைநகரமாக விளங்கிய ரக்காவின் தென்பகுதியில் இந்த மனித புதைகுழியை கண்டுபிடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மனித புதைகுழியில் காணப்படும் ஐந்து உடல்களில் ஒரேஞ் நிற ஆடையை காணமுடிகின்றது என தெரிவித்துள்ள அதிகாரிகள் ஐஎஸ் அமைப்பு தனது கைதிகளை கொலை செய்வதற்கு முன்னர் இந்த நிற ஆடைகளையே அவர்களை அணியச்செய்வது வழக்கம் என்பதை சுட்டிக்காட்டியுள்ளனர். அவர்கள் கைகள் கட்டப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என சிரியாவின் மனித உரிமை நிலவரத்தை கண்காணிக்கும் அமைப்பை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். கல்லால் எறிந்துகொல்லப்பட்ட ம…
-
- 0 replies
- 690 views
-
-
200 சீன மோசடி சந்தேக நபர்கள் மியன்மாரிலிருந்து நாடு திரும்பினர்! மியன்மாரில் இருந்து மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 200 சீன பிரஜைகளின் முதல் குழுவை திருப்பி அனுப்பும் பட்டய விமானம் தாய்லாந்து வழியாக கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள நான்ஜிங்கில் வியாழக்கிழமை பிற்பகல் தரையிறங்கியது. சீனாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சகத்தின்படி, தொலைத்தொடர்பு-இணைய மோசடிகளைத் தடுக்க சீனா, தாய்லாந்து மற்றும் மியன்மார் இடையேயான பன்னாட்டு சட்ட அமலாக்க முயற்சிகளில் இது ஒரு மைல்கல் மற்றும் குறிப்பிடத்தக்க சாதனையாகும். தாய்லாந்து-மியன்மார் எல்லைப் பகுதியில் மோசடி குற்றங்களில் ஈடுபட்ட 800-க்கும் மேற்பட்ட சீன சந்தேக நபர்கள் அடுத்த மூன்று நாட்களுக்குள் வாடகை விமானங்களில் ஜியா…
-
- 0 replies
- 193 views
-
-
வேலைவாய்ப்புக்காக ஒரு சில நேர்முகத் தேர்வுகளுக்குச் சென்று வேலை கிடைக்காவிட்டால் விரக்தியடைந்த பலர் உள்ளனர். ஆனால், இங்கிலாந்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 200 இற்கும் அதிகமான நிறுவனங்களால் நிராகரிக்கப்பட்ட பின்னர் இறுதியில் வெற்றியீட்டியுள்ளார். 19 வயதான ரீஸ் ஜகோனெலி எனும் இந்த இளைஞர் க.பொ.த. உயர்தரக் கல்வியைப் பூர்த்தி செய்து 8 மாதங்களின் பின்னர் வேலை தேட ஆரம்பித்ததாகக் கூறுகிறார். வர்த்தகத்தில் விசேட சித்தி பெற்றவர் இவர். எனினும் அவருக்கு எவரும் வேலைவாய்ப்பு வழங்க முன்வரவில்லை. கடந்த 18 மாதங்களில் ஏராளமானோருக்கு அவர் விண்ணப்பங்களை அனுப்பினார். ஏராளமான நேர்முகத் தேர்வுகளிலும் அவர் பங்குபற்றினார். ஆனால், 200 இற்க…
-
- 1 reply
- 522 views
-
-
200 பயணிகளுடன் சவூதி நோக்கி புறப்பட்டு சென்ற விமானம் விமானியின் தவறால் ஜித்தாவில் தரையிறக்கப்பட்டது! [Monday, 2014-04-14 23:08:49] இன்று காலை பாகிஸ்தான் கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து PIA 731 என்ற இலக்கம் கொண்ட பாகிஸ்தானுக்கு சொந்தமான விமானம் 200 பயணிகளுடன் சவூதி நோக்கி புறப்பட்டு வந்து விமானியின் தவறு காரணமாக ரியாத்தில் தரையிரங்குவதர்க்கு பதிலாக ஜித்தாவில் தரையிறக்கப்பட்டுள்ளது. இதனை உடன் விசாரணை செய்த பாகிஸ்தான் அதிகாரிகள் இதில் எந்தவித அடிப்படி நோக்கமும் கிடையாது எனவும் விமானியின் தவறே காரணம் என கூறியுள்ளனர். அதிகமான பயணிகள் இதன்போது சிரமதுக்குள்ளானதாகவும், எரிபொருள் சிக்கனதுக்காகவே விமானி இதனை செய்துள்ளதாகவும் பயணிகள் குறிப்பிட்டன…
-
- 1 reply
- 570 views
-
-
Published By: DIGITAL DESK 3 03 JUN, 2025 | 11:04 AM மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகரான 69 வயதுடைய பில் கேட்ஸ் தனது சொத்தில் பெரும்பகுதியை அடுத்த 20 ஆண்டுகளில் ஆபிரிக்காவில் சுகாதாரம் மற்றும் கல்வி சேவைகளை அபிவிருத்தி செய்யப் பயன்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளார். சுகாதாரம், கல்வி முன்னேற்றம் முதலியவற்றின் மூலம் ஆப்பிரிக்காவில் உள்ள ஒவ்வொரு நாடும் செழிப்பை நோக்கிச் செல்ல வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு மூலம் சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்தும் வழிகளைச் சிந்திக்கும்படி அவர் இளையர்களைக் கேட்டுக்கொண்டார். அடுத்த 20 ஆண்டுகளில் தமது சொத்தில் 99 சதவீதத்தை நன்கொடையாக வழங்கபோவதா…
