உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26707 topics in this forum
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * தொலைக்காட்சி நட்சத்திரமான டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் நாற்பத்தி ஐந்தாவது அதிபராக பதவியேற்கிறார். * அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கும் நிலையில், அவரது ஆட்சியில் ரஷ்யாவுடனான உறவு எப்படியிருக்கும்?
-
- 0 replies
- 341 views
-
-
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; குறைந்தது 100 பேர் காயம் டோஹோகு கடற்கரையில் சனிக்கிழமை பிற்பகுதியில் 7.3 ரிச்டெர் அளவில் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக 'த ஜப்பான் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. 2011 மார்ச் நிலநடுக்கம், சுனாமி மற்றும் அணுசக்தி பேரழிவின் 10 ஆவது ஆண்டு நிறைவுக்கு சில வாரங்களுக்கு முன்பு ஜப்பானில் ஆறு மாகாணங்களில் பதிவான இந்த நிலநடுக்கம் குறைந்தது 100 பேரை காயப்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கம் தோஹோகு பிராந்தியத்தில் மியாகி மற்றும் புகுஷிமா மாகாணங்களைத் தாக்கியது. சுனாமி எச்சரிக்கை எதுவும் இதனால் விடுக்கப்படவில்லை. மியாகி, புகுஷிமா, இபராகி, டோச்சிகி, சைட்டாமா மற்றும் சிபா மாகாணங்களிலுள்ள மக்கள் காயமடைந்ததாக அறிவிக்கப…
-
- 0 replies
- 445 views
-
-
டொரண்டோவில் உள்ள Lake Ontarioவில் ஒரு இளம்பெண்ணின் பிணம் பிளாஸிக் பேக் ஒன்றில் அடைத்து மிதந்து கொண்டிருந்ததை போலீஸார் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். Lake Ontarioவில் நேற்று பக, 12 மணியளவில் ஒரு பிளாஸ்டிக் பேக் ஒன்று மிதந்து கொண்டிருந்ததை பார்த்த டொரண்டொ போலீஸார் அதை கைப்பற்றி திறந்து பார்க்கையில் அதில் ஒரு இளம்பெண்ணின் பிணம் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அந்த பிளாஸ்டிக் பேக் Yonge Street and Queen’s Quay என்ற பகுதியில் சுமார் 30 மீட்டர் தொலைவில் மிதந்து கொண்டிருந்ததாக Const. Victor Kwong அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதோடு அந்த பெண்ணின் பிணம் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் கூறினார். மேலும் ப…
-
- 0 replies
- 322 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்.. ஆப்கானிஸ்தானில் தன் பணிகளை இடைநிறுத்தியது செஞ்சிலுவைச்சங்கம்; அதன் வாகனத்தொடரணி மீதான தாக்குதலில் பணியாளர்கள் ஆறுபேர் கொல்லப்பட்டதையடுத்து இந்த முடிவு. கடலிலுள்ள உணவுப்பொருட்கள் கரையில் இறக்குவதற்குத் தடை; ஏமெனின் அரச ஆதரவுப்படைகளின் துறைமுகத் தடையால் பட்டினியில் வாடும் பல லட்சம் மக்கள். அழகா? ஆபத்தா?? பிரிட்டன் கடற்கரை நகரை அச்சுறுத்தும் கடற்பறவைகளை சமாளிப்பது எப்படி என்று நாடாளுமன்றத்தில் தீவிர விவாதம்.
