உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26629 topics in this forum
-
56ஆவது நாளாக... தொடரும் போர்: உக்ரைனின், முக்கிய நகரை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு! கிழக்கு உக்ரைன் பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள ரஷ்ய படைகள், அங்குள்ள துறைமுக பகுதியான மரியுபோல் நகரை கைப்பற்றியுள்ளது. இதனை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நகரை ரஷ்ய படைகள், கைப்பற்றியதன் மூலம் மரியுபோல் நகருக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின், பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். அத்துடன், மரியுபோல் நகரை கைப்பற்றியதற்காக ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின், பாராட்டு தெரிவிததார். மரியுபோல் நகரில் உள்ள இரும்பு தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தாமல் கைப்பற்றுமாறு இராணுவத்தினருக்கு பு…
-
- 0 replies
- 187 views
-
-
சுவிசர்லாந்தின் மிக நீளமான சுரங்கப்பாதையாக கருதப்படும் கோத்தாட் தொடரூந்து சுரங்கப்பாதையில் முதலாவது தொடரூந்தின் வெள்ளோட்டம் இடம்பெற்றது. ஊரி மாநிலத்திலிருந்து திச்சினோ மாநிலம் வரையான 57கிலோ மீற்றர் நீளம் கொண்ட இந்த சுரங்கப்பாதை உலகில் நீளமான சுரங்கப்பாதை என கருதப்படுகிறது. 2010ஆம் ஆண்டு ஒக்டோபர் 15ஆம் திகதி ஆரம்பமான சுரங்கப்பாதை நிர்மாணிப்பு பணிகள் 1000 நாட்களில் நிறைவு பெற்றிருப்பதாக தொடருந்து பாதை நிர்மாண பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சூரிச் நகரிலிருந்து இத்தாலி மிலான் நகருக்கான அதிவேக தொடருந்தின் நேரம் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. http://www.thinakkathir.com/?p=51943#sthash.mtcWhMFU.dpuf
-
- 0 replies
- 409 views
-
-
575 கி.மீ., வேகத்தில் ஓடும் மின்னல் ரயில் : புதிய சாதனை படைத்தது பிரான்ஸ் அரசு பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் நேற்று, மணிக்கு 574.8 கி.மீ., வேகத்தில் அதிவேக மின்னல் ரயில் இயக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டது. அதிவேக ரயில்கள் தயாரிப்பில் பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளன. தண்டவாளத்தில் செல்லும் ரயில்களில் அதிவேக ரயில் என்ற சாதனை பிரான்சில் தான் முன்னர் நிகழ்த்தப்பட்டது. 1990ல் மணிக்கு 515 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு இச்சாதனை படைக்கப்பட்டது. ஜப்பானில் 2003ல் காந்த சக்தியால் இயங்கும் ரயில் மணிக்கு 581 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டது. உலகளவில் இது தான் அதிவேக ரயில். ஆனால், இந்த ரயில் தண்டவாளத்தில் செல்லாமல் அதற்கு மேலே வழுக்கிக் கொ…
-
- 15 replies
- 2.4k views
-
-
59 வயது, 30 ஆண்டுகளாக ரத்ததானம் திருச்சி முதியவரின் லட்சிய சாதனை ஜூன் 15, 2007 திருச்சி: திருச்சியைச் சேர்ந்த 59 வயது சீனிவாச தத்தம், கடந்த 30 ஆண்டுகளாக ரத்ததானம் செய்து பெரும் சேவை புரிந்து வருகிறார். அத்தோடு பள்ளி, கல்லூரிகளும் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தையும் அவர் மேற்கொண்டு வருகிறார். உலக ரத்த கொடையாளிகள் தினம் இன்று கொண்டாடப்பட்டது. இந்த தினத்தில், திருச்சியைச் சேர்ந்த சீனிவாச தத்தம் குறித்த தகவலைத் தெரிந்து கொள்வது, ரத்ததானம் குறித்த ஆர்வம் கொண்டவர்களுக்கு பெரும் மகிழ்ச்சிகரமான செய்தியாக அமையும். தமிழ்நாடு ரத்த கொடையாளிகள் சங்கத்தின் துணைத் தலைவராக இருக்கிறார் சீனிவாச தத்தம். கடந்த 30 ஆண்டுகளாக ரத்ததானம் செய்து வருகிறார். இ…
-
- 6 replies
- 1.5k views
-
-
59% தீவிரவாத தாக்குதல்கள் இந்தியா, பாக். உள்பட 5 நாடுகளில் நடந்துள்ளன: அமெரிக்க அறிக்கையில் பகீர் தகவல் YouTube 2017-ம் ஆண்டில் பெரும்பாலான தீவிரவாதத் தாக்குதல்களில் 59 சதவீதம் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 5 நாடுகளில் நடந்துள்ளன என்று அமெரிக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத் தாக்குதல்கள் குறித்த ஆண்டு அறிக்கையை அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் தீவிரவாத தடுப்புப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் நாதன் சேல்ஸ் இன்று வெளியிட்டார். அது குறித்து அவர் கூறியதாவது: ''கடந்த 2017-ம் ஆண்டு நடந்த தீவிரவாதத் தாக்குதல்களில் 59 சதவீதம் இந்தியா, பாகிஸ்தான்…
-
- 0 replies
- 426 views
-
-
6 ‘இல்லை’கள்... இதனாலேயே பாரீஸ் ஒப்பந்தம் பூமியைக் காக்கப்போவதில்லை! பயங்கரவாத தாக்குதலில் இருந்து இன்னமும் விடுபடாத அதே பாரீஸில்தான் சர்வதேசப் பருவநிலை மாற்ற உச்சி மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. பயங்கரவாதத்தைக் காட்டிலும் அதிமுக்கியமான இந்த உலகம் தழுவிய பிரச்னையை, 195 நாடுகள் 2 வாரங்கள் விவாதித்துத் தீர்த்து, ஓர் ஒப்பந்தத்தையும் நிறைவேற்றியிருக்கின்றன. இந்த ஒப்பந்தத்தின் நோக்கங்கள் என்னென்ன? சுற்றுச்சூழல் மாசுபடுவதற்குக் காரணமான கரியமில வாயு உள்ளிட்ட பசுங்குடில் வாயு வெளியேற்றத்தை (கிரீன்ஹவுஸ் எமிஷன்) கட்டுப்படுத்தவேண்டும். புவி வெப்பமயமாதல் தடுக்கப்படவேண்டும். தற்போதைய நிலையில், உலகின் சராசரி வெப்பநிலை 3 டிகிரி செல்ஷியஸும், அதற்கு மேலும் அதி…
-
- 0 replies
- 862 views
-
-
6 ஆண்டுகளாக சிறை அருகே தடுப்பு முகாமில் வாடும் ஆவுஸ்திரேலியா செல்ல முயன்ற அகதிகள் ஆவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள், கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக பப்பு நியூ கினியா மற்றும் நவுரு உள்ளிட்ட தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பப்பு நியூ கினியாவுக்கு உட்பட்ட மனுஸ்தீவில் வைக்கப்பட்டிருந்த அகதிகள் அத்தீவின் தலைநகரான போர்ட் மோர்ஸ்பைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்குள்ள சிறையின் அருகே இத்தடுப்பு முகாம் அமைந்துள்ள நிலையில், இம்முகாம் ஆவுஸ்திரேலியாவின் பணத்தில் கட்டப்பட்டது என்கிறார் அகதிகள் நல வழக்கறிஞர் ஐன் ரிண்டோல். இதற்காக ஆவுஸ்திரேலியா 20 மில்லியன் டொலர்கள் கொடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் குறிப்பிட்டுள்ள…
-
- 1 reply
- 566 views
-
-
கடந்த 2003ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி புஷ் தலைமையில் ஈராக், மற்றும் ஆப்கானிஸ்தான் மீது போர் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரைக்கும் சுமார் 5000 அமெரிக்க துருப்பினர் கொல்லப்பட்டுள்ளதாக புதிய ஜனாதிபதி ஒபாமா தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இப்போது 36 ஆயிரம் அமெரிக்க ராணுவத்தினர் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை 18 மாதங்களுக்குள் 60 ஆயிரத்தை விட அதிகப்படுத்தப்படுத்தலாமா என தமது நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தெரிவித்த அவர் ஈராக்கில் 1,40,000 துருப்புக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களில் பெருமளவு துருப்பினர் ஓர் ஆண்டுக்குள் நாடு திரும்பவுள்ளதாகவும் தெரிவித்தார். இதேவேளை உயிரிழந்த அமெரிக்க ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ஒபாமா கையெழுத்திட்ட கட…
-
- 0 replies
- 626 views
-
-
6 ஏவுகணைகளை ஏவியது வடகொரியா: அமெரிக்கா, தென்கொரியாவுக்கு எச்சரிக்கை வடகொரியா முன்னர் நடத்திய ஏவுகணை சோதனை. (கோப்புப் படம்) அமெரிக்கா, தென்கொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் கொரிய தீபகற்ப கடல் பகுதியில் 6 ஏவுகணைகளை வடகொரியா நேற்று ஏவியது. அவை கடலில் விழுந்து வெடித்துச் சிதறின. கடந்த 2006-ம் ஆண்டில் வடகொரியா அணுகுண்டு சோத னையை நடத்தியதால் அந்த நாட்டின் மீது ஐ.நா. சபை பொரு ளாதாரத் தடைகளை விதித்தது. கடந்த ஜனவரி 6-ம் தேதி சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோத னையை வடகொரியா நடத்தியது. இதைத் தொடர்ந்து அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோத னையை வடகொரியா நடத்தியது. …
-
- 0 replies
- 424 views
-
-
6 சீர்காழி மீனவர்கள் மாயம் மே 11, 2007 சீர்காழி: நாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த 6 மீனவர்கள் 4 நாட்களாகியும் கரை திரும்பாததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீர்காழி அருகே திருமுல்லைவாயில் என்ற ஊரைச் சேர்ந்த ஜெயபிரகாஷ்(30), ஜெய்கணேஷ் (25), இளவேந்தன் (18), முத்து (32), ராஜேந்திரன் (55) ஆகிய 6 மீன்வர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இதுவரை இவர்கள் கரைக்கு திரும்பவில்லை. இது குறித்து திருமுல்லைவாயில் கிராம தலைவர் பரந்தாமன், போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடலோர காவல்படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது(thatstamil)
-
- 5 replies
- 1.4k views
-
-
படாம், இந்தோனேஷியாவின் படாம் தீவுப்பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 6 பயங்கரவாதிகள் சிக்கினர். அவர்கள் சிங்கப்பூரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதும், இவர்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாதி பஹ்ருன் நயிமுடன் தொடர்பு இருந்ததும் தெரியவந்தது. மேலும் படாமில் இருந்தவாறே சிங்கப்பூரில் ராக்கெட் தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது. சிங்கப்பூருக்கு மிக அருகே வெறும் 15 கி.மீ. தொலைவிலேயே படாம் இருப்பதால் ராக்கெட் வீச்சு சாத்தியப்படும் என பாதுகாப்பு வல்லுனர்கள் கூறியுள்ளனர். படாமில் இருந்து சிங்கப்பூருக்கு படகு போக்குவரத்து நடக்கிறது. சுற்றுலா பிரதேசங்களான இந்த பகுதிகளில் மக்கள் அடிக்கடி கூடி தங்கள் விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். எனவே இந்த பகுதிகள…
-
- 1 reply
- 353 views
-
-
லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்காவில் இந்திய யோகா குரு மீது அடுக்கடுக்காக செக்ஸ் புகார்கள் எழுந்துள்ளன. 6 பெண்கள் வழக்குகளை தாக்கல் செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்திய யோகா கல்லூரி என்ற பெயரில் யோகா கல்லூரி நடத்தி வருபவர், யோகா குரு பிக்ரம் சவுத்ரி (வயது 69). இந்திய அமெரிக்கர். இவர் கொல்கத்தாவை பூர்வீகமாகக் கொண்டவர். 3 வயதில் யோகா கற்கத் தொடங்கி அதில் வல்லுனர் ஆனார். திருமணமாகி ராஜஸ்ரீ என்ற மனைவி உள்ளார். குழந்தைகளும் உள்ளனர். இவர் சுயமாக 26 யோகா நிலைகளை உருவாக்கி உள்ளார். இந்த யோகா பயிற்சியை 105 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலையில் உள்ள அறையில், உடலோடு ஒட்டி உறவாடும் இறுக்கமான உடை அணிந்துதான் செய்ய வேண்டும். இவர் தன…