-
- 0 replies
- 204 views
- 1 follower
-
-
200 மில்லியன் டொலர் மதிப்புள்ள வர்த்தக சாம்ராஜ்யத்தைக் கைக்குள் வைத்துள்ள கம்போடியப் பிரதமர் inShare கம்போடிய நாட்டுப் பிரதமரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் குறைந்தது 200 மில்லியன் டொலர் மதிப்புள்ள வர்த்தக சாம்ராஜ்யத்தைக் குவித்துள்ளதாக மனித உரிமைகள் அமைப்பு ஒன்று கூறியுள்ளது. ஊடகம், விவசாயம் மற்றும் எரிசக்தி போன்ற துறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது பிரதமர் ஹன் சென் குடும்பத்தாருக்கு தொடர்பு இருப்பதாக கம்போடிய அரசின் சொந்தத் தகவல்களை வைத்தே குளோபல் விட்னஸ் என்ற அமைப்பு கண்டறிந்துள்ளது. 30 ஆண…
-
- 0 replies
- 194 views
-
-
இங்கிலாந்தில் ரோமானிய கலாச்சாரத்துடன் கூடிய பழமையான தியேட்டர் ஒன்று மண்ணில் புதைந்திருந்ததை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த தியேட்டர் சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது என்பதால், சரித்திர முக்கியத்துவம் பெற்றுள்ளது. பிரிட்டனில் உள்ள தொல்லியல் துறையில் பணிபுரியும் Dr Paul Wilkinson என்பவர், Faversham, Kent பகுதியில் தொல்லியல் துறை பள்ளி ஒன்றை நடத்தி வருகின்றார். இந்த பள்ளியின் பின்புறம் ஒரு தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் இவரது மாணவர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தபோது, மிகபெரிய தியேட்டர் ஒன்று மண்ணில் புதைந்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இது பிரிட்டனிலே கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது தொன்மையான கட்டிடம் ஆகும். ரோமானிய கலாசாரத்துடன் வட்ட வடிவில் கட்டப்பட்…
-
- 1 reply
- 774 views
-
-
2000 ஊழியர்களை தங்களது நிறுவனத்திலிருந்து பணிநிறுத்துவதாக பிரபல இணைய நிறுவனமான யாகூ உறுதிப்படுத்தியுள்ளது. தங்களது நிறுவனத்தை சிறியதாக, சுறுசுறுப்பானதாக,அதிக இலாபமுடையதாக, பாவனையாளர்கள் விரும்பும் விதத்தினுடையதாக, புத்தாக்க சிந்தனையுள்ளதாக மாற்றுவதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக யாகூ நிறுவனம் அறிவித்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த இணையத்தளமான யாகூ நிறுவனம், மின்னஞ்சல் சேவை, தேடுதல் சேவை, செய்திச் சேவை, குழுமக் கலந்துரையாடல் சேவை, விளம்பர சேவை, வீடியோ பகிரல், விளையாட்டுக்கள், சமூக இணையத்தள சேவைகள் உட்பட ஏராளமான சேவைகளை வழங்குகிறது. 1994ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட யாகூ நிறுவனம், ஓர் ஆண்டுக்கு 700 மில்லியன் மக்களை தனது தளத்திற்கு வருகைதரச் செய்கிறது. யாகூ நிறுவன…
-
- 0 replies
- 383 views
-
-
ஈரான் (Iran) ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களால் இஸ்ரேல் (Israe) மீது பலஸ்டிக் ஏவுகணை ஒன்று ஏவப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதல் தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu), வடக்கு ஏமனை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பெரும் பதிலடியை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். மத்திய இஸ்ரேலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இவ்வாறான தாக்குதலை முன்னெடுத்த முதல் தடவையாக இது தெரிவிக்கப்படுகிறது. 2,040 கிலோமீற்றர் தூரம் இந்த நிலையில், குறித்த தாக்குதலுக்கு 2,040 கிலோமீற்றர் தூரம் சென்று தாக்கும் ஹைபோசோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை பயன்படுத்தப்பட்டதாக ஹூதியின் செய்தி தொடர்பாளர் யாஹ்யா செரியா தெரிவித்…
