உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
நியூசிலாந்து புதிய கொடிக்கான போட்டியில் ஐந்தாவதாக ஒரு கொடி இதற்கு முன்பாக இறுதிப் போட்டிக்கு தேர்வான நான்கு கொடிகளின் மாதிரிகள். தங்கள் நாட்டுக்கென புதிய தேசியக் கொடியை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நியூசிலாந்து, அதற்கான போட்டியில் ஐந்தாவதாக ஒரு கொடியையும் சேர்த்துக்கொண்டிருக்கிறது. தங்கள் நாட்டுக்கென புதிய தேசியக் கொடியை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நியூசிலாந்து, அதற்கான போட்டியில் ஐந்தாவதாக ஒரு கொடியையும் சேர்த்துக்கொண்டிருக்கிறது. இந்தப் புதிய கொடியை வடிவமைப்பதெற்கென போட்டிகள் நடந்து இறுதிப் பட்டியலுக்கு நான்கு கொடிகளின் மாதிரிகள் தேர்வுசெய்யப்பட்டன. இம்மாதத் துவக்கத்தில் இறுதிப்பட்டியலுக்கான நான்கு கொடிகள் முன்வைக்கப்பட்டபோது, பெரும…
-
- 1 reply
- 817 views
-
-
மாறிவரும் கனடியத் தேர்தல் களம்! நாடு தழுவிய ரீதியல் முன்னேறி வரும் லிபரல் கட்சி கனடாவில் தேர்தலிற்கு இன்னமும் நான்கு வாரங்களே இருக்கும் நிலையில் இன்று வெளிவந்த கருத்துக் கணிப்புக்கள் பலரினதும் கவனத்தையும், குறிப்பாக சிறுபாண்மைச் சமூகத்தாரின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடைசிக் கட்டத்தையொட்டிய பிரச்சாரத்தை எட்டியுள்ள தேர்தல்க் களத்தில் லிபரல் கட்சியானது புதிய ஜனநாயகக் கட்சியையும் தாண்டி முன்னேறி வருவதை இன்று வெளியான இரண்டு கருத்துக் கணிப்புக்கள் காட்டி நிற்கின்றன. முதலாவது கருத்துக் கணிப்பின் பிரகாரம் ஒன்றாரியோ மாகாணத்தில் லிபரல் கட்சியின் செல்வாக்கு அதிகரித்துச் செல்வது கடந்த வாரத்திலிருந்து அவதானிக்கப்பட்டுள்ளது. கனடிய மாகாணங்களிலேயே அதிக ஆசணத்தைக் கொண்டதும் ரொறன்ரோவைத் தல…
-
- 0 replies
- 551 views
-
-
உத்தரப் பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த 20.09.2015 ஞாயிற்றுக்கிழமை இரவு அகிலேஷ் சிங் என்ற டாக்டர் பணியில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அவரை சரமாரியாக அடித்து உதைத்தது. இதில் அவர் நிலைகுலைந்து போனார். இதனை ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து, அதனை தாக்குதலுக்குள்ளான டாக்டருக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பியுள்ளார். அந்த வீடியோ ஆதாரத்தை வைத்து டாக்டர் போலீசில் புகார் செய்துள்ளார். அவசர சிகிச்சைப் பிரிவில் ஏற்கனவே வந்த நோயாளிகளை பார்த்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை தாக்கியுள்ளதாக கூறியிருந்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், இதுதொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளனர். விபத்தில் அடிபட்ட தங்…
-
- 4 replies
- 963 views
-
-