-
- 16 replies
- 1.4k views
-
-
6 பேக்? நோ, நோ........ DadBod தான் இப்ப ஹாட்டு! 6 பேக்தான் ஹிட் பேக்னு பல பசங்க ஜிம்மே கதியா இருக்காங்க. சில பசங்க ஜிம்முக்கு போகணும்னு சொல்லிக்கிட்டு இருப்பாங்க. ஆனா, போகாம இருக் கிறதுக்கு மட்டும் ஆயிரம் காரணம் சொல்லுவாங்க. இன்னொரு டைப் பசங்க, எப்பயாவது ஜிம்முக்கு போயிட்டு அப்படியே விட் ருவாங்க. சில பசங்களுக்கு ஏரியாவுல ஜிம் இருக்கிறதையே யாராவது சொன்னாதான் தெரியும். ஆனா, சில பசங்க கொடுத்துவைச்சவங்க. ஜிம்முக்குப் போறது கிடையாது. சாப்பாடும் அப்பப்போ நிறைய சாப்பிடுவாங்க. ஆனா, உடம்பு குண்டாவும் இல்லாம, ஒல்லியாவும் இல்லாம எப்படியோ பார்க்க நார்மலா இருக்கும். இவங்களுக்கு இருக்க உடம்புக்கு பேர்தான் 'DadBod'. அட... நம்ம ஊர் கல்யாணத் தொப்பை மாதிரி உடம்பைத்தான் இப்ப இப்பட…
-
- 0 replies
- 490 views
-
-
6 மணி நேரத்தில் 102 மொழிகளில் பாடல்களை பாடிய கேரள மாணவி துபாயில் 102 மொழிகளில் தொடர்ச்சியாக 6 மணி நேரம் 15 நிமிடங்கள் சளைக்காமல் பாடல்களை பாடிய கேரள மாணவி கின்னஸ் அதிகாரிகளை ஆச்சரியப்பட வைத்தார். கின்னஸ் சான்றிதழுடன் மாணவி சுதேசா துபாய்: துபாயில் உள்ள இந்திய உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வரும் மாணவி சுதேசா (வயது 12). இவர் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். இவரது தந்தை சதீஷ், தாயார் ஜாலியாத் சுமித்தா. சுதேசாவுக்கு ஏற்கன…
-
- 0 replies
- 203 views
-
-
6 மாதத்தில் உத்தரப்பிரதேசத்தில் 433 என்கவுண்டர்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க உத்தரப்பிரதேச மாநில அரசு நூற்றுக்கணக்கான சட்டவிரோத கொலைகளை செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர் சரத் பிரதான் இதுகுறித்து விவரிக்கிறார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஆட்சிக்கு வந்தால் குற்றச் சம்பவங்களைக் குறைப்போம் என்று ஆதியநாத்தின் பா.ஜ.க உறுதி…
-
- 0 replies
- 416 views
-
-
உலகளவில் குழந்தைகள் திருமணம் நடக்கும் நாடுகளில் நைஜீரியா, சாட், மாலி, சோமாலியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் தான் முன்னணியில் உள்ளது என அமெரிக்காவை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. உலகில் ஏதேனும் ஒரு இடத்தில் ஒவ்வொரு நாளும் 15 வயதுக்குட்பட்ட குழந்தை திருமணங்கள் நடக்கின்றன. இதன் எண்ணிக்கை 12,000 ஆகும் என தெரியவந்துள்ளது. மேலும், 2017 ஆம் ஆண்டில் 15 மில்லியன் பள்ளிக்குழந்தைகள் திருமண செய்துகொள்ளும் நிலையில் உள்ளனர் என இந்த நிறுவனம் முன்கூட்டியே அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை திருமணங்கள் நடைபெறுவதற்கு முதல் காரணமாக முன்வைக்கப்படுவது, மேலே கூறப்பட்டுள்ள நாடுகளில் நடைபெறும…
-
- 0 replies
- 338 views
-
-
6 வெளிநாட்டு பணயக்கைதிகள் தோன்றும் காணொளிக் காட்சி மாலி தீவிரவாதிகள் வெளியீடு மாலியை அடிப்படையாகக் கொண்டு செயற்ப டும் அல் கொய்தா தீவிர வாதிகள் தம்மால் பணயக்கைதிகளாக பிடித்து வைக் கப்பட்டுள்ள 6 வெளிநாட்டவர்கள் தோன்றும் புதிய காணொளிக் காட்சியொன்றை வெளியிட்டுள்ளனர். பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அந்நாட்டுக்கு விஜயம் செய்துள்ளதையொட்டியே இந்தக் காணொளிக் காட்சி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேற்படி பணயக்கைதிகளில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அரச சார்பற்ற தொண்டு ஸ்தாபனத்தின் பணியாளர், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த வயோதிப சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவர…