-
- 0 replies
- 769 views
- 1 follower
-
-
யாஹூ (Yahoo) இணைய நிறுவனம் மீண்டும் வேலைக் குறைப்பு நடவடிக்கைகளில் தீவிரமாகி வருகிறது. இந்த ஆண்டு மட்டும் மீண்டும் 2000 பணியாளர்களை நீக்கப் போவதாக யாஹூ அறிவித்துள்ளது. நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்றுள்ள ஸ்கொட் தொம்ஸன் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். கடந்த இரு ஆண்டுகளில் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள், கூகுள், பேஸ்புக் போட்டிகளைச் சமாளிக்கத் தவறியதால் பல மில்லியன் டொலர் நட்டத்தை யாஹூ சந்தித்து வருகிறது. எனவே ஆட்குறைப்பு மூலம் சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார் ஸ்கொட். 2011ல் யாஹூவில் 14,000 பணியாளர்கள் இருந்தனர். இப்போது இவர்களில் 2000 பேரை நீக்குவதன் மூலம் ஆண்டுக்கு 375 மில்லியன் டொலர்களை சேமிக்கவும், வரிகள் …
-
- 0 replies
- 704 views
-
-
2000 வருடங்கள் பழைமையான வெண்கலச் சிலைகள் கண்டுபிடிப்பு By DIGITAL DESK 3 09 NOV, 2022 | 04:29 PM 2,000 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட வெண்கலச் சிலைகள், வெந்நீர் ஊற்று ஒன்றின் சேற்றுக்குள்ளிருந்து தாம் கண்டுபிடித்துள்ளதாக இத்தாலிய தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். டஸ்கனி பிராந்தியத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புதைந்திருந்த நிலையில், 24 வெண்கலச் சிலைகள் சேதமடையாமல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (08) தெரிவித்துள்ளனர். மேற்படி பிரதேசத்தில் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 5000 தங்க, வெள்ளி, வெண்கல நாணயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை காணிக்கையாக செலுத்தப்பட்டவை என நம்பப்படுகிறது. …
-
- 0 replies
- 202 views
- 1 follower
-
-
9/11 தாக்குதல், அமெரிக்க அரசின் திட்டமிட்ட சதி நாடகம். சொந்த மக்களையே படுகொலை செய்துள்ள அமெரிக்க அரசு! ரஷ்யாவால் ஆதாரங்கள் வெளியிடப் பட்டுள்ளன. அமெரிக்க வரலாற்றில் இதற்கு முன்னர் சொல்லப்படாத பொய்களும், புனைவுகளும் 9/11 தாக்குதலின் போது மக்களுக்கு சொல்லப் பட்டுள்ளன. அநேகமாக ஸ்னோவ்டன் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், ரஷ்யாவின் ஏப்ரில் 9 வெற்றிவிழா தினத்தில் அந்த ஆதாரங்கள் அறிவிக்கப் படவுள்ளன. - See more at: http://www.canadamirror.com/canada/40727.html#sthash.WWMahcdD.dpuf
-
- 1 reply
- 356 views
-
-
2003 ஆம் ஆண்டின் இராக் ஆக்கிரமிப்பு "இஸ்லாமிய அரசை" உருவாக்கியதா? இராக் போரில் பிரிட்டனை இறக்கியதற்கான தனது முடிவு சரியென்று முன்னாள் பிரதமர் டொனி பிளயர் மீண்டும் வாதாடியுள்ளார். முன்னதாக நேற்று புதன்கிழமை, இதற்கான திட்டமிடல், போர் நடத்தப்பட்ட விதம் மற்றும் போருக்கு பின்னரான நிலை குறித்து சில்காட் அறிக்கை கடுமையாக விமர்சித்திருந்தது. அதேவேளை, இந்த முடிவுகள் எடுக்கப்பட்ட பிரிட்டனில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால், இராக்கில் 2003 ஆம் ஆண்டில் வெடித்த போர் இன்னமும் அழிவுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. பாக்தாதிலும் இராக்கின் இதர பகுதிகளிலும் இன்னமும் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். இலக்கற்ற திடீர் …
-
- 0 replies
- 355 views
-
-