-
- 0 replies
- 476 views
-
-
இந்த சிலையும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது! கடந்த ஒரு வாரமாக வட இந்தியாவின் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கிறது. வெள்ளமென்றால் சாதாரண வெள்ளமல்ல.. இந்தத் தலைமுறை தன் வாழ்நாளில் கண்டிராத வெள்ளம். இமயமலைச் சுனாமி என்று வர்ணிக்கின்றன மீடியாக்கள். குறிப்பாக உத்தர்கண்டின் பனிபடர்ந்த இமயமலைச் சிகரங்களையொட்டிய சிறு நகரங்களும் கிராமங்களும் முற்றாக உருக்குலைந்து போயிருக்கின்றன. சுமார் 5500 பேர்களுக்கு மேல் மூழ்கிப் போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கேதார் நாத் என்ற புனிதத் தலமே முற்றாக மண்ணில் புதைந்திருக்கிறது, அங்கிருந்த சிவன் கோயிலையும் சில கட்டிடங்களையும் தவிர. உத்தர்காசி, ருத்ரப்ரையாக், ரிஷிகேஸ், பத்ரிநாத் போன்ற இடங்களில் ஆறுகளை மறித்துக் கட்டப்பட்டிருந்த அத்தனை…
-
- 0 replies
- 2.1k views
-
-
உலகப் பணக்காரர்கள் பட்டியலில்... முதலிடத்தில், பெர்னார்ட் அர்னால்ட்! உலகப் பணக்காரர்கள் பட்டியலில் உள்ள பெயர்கள் கடந்த ஒரு வருடமாகப் பெரிய அளவிலான மாற்றங்களை கண்டு வருகின்றன. முதலில் டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் சொத்து மதிப்பு தாறுமாறாக அதிகரித்ததால், மிக குறுகிய நாளில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தார். ஆனால் அவரை பின்னுக்கு தள்ளி அமேசன் நிறுவனத்தின் ஜெப் பைசோஸ் முன்னுக்கு வந்த நிலையில் இப்போது இவர்கள் இருவரையும் பின்னு தள்ளி விட்டு மூன்றாவது நபர் உலக பணக்காரர் பட்டியலில் சேர்ந்துள்ளார். பிரான்ஸின் ஆடம்பர பொருட்களுகான பிரபல குழுமம் LVMH நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட் (Bernard Arnault) 186.2 ப…
-
- 0 replies
- 515 views
-
-
டொரண்டோவில் சென்ற ஜூலை மாதம் 24ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பேருந்து ஒன்றில் சென்ற பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை பேருந்தில் இருந்த கேமரா மூலம் கண்டுபிடித்த போலீஸார், அவருடைய படத்தை வெளியிட்டு அவரை பிடிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பை கேட்டுக்கொண்டுள்ளனர். ஜூலை மாதம் 24ஆம் தேதி Birchmount Road என்ற பகுதியில் இருந்து Lawrence Ave East area வரை சென்ற பேருந்து ஒன்றில் பெண் ஒருவர் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டார். உடனடியாக அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அவரிடம் விசாரணை நடத்திய போலீஸார் பேருந்தில் இருந்த கேமரா மூலம் குற்றவாளியினை கண்டறிந்தனர். இன்று காலை குற்றவாளியின் புகைப்படத்தை பத்திரிகை மற்றும் இணையதளங்களில் வெளியிட்ட போலீஸார், கு…
-
- 4 replies
- 447 views
-
-
போர் குற்றவாளி ரம்ஸ்ஃபெல்ட் காலமானார், ஆனால் அவரின் இராணுவவாத மரபு உயிர் வாழ்கிறது Bill Van Auken மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் ஆபிரிக்காவின் குற்றகரமான ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களின் ஒரு பிரதான வடிவமைப்பாளரும் ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின் கீழ் பாதுகாப்பு செயலராக இருந்த டொனால்ட் ரம்ம்ஃபெல்ட், நியூ மெக்சிகோவின் அவரது பண்ணையில் 'அவரது குடும்பம் சூழ்ந்திருக்க' காலமானதாக புதன்கிழமை மாலை வெளியிடப்பட்ட ஓர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் யு.எஸ். பாதுகாப்பு செயலாளர் டொனால்ட் ரம்ம்ஃபெல்ட் பிப்ரவரி 9, 201…
-
- 0 replies
- 645 views
-
-
