உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
[size=4] [/size] [size=4]சார்ஸ் 'SARS' (Severe acute respiratory syndrome) என்றறியப்படும் ஒரு வகை நுரையீரல் அழற்சி நