Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முக கவசம் ஆபத்து எச்சரிக்கை இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் முக கவசம்அவர்கள் உயிருக்கு ஆபத்து என ஜப்பான் குழந்தைகள் சங்கம் தெரித்து உள்ளது. பதிவு: மே 26, 2020 17:00 PM டோக்கியோ இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் முக கவசம் அணியக்கூடாது, ஏனெனில் அது அவர்கள் சுவாசிப்பதை கடினமாக்கலாம் மற்றும் மூச்சுத் திணறல் அபாயத்தை அதிகரிக்கலாம் என்று ஜப்பான் குழந்தைகள் சங்கம் எச்சரித்துள்ளது. முக கவசம் சுவாசத்தை கடினமாக்குகின்றன, ஏனெனில் குழந்தைகளுக்கு குறுகிய காற்றுப் பாதைகள் உள்ளன, இது அவர்களின் இதயங்களில் சுமையை அதிகரிக்கிறது, முக கவசம் வெப்ப பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கின்றன. 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள…

  2. இன்றைய நிகழ்ச்சியில் * மீண்டும் விமர்சனத்துக்கு உள்ளாகும் அமெரிக்க போலிஸ். இரண்டு நாட்களுக்குள் இரண்டு கறுப்பு இன ஆண்கள் சுட்டுக்கொலை. * போர் தொடுப்பது என்ற பிரிட்டனின் கண்டிக்கப்பட்ட முடிவால் ஏற்பட்ட அழிவுகள் இராக்கில் இன்னமும் தொடர்கின்றன. இராக் அவலங்கள் குறித்த பிபிசியின் மற்றுமொரு சிறப்புத் காணொளி. * ‘’பெண்கள் மோசமாக நடக்கிறார்களா?’’ - பழமைவாத பாகிஸ்தானில், வளரும் ஒரு பெண் பிரபலம் பெரும் விவாதத்தை தூண்டியுள்ளார்.

  3. அபாயத்தின் உச்சத்தில் அமெரிக்கா: உலகம் அறிந்துகொள்ள வேண்டிய பாடங்கள் கரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்கா, இன்னும் மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொள்ளவிருப்பது உறுதியாகியிருக்கிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையின் (United States Congress), எரிசக்தி மற்றும் வணிகத்துக்கான நிலைக்குழுவினர் (United States House Committee on Energy and Commerce) முன்னிலையில் சுகாதார நிபுணர்கள் தெரிவித்திருக்கும் கருத்துகள் அந்த அபாயத்தின் அறிகுறிகளைக் கோடிட்டுக் காட்டியிருக்கின்றன. இன்றைய தேதிக்கு அமெரிக்காவில் 24,24,492 பேர் தொற்றுக்கு உள்ளாகியிருக்கின்றனர். 1,23,476 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால், அதிபர் ட்ரம்ப்போ இவ்விஷயத்தில் தொடர்ந்து அலட்சிய…

  4. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது குறித்த திட்ட வரைவு அடுத்த வாரம் வெளியிடப்படும் பிரித்தானியா. ஐரோப்பிய ஒன்றியத்திருந்து விலகுவதற்கான திட்டவரைபையும் அதனைத் தொடர்ந்து ஒன்றியத்துடனான உறவை பிரித்தானியா எவ்வாறு பேணும் என்கிற விபரங்களையும் தமது அரசு அடுத்த வாரம் வெளியிடும் என்று பிரித்தானிய பிரதமர திரேசா மே தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மக்களின் குடியேற்றம் வதிவிட உரிமை மற்றும் வர்த்தகம் தொடர்பான புதிய விதிகளை தயாரித்து வருவதாகவும் ஒன்றியத்திலிருந்து விலகும் விவகாரங்களுக்கான அமைச்சர் டேவிட் டேவிஸ் வெளியிடுவார் என்றும் திரேசா மே கூறினார். பிரித்தானியாவில் குடியேறுவதற்கு புள்ளிகளின் அடிப்படையில் அன…

  5. கனடாவின்ஒண்டோரியோ மாகாணத்தில் கடந்த 1964 முதல் இயங்கிவரும் மிக பிரபலமான ரெஸ்டாரெண்ட் Tim Hortons Restaurant. இந்த ரெஸ்டாரண்ட் தேசிய நெடுஞ்சாலை 404ல் ஷெப்பர்டு அவென்யுவின் கிழக்கு திசையில் இயங்கிவருகிறாது. நேற்றுசனிக்கிழமை மாலை நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்துகொண்டிருந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து, இந்த ரெஸ்டாரெண்டுக்குள் புகுந்தது. ரெஸ்டாரெண்ட் கண்ணாடியை உடைத்துக் கொண்டு, உள்ளே புகுந்த காரால், ரெஸ்டாரெண்டில் உணவு அருந்திக்கொண்டிருந்த இருவர் படுகாயம் அடைந்தனர். மேலும் காரில் பயணம் செய்த இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இந்தவிபத்து மாலை 5 மணியளவில் நடந்ததாக ஒண்டோரியோ காவல்துறை தெரிவிக்கின்றது. காயம் அடைந்தவர்கள் உடனே அருகிலுள…

    • 0 replies
    • 358 views
  6. இங்கிலாந்தில் ஆண்களுக்கும் பிரசவ விடுமுறை பிப் 7, 2013 அலுவலகங்களில் பணி புரியும் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய பிரசவ விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இது உலகம் முழுவதும் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இங்கிலாந்தில் புதுவிதமாக ஆண்களுக்கும் பிரசவ விடுமுறை வழங்கப்பட உள்ளது. அதற்காக பிறக்கும் குழந்தைகள் மற்றும் குடும்ப நலச்சட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. பிறந்த குழந்தையை வளர்ப்பதில், தந்தைக்கும் பங்கு உண்டு என்பதால் தாயுடன் அவருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க இச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. http://www.sankathi24.com/news/26651/64//d,fullart.aspx

  7. சார்க் மாநாடு காலவரையறையின்றி ஒத்திவைப்பு இலங்கை உட்பட 5 நாடுகள் புறக்கணிப்பால் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த சார்க் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் 19ஆவது மாநாடு நவம்பர் மாதம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லா மாபாத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான நிலை ஏற்பட்டுள்ள தையடுத்து, மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக இந்தியா முன்னதாக அறிவித்திருந்தது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருவதாகவும், அதற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்ற நோக்கில் இந்தியப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அர…

  8. ஒபாமாவிடம் தோற்றது எனோன்யமஸ்! அமெரிக்காவின் ஜனாதிபதியாக 2ஆவது முறையாகவும் பதவியேற்ற ஒபாமா அந்நாட்டின் நாடாளுமன்றத்தின் கூட்டத் தொடரொரில் முதல் முறையாக நேற்று உரையாற்றினார். பல முக்கிய விடயங்களை உள்ளடக்கியிருந்த அவரது உரை பலரது கவனத்தினையும் ஈர்த்திருந்தது.இது இரண்டாவது முறை பதவியேற்றதன் பின்னர் அமெரிக்கா நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய முதல் உரை என்பதையும் தாண்டி பல விடயங்களை அது உள்ளடக்கியிருந்தது. வடகொரியாவின் சர்ச்சைக்குரிய நிலக் கீழ் அணுப்பரிசோதனை, அமெரிக்காவில் தலைதூக்கி வரும் துப்பாக்கி கலாசாரம், அதிகரித்து வரும் இணைய ஊடுருவல்காரர்களின் நாசகார வேலைகள் என்பன அவரின் உரையில் குறிப்பிடத்தக்க சில விடயங்களாகும். இந்நிலையில் அவரின் உரை ப…

  9. இந்துக்கள் ட்ரம்பிற்காக...! இது வெற்று கோஷமா... இல்லை வெற்றி கோஷமா...? “நான் இந்துக்களின் ரசிகன்... இந்தியர்களின் ரசிகன்... பெரும் ரசிகன். நான் அதிபரானால், உங்களுக்கு வெள்ளை மாளிகையில் ஒரு நெருங்கிய நண்பன் இருப்பான். இந்தியர்கள், இந்துக்கள் அமெரிக்காவை வலுவாக்கினார்கள்... நாம் இருவரும் இணைந்து ட்ரம்ப் நிர்வாகத்தைக் கொண்டாடலம். இந்தியா இயற்கையான, அமெரிக்க கூட்டாளி... இந்திய அதிகாரத்துவத்தின் கொள்கையைச் சீர்த்திருத்திய மோடியுடன் வேலை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன்... இஸ்லாமிய பயங்கரவாதத்தைச் சேர்ந்து முறியடிப்போம்... நம் இருவருக்கும் எதிர்காலத்தில் தனிச்சிறப்புடைய எதிர்காலம் இருக்கிறது.” இதை யார் பேசி இருப்பார் என்று தெரிய, ஏன் பேசி இருப்பார் என்று பு…

  10. இங்கிலாந்தில் உள்ள Hartlepool என்ற நகரத்தில் வசிக்கும் ஒரு 15 வயது சிறுவன் தொடர்ந்து பல மாதங்களாக இண்டர்நெட்டில் ஆபாச இணையதளங்கள் பார்த்ததால், செக்ஸில் அதிக ஆர்வமாகி, 14 வயது சிறுமியை தன்னுடைய நண்பன் ஒருவனுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டான். Hartlepool நகர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, நீதிபதி Judge Bourne-Arton அவர்கள் அளித்த தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் வைத்து காவல் காக்குமாறு உத்தரவிட்டார். மேலும் சிறுவனை மிகவும் கண்டித்த நீதிபதி, இந்த சிறிய வயதில் இணையத்தின் ஆபாச இணையதளங்களை பார்த்து பாலியல் குற்றங்கள் புரியும் நிகழ்வை தடுக…

  11. என் அமைச்சரவையில் மிச்செல் ஒபாமா இருப்பார்: ஹிலாரி ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரியுடன், மிச்செல் ஒபாமா. படம்: ஏபி. அமெரிக்க அதிபராக நான் தேர்தெடுக்கப்பட்டால் என் அமைச்சரவையில் மிச்செல் ஒபாமா இருப்பார் என ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் கூறியுள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தலை முன்னிட்டு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஹிலாரி பேசும்போது, "உலகம் முழுவதிலுள்ள பெண் குழந்தைகளின் கல்விக்கு கவனம் செலுத்த வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்" என்றார். மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரிக்கு ஆதரவாக தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் மிச்செல் ஒபாமா குறித்த …

  12. சீனாவை எதிர்கொள்வதற்காக மேற்குபசுபிக் பிராந்தியத்திற்கு ரோந்து கப்பல்களை அனுப்புகின்றது அமெரிக்கா Rajeevan Arasaratnam October 25, 2020 சீனாவை எதிர்கொள்வதற்காக மேற்குபசுபிக் பிராந்தியத்திற்கு ரோந்து கப்பல்களை அனுப்புகின்றது அமெரிக்கா2020-10-25T09:15:30+05:30அரசியல் களம், உலகம் FacebookTwitterMore மேற்குபசுபிக்கில் ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் தீங்குவிளைவிக்கும் சீனாவின் நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்காக அமெரிக்கா அப்பகுதியில் தனது கடலோர காவல்படையின் ரோந்துகப்பல்களை பயன்படுத்தவுள்ளது. வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபேர்ட் ஓ பிரையன் இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்காவை பசுபிக்கிற்கான சக்தி என வர…

  13. அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட மக்களவைத் தேர்தல் தேதிகள் ஒருவழியாக அறிவிக்கப்பட்டுவிட்டன. இனி, தேர்தல் திருவிழா கனஜோரில் தொடங்கிவிடும். தமிழகத்தில் வரும் மே 13ஆம் தேதியன்று, இறுதி கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால், தேர்தல் களத்தை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகளுக்கு சற்று அவகாசம் கிடைத்துள்ளது. இனி வரும் நாட்களில் கோடை வெயிலுடன் போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் களமும் சூடு பிடிக்கத் தொடங்கிவிடும். இந்தப் பரப்பில் இலங்கை தமிழர் பிரசனையை நமது அரசியல் கட்சிகள் கொஞ்ச காலத்திற்கு ஒதுக்கி வைத்துவிடும். (அடுத்ததாக தேர்தல் வரும் போதுதானே அவர்களுக்கு இந்த 'ஆயுதம்' தேவைப்படும்.) உண்ணாவிரதம், மனிதச் சங்கிலிப் போராட்டம், முத்துகுமாரர்களின் மரணம் எல்லாம் தேர்தல்…

  14. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், *மியான்மரின் ரொஹிஞ்சா மக்கள் அரச படைகளால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதான குற்றச்சாட்டு குறித்த ஆணைக்குழு அறிக்கை விரைவில் வரவுள்ளது. *தேவையற்ற கர்ப்பம் மற்றும் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு குறித்து ஆப்பிரிக்கா எங்கிலும் பெரும் எச்சரிக்கை. கருக்கலைப்பு ஆதரவு அமைப்புக்களுக்கான நிதியை டிரம் நிறுத்தியதை அடுத்து இது வந்துள்ளது. *சவுதிக்கு ஏற்றுமதி செய்ய ஸாம்பியாவுக்கு இன்னமும் நிறைய ஆடுகள் தேவையாம்.நல்ல வருமானம் பெறுகிறார்கள் ஸாம்பிய கால்நடை வளர்ப்போர்.

  15. . போதையுடன் நடந்து விபத்தில் சிக்கினால், மூச்சு சோதனை குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு மட்டும்தான் மூச்சு சோதனை என்றால் இப்போது, குடித்துவிட்டு நடந்து போகும்போது விபத்தில் சிக்கினாலும் அந்த சோதனை நடக்குமாம் -- இது நமீபியாவில். நமீபியாவின் தலைநகரத்தில் பாதசாரிகள் சாலைவிபத்தில் மாட்டிக்கொண்டால், அவர்கள் மது அருந்தியுள்ளார்களா என்று சோதனை செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை வி்டுக்கப்பட்டுள்ளது. சாலை விபத்து நடந்தால் வாகன ஓட்டிகளை எப்படி போலிசார் சோதிப்பார்களோ அதே போல சோதனைகளுக்கு பாதசாரிகளும் உட்படுத்தப்படுவர் என்று விண்ட் ஹோக் நகர போலிசார் கூறுகிறார்கள். ஒரே விஷயம் - இந்த சோதனையை பாதசாரி உயிர் தப்பினால்தான் செய்ய முடியும் ! பாதசாரிகள்…

  16. பிரெக்ஸிட் வர்த்தக ஒப்பந்தத்தில் வாக்களிப்பதற்கு முன்னதாக பிரிட்டனை எச்சரிக்கும் பிரான்ஸ் பிரெக்ஸிட்க்குப் பிந்தைய ஐரோப்பிய ஒன்றிய மற்றும் பிரித்தானியாவிற்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை ஐரோப்பிய பாராளுமன்றம் அங்கீகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தக மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஜனவரி முதல் தற்காலிகமாக செயற்பட்டு வருகின்ற நிலையில் இன்று அங்கீகாரம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிரித்தானியா மீன்பிடி உரிமைகளை தடுப்பதாக குற்றம் சாட்டியுள்ள பிரான்ஸ் இதற்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதி சேவைகளில் பழிவாங்கல்களுடன் பதிலளிக்க முடியும் என்றும் அறிவித்துள்ளது. வர்த்தக மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றிய மற்றும் பிரித்தானியாவின் பொர…

  17. பின் லாடனின் கொலையில் முக்கிய பங்கு வகித்தவரும் சிஐஏயின் முன்னாள் அதிபரும் முன்னாள் அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலருமான லியோன் இ பானெற்றா 2011 ஜுலையில் "We are within reach of strategically defeating AL-Qaeda" தந்திரோபாய ரீதியில் நாம் அல்-கெய்தாவைத் தோற்கடிக்கும் நிலையை அண்மித்துவிட்டோம்" எனப் பாக்கிஸ்த்தானில் வைத்துக் கூறினார். 2011 மே மாதம் அல் கெய்தாவின் தலைவர் பின் லாடன் கொல்லப்பட்டார் ஆப்கானிஸ்த்தானிலும் யேமனிலும் பல அல் கெய்தாவின் முன்னணித் தலைவர்கள் அமெரிக்காவின் சிஐஏயின் ஆளில்லா விமானங்களால் கொல்லப்பட்டனர். அத்துடன் அல் கெய்தாவினரின் தொடர்பாடல்கள் மிகவும் தடைப்பட்டிருந்தது. அவர்களின் தொடர்பாடல் கருவிகளை வைத்து அவர்களின் இருப்பிடங்களை அறிந்து அமெரிக்கா அவர…

    • 12 replies
    • 1k views
  18. எலிசபெத் ராணியை சந்தித்தனர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் சந்தித்துள்ளனர். பிரிட்டனில் ஜூன் 11 முதல் 13 வரை 'ஜி 7' நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேரடியாக கலந்து கொண்டார். ஜோ பைடன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அவரின் முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவாகும். இப்பயணத்தின் போதே நேற்றையதினம் (13.06.20321) இங்கிலாந்தின் பெர்க் ஷயர் பகுதியில் அமைந்திருக்கும் விண்ட்சர் கோட்டையில் (Windsor castle) பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் ப…

  19. பிரபல மனித உரிமை ஆர்வலர் ஆலா அல்-சித்திக் கார் விபத்தில் பலி பிரபல எமிரேட்ஸின் மனித உரிமை ஆர்வலரும், விமர்சகருமான அலா அல்-சித்திக் சனிக்கிழமை லண்டனில் இடம்பெற்ற கார் விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார். சித்திக், ஐக்கிய இராச்சியம் மற்றும் பரந்த வளைகுடா பிராந்தியத்தில் அதிக சுதந்திரங்கள் மற்றும் மனித உரிமைகளுக்காக வாதிடும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட ALQST இன் நிர்வாக இயக்குநரும் ஆவார். அவரது தந்தை மொஹம் அல்-சித்திக், ஒரு முக்கிய ஆர்வலர் ஆவார். அவர் 2013 முதல் எமிராட்டி அதிகாரிகளால் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந் நிலையில் சித்திக்கின் மரணம் ஒரு விபத்து என்றும் அவரது குடும்பத்தினர் எந்தவொரு குற்றவியல் நோக்கத்தையும் சந்…

  20. இருபது ரூபாய் கேட்ட மனைவியை விவாகரத்து செய்த கணவர்! உத்திரபிரதேசத்தில் 20 ரூபாய் கேட்ட மனைவியை கணவர் விவாகரத்து செய்துள்ளார்.இஸ்லாமிய முறைப்படி மூன்று முறை தலாக் சொல்லி விட்டால், கணவன் மனைவி உறவு முடிந்துவிட்டது என்று அர்த்தம். இந்த தலாக் முறையால் இஸ்லாமிய பெண்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர்.இந்நிலையில், Shazia என்ற பெண்மணி தனது கணவனிடம் 20 ரூபாய் கேட்ட குற்றத்திற்காக தலாக் சொல்லி விவாகரத்து வழங்கியுள்ளார். Shazia - க்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர், இவரது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனை அறிந்த Shazia- தனது கணவருடன் பலமுறை சண்டையிட்டுள்ளார்.இதற்கிடையில், சம்பவம் நடைபெற்ற அன்று தனது…

  21. ஆப்கானிஸ்தான் உலகத்தால் கைவிடப்படுகிறது: போர்க்களத்தில் இருந்து ஒரு இந்திய பெண் செய்தியாளரின் பார்வை யோகிதா லிமாயே பிபிசி செய்தியாளர், ஆப்கானிஸ்தானில் இருந்து 4 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, தாங்கள் பெண் கல்விக்கு எதிரானவர்கள் அல்லர் என்றும் பெண்களின் உரிமைக்கு உறுதியளிப்பதாகவும் கடந்த ஆண்டு தாலிபன்கள் கூறினார்கள் ஒவ்வொரு முறையும் நான் ஆப்கானிஸ்தானுக்குச் செல்லும்போதெல்லாம் என்னை அங்குள்ள மக்கள் அன்புடன் வரவேற்கிறார்கள். இந்தியாவில் இருந்து வருகிறேன் என்று தெரிந்தவுடன், தாங்கள் டெல்லிக்குச் சென்று வந்த நாள்களையும், அங்கிருந்ததை அவர்கள் எந்த அளவு விரும்பினார்கள்…

  22. 'என்னை மன்னித்துவிடுங்கள்' மான்செஸ்டர் தாக்குதல் தீவிரவாதியின் இறுதி தொலைபேசி உரையாடல் மான்செஸ்டர் இசை நிகழ்ச்சியில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும் காட்சி (இடது), தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய சல்மான் அமேதி மான்செஸ்டர் நகரில் இசை நிகழ்ச்சியில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய தீவிரவாதி குண்டு வெடிப்பை நடத்தும் முன் 'என்னை மன்னித்துவிடுங்கள்' என்று தொலைபேசியில் கூறியதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஞாயிறு (21-ம் தேதி) இரவன்று லண்டன் மான்செஸ்டர் நகரில் அரியானா கிராண்டே அரங்கில் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் பலியாகினர். 59 பேர் காயமடைந்தனர். இதனைத் தொ…

  23. 30 மாடிக்கட்டிடம் கட்ட எத்தனை நாள் ஆகும் என உங்களிடம் கேட்டால் குறைந்தது ஒரு வருடமாவது ஆகும் என்று தானே சொல்வீர்கள். இல்லையில்லை, பதினைந்தே நாளில் கட்டி முடித்து விடலாம் எனச் சொன்னால் நம்புவீர்களா..? அதெப்படிச் சாத்தியம் என்று தானே கூறுவீர்கள். ஆனால், அதையும் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள் சீனக் கட்டிடத் தொழிலாளர்கள். வழக்கமாக இவ்வளவு பெரிய கட்டிடம் கட்டுவதென்றால் அஸ்திவாரம் தோண்டவே பல மாதங்கள் ஆகும். ஆனால், பதினைந்தே நாளில் முழுக் கட்டிடத்தையும் கட்டி நம்மை வியப்பின் உச்சிக்கே அழைத்துப் போயிருக்கிறார்கள் சீனர்கள். ஹூனான் புரோவின்ஸ் என்ற கட்டுமான நிறுவனம் தான் இந்த 30 மாடிக் கட்டிடத்தை 15 நாளில் கட்டிக் கொடுத்துள்ளாது. மொத்தம் 200 தொழிலாளர்கள் இந்தக் கட்டிடப் பணியில…

  24. மகிந்தவின் தூதுக் குழு சிறீலங்காப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் செலயத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சந்திப்பில் தற்போதை பாதுகாப்பு நிலைமைகள், இடம்பெயர்ந்த மக்களை விரைவாக மீள் குடியமர்த்துவது, தடுப்பு முகாங்களின் நிலைமைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளன. பதிவு.கொம்

  25. தேர்தலில் ரஷ்யத் தலையீடு: ஒபாமா மெத்தனமாக இருந்தார் என்கிறார் டிரம்ப் 2016-ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து முந்தைய அதிபர் பராக் ஒபாமா மெத்தனமாக இருந்தார் என்று ஒபாமா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஒபாமா மீது டிரம்ப் குற்றச்சாட்டு கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதியன்று நடந்த அதிபர் தேர்தலுக்கு முன்னரே தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து நன்கு அறிந்த ஒபாமா, அது குறித்து எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று டிரம்ப் தெரிவித்தார். அமெ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.