Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. டெல்லி: திமுக கோரிக்கைப்படி, இலங்கைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவது தவறானது, அதை ஏற்க முடியாது என்று இலங்கைத் தமிழர்கள் பால் அக்கறை உள்ளதாக வெளியில் காட்டிக் கொள்ளும் பாஜக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இலங்கை நிகழ்த்தியது போர்க்குற்றமே என்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்தது. இந்தப் பிரச்சினை தொடர்பாகத்தான் திமுக, காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியே வந்தது. இதை காங்கிரஸ் எதிர்பார்க்கவில்லை. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நேற்று மத்திய அமைச்சர் கம்லநாத் ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். அதில் பாஜக, திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கலந்து கொண்டன. இந்த்…

    • 1 reply
    • 507 views
  2. சிறீலங்காவில் வெளிப்படை ஆதாரங்களோடு மனித உரிமை மீறல்கள் நடந்தும்.. ஐநா மூவர் குழு அதனை அறியத்தந்தும்.. ஒரு வித நடவடிக்கையும் எடுக்க முன்வராத ஐநா மனித உரிமைகள் அமைப்பு..(UNHRC) வெறும் செய்மதிப் படங்களை வைச்சுக் கொண்டு வடகொரியா மீது மனித உரிமை மீறல் விசாரணை செய்யப் போகுதாம்..! (குறிப்பா சிறீலங்கா மீது குற்றம் கண்ட தருஷ்மனே இங்கும் சம்பந்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..!) வடகொரியா ஐநாவை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரிக்க.. நாட்டின் உள் வர அனுமதிக்காது என்பதால் ஐநா செய்மதிகளைக் கொண்டு இந்த விசாரணைகளை மேற்கொள்ளப் போகுதாம்..! ஜப்பான் கொண்டு வந்த இந்தத் தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் உட்பட.. ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் எல்லா 47 நாடுகளும் ஆதரவளித்துள்ளன…

    • 5 replies
    • 450 views
  3. சென்னை: தி.மு.க, பொருளாளர் மு.க.,ஸ்டாலின் வீட்டில் இன்று காலை 7.15 மணி முதல் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். காங்., கூட்டணியில் இருந்து தி.மு.க.,விலகிய 2 நாட்களில் சி.பி.ஐ., தனது வேலையை துவக்கியிருக்கிறது. இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியா திருத்தம் செய்யப்பட்ட தீர்மானத்தை கொண்டு வர மறுத்து விட்டதால் மத்திய அரசில் இருந்து தி.மு.க., விலகியது. இது தொடர்பாக திமுக மத்திய அமைச்சர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை நேற்று பிரதமரை நேரில் சந்தித்து கொடுத்தனர். ராஜினாமா கடிதம் கொடுத்த 24 மணி நேரத்தில் காங்கிரசின் சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று தனது பணியை துவக்கினர். இன்று காலையில் மு.க.,ஸ்டாலினின் தேனாம்பேட்டை வீடு மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் வீடு என ச…

    • 22 replies
    • 1.8k views
  4. தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு அரசிற்கு அதிருப்தி அளிப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், சி.பி.ஐ., ரெய்டால் நாங்கள் அதிருப்தியில் உள்ளோம். இந்த விவகாரத்தில் அரசிற்கு பங்கு ஏதும் இல்லை என்பதை நான் உறுதியாக கூறுகிறேன். இது நடந்திருக்கக்கூடாது. சோதனை நடந்த நேரம் முற்றிலும் எதிர்பாராதது.சி.பி.ஐ., நடவடிக்கைக்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிப்போம் என கூறியுள்ளார். தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டதற்கு பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில், சி.பி.ஐ., விளக்கமளித்துள்ளது. இது குறித்து சி.பி.ஐ., வெளியிட்ட அறிக்கையில், சோதனை நடத்தப்பட்டது வழக்கமான நடவடிக்கைகள் தான் …

  5. பர்மாவின் மையப்பகுதியில் முஸ்லிம்களுக்கும், பௌத்தர்களுக்கும் இடையில் வெடித்த வன்செயல்களில் 10 பேர் கொல்லப்பட்டதுடன், பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளன. மெயிக்டிலா நகரில் முஸ்லிம்களின் கட்டிடங்கள் தாக்கப்பட்டதை அடுத்து, அங்கு தெருக்களில் சடலங்கள் கிடக்கக் காணப்பட்டதாக ஒரு உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். நாட்டின் மேற்குப் பகுதியில் பௌத்தர்களுக்கும், றொகிஞ்ஞா முஸ்லிம்களுக்கும் இடையில் கடந்த வருடம் மோதல்கள் நடந்தது முதல் இந்தப் பகுதியிலும் பதற்றம் அதிகரித்து வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். http://www.bbc.co.uk/tamil/global/2013/03/130321_burmaviolence.shtml