அமெரிக்காதான் இந்தியாவின் சிறந்த நண்பன்: யுஎஸ் துணை அதிபர் பேச்சு அமெரிக்க துணை அதிபர் ஜோ பைடன், அமெரிக்க-இந்தியா வர்த்தக கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றினார். | படம்: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம். இந்திய-அமெரிக்க வர்த்தக வியூகப் பேச்சுவார்த்தை வாஷிங்டனில் தொடங்கியது. இந்தச் சந்திப்பில் அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடேன் உரையாற்றும்போது இந்தியாவின் சிறந்த நண்பன் அமெரிக்கா என்றார். வாஷிங்டனில் தொடங்கிய இந்த உரையாடலின் போது ஜான் கெர்ரி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் உரையாற்ற, இரு நாடுகளையும் சேர்ந்த 400 தொழிலதிபர்களும் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு அமெரிக்க பயணத்தின் போது அதிபர் ஒபாமா மற்றும் பிரதமர்…
-
- 0 replies
- 481 views
-
-
கிரீஸ் தேர்தலில் சிரிஸா கட்சி வெற்றி: சிப்ராஸ் மீண்டும் பிரதமராகிறார்- இடதுசாரி தலைவருக்கு கிரீஸ் மக்கள் தொடர்ந்து ஆதரவு தேர்தல் வெற்றிக்குப் பிறகு ஏதென்ஸில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அலெக்சிஸ் சிப்ராஸ் படம்: ராய்ட்டர்ஸ் கிரீஸ் நாடாளுமன்றத் தேர்தலில் சிரிஸா கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. கம்யூனிஸ கொள்கைகளை உடைய அலெக்சிஸ் சிப்ராஸ் மீண்டும் பிரதமராகிறார். இது கிரீஸ் மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று சிப்ராஸ் கூறியுள்ளார். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள கிரீஸ் 6 ஆண்டுகளில் 5 முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. கடந்த 9 மாதங்களுக்குள் 2-வது முறையாக நடைபெற்ற தேர்தலில் சிப்ராஸ் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். கம்யூனிஸ ஆதரவு ஐரோப்பிய நாடு ஒன்றில் கம்யூனிஸ கொள்…
-
- 1 reply
- 310 views
-
-
:- 21 செப்டம்பர் 2015 உத்தரப் பிரதேசத்தின் ஆசம்கர் மாவட்டம், முபாரக்பூர் வட்டம், டக்கோவா கிராமம். இங்கேதான் இருக்கிறார் சைபுத்தீன் என்கிற நிஜாமுதீன். அவர் வைத்திருக்கும் பழைய பர்மா பாஸ்போர்ட்டின்படி இப்போது அவருக்கு வயது 115. சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கையோடு பயணித்தவர்களில் முக்கியமான நேரடி சாட்சியங்களில் ஒருவர். அவருடைய மெய்க்காவலர்களில் ஒருவர். போஸ் சம்பந்தமான ஆவணங்களை மம்தா பானர்ஜி அரசு வெளியிட்டது நாடெங்கும் பரபரப்பை உண்டாக்கியிருக்கும் சூழலில், நிஜாமுதீன் பகிர்ந்துகொள்ளும் செய்திகள் போஸ் தொடர்பான மர்ம முடிச்சுகளை மேலும் அவிழ்க்கின்றன. * சுபாஷ் சந்திர போஸிடம் நீங்கள் பணியில் சேர்ந்தது எப்படி? பிழைப்புக்காக தம் குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்றுவிட்ட என…
-
- 3 replies
- 2.2k views
-
-
பேஸ்புக் கருத்துக்கு சிங்கப்பூர் செவிலிக்கு சிறைத்தண்டனை 8 மணி நேரங்களுக்கு முன்னர்பகிர்க Image copyrightAFPImage captionசர்ச்சைக்குரிய முகநூல் கருத்துக்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்படுவது சிங்கப்பூரில் தொடர்கிறதுசிங்கப்பூர் குறித்து ஆத்திரமூட்டக்கூடிய கருத்துக்களை சமூக ஊடகமான முகநூலில் பதிவிட்டார் என்கிற குற்றச்சாட்டின் அடிப்படையில் பிலிப்பைன் நாட்டைச் சேர்ந்த செவிலி ஒருவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் நான்கு மாத சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. சிங்கப்பூரில் பணிபுரிந்த எலோ எட் முண்ட்சல் பெலோ சிங்கப்பூர் குடிமக்கள் தோற்றுவிட்டவர்கள் என்று தனது முகநூலில் எழுதியிருந்தார். தேசத்துரோகமிழைத்தது மற்றும் காவல்துறையிடம் பொய் கூறியது ஆகிய குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்ட…