-
- 0 replies
- 326 views
-
-
Tue Nov 15, 8:33 pm ET JAKARTA, Indonesia – A strong earthquake hit Indonesia's eastern province of Papua on Wednesday, causing panic among residents, but there were no immediate reports of damage or casualties. The earthquake, with a preliminary magnitude of 6.2, struck at 8:42 a.m. local time Wednesday (11:42 p.m. GMT Tuesday), said Indonesia's Meteorology, Climatology and Geophysics Agency. The agency said the quake was centered about 34 kilometers (21 miles) southwest of the mountainous town of Oksibil at a depth of 57 kilometers (35 miles). It shocked residents in Oksibil, which is located south of Papua's provincial capital, Jayapura. "We all ran out fr…
-
- 0 replies
- 535 views
-
-
சீனாவில் 60 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்நாட்டு பாராளுமன்றத்தில் மனித உரிமை மசோதா கொண்டு வரப்படவுள்ளது. சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு சிறுபான்மையினர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடப்பதாக விமர்சனம் எழுந்தது. குற்றச்செயல்களுக்கு தண்டனை வழங்கப்படுவதில் போலீசாரின் அத்துமீறல்கள் உள்ளன. இந்நிலையில், சீனா தற்போது மனித உரிமை சட்டம் கொண்டுவர தீர்மானித்துள்ளது. சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் கமிட்டியின் நிலைக்குழு துணைத்தலைவர் வாங்க் ஜிகாவோ, இந்த வரைவு மசோதாவை கொண்டுவந்தார். இம்மசோதாவின்படி , குற்றவழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தாலும், அவர்களுக்கு சட்டபூர்வ உதவ வழிவகை செய்யப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 484 views
-
-
யுரேனியம் செறிவூட்டும் பணியை 60 நாட்களுக்குள் நிறுத்தாவிடில், மேலும் பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும் என ஐ.நா. விதித்த கெடு இரு தினங்களே உள்ள நிலையில் , 60 ஆயிரம் படைவீரர்கள் பங்கேற்கும் பெரும் போர் பயிற்சியை ஈரான் ஆரம்பித்திருக்கிறது. ஈரானில் 1906 மார்ச்சுக்குப் பிறகு நடைபெறும் மிகப் பெரிய போர் ஒத்திகை இது என்று, ஈரான் புரட்சிப் படைத்தளபதி முகமது ரேஸா சாஹிதி கூறியதாக ஈரான் அரச தொலைக்காட்சி தெரிவித்தது. ஈரானில் மொத்தமுள்ள 30 மாகாணங்களில் 16 மாகாணங்களில் நடைபெறும் இந்தப் போர் பயிற்சியில், ஈரான் புரட்சிப் படையின் 19 பிரிகேடுகளைச் சேர்ந்த 60 ஆயிரம் படைவீரர்கள் கலந்து கொள்கிறார்கள். நவீன ஆயுதங்கள் உட்பட படையின் வசமுள்ள அனைத்து ஆயுதங்களும் இப் பயிற்சியின் போ…
-
- 3 replies
- 1.1k views
-
-