  6. புதுவை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் புதுச்சேரி - திருப்பதி ரயிலை மறித்து ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். புதுச்சேரி ரயில் நிலையத்தில் நடந்த இந்த போராட்டத்தால், மதியம் 1.15 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் 2 மணிக்கு தாமதமாகப் புறப்பட்டது. ரயில் மறியலில் ஈடுபட்டிருந்த மாணவர்கள், அப்பகுதிக்கு காவல்துறையினர் வந்ததும், மறியலை கைவிட்டு அந்த ரயிலில் ஏறிக் கொண்டனர். ரயில் புறப்பட்டு விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே ஆழியூர் என்ற இடத்தில் வயக்காட்டுப் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, மாணவர்கள் ரயிலின் அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து வண்டியை நிறுத்தினர். பிறகு ரயிலில் இருந்து இறங்கி, ரயிலின் முன்பு வந்து அமர்ந்து மீண்டும் ரயில் மறியல் போராட்டத்தில…

    • 0 replies
    • 403 views
  7. கடுகு சிறுத்தாலும் காரம் போகாது! இலங்கை சிறிய நாடக இருந்தாலும் அரசியல் செய்வதில் இந்தியாவை விட புத்திசாலி. அவர்கள் ஒவ்வொரு அடியும் சரியாகவே எடுத்து வைத்திருக்கிறார்கள் என்று சொல்வதை விட எந்த ஒரு அடியும் 'தப்பாக' எடுத்து வைக்கவில்லை. ஒரு அடி தப்பாக எடுத்துவைத்தால் குடியா மூழ்கிப் போய்விடும் என்று கேட்பவர்களுக்கு...ஆம்! நாம் 100 அடி சரியாக வைத்தாலும் ஒரு அடி கூட தப்பாக வைக்கக் கூடாது. மலை ஏறுபவர்களை கேளுங்கள்; ஒரு அடி தப்பாக வைத்தாலும் மரணம் தான். அந்த விதத்தில் இலங்கை புத்திசாலிதனமாக செயல்படுவதை காட்டிலும் முட்டாள்தனமானஅந்த ஒரு காரியத்தை தவறுதலாகக் கூட செய்யவில்லை! அதை செய்திருந்தால் தமிழீழம் மலர்ந்து இருக்கும்! அது என்ன அப்பேர்ப்பட்ட செயல்...கீழே செல்லுங்கள்... | | …

  8. Government’s statement on resolution related to Sri Lankan Tamils issue Following is the text of the statement made by the Government, to media, on the resolution related to the Sri Lankan Tamils issue: “We wish to share with you certain developments since the last week end. The President of the DMK, Shri M Karunanidhi, wrote a letter to the Prime Minister on the Sri Lanka issue with particular reference to the Resolution that is under consideration by the United Nations Human Rights Council (UNHRC). Shri A. K. Antony, Shri Ghulam Nabi Azad and I visited Chennai on 18.3.2013 to discuss the contents of the letter with Shri M Karunanidhi and his senior colleagues. As yo…

    • 1 reply
    • 424 views
  9. உளவுப் பிரிவும் ஓட்டை சைக்கிளிலும் உளவுப் பிரிவும் ஓட்டை சைக்கிளிலும் -ஏ.கே.கான் எனது 14 ஆண்டு பத்திரிக்கைத்துறை பணியில் எத்தனையோ உளவுப் பிரிவினரோடு பழகும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். எனக்குத் தெரிந்து நம் உளவுப் பிரிவினரைப் போல மிகவும் மட்டமாக நடத்தப்படும் ஒரு அரசுத் துறையை நான் கண்டதில்லை. நம் ஊரில் உளவுப் பிரிவு என்றால் அதன் முக்கியமான வேலை எதிர்க் கட்சிகளை உளவு பார்ப்பதும், முக்கியத் தலைவர்களுக்கு யாராலாவது ஆபத்து வரப் போகிறதா என்பதை கண்டறிவதும் தான். ரஜினி அரசியலுக்கு வரப் போகிறார்.. ஆர்.எம்.வீரப்பனை முன் நிறுத்தப் போகிறார் என்று ஒரு பரபரப்பு எழுந்த நேரம் அது. ஆர்.எம். வீரப்பன் தான் அப்போது மாபெரும் அரசியல் ஹீரோ. அப்போது அவரின் வீட்டின் முன் …