ரகசிய தகவலைப் பரிமாறிய விவகாரம்: சர்ச்சையில் தலையிடுகிறார் ரஷிய அதிபர் புதின் கடந்த வாரம் ரஷிய வெளியுறவு அமைச்சருடன் வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு கூட்டத்தின் போது, அதிபர் ரகசிய பாதுகாப்பு ரகசியங்களை வெளியிட்டாரா என்பது பற்றிய சர்ச்சையில், ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் தலையிட்டுள்ளார். படத்தின் காப்புரிமைREUTERS ரஷிய அமைச்சரிடம் எந்த ரகசியங்களும் அளிக்கப்படவில்லை என்று புதின் தெரிவித்துள்ளார். மேலும் தேவைபட்டால், அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு கூட்டத்தின் விவரங்களை அளிக்கத் தயார் என்றும் தெரிவித்தார். அமெரிக்காவில் ரஷிய எதிர்ப்பு உணர்வை ஏற்படுத்துவோர் முட்டாள்கள் அல்லது நேர்மையற்றவர்கள் என்று தெரிவித்தார். த…
-
- 0 replies
- 230 views
-
-
டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் இரு பிரிவினரிடையேயான மோதலில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் ஈவ் டீசிங்கில் தொடங்கிய மோதல் மூன்று கொலைகளாகி இரு பிரிவினரிடையேயான வன்முறையாக வெடித்து 38 பேர் வரை பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த வன்முறையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்திருக்கிறார். இந்த வன்முறையில் படுகாயமடைந்தோருக்கு தலா ரூ50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்திரு…
-
- 0 replies
- 358 views
-
-
நாட்டை விட்டு தப்பியோடியபோது... பெருமளவான பணத்துடன், புறப்பட்டுச் சென்ற ஆப்கான் ஜனாதிபதி! நாட்டை விட்டு தப்பியோடிய ஜனாதிபதி அஷ்ரப் கானி, பெருமளவான பணத்துடன் புறப்பட்டுச் சென்றதாக ரஷ்ய செய்தி நிறுவனமான ஆர்.ஐ.ஏ.வை மேற்கோள் காட்டி, ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி ஞாயிற்றுக்கிழமை தலைநகர் காபூலில் இருந்து நான்கு கார்களில் பணத்துடன் வெளியேறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், ஒரு அளவுக்கு மேல் ஹெலிகொப்டருக்குள் பணத்தை வைக்க முடியாததால், அவர் ஒரு தொகை பணத்தை வீதியில் வீசிச் சென்றதாக காபூலில் உள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்ததாக செய்தி வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கான காரணத்தை, அஷ்ரப் …
-
- 2 replies
- 630 views
-
-
தாய்லாந்தின் மன்னரை, ஒரு தனிப்பட்ட உரையாடலில் அவதூறாகப் பேசினார் என்ற குற்றச்சாட்டில் சுமார் ஒரு வருட காலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரை நீதிமன்றம் ஒருவழியாக விடுதலை செய்திருக்கிறது. அரச குடும்பத்துக்கெதிரான அவதூறு-- தாய்லாந்து தேவையற்ற தீவிரம் ? இந்த குறிப்பிட்ட நபர் இவ்வாறு தனிப்பட்ட உரையாடல் ஒன்றில் அரசரைத் தவறாகப் பேசினார் என்று அவரது சகோதரர் புகார் செய்தாராம். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த இரு சகோதரர்களுக்கிடையேயும் நீண்ட காலமாக பெரிய சச்சரவுகள் இருந்திருக்கின்றன, எனவே இந்த சாட்சியம் நம்பத்தகுந்ததாக இருக்காது என்று கூறினார். இதற்கு முன்பு, அவரை ஜாமீனில் விடுதலை செய்ய சமர்ப்பிக்கப்பட்ட பல மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அரச குடும்பத்தினரை அவதூறு …
-
- 0 replies
- 289 views
-
-