இந்தியர்களில் 53 சதவீதத்தினர் அதாவது சுமார் 60 கோடி இந்தியர்கள் கழிப்பறை வசதியில்லாமல் திறந்த வெளியில் மலசலம் கழிப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. ஐ.நாவின் உலக கழிப்பறை தினம் இன்று அனுஷ்டிக்கப்படுவதை முன்னிட்டு நேற்று திங்கட்கிழமை விடுத்த அறிக்கையொன்றிலேயே உலக வங்கி இப்புள்ளிவிபரத்தை வெளியிட்டுள்ளது. உலகளளவில் 250 கோடி மக்கள் போதியளவு கழிப்பறை வசதிகள் இல்லாத நிலையில் இருப்பதாகவும் இவர்களில் 10 கோடி பேர் திறந்தவெளியில் மலசலம் கழிப்பதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. ஐ.நா.வினால் அனுஷ்டிக்கப்படும் முதன் முதலாவது உலக கழிப்பறை தினம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=3030#sthash.Y46mxcvU.dpuf
-
- 1 reply
- 531 views
-
-
60 கோடியில் ஆயுதம் வாங்க நக்ஸலைட்டுகள் திட்டம்' ப 60 கோடி ரூபாய்க்கு ஆயுதங்கள் வாங்க நக்ஸலைட்டுகள் திட்டமிட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட் டீல் மக்களவையில் தெரிவித்தார். உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் மக்களவையில் கேள்வி நேரத்தின்போது இதைத் தெரிவித்தார். நக்ஸலைட்டுகளுக்கும் நேபாளத்தில் இயங்கும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்பு இல்லை. மேலும் படிக்க... http://www.kalakam.com/forum/viewtopic.php?t=904
-
- 0 replies
- 718 views
-
-
வரும் 2020-ம் ஆண்டுக்குள் 60 டன் எடையில் மிகப்பெரிய விண்வெளி ஆய்வுக்கூடத்தை விண்ணில் நிறுவ சீனா தயாராகி வருகிறது. இதற்கான மாதிரி சோதனைக்கூடம் ஒப்புதலை பெற்றுள்ள நிலையில், அடுத்தகட்ட பணிகள் தொடங்கியுள்ளன. புதிய சோதனைக்கூடத்துக்கான பெயரை பரிந்துரைக்க வல்லுநர்கள் மற்றும் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய சோதனைக்கூடத்தை விண்வெளியில் நிறுவுவதற்கான ஏற்பாடுகள் மும்முரம் அடைந்து வருகிறது. இதன் முதல் முயற்சியாக பொருட்களை சுமந்து செல்லும் கார்கோ விண்கலம் தயார் நிலையில் உள்ளது. விண்ணில் ஆய்வுக்கூடத்தை நிறுவ தேவையான பொருட்களை இது சுமந்து செல்லும். 18.1 மீட்டர் நீளமும் 4.2 மீட்டர் விட்டமும் 20 முதல் 22 டன் எடை கொண்ட முதல் மாதிரி ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டு செய…
-
- 0 replies
- 697 views
-
-
60 டெஸ்ட் ட்யூப் குழந்தைகளுக்கு தந்தை யார்? மருத்துவரா ? ஹாலந்து நாட்டில், சமீபத்தில் இறந்துபோன ஒரு செயற்கை கருத்தரிப்பு மைய மருத்துவர், தன்னிடம் சிகிச்சைக்காக வந்த டஜன் கணக்கான பெண்களுக்கு தனது சொந்த விந்தணுக்களை செலுத்தி கர்ப்பம் தரிக்கவைத்துள்ளார் என்ற குற்றச்சாட்டை அடுத்துஅவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட உடமைகள் மீது டி.என்.ஏ சோதனை நடத்த வேண்டும் என்ற அக்குடும்பங்களின் கோரிக்கைக்கு, நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஜான் கார்பாத் என்ற அந்த மருத்துவர் ராட்டர்டாம் அருகே பிஜ்தார்ப் என்ற மையத்தை நடத்தி வந்த அவர், சுமார் 60 குழந்தைகள் உருவாவதற்கு அவரே காரணமாக இருந்துள்ளார் என்று சந்தேகம் எழுந்த…
-
- 1 reply
- 509 views
-
-
கனடாவின் கிழக்கு கடற்கரையிலுள்ள நியூபவுண்ட்லான்டில் நீல திமிங்கிலமொன்று அழுகிய நிலையில் கரையொதுங்கியுள்ளது. 28 யார் நீளமான இந்த திமிங்கிலத்தின் உடல் அழுகி உருக்குழைந்து வீங்கியுள்ளதால் அது எப்போதும் வெடித்து பெருமளவு மெதேன் வாயு வெளியேறலாம் என பிரதேசவாசிகள் கவலை அடைந்துள்ளனர். அத்துடன் மேற்படி 60 தொன் நிறையுடைய அழுகிய திமிங்கிலம் வெடிக்கும் போது அதன் உடலிலுள்ள மனித நலனுக்கு தீங்கு விளைவிக்கும் பற்றீரியா நகரமெங்கும் பரவலாகம் என்ற அச்சமும் தோன்றியுள்ளது. http://www.virakesari.lk/articles/2014/05/01/60-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%…
-
- 0 replies
- 423 views
-