Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இலங்கையில் பேச்சுவார்த்தை தொடர வேண்டும்: தமிழக முதல்வரை சந்தித்த பிறகு அமெரிக்க தூதுவர் கருத்து சென்னை: இலங்கை பிரச்னை குறித்து முதல்வர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்திய அமெரிக்க தூதுவர் டேவிட் முல்போர்டு, இலங்கையில் அமைதி பேச்சுவார்த்தை தொடர வேண்டுமென்று வலியுறுத்தினார். இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவர் டேவிட் முல்போர்டு, சென்னை துணை தூதரகத்தின் கான்சல் ஜெனரல் டேவிட் ஹூப்பர் ஆகியோர் முதல்வர் கருணாநிதியை அவரது வீட்டில் நேற்று காலை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது தலைமைச் செயலர் திரிபாதியும் உடன் இருந்தார். சந்திப்புக்கு பின் டேவிட் முல்போர்டு நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவின் மூத்த தலைவர் என்பதாலும், மதிப்புக்குரியவர் என்பதாலும் நட்புணர்வோடு ம…

  2. பலஸ்தீன அகதிகள் முகாமில் தீ! 9 சிறார்கள் உட்பட 21 ‍பேர் பலி By DIGITAL DESK 3 18 NOV, 2022 | 09:17 AM பலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்தில் ஏற்பட்ட தீப் பரவலில் குறைந்தபட்சம் 21 பேர் பலியானதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். காஸாவின் வடபகுதியிலுள் ஜபாலியா அகதிகள் முகாமில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றது. இறந்தவர்களில் 9 சிறார்களும் அடங்கியுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக காஸாவிலுள்ள இந்தோனேஷிய வைத்தியசாலையொன்றின் அவசரசேவைப் பிரிவு பணிப்பாளர் டாக்டர் சலேஹ் அபு லைலா தெரிவித்துள்ளார் குறித்த பகுதியில் பெருமளவு எரிபொருள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தீ விர…

  3. சீனாவின் அத்துமீறலும் இந்தியாவின் சீற்றமும் “தங்களுடைய முன்னேற்றத்தை ‘அமைதியான எழுச்சி’ (Peaceful rise) என்று கூறிக்கொண்டாலும், அதன் நடவடிக்கைகளில் வெளிப்படும் உள்நோக்கத்தை வைத்தே சீனா மதிப்பிடப்படும்” என்று கூறி, அண்டை நாடான சீனாவின் அத்துமீறிய நடவடிக்கைகளில் பொதிந்துள்ள திட்டங்களைத் தாங்கள் நன்கு உணர்ந்துள்ளோம் என்பதை மிக நேர்த்தியாக புரிய வைத்துள்ளார் இந்திய அயலுறவுச் செயலர் நிருபமா ராவ். இந்திய - சீனா உறவு குறித்து புதுடெல்லியில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் அயலுறவுச் செயலர் நிருபமா ராவ் ஆற்றிய உரை, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு எந்த அளவிற்கு கசந்துள்ளது என்பதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. இரு நாடுகளின் பொருளாதாரம், வர்த்தகம் ஆகியவற்றில், “ போட்டியும…

  4. நாளிதழ்களில் இன்று: கர்நாடகாவின் பணக்கார முதல்வர் வேட்பாளர் யார்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமலர் படத்தின் காப்புரிமைMANPREET ROMANA கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் முதல்வர் வேட்பாளர்களில், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர், எச்.டி.குமாரசாமி…

  5. உலகப் பார்வை: இஸ்ரேல் படைகள் சுட்டதில் 3 பாலத்தீனர்கள் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். இஸ்ரேல் சுட்டதில் 3 பாலத்தீனர்கள் பலி படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES இஸ்ரேலில் உள்ள தங்கள் பூர்வீக இடங்களுக்குச் செல்ல தஞ்சம் கோருபவர்களை அனுமதிக்கக் கோரி இஸ்ரேல்-பாலத…