பிரான்சில் தனது 3 வயது மகனுக்கு அணிவித்த டி சர்ட்டால் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அணிபவித்து வருகிறார் தாய் ஒருவர். பெட்ரோமாஸ் லைட்டே தான் வேனுமா..?, நான் பேஸ்புக்கில் இல்லை' என வித்தியாசமான வாசகங்கள் அமையப் பெற்ற டி சர்ட்களை அணிவது ஆண், பெண் என இரு பாலருக்குமே விருப்பமான ஒன்று தான். அந்தவகையில், பிரான்சு நாட்டில் தனது 3 வயது மகனுக்கு ‘நான் ஒரு வெடிகுண்டு' என எழுதப்பட்ட டி சர்ட்டை அணிவித்து பள்ளிக்கு அனுப்பிய காரணத்திற்காக அவனது தாயார் கைது செய்யப்பட்டுள்ளார் என்றால் விநோதமாகத் தானே இருக்கிறது. நான் ஒரு வெடிகுண்டு.... பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் பவுச்ரா என்ற பெண்மணி தனது 3 வயது மகனான ஜிகாத்ஸ்க்கு ‘நான் ஒரு வெடிகுண்டு' என்ற வார்த்தையும், செப்டம்பர் 11 என்ற தேத…
-
- 0 replies
- 520 views
-
-
இலங்கை கலாசாரத்தை பிரதிபலிக்கும் நூதனசாலை நியூயோர்க்கில் திறப்பு - அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இலங்கை கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒரு நூதனசாலையொன்றை ஆரம்பித்துள்ளார். அமெரிக்காவில் வாழ்ந்துவரும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவரான ஜூலியா விஜேசிங்க என்ற 18 வயதுடைய யுவதியொருவரே நூதனசாலையை அங்குள்ள மக்கள் பாவனைக்காக திறந்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த நூதனசாலை தொடர்பில் ஜூலியா விஜேசிங்க குறிப்பிடுகையில், இலங்கையின் அனுராதபுரம், பொலநறுவை ஆகிய பிரதேசங்களில் காணப்படுவதைப்போன்று பல கலாச்சார அம்சங்களை சேகரித்து இதனை உருவாக்கியுள்ளேன். உண்மையில் சொல்லப்போன…
-
- 2 replies
- 317 views
-
-
ஆட்சியை சீர்குலைக்க எண்ண வேண்டாம் – தலிபான்கள் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியை சீர்குலைக்க எண்ண வேண்டாம் என தலிபான்கள் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கத்தார் தலைநகரான தோஹாவில் முதன் முறையாக நேற்று அமெரிக்க அதிகாரிகளுக்கும் தலிபான்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன்போதே, ஆப்கானில் தற்போதுள்ள ஆட்சியை சீர்குலைக்க நினைத்தால் அனைவருக்கும் பிரச்சினைதான் என தலிபான் வெளிவிவகார அமைச்சர் அமீர்கான் முத்தாக்கி தெரிவித்தார். மேலும் கொரொனா நோய்க்கு எதிராக ஆப்கான் மக்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கு அமெரிக்கா போன்ற நாடுகள் உதவ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதேவேளை, இரண்டாவது நாளாக இன்றும் தோஹாவில் அம…
-
- 0 replies
- 184 views
-
-
இலங்கைத் தமிழர்கள் சுதந்திரமாக பேசினார்களா? இந்த வார குமுதம் ரிப்போர்ட்டரில் இருந்து இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியிருக்கிறது, தமிழக எம்.பி.க்கள் குழு. இலங்கை சென்ற எம்.பி.களில் ஒருவரான கனிமொழியிடம் அவர்களது பயணம் தொடர்பாக சில கேள்விகளை முன்வைத்தோம். முகாம்களில் அடிப்படை வசதிகள் உள்ளதா? ``முகாம்கள் என்பதே குறைந்த கால அளவில் குடியமர்த்தப் பயன்படுவதுதான். எனவே, எப்படிப்பட்ட முகாம்களாக இருந்தாலும் மக்கள் அங்கே தொடர்ந்து வாழ முடியாது. அந்த முகாம்களில் உள்ள அடிப்படை பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் என்ற விருப்பத்தை விட சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்றே மக்கள் விரும்புகின்றனர்.'' ஓரளவு நவீன வசதிகள் செய்யப்பட்ட முகாம்களு…
-
- 2 replies
- 1.2k views
-
-
அவுஸ்திரேலியாவின், நியூ சவுத்வேல்ஸ் வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் காட்டுத்தீ, தற்போது தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து, அந்நாட்டு அரசு அவசரகால எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுவரை, 200 வீடுகள் காட்டுத் தீயால் நாசமாகி உள்ளன. கார் உள்ளிட்ட வாகனங்கள் எரிந்து சாம்பலாகிவிட்டன. உயிர்பலியை தவிர்க்க, பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் தீவீரம் அடைந்து வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் இருந்து 3000 தீ அணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள், தீயை அணைக்க தொடர்ந்து போராடி வருகின்றனர். கடும் காற்றும், அதிக வெப்பநிலையும் புதிய இடங்களில் காட்டுத் தீயை ஏற்படுத்தி வருவதால், தீயணைப்பு அவுஸ்ரேலிய அரச…