-
- 0 replies
- 539 views
-
-
செம்மரக் கடத்தலை தடுக்காவிட்டால், திருப்பதி வெங்கடாஜலபதிக்கே பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் என்று ஆந்திர முதல்வர் சச்திரபாபு நாயுடு கூறியுள்ளார். இது குறித்து சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ”செம்மரக் கடத்தல் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த, துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த விசாரணை நீதிமன்றத்தில் உள்ளது. செம்மரங்கள் அழிந்து வரும் இனம்; அதை காக்க வேண்டியது நம் கடமை. சேஷாசலம் வனப்பகுதியில் கடத்தப்படும் செம்மரங்கள் பிறமாநிலங்களுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் கடத்தப்படுகிறது. மிகவும் மதிப்புமிக்க செம்மரங்கள் கடத்தப்படுவது ஜனந்ந்யக்த்திற்கு ஆபத்தாகும். துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பிறகும், செம்மரக் கடத்தல…
-
- 0 replies
- 669 views
-
-
கியூபாவில் பிடல் காஸ்ட்ரோ - போப் பிரான்சிஸ் சந்திப்பு போப் பிரான்சிஸ் பிடல் காஸட்ரோவை சந்தித்தார். | படம்: ராய்ட்டர்ஸ் கியூபா சென்ற போப் பிரான்சிஸ், அந்நாட்டு முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவை சந்தித்தார். இந்தச் சந்திப்பு சுமார் 40 நிமிடங்களுக்கு நீடித்ததாக தெரிவிக்கப்பட்டது. காஸ்ட்ரோ உடல் நலன் குறித்து விசாரித்த போப், மனித உரிமை மீறல், உலக பொருளாதாரச் சூழல் உள்ளிட்டவை குறித்தும் பேசியதாகத் தெரிகிறது. போப் பிரான்சிஸ் முதல் முறையாக அமெரிக்கா மற்றும் கியூபாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தனது 10 நாள் பயணத்தின் 2-வது நாளான நேற்று அவர் கியூபா சென்றார். தலைநகர் ஹவானாவில் அந்நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவை (89) அவர் சந்தித்தார். இந்தச் சந்திப்புக்குப்பின் போப்…
-
- 0 replies
- 330 views
-
-
ஆப்பிரிக்க கிராமங்கள் ஏன் பின்தங்கியுள்ளன? நகரமயமாக்கலுக்கான அடையாளம் எதுவும் இல்லாமல்தான் உபுலு இப்போதும் இருக்கிறது. பத்தாண்டு கால இடைவெளிக்குப் பிறகு, நைஜீரியாவில் உள்ள எங்களுடைய கிராமத்துக்கு இந்த ஆண்டு சென்றிருந்தேன். நான் சார்ந்த இக்போ இனத்தார் பயணம் செல்வதில் ஆர்வம் மிக்கவர்கள். புதிய வாய்ப்புகளை நாடி சிறு நகரங்கள், பெரு நகரங்கள், நாடுகள், கண்டங்கள் என்று எல்லை கடந்து சென்றுகொண்டே இருப்போம். “வெளியூருக்குப் போன வீட்டாளி, ஒரு நாள் வீடு திரும்பியே ஆக வேண்டும்” என்ற பழமொழி மக்களிடையே பிரபலம். பிரிட்டனில் 10 ஆண்டுகளைக் கழித்த பிறகு உபுலு என்ற என் சொந்தக் கிராமத்துக்குத் திரும்பினேன். திடீரென்று எனக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டுவிட்டதாக உணர்ந்தேன். ஒரு பெரிய …
-
- 0 replies
- 614 views
-
-