  6. ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதால் தொலைத் தொடர்பு இலாகா பொறுப்பு வகித்த ஆ.ராசா கடந்த நவம்பர் மாதம் 14-ந்தேதி மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை டெல்லிக்கு 4 தடவை வரவழைத்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையின் போது ஆ.ராசா ஒத்துழைக்க வில்லை என்று சி.பி.ஐ. அதிகாரிகள் அதிருப்தி வெளியிட்டனர். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 22 ஆயிரம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறிய சி.பி.ஐ கடந்த 2-ந்தேதி ஆ.ராசாவை கைது செய்தது. அவரை 5 நாள் காவலில் சி.பி.ஐ. விசாரிக்க கோர்ட்டு அனுமதித்தது. 5 நாள் விசாரணைக்குப் பிறகு 8-ந்தேதி ஆ.ராசா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மேலும் 2 நாள் ராசாவை சி.பி…

  7. விராட் கோலிக்கு பதில் சொல்லும் பிரதமரே, இந்த 20 கேள்விகளுக்குப் பதில் என்ன? இந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும், பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், கடந்த 22-ஆம் தேதி (22.05.2018) கிரிக்கெட் வீரர் விராட் கோலி, பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் உள்ளிட்ட விளையாட்டுத் துறையினருக்கு ஒரு சவாலை முன் வைத்திருந்தார். விளையாட்டுத் துறையில் உள்ள வீரர்-வீராங்கனைகள் தாங்கள் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிடுமாறு ராஜ்யவர்தன் சிங் கேட்டுக் கொண்டிருந்தார். இதையடுத்து, விராட் கோலி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் "உங்கள் சவாலை ஏற்றுக் கொண்டேன…

  8. பாலத்தீனிய விவகாரம்: இஸ்ரேலுடனுனான கால்பந்தாட்ட போட்டியை ரத்து செய்த அர்ஜென்டினா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க காஸா பகுதியில் பாலத்தீனியர்களை இஸ்ரேல் நடத்தும் விதம் காரணமாக எழுந்த அரசியல் அழுத்தங்களை அடுத்து இஸ்ரேலுடன் விளையாட இருந்த கால்பந்து உலக கோப்பை பயிற்சி விளையாட்டு போட்டி ஒன்றை அர்ஜென்டினா ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் காப்புரிமைAFP அர்ஜெ…

  9. இவ்வருடம் சர்வதேச மகளீர் தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு 100 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன. 1911ம் ஆண்டு மார்ச் 18ம் திகதி, ஜேர்மனியில் வைத்து முதன் முதலாக (IWD) சர்வதேச மகளீர் தினம், அமெரிக்க சோசலிக கட்சியினரால் கொண்டாடப்பட்டது. அதே காலப்பகுதியில் ஆஸ்திரியா, டென்மார்க், சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளிலும் மகளீர் தினம் கொண்டாடப்பட்டதால், காலப்போக்கில் குறித்த மார்ச் 8ம் திகதி சர்வதேச மகளீர் தினமாக பல நாடுகளில் கொண்டாட தொடங்கப்பட்டது. எனினும் குறித்த இன்றைய திகதியில் (மார்ச் 8) சர்வதேச மகளீர் தினமாக மாத்திரமல்லாது, சிவில் விழிப்புணர்வு தினம், பெண்கள் யுவதிகள் தினம், பாலியல் இச்சைகளுக்கு எதிரான தினம் என பல சர்வதேச தினங்கள் கொண்டாடப்படுகின்றன. இம்முறை 100 வ…

  10. அட்லாண்டிஸ் மர்மத் தீவை கண்டுபிடித்துவிட்டதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல் _ வீரகேசரி இணையம் 3/15/2011 3:14:44 PM பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் கடலுக்கடியில் மூழ்கிப்போனதாய் நம்பப்படும் மர்ம நகரான அட்லாண்டிஸின் எச்சங்களையும் அதன் துள்ளியமான அமைவிடத்தினையும் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இவர்கள் இந் நகரின் எச்சங்களை தென் ஸ்பானியவில் கண்டுபிடித்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். அக்காலத்தில் ஏற்பட்ட சுனாமியில் இது அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் அது ஸ்பானிய காடிஸ் நகரிற்கு வடக்கே கடலடியில் மூழ்கிப்போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். செய்மதி புகைப்படங்களின் உதவியுடனேயே ஆய்வாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர்…