    • 0 replies
    • 631 views
  10. அமெரிக்கத் தீர்மானம் நீர்த்துப் போனமைக்கு மத்திய அரசே காரணம்! - கருணாநிதி குற்றச்சாட்டு!! ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை, இந்தியாவின் சார்பில் முழுவதுமாக ஏற்றுக் கொண்டு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே அமெரிக்கத் தீர்மானம் நீர்த்துப் போகச் செய்யப்பட்டிருப்பதாக தி.மு.கவின் தலைவர் கருணாநிதி குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கைத் தமிழ் மக்கள் மீதான படுகொலையை ஒரு இனப்படுகொலையாக அறிவிக்க வேண்டும் என்றும், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் மத்திய அரசிடம் தி.மு.கவின் தலைவர…

  11. அன்பிற்குரிய தமிழக உறவுகளே, தமிழ் ஈழம் அமைவதற்கான பொதுவாக்கெடுப்பு கோரி தமிழகத்தில் உணர்வெழுர்சியுடன் நடந்துவரும் மாணவர் போராட்டம் பாராட்டுக்குரியது. ... மாணவர் போராட்டம் மட்டுமே ஒரு இனத்தின் விடுதலைக்கு, எழுச்சியை ஏற்படுத்தும் சக்தி. இலங்கையில் ஈழத் தமிழர் மீது நடந்தது ஒரு இனப் படுகொலையே. அத்தகைய இனப் படுகொலையை எதிர்த்து ஐ.நா.மனித உரிமைச்சபையில், இந்திய அரசு ‘அனைத்துலக சுயாதீனமான விசாரணையை’ முன்னெடுக்க வலியுறுத்தும் வகையில், தீர்மானத்தை கொண்டுவர வேண்டும் என்பதை, தாய்த்தமிழக மாணவர் போராட்டங்கள் மூலமும், மக்கள் போராட்டங்கள் மூலமும், வலியுறுத்த வேண்டும். எங்களுக்கு தமிழ் தேசம் வேண்டும் . தமிழ் தேசம் ஒன்றே இனி எங்களின் நோக்கம். ‘தமிழீழம்’ இப்போது, உலக தமி…

  12. நியுசிலாந்தில் பூமிக்கு அடியில் தங்கமாக மாறுகிறது நீர் - ஆய்வாளர்கள் தகவல்! [Wednesday, 2013-03-20 18:53:05] நிலநடுக்கத்தால், பூமிக்கு அடியில் இருக்கும் நீர், தங்கமாக மாறுவதாக, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவுஸரேலியாவின், குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சார்பில், பூமியில், நிலநடுக்கத்தால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து, ஆய்வு செய்யப்பட்டது.ஒவ்வொரு முறை நிலநடுக்கம் ஏற்படும் போதும், நீர் மூலக்கூறுகள் தங்கமாக மாற்றமடைவதாக, இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.மேலும், இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நிலநடுக்கத்தால், பூமியின் அடிப்பகுதியில் உள்ள நீர், அதிக அழுத்தத்திற்கு உட்படுகிறது. இதனால், நீர் மூலக்கூறுகள், வேதியியல் மாற்றத்திற்கு உள்ளாகின்றன. இந்த மா…

  13. தி.மு.க தனது விலகல் கடிதங்களை ரி.ஆர். பாலு மூலம் கையளித்துவிட்டது. தி.மு.க செயல் இல்லாமல் காங்கிரசுடன் இணக்கத்தை விரும்பவில்லை. DMK leaders meet President, hand over letter withdrawing support to UPA CHENNAI/NEW DELHI: NEW DELHI: DMK on Tuesday night withdrew its support to the UPA over the Sri Lankan Tamils issue and ruled out any reconsideration, a move that makes the government vulnerable despite its assertions of having a parliamentary majority. A five-member DMK delegation headed by T R Baalu handed over a letter by party supremo M Karunanidhi to President Pranab Mukherjee at 10.30pm at Rashtrapati Bhavan withdrawing support of its 18 Lok Sabha MPs to the UP…