ஆண்டுக்கு 5,00,000 அகதிகளுக்கு புகலிடம்: ஜெர்மனி அறிவிப்பு சிரிய அகதிகளுக்கு ஜெர்மனியில் வரவேற்பு. | படம்: ஏபி ஆண்டுக்கு 5 லட்சம் என்ற எண்ணிக்கையில், அகதிகளுக்கு புகலிடம் அளிக்கவுள்ளதாக ஜெர்மனி அரசு அறிவித்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் ஜெர்மனிக்கு அகதிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டு துணைப் பிரதமர் சிக்மர் கேப்ரியேல் (sigmar gabriel )இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் அரசு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில், "ஆண்டுக்கு 5 லட்சம் அகதிகளுக்கு அடுத்த சில ஆண்டுகள் தொடர்ந்து புகலிடம் அளிக்க முடியும். இதில் எங்களுக்குச் சந்தேகமில்லை. இதைவிட எண்ணிக்கை அதிகமாகக் கூட இருக்கலாம். மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வற…
-
- 46 replies
- 3.7k views
-
-
Sheikh Rashid bin Mohammed Al Maktoum passes away Yahoo Maktoob News – Sat, Sep 19, 2015 RELATED CONTENT View PhotoSheikh Rashid Bin Mohammed Al Maktoum The Government of Dubai Media Office has announced this morning the passing of HH Sheikh Rashid Bin Mohammad Bin Rashid Al Maktoum after suffering from a heart attack. bin Rashid Al Maktoum, 34 years, is the eldest son of UAE Vice President, Prime Minister and ruler of Dubai Sheikh Mohammed bin Rashid Al Maktoum and Sheikha Hind bint Maktoum bin Juma Al Maktoum. A three-day mourning period has been declared in Dubai. UAE flags will be flown at half mast during the mourning period. “We belong to A…
-
- 1 reply
- 1.3k views
-
-
குறிப்பிட்ட நேரத்திற்குள் விமானம் புறப்பட தாமதமானாலும், சேர வேண்டிய இடத்திற்கு தாமதமாக சென்றாலும் பயணிகளுக்கு இழப்பீடு கட்டாயம் வழங்க வேண்டும் என ஐரோப்பிய நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. நெதர்லாந்து நாட்டை சேர்ந்த கே.எல்.எம் என்ற விமான நிறுவனம் சில தொழில்நுட்ப குறைபாட்டால் தாமதமாக புறப்பட்ட காரணத்திற்காக பயணிகளுக்கு இழப்பீடு வழங்க மறுத்துள்ளது. இந்த வழக்கு சில தினங்களுக்கு முன்னர் ஐரோப்பிய நீதிமன்றத்திற்கு வந்தபோது, விமானத்தில் ஏற்படும் தன்னிச்சையான தொழில்நுட்ப பிரச்சினைகளை காரணம் கூறி பயணிகளுக்கு இழப்பீடு வழங்க மறுப்பது குற்றமாகும். விமானம் 3 மணி நேரத்திற்கு கூடுதலாக தாமதமானால், ஒவ்வொரு பயணிக்கும் 180 பவுண்ட் முதல் 440 பவுண்ட் வரை இழப்பீடு வழங்க வேண்டும் என …
-
- 0 replies
- 395 views
-
-
பாரிஸ் : தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பயந்து அகதிகளாக ஐரோப்பாவிற்கு சென்ற சிரியா நாட்டு குடும்பத்தை சேர்ந்த 3 வயது சிறு குழந்தை அய்லான் கடலில் மூழ்கி பலியான சம்பவத்தை கேலி செய்யும் வகையில் பிரெஞ்சு இதழான சார்லி ஹெப்டோ கேலிசித்திரம் வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. கடலோரத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட அய்லானின் புகைப்படம், உலகம் முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இச்சம்பவத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பிரெஞ்சு இதழான 'சார்லி ஹெப்டோ' கேலிசித்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த கார்ட்டூனில், ஏசு கிறிஸ்து போன்ற தோற்றத்தில் ஒருவர் கடல் நீரின் மீது நடந்து வருவதைபோலவும், அருகே, சிரியா நாட்டு குழந்தை கடலில் மூழ்கிய படமும் வரையப்பட்டுள்ளது. மேலும…