  11. ட்ரம்புக்கு எதிராக பொலிஸார் வழக்கு தொடுக்கலாம்: அமெரிக்க நீதித் திணைக்களம் Published By: SETHU 03 MAR, 2023 | 05:44 PM அமெரிக்கப் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் 2021 ஜனவரி 6 ஆம் திகதி நடந்த வன்முறைகள் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக பொலிஸார் வழக்குத் தொடுக்க முடியும் என அந்நாட்டு நீதித்திணைக்களம் நேற்று தெரிவித்துள்ளது. 2020 நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தான் தோல்வியுற்றதை டொனால்ட் ட்ரம்ப் ஏற்றுக்கொள்ள மறுத்த நிலையில், 2021 ஜனவரி 6 ஆம் திகதி பாராளுமன்றத்தின் செனட் சபையில் தேர்தல் கல்லூரி வாக்குகளை எண்ணி சான்றளிக்கும் நடவடிக்கையின்போது ட்ரம்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.…

  12. உலகப்பார்வை: சொந்த பயணமாக ஸ்காட்லாந்து வந்த டிரம்பிற்கு எதிர்ப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். ஸ்காட்லாந்து வந்த டிரம்பிற்கு எதிர்ப்பு படத்தின் காப்புரிமைANDY BUCHANAN பிரிட்டன் பயணத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் டிரம்ப், ஸ்காட்லாந்து சென்றுள்ளார். இங்கு டிரம்பிற்கு சொந்…

  13. உலகப் பார்வை: பொது வெளியில் புர்கா அணிந்த பெண்ணுக்கு அபராதம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம். பொது வெளியில் புர்கா அணிந்ததற்காக பெண்ணுக்கு அபராதம் படத்தின் காப்புரிமைAFP டென்மார்க்கில், பொதுவெளியில் முகத்தை மறைப்பது போன்று முக்காடு அணிந்த பெண் ஒருவருக்கு அபராதம் விதிக…

  14. போகோ ஹராம் தாக்குதல்: 15 நைஜீரிய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைSTEFAN HEUNIS நைஜீரியா ராணுவ வீரர்கள் 15 பேர் கொல்லப்பட்டனர் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான போகோ ஹராம் நடத்திய தாக்குதல் ஒன்றில் குறைந்தபட்சம் பதினைந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக நைஜீரியா ராணுவத்திடமிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. நை…

  15. | சனிக்கிழமை, 21, மே 2011 (22:34 IST) உ. பி. : புழுதி புயலுக்கு 40 பேர் பலி உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக புழுதிப்புயல் வீசி வருகிறது. சமீபத்தில் இந்த புயலுக்கு திருமண கோஷ்டியினர் உள்பட 22 பேர் பலியானார்கள். இன்றும் மாநிலத்தில் பல்வேறு பகுதியில் வீசிய பயங்கர புழுதிப்புயலில் ஏராளமான இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் மின்வினியோகமும் தடை பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று வீசிய புழுதிப்புயல் மற்றும் கடுமையான வெப்பத்தால் இன்று ஒரே நாளில் மட்டும் 40-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். இதற்கிடையே இன்னும் 48 மணி நேரத்தில் பயங்கர புழுதிப்புயல் வீசக்கூடும் என்றும் எனவே பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ச…

  16. சிரியாவின் இட்லிப் நகரில் அரசுப் படை தீவிர தாக்குதல், ஸ்வீடனில் தீவிரமாகும் அரசியல் முட்டுக்கட்டை உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  17. செலவுகள் அதிகமாகி நேரங்கள் இல்லாது யந்திர வாழ்கை வாழும் எமக்கு யந்திரமே திருமணம் செய்துவைக்கும் காட்சி பிரித்தானியாவில் அறிமுகம் செய்துள்ளார்கள்.இங்கு சிறிய கட்டணத்துடன் திருமணம் செய்ய பட்டு மணமக்களின் விருப்பு வெறுப்புகளை கேட்டறிந்து அவர்களுக்கு மாற்று மோதிரங்கள் வழங்கப்படும், நிகழ்சி நிறைவில் பிரபல உணவகம் ஒன்றில் 20- 50 வீத கழிவில் உணவருந்த கூப்பனும் வழங்கபடும் வாழ்க மணமக்கள் http://www.youtube.com/watch?feature=player_embedded&v=hs4BRzVV5iM