  14. காங்கிரஸ்காரர்களுக்கு~ தெரியுமா? ~தெரியாதா?********************************** ராஜீவ் காந்தி இலங்கையில் சிங்களவ இராணுவத்தினால் தாக்கப்பட்டார் ...அன்று ..அடிவாங்கிய சிறு நாட்களிலே தமிழ் ஈழமக்களுக்கு எதிராக செயற்பட தொடங்கிய மூடன் அவனே !!! தமிழீழ மக்களின் இன்னல் குறித்து யார் பேசினாலும் அவர்களின் தன்னுரிமைப் போராட்டத்திற்கு ஆதரவாக யார் குரல் கொடுத்தாலும் தமிழகத்தில் உள்ள மானம்கெட்ட காங்கிரஸ்காரர்கள் உடனே பொங்கி எழுந்துவிடுவார்கள். அவ்வாறு காங்கிரஸ்காரர்கள் பொங்கி எழும்போதெல்லாம் தாங்கள் மனப்பாடம் செய்து வைத்துள்ள ஒரு “வசனத்தை” பேசுவார்கள். (அண்மையில் காங்கிரஸ் தலைவர்கள் வெளியிட்ட அனைத்து அறிக்கையிலும் இந்த வசனம் இருக்கும்) இராசீவ் காந்தியை கொன்றவர்களை “நாங்கள் மறக்…

    • 0 replies
    • 508 views
  15. தீர்மானத்தில் திருத்தம் செய்ய சவுத் புளொக் எதிர்ப்பு – நடுநிலை வகிக்க அசோக் காந்தா ஆலோசனை [ புதன்கிழமை, 20 மார்ச் 2013, 08:46 GMT ] [ கார்வண்ணன் ] தீர்மானத்தில் திருத்தம் செய்ய சவுத் புளொக் எதிர்ப்பு – நடுநிலை வகிக்க அசோக் காந்தா ஆலோசனை [ புதன்கிழமை, 20 மார்ச் 2013, 08:46 GMT ] [ கார்வண்ணன் ] ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் திருத்தங்களை செய்ய இந்திய மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு, சவுத்புளொக்கில் உள்ள கொள்கைவகுப்பாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்த திமுக, சிறிலங்கா விவகாரத்தை காரணம் காட்டி கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள நிலையில்…

  16. அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்துகொண்ட தமிழர் -அறையில் பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டதால் அதிர்ச்சி! [Wednesday, 2013-03-20 07:26:14] அமெரிக்க பல்கலை கழகத்தில், துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் தங்கியிருந்த தமிழர், தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.அமெரிக்காவின், ஆர்லாண்டோ பகுதியில் உள்ள புளோரிடா பல்கலை கழகத்தில் படித்தவர் ஜேம்ஸ் ஒலிவர் சீவகுமாரன்,30. கடந்த, 2010ம் ஆண்டு, வர்த்தக மேலாண்மை படிப்பில் சேர்ந்த சீவகுமாரன், பல்கலைகழக விடுதியில் தொடர்ந்து தங்கியிருந்தார். விடுதி கட்டணத்தையும் அவர் கட்டவில்லை.இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு, பல்கலை கழக விடுதியின் எச்சரிக்கை மணியை சீவகுமாரன் ஒலிக்க செய்தார். இதனால், தூங்கி கொண்டிருந்த விடுதி மாணவர்கள் அல…

  17. மத்திய தரை கடலின் கிழகில் துருக்கிக்கு கீழே அமைந்திருக்கும் ஒரு சிறிய தீவு நாட்டுக்குத்தான் பெயர் சைபிரஸ். ஐரோபிய ஒன்றியத்தில் யூறொ வலைய நாடுகளில் வந்திருக்கும் நிதிச் சீர்குலைவு இந்த நாட்டையும் பலமாக தாக்கியிருக்கு. கிறீசு, ஸ்பெயின் இத்தாலி.... என்ற வரிசயில் இன்று சைபிரஸ் வங்குகொரோத்தில் வந்து நிற்கிறது. யூறொ வலையம் நாட்டை காப்பற்ற வேண்டுமாயின் புதிய நூதன கண்டிசன் போட்டிருக்கு. நாட்டினது வங்கிச் சாதாரண வைப்பாளிகளின் பணத்தில் 10% தண்டம் கேட்கிறது. அதை 40% மாக அடிக்கசொல்லி ஆலோசனை கூறியது IMF. நன்றி ரூசிய வங்கி வைப்பாளர்களுக்கு. அவர்கள் அந்த நாட்டு வைப்புகளில் பிரதாண பாகம் உள்ளவர்களாகையால் அவர்களின் ஒத்துளைப்பு திட்டத்திற்கு தேவைப்படுகிறது.; அவர்கள் இது பச்சை அநியாயம் என்று…