-
- 10 replies
- 1.3k views
- 1 follower
-
-
அகமதாபாத், குஜராத் கடற்பரப்பில் உள்ள சர்வதேச கடல் எல்லை அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்களின் படகுகள் மீது பாகிஸ்தான் கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், இதில் இந்திய மீனவர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பலியான மீனவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. சம்பம் குறித்து விசாரிக்க இந்திய கடற்படை விரைந்துள்ளது. இது குறித்து இன்னும் முழுமையான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. http://www.dailythanthi.com/News/India/2015/09/18145911/Indian-fisherman-killed-by-Pakistan-Navy-off-Gujarat.vpf
-
- 2 replies
- 664 views
- 1 follower
-
-
நேச நாடா நேபாளம்? - 1 நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆலயம் சமீபத்தில் பூகம்பத்தால் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்த நாடு நேபாளம். ரிக்டர் அளவுகோலில் 7.9 என்பது மிக அதிகம்தான். சாலைகளில் மட்டுமல்ல சரிவுகளிலும் பலர் இறந்திருக்கிறார்கள் பூகம்பத்தால் எவரெஸ்டில் ஏற்பட்ட பனிச் சரிவு! இந்தியாவின் சில பகுதிகளையும் இந்த பூகம்பம் பாதித்ததால், இந்தியர்களின் முழுக் கவனத்தையும் நேபாளம் பெற்றது. மற்றபடி நேபாளம் பற்றி நமக்கு எவ்வளவு தெரியும்? இமய மலையின் மிக உயரமான சிகர மான எவரெஸ்ட் இந்தியாவில் உள்ளது என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உலக நாடுகளின் தேசியக் கொடிகள் எல்லாமே நீள்சதுரத்தில் அமைந்தவை என்றும் சிலர் எண்ணிக் கொண்டிருக் கிறார்கள். மக்கள் தொகையில் அதிக சதவீதம் …
-
- 7 replies
- 3.1k views
-
-
போப் ஆண்டவரைக் கொல்லத் திட்டம் - 15 வயது சிறுவன் அமெரிக்காவில் கைது வாஷிங்டன்: அமெரிக்கா வர இருக்கின்ற போப் ஆண்டவரைக் கொல்லை திட்டமிட்ட சிறுவன் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். போப் ஆண்டவர் பிரான்சிஸ் வருகிற 22 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது பிலடெல்பியாவில் திறந்தவெளி மைதானத்தில் பக்தர்கள் மத்தியில் உரைநிகழ்த்துகிறார். மேலும் வாஷிங்டன், நியூயார்க் ஆகிய நகரங்களில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இந்த நிலையில் 15 வயது சிறுவன் ஒருவன் போப் ஆண்டவரை கொல்வதற்கு சதி திட்டம் தீட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. இணையதளத்தை அதிகமாக பயன்படுத்தும் இந்த சிறுவன் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் ஈர்க்கப…
-
- 0 replies
- 574 views
-
-
புடபெஸ்டிலுள்ள ரயில் நிலையத்தை மூடியது ஹங்கேரி 9 மணி நேரங்களுக்கு முன்னர் குடியேறிகள், ஹங்கேரி ஊடாக ஐரோப்பாவுக்குள் நுழைவதை தடுக்கும் நோக்கில், அந்நாட்டு தலைநகர் புட்டாபெஸ்டிலுள்ள மிகப் பெரிய ரயில் நிலையத்தை அதிகாரிகள் மூடியதையடுத்து , நூற்றுக்கணக்கான குடியேறிகள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Image copyrightAPImage captionகெலெடி ரயில் நிலையம் முன்பாக தடுத்து நிறுத்தப்பட்ட குடியேறிகள், தங்களை உள்ளே அனுப்ப வேண்டுமென கோரி வருகின்றனர்."ஜெர்மனி மற்றும் சுதந்திரம்" என்று கோஷமெழுப்பிய குடியேறிகளை, அங்கிருந்து செல்லும்படி அதிகாரிகள் கூறிவருகின்றனர். ஆனால், தங்களுக்கு ரயில் பயணத்திற்கான டிக்கட்டுகளை தரும்படிகோரி தொடர்ந்தும் குடியேறிகள் கோஷமெழுப்பினர். யாருக்கு வேண்டுமா…