    • 0 replies
    • 922 views
  18. கலிஃபோர்னியா காட்டுத் தீயில் இதுவரை 631 பேரைக் காணவில்லை! அமெரிக்காவின், கலிஃபோர்னியாவில் வரலாறு காணாத அளவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் இதுவரை 631 பேரைக் காணவில்லை என மாகாண அரசு தெரிவித்துள்ளது. கலிஃபோர்னியாவில் கடந்த வாரம் கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டது. இதுவரை காட்டுத் தீயில் சிக்கி 63 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உடல்களை அடையாளம் காண உறவினர்களிடமிருந்து இரத்த மாதிரி வாங்கப்பட்டுள்ளதாக, கலிஃபோர்னியா மாகாண அரசு கூறியுள்ளது. காட்டுத் தீயில் மாயமானவர்களின் எண்ணிக்கை 300 இல் இலிருந்து 631 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து அவர்களை கண்டறிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், 12 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் காட்டுத்தீயில்…

  19. பிரதமரினதும் சிதம்பரத்தினதும் ஒப்புதலுடனேயே அலைக்கற்றை உரிமங்களை வழங்கினேன்! நீதிமன்றில் ராசா வாதம் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை விற்பனையில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று இடம்பெற்ற விசாரணையின்போது இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ராசா, பிரதமர் மன்மோகன் சிங்கையும் அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரத்தையும் இணைத்து குற்றம்சாட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அலைக்கற்றை விற்பனையை பிரதமர் மன்மோகன் சிங்கினதும் நிதியமைச்சர் சிதம்பரத்தினதும் ஒப்புதலுடனேயே மேற்கொண்டேன் என முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்தார். பிரதமர் மன்மோகன் சிங்கின…

  20. கனேடிய அரசாங்கம் முன்வைத்துள்ள தீவிரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் தொடர்பாக இன்று கனடாவின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த சட்டமூலத்தை எதிர்த்து டொரன்டோ பெரும்பாகத்திலும், ஏனைய பல நகரங்களிலும் Defend our freedom என்ற தலைப்பில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெவறுதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். அரசாங்கத்தின் இந்தப் பிரேரணை மிகவும் ஆபத்தானது என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த ஜனவரி மாதம் Bill C-15 எனப்படும் இந்த சட்டமூலப் பிரேரணையை கன்சவேற்றிவ் அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இதன்கீழ் காவற்துறையினருக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டு, அவர்கள் சந்தேகநபர்களைக் கைதுசெய்து தடுத்து வைக்கும் அதிகாரத்தை வழங்குகின்றது டொரன்டோவில் நேத்தன் பிலிப்ஸ் சதுக்கத்தில் நட…

    • 1 reply
    • 337 views
  21. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. சென்னை மெமோரியல் ஹால் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார். கவிஞர்கள் அறிவுமதி, காசிமுத்து மாணிக்கம், இயக்குனர் சுசிசந்திரன், பார்வேந்தன், ஆகியோர் முன்னிலை வகித்து உறையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசும்போது, ’’ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டு அவர்கள் மரண தண்டனை பெறும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் தமிழகத்திலும் உலக நாடுகளிலும் உள்…