  18. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- தமிழக கடலோரத்தில் நேற்று இரவு பாக்ஜலசந்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது 2 தடவை இலங்கை ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி இருப்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது சிங்கள ராணுவத்தினர் இரும்பு பைப்புகளால் தாக்கி உள்ளனர். அதுபோன்று நாகை மாவட்டம் நம்பியார் நகரில் இருந்து மீன் பிடிக்க சென்று இருந்த 6 மீனவர்களை சிங்கள ராணுவத்தினர் அரிவாளால் வெட்டி தாக்கி உள்…

  19. என்னிடம் நண்பர் ஒருவர் கேட்டார்.. என்னப்பா நீ , ஈழத்தில் இருக்கும் பிரபாகரனை தலைவன் என்று சொல்கிறாயே எப்படி அது சாத்தியமாகிறது?? நீ அவருக்கு எப்படி ரசிகன்?? நான் சொன்னேன் , இத்தாலியப் பெண்மணியை அன்னை சோனியா என்று நீ அழைப்பது ஏன்?? கர்நாடகப் பெண்மணியை அம்மா ஜெயலலிதா என்று அழைப்பது ஏன்?? ரஜினியைத் தலைவர் என்று அழைப்பது ஏன்?? இந்த அற்ப மனிதர்களை காட்டிலும் , என் இனத்திற்காக ஒரு பெரும் ராணுவத்தை கட்டமைத்த ஒரே மனிதன் மேதகு.வே.பிரபாகரன்... அவரை தலைவன் என்று சொல்லாமல் வேறு எவனை சொல்வது?? கருணாநிதியையா..??? via FB

    • 8 replies
    • 989 views
  20. தமிழகத்தில் மாணவர்களின் போராட்டங்களுக்கு வித்திட்ட லயோலா கல்லூரி மாணவர்கள் நடத்திய உண்ணாவிரத்தத்தில் வைகோ போன்ற தலைவர்கள் முதலில் ஆதரவு தெரிவித்தனர். பின்னர் மிகவும் தாமதமாக சுதாரித்த காங்கிரஸ் கட்சி தங்கபாலுவை உண்ணாவிரதம் இருக்கும் பந்தலுக்கு அனுப்பி வைத்தது. அங்கு நடந்த களேபரத்தில் தங்கபாலு தாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இது செய்தி அல்ல. இனி வரப்போவது தான் படுபயங்கர காமெடி செய்தி. இந்த தாக்குதலில் தங்கபாலுவின் இடதுபுற தலையில் அடிபட்டு, கைக்குட்டையால் மூடியவாறே உண்ணாவிரத பந்தலை விட்டு வெளியேறினார். ஆனால் தற்போது தங்கபாலுவின் அடிவருடிகள் சிலர் அவருடைய தலையின் வலதுபுறம் அடிபட்டதாக ஒரு போட்டோவை போட்டு போஸ்டர் ஒட்டி இலவச விளம்பரம் தேட முயற்சித்துள்ளனர்…

  21. சென்னை: இலங்கையில் உள்ள தமிழர்கள் சிங்களர்களுடன் இணைந்து வாழ விரும்புகின்றனர் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தமிழ்நாடு - கேரள மாநிலங்களின் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய அவர்., ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர் அமைப்பான அகில பாரத பிரதிநிதிகள் சபாவின் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த 15, 16, 17 தேதிகளில் நடைபெற்றது. அப்போது இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து ஆர்.எஸ்.எஸ். அகில பாரத பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அதில், சிங்களர்களுக்கு இணையாக தமிழர்களுக்கு அரசியல், சமூக உரிமைகள் வழங்க வேண்டும் என்றும், மறுவாழ்வுப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றும். இதற்காக …

  22. பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு சட்ட திருத்த மசோதா குறித்து மக்களவையில் நேற்று விவாதம் நடைபெற்றது.பலாத்கார கொலைக்கு மரண தண்டனை அளிக்கும் வகையில் அவசர சட்டம் கடந்த மாதம் பிரகடனம் செய்யப்பட்டது. புதிய சட்டம் கொண்டு வர பல திருத்தங்கள் செய்யப்பட்டன. இதற்கு மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கியது. இந்த சட்ட திருத்தம் குறித்து மக்களவையில் நேற்று விவாதம் நடந்தது.சம்மத பாலுறவு வயது 18 ஆக நிர்ணயிக்கப்பட்டதற்கு உறுப்பினர்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்தனர். காங்கிரஸ் உறுப்பினர் சந்தீப் திக்ஷித் பேசுகையில், ‘‘ 16 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட ஆணும், பெண்ணும் பாலுறவில் ஈடுபட்டால், அவர்கள் குற்றவாளிகளா? என கேள்வி எழுப்பினார். ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் பேசு…

    • 0 replies
    • 448 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.