-
- 15 replies
- 1.8k views
-
-
உள்நாட்டுப் போர் மற்றும் வறுமை காரணமாக ஐரோப்பிய யூனியன் நாடுகளில் தஞ்சமடையும் அகதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவும் நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவதற்கான நன்கொடை பிரச்சாரத்தை கூகுள் நிறுவனம் தொடங்கி உள்ளது. உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் நன்கொடை வழங்குவதற்கு வசதியாக Google.com/refugeerelief என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முதல்கட்டமாக கூகுள் ரூ.36.5 கோடி நிதி செலுத்தி உள்ளது. மேலும் இந்தத் தொகைக்கு இணையாக ரூ.36.5 கோடி நன்கொடை திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி, அகதிகள் மற்றும் புலம் பெயர்ந்தோருக்கு உதவி செய்து வரும் டாக்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ், சர்வதேச மீட்புக் குழு, குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பு ஆகிய…
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரதமரின் புகைப்படத்துடன் போலி கடவுச்சீட்டு எடுத்த நிருபர்: காரணம் என்ன?[ வியாழக்கிழமை, 17 செப்ரெம்பர் 2015, 11:20.02 மு.ப GMT ] ஐரோப்பிய நாடுகளில் அகதிகள் என்ற போர்வையில் தீவிரவாதிகள் எவ்வாறு நுழைவார்கள் என்பதை நெதர்லாந்து நாட்டை சேர்ந்த நிருபர் ஒருவர் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார்.சிரியா நாட்டை சேர்ந்த Harald Doornbos என்பவர் நெதர்லாந்து நாட்டில் Nieuwe Revu என்ற பத்திரிகையில் நிருபராக பணியாற்றி வருகிறார். இவர் தான் ஒரு அகதி என்றும், ஐரோப்பிய நாட்டிற்கு சட்டவிரோதமாக செல்ல வேண்டும் என கூறி போலி கடவுச்சீட்டு ஒன்றை தயார் செய்து தரும்படி, அந்த பணியை செய்து வரும் நபர் ஒருவரிடம் கூறியுள்ளார். இதற்கு சம்மதித்த அந்த நபர் பெயர் மற்றும் புகைப்படம் ஒன்றை அளிக்குமாறு கூறியுள்ளார்.…
-
- 3 replies
- 726 views
-
-
கனடா- வங்கி கவுண்டர்கள் மீது தாவி கொள்ளைகளை நடாத்தி வந்ந நபர் சுவிற்சலாந்தில் கைது செய்யப்பட்டார். தனது இந்த கொள்ளை பயிற்சியை ‘Vaulter Bandit’ என்ற புனை பெயருடன் செய்து வந்துள்ளார்.53வயதுடைய ஜெவ்றி ஜேம்ஸ் ஷ_மன் என்ற இந்த சந்தேக நபர் செவ்வாய்கிழமை பிற்பகல் ஜெனிவாவில் வைத்து சாதாரண உடையணிந்த அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.22 வங்கி கொள்ளைகள் சம்பந்தமாக பிரான்ஸ்-அமெரிக்கர் ஒருவர் சர்வதேச பிடியாணை ஒன்றுடன் தேடப்பட்டு வந்துள்ளார்.மேற் குறிப்பிட்ட 22 கொள்ளைகளும் ரொறொன்ரோ ,யோர்க் பிராந்தியம் ,பீல் பிராந்தியம், ஹமில்ரன் ,ஒட்டாவா மற்றும் கல்கரி ஆகிய இடங்களில் கடந்த ஐந்து வருடங்களில் இடம்பெற்றுள்ளது.யோர்க் பிராந்திய பொலிசார் சந்தேக நபரை அடையாளம் கண்டு கொண்டதுடன் அவர் பிரான்சில் வ…
-
- 2 replies
- 697 views
-
-
பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று 65 வது பிறந்த நாளாகும். பிறந்த நாளையொட்டி நரேந்திர மோடிக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும் பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளதாவது:- “ பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.அவர் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின் பிறந்த நாளின் போது, பிரதமர் மோடி அவருக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். வாழ்த்து தெரிவித்தற்கு மோடிக்கு, கெஜ்ரிவாலும் நன்றி தெரிவித்து பதில் டுவிட் செய்து இருந்…
-
- 0 replies
- 305 views
-
-
சிலியில் 8.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; சிறிய அளவில் சுனாமி: 5 பேர் பலி சிலி நாட்டின் வடக்குக் கடலோரப்பகுதியான இலாபெல்லில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, கடற்கரை ஊர்களைசிறிய சுனாமி அலைகள் தாக்கின. வியாழன் அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையம் இலாபெல் நகருக்கு மேற்கே 55கிமீ தொலைவில் இருந்ததாக யு.எஸ்.ஜி.எஸ். கூறியுள்ளது. பூமிக்கு அடியில் 10கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடல் பயங்கரக் கொந்தளிப்புடன் சீறி கடற்கரை ஊர்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர். இந்த பயங்கர நிலநடுக்கத்துக்குப் பிறகு ஏகப்பட்ட பின் நில …
-
- 0 replies
- 261 views
-
-
டென்மார்க் நாட்டை சேர்ந்தவர் லிசா போர்ச் (வயது 15) இவர் அப்துல்லா என்ற வாலிபரை காதலித்து வந்தார். அப்துல்லா ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர். இவரது காதலுக்கு தாயார் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். ‘உன்னை விட வயது அதிகம் உள்ள நபருடன் பழகாதே’ என கண்டித்து உள்ளார். இந்த நிலையில் ஐ.எஸ் தீவிரவாதிகளிள் பிணையக்கைதிகளை தலையை வெட்டி கொல்லும் வீடியோக்களை யூடியூப் வழியாக லிசா பார்த்து உள்ளார் இந்தை தொடர்ந்து ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர தீர்மானித்துள்ளார். பின்னர் காதலனை வீட்டுக்கு அழைத்த லிசா காதலனுடன் சேர்ந்து தனது திட்டங்களுக்கு இடையூறாக இருந்த தாயாரை கொலை செய்து உள்ளார். தனது தாயாரை சுமார் 20 முறை குத்தி கொலை செய்து உள்ளார். பின்னர் தனது தாயாரை மர்ம நபர் ஒருவர் கொன்றுவிட்ட…
-
- 0 replies
- 513 views
-
-
கனடா அரசாங்கத்திற்கு சொந்தமான பல வலைத்தளங்கள் சில மணிநேரங்கள் இயங்காமல் தடைப்பட்டுள்ளன என கனேடிய அரசாங்கம் தெரிவிக்கின்றது.அதாவது கனேடிய அரசாங்கத்தின் வலைத்தளங்கள் சில மணிநேரங்களாக இயங்காமல் இருந்துள்ளதால் இதனை இனம் தெரியாத நபர்கள் கையகப்படுத்த முயற்சித்துள்ளதாக அரசாங்க தரப்பினர் தெரிவிக்கின்றனர். பாராளுமன்ற உறுப்பினறும் திறைசேரி தலைவருமான டொனி கிளமனட் இன்றைய தினம் வலைத்தளங்கள் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் அரசாங்க தகவல்கள் எதுவும் சூறையாடப்பட்டதா என்பது குறித்து தனக்கு தகவல்கள் எதுவும் தெரியாது எனவும் தெரிவித்தார். பெயரிடப்படாத வீடியோவொன்றும் பதிவிடப்பட்டுள்ளதால் அது வலைத்தளத்தினை கையகப்படுத்தியவர்களின் செயல் என்றும், மேலும் இச்…
-
- 0 replies
- 320 views
-