புதன்கிழமை 2004ல் இருந்து இதுவரை காணாத அளிவில் கனடிய டொலர் வீழ்ச்சியடைந்துள்ளது.கனடிய லூனியின் மதிப்பு அமெரிக்க டொலருக்கு எதிராக 76.70ஆக குறைந்துள்ளது. இந்த வீழ்ச்சி ஆறு வருடங்களிற்கும் மேலாக 2009 மார்ச் 9ல் 76.85 ஆக இருந்ததை விட குறைவானது. 11வருடங்களிற்கு முன்னர் 2004 செப்டம்பரில் 75சத மட்டத்தை தொட்டபின்னர் இந்த அளவிற்கு வீழ்ச்சியடையவில்லை என கூறப்படுகின்றது.கடந்த கோடைகாலத்தில் எண்ணெய் விலை வலுவிழக்க தொடங்கிய போது டொலர் கீழ் நோக்கி சரிவடைய ஆரம்பித்தது. - See more at: http://www.canadamirror.com/canada/46597.html#sthash.bRnxvwBk.dpuf http://www.bankofcanada.ca/rates/exchange/daily-converter/ ஆனால் இந்த வீடு விற்பனையாளர்களும் அவர்களுக்காக விபச்சாரம் மன்னிக்கவும் பிரச்…
-
- 0 replies
- 455 views
-
-
2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை; 7 பேருக்கு ஆயுள்: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குற்றவாளிகள் | கோப்புப் படம்: பிடிஐ கடந்த 2006-ம் ஆண்டு மும்பையில் நிகழ்த்தப்பட்ட தொடர் ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 12 பேரில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஐவரும் இந்த முக்கியக் குற்றவாளிகள் என நீதிமன்றத்தால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவர்கள். மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷிண்டே இத்தீர்ப்பை வழங்கினார். வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட மற்ற 7 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி, மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மரண தண்டனை பெறும் ஐவர்: கமல் …
-
- 2 replies
- 685 views
-
-
2006ம் ஆண்டில் ரூ.35 கோடியை தாண்டியது சீரடி சாய்பாபா கோவில் உண்டியல் வசூல் அகமதுநகர்:மகாராஷ்டிரா சீரடி சாய்பாபா கோவில் உண்டியல் வசூல் கடந்த ஆண்டு ரூ.35 கோடியை தாண்டியுள்ளது. மகாராஷ்டிராவிலுள்ள சீரடி என்ற இடத்தில் சாய்பாபா கோவில் உள்ளது. பிரசித்திபெற்ற இந்த கோவிலுக்கு ஆண்டு தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கடந்த 2006ம் ஆண்டில் இந்த கோவிலின் உண்டியல் மூலம் கிடைத்த வருவாய் பற்றிய விவரம் வெளியிடப்பட்டது. கடந்த 2006ம் ஆண்டு சாய்பாபா கோவிலில் உண்டியல் மூலம் 35 கோடியே 25 லட்சத்து 57 ஆயிரத்து 100 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இதில், 9.326 கிலோ தங்கம் மற்றும் 136.131 கிலோ வெள்ளியும் அடங்கும். கடந்த ஆண்டில் இரண்டு கோடி பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை புரிந்துள…
-
- 0 replies
- 1.1k views
-
-
2008 ஆம் ஆண்டுக்கான உலக அழகியாக வெனிசுலாவின் டயானா மொண்டோஸா வீரகேசரி இணையம் 7/14/2008 10:20:16 AM - 2008 ஆம் ஆண்டுக்கான உலக அழகியாக வெனிசுலா நாட்டின் இருபத்து இரண்டு வயதான டயானா மொண்டோஸா இன்று தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
-
- 22 replies
- 3.3k views
-
-
2008 ஒலிம்பிக் போட்டிக்கு முன் பெய்ஜிங்கிலிருந்து பிச்சைக்காரர்களை வெளியேற்ற சீன அரசு திட்டம் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் 2008 இல் நடைபெறவுள்ளன. அதற்கு முன் அந்த நகரத்திலிருந்து பிச்சைக்காரர்களையும் வீதியோர வியாபாரிகளையும் வெளியேற்றிவிட சீன அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. பிச்சைக்காரர்கள் வீதியோரக் கடைக்காரர்கள் வீதிகளில் நின்றுகொண்டு விளம்பர பிரசுரங்களை விநியோகிப்பவர்கள் ஆகியோரை வெளியேற்றி, பெய்ஜிங் நகரத்துக்குப் புதுப் பொலிவூட்ட நடவடிக்கைகளை மாநகராட்சி தொடங்கிவிட்டது என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். பெய்ஜிங்கில் வாழும் ஆதரவற்ற முதியோர், உடல் ஊனமுற்றோர், அநாதைச் சிறார்கள் உள்ளிட்டோரைக் கண்டு பிடித்து, அரசு நடத்தும் இலவச …
-
- 0 replies
- 610 views
-