  22. அமெரிக்காவில் இயங்கி வரும் இந்திய தகவல்தொழில்நுட்ப நிறுவனமான டி.சி.எஸ். அமெரிக்க பணியாளர்களுக்கு எதிராகவும், தெற்காசியர்கள் குறிப்பாக இந்தியர்களுக்கு ஆதரவாகவும் செயல்படுவதாக அதன் முன்னாள் ஊழியர் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பிரான்ஸிஸ்கோ தலைமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியதாவது: நான் அமெரிக்காவை சேர்ந்தவன் ஸ்டீவன் ஹெல்ட், டி.சி.எஸ். நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்.அமெரிக்காவில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்தில் சுமார் 14,000 பேர் பணிபுரிகின்றனர். இதில் 95 சதவீதம்பேர் தெற்காசியர்கள், குறிப்பாக பெரும்பான்மையானவர்கள் இந்தியர்கள். அங்குள்ள நிறுவனத்தில் வேலைக்கு ஆள் எடுத்தல் மற்றும் பதவி உயர்வு, வேலை நீக்கம் ஆகியவற்றில் தெற்காசியர்கள் அல்லாதவர்களு…

  23. பிரசுரித்தவர்: admin September 11, 2011 சென்னை: ரஜினி, சிவாஜி, ஏவிஎம், ராஜ்கபூர் போன்றவர்களின் குடும்பங்கள் சினிமாவில் இருக்கின்றன. ஆனால் கருணாநிதி குடும்பத்திடமல்லவா சினிமா சிக்கிக் கிடந்தது, என்றார் இயக்குநர் சீமான். நாம் தமிழர் கட்சியின் சார்பில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழா கூட்டத்தில் பேசிய சீமான், “முன்னாள் முதல்வர் கருணாநிதி குடும்பத்தினர் எந்த அளவு சினிமா துறையை சீரழித்தார்கள் என்பதை கடந்த சில மாதங்களாக, இப்போதைய அரசு வெளிச்சம்போட்டுக் காட்டிவருகிறது. இன்றைக்கு சன் பிக்சர்ஸ் சக்சேனா, அய்யப்பன் ஆகியோர், போலீசார் அடிச்சிட்டாங்க என்று கூறி டிவியில் அழுகிறார்களே… இவர்கள் ஆட்சிக் காலத்தில் இவர்களிடம் மாட்டிக் கொண்டு விழித்தவர்…

  24. பாலியல் துன்புறுத்தல் – ரோமானிய தேவாலயத்தின் முன்னாள் தலைவருடைய பொறுப்புகள் பறிமுதல்! ரோமானிய கத்தோலிக்க தேவாலயத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவருடைய முக்கியப் பொறுப்புகளைப் பாப்பரசர் பிரான்சிஸ் பறிமுதல் செய்துள்ளார். 88 வயது தியடோர் மக்கேரிக், 50 ஆண்டுக்கு முன்னர், ஒரு பதின்ம வயது இளைஞரை பாலியல் ரீதியாகக் கொடுமைப்படுத்தியதாக வெளிவந்த குற்றச்சாட்டுகளை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கடந்த ஆண்டு, ஜூலை மாதம், மக்கேரிக் தமது பதவியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகிக்கொண்டார். இதன் பின்னர் இந்த ஆண்டு ஜனவரி மாதம், அவர் மீது பாலியல் குற்றங்கள் சுமத்தப்பட்டதாகத் தெரிய வந்தது.பாலியல் குற்றங்களுக்காகப் பதவி விலகிய முதல் மதகுரு அவர் என்று தெரிவி…

  25. உலகின் சக்தி வாய்ந்த நபர்களின் பட்டியல்: ஒபாமா முதலிடம் Friday, November 4, 2011, 12:51 உலகின் சக்தி வாய்ந்த நபர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டது. இந்த பட்டியலில் அமெரிக்க அதிபர் ஒபாமா முதல் இடத்தில் உள்ளார். கடந்தாண்டு வெளியான பட்டியலில் ஒபாமா முதல் இடத்தை இழந்திருந்தார். ஆனாலும் பின்லேடன், கடாபி ஆகியோருக்கு எதிராக அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகள் காரணமாக இந்தாண்டு பட்டியலில் அவருக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. ரஷ்யாவின் விளாடிமிர் புடின் இரண்டாவது இடத்திலும், சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ மூன்றாவது இடத்திலும் உள்ளனர். ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மார்கெல் நான்காவது இடத்திலும், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் 16வது இடத்திலும் உள்ளனர். http:…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.