-
- 1 reply
- 485 views
-
-
சென்னை: செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுற்றுப்பாதை அதிகரிக்கவில்லை என இஸ்ரோ தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக, மங்கள்யான் விண்கலம் கடந்த 5ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அந்த விண்கலம் முதலில் பூமியின் நீள்வட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. அந்த சுற்றுப்பாதை கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்தப்பட்டது. முதல் மூன்று சுற்றுப்பாதையில் அதிகரிக்கும் பணி வெற்றிகரமாக நடந்தது. இந்நிலையில், நேற்று இரவு மங்கள்யானின் சுற்றுப் பாதையை 1 லட்சம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நகர்த்தும் பணி நடந்தது. இதற்காக எரிபொருள் செயல்படுவது இயக்கப்பட்டது. ஆனால் மங்கள்யானில் உள்ள அந்த கருவி இயங்கவில்லை. இதன…
-
- 12 replies
- 1.3k views
-
-
UNFCC புவி வெப்பமடைதலினால் ஏற்பட்டு வரும் சூழல் மாற்றமும் அதை குறைப்பதற்கான நடவடிக்கைகளை குறித்து விவாதிப்பதற்காகவும் ஆக்கபூர்வமான் முடிவுகளை எடுப்பதற்காவும் ஐக்கிய நாடுகள் மன்றம் 15ஆவது தடவையாக டன்மர்கின் தலை நகரமாகிய கொப்பன்ஹாகனில் கூடியுள்ளது, 7/12 ல் தொடங்கியுள்ள இந்த மகநாடில் 192 நாடுகள் சூழல் மாற்றத்தை எப்படித் தவிர்கலாம் என்ற விவாதத்தில் ஈடுபட்டுள்ளார்க, இத்தப் பாரிய சூழல் பற்றிய விவாதம் 18/12 ல் முடிவடையும். இச் சூழல் பற்றிய மகாநாட்டின் விபரம் .pdf ல் cop15 frontpage Opposition to man-made climate change: We want proof! Russian TV
-
- 1 reply
- 632 views
-
-
இலங்கையில் இருந்து படகு மூலம் இராமேஸ்வரம் வந்துள்ளதாக கருதப்படும் ஒரு தொகுதி அகதிகளைத் தேடி, தமிழ்நாடு காவல்துறையினர் பாரிய தேடுதல்களை ஆரம்பித்துள்ளனர். தனுஷ்கோடி அருகே உள்ள அரிச்சல்முனையில் நேற்று இலங்கை அகதி ஒருவர் கடலோரக் காவல்படையினரால் கைது செய்யப்பட்டதை அடுத்தே இந்த தேடுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சாந்தன் என்ற இந்த அகதியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஒரு இலட்சம் ரூபா வாடகை செலுத்தி பலர் அகதிகளாக வந்திறங்கியதாக கூறியுள்ளார். எனினும் எத்தனை பேர் வந்திறங்கினர் என்ற விபரம் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவரவில்லை என்று பிரதி காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். மற்றவர்கள் எங்கே மறைந்துள்ளனர் என்ற விபரம் அவருக்குத் தெரியவில்லை என்றும், அவர்கள் …
-
- 0 replies
- 353 views
-
-
ஹிட்லரின் வதை முகாமில் நாஜி வணக்கம் செலுத்திய பெண்ணுக்கு அபராதம்! ஹிட்லரின் வதை முகாமான ஆஷ்விட்ஸ் பிர்கெனாவ் வதை முகாம் இருந்த இடத்தில், நாஜி வணக்கம் செலுத்தியதற்காக நெதர்லாந்து பெண்ணொருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டச்சு சுற்றுலாப் பயணியான 29 வயதான பெண், நாஜி வணக்கம் செலுத்தியதற்காக போலந்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதனை அவர் ஏற்றுக்கொண்டார். பெயர் குறிப்பிடப்படாத பெண், Arbeit Macht Frei (Work Sets You Free) நுழைவாயிலின் முன் சைகை செய்தார். அப்போது அதை அவரது கணவர புகைப்படமெடுத்தார். போலந்தில் நாஜி பிரச்சாரத்தை ஊக்குவித்ததற்காக வெளிநாட்டவர்கள் தடுத்து வைக்கப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு அங்க…
-
- 4 replies
- 746 views
-
-
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். லஞ்சம் மற்றும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை காட்டி கொடுக்கும் ஸ்டிங் ஆப்ரேசன் பற்றி தெரிந்து கொள்வதற்காக பொதுமக்களுக்கு இலவச உதவி எண்ணை அறிவித்துள்ளார். 011-27357169 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு ஊழல்வாதிகளை எப்படி காட்டிகொடுப்பது என்பது பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம். சிறப்பம்சங்கள்: காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை இந்த உதவி எண் வேலை செய்யும். அனைவரது மனதில் பதியும் வகையில் நான்கு டிஜிட் உதவி எண் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த உதவி எண்ணை தில்லிவாசிகள் அனைவரும் பயன்படுத்தலாம். உதவி தேவைப்படும் எனில் தில்லி போலீஸ் உதவும். மாநில லஞ்ச ஒழிப்பு துறை இதனை கண்…
-
- 0 replies
- 347 views
-
-
கடந்த 2011 ஆம் ஆண்டில்தான் சூடானிலிருந்து பிரிந்து தெற்கு சூடான் தனி நாடு அந்தஸ்தினைப் பெற்றது. உள்நாட்டுக் கலவரங்கள் அங்கு இன்னும் ஓயாத நிலையில், சென்ற மாதம் முன்னாள் துணைப்பிரதமர் ரீக் மச்சர் தனது ஆதரவாளர்களுடன் அரசை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டார். போர், பென்டியு ஆகிய நகரங்களைக் கைப்பற்றிய இந்தப் பிரிவினர் அங்குள்ள யூனிட்டி எண்ணெய் வயல்களையும் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இந்த இரு பிரிவினருக்குமிடையே அமைதியை ஏற்படுத்த பிற ஆப்பிரிக்க நாட்டுத் தலைவர்களும், ஐ.நா.வும் முயன்றன. எதியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவில் இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. இதனிடையில் உள்நாட்டில் தொடர்ந்து வரும் இரு தரப்பினரின் சண்டையில் மலக்கல் பகுதியில் தங்கள் …
-
- 0 replies
- 376 views
-
-
முன் சக்கரங்களே இல்லாமல் தரையிறங்கிய விமானம்! – 49 பேரும் அருந்தப்பு. [sunday, 2014-03-30 19:43:29] காணாமல் போன மலேசிய விமானம் உலகம் முழுவதையும் கலக்கத்தில் ஆழ்த்தியிருக்க, முன் சக்கரங்களே இல்லாமல் தரையிறங்கிய விமானம் பிரேசில் நாட்டு மக்களை கதிகலங்க வைத்துள்ளது. பிரேசில் நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் விமானப் போக்கு வரத்து நிறுவனம் ஏவியன்கா பிரேசில் என்பதாகும். உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் இது முக்கியப் பங்காற்றி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை பிரேசில் நாட்டில் உள்ள பெட்ரோலினா எனும் நகரில் இருந்து நாட்டின் தலைநகரமான பிரேசிலியாவுக்கு 44 பயணிகள் மற்றும் விமானி உள்ளிட்ட ஐந்து ஊழியர்களுடன் ஏவியன்கா பிரேசிலின் போக்கர் 100 விமானம் வந்துகொண்டிருந்தது. பிரேசிலியாவில் …
-
- 0 replies
- 703 views
-
-
பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 22/11/17 மனுஸ் தீவு முகாமை அதிகாரப்பூர்வமாக மூடியது ஆஸ்திரேலிய அரசு - அகதிகளை வலுக்கட்டாயமாக காவல்துறை வெளியேற்றுவதால் பதற்றம் சட்டவிரோத குடியேறிகளைத் தடுக்க, டிரம்ப் அறிவித்த பெருஞ்சுவர் திட்டம் - சொந்த கட்சியிலேயே ஆதரவு குறைவதால் நிறைவேறுவதில் சிக்கல் டங்கல் பாலிவுட் பட பாணியில் பாகிஸ்தானில் வாழும் மல்யுத்த சகோதரிகள் - தாய்நாட்டுக்காக பதக்கங்களைக் குவித்து சாதனை ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 239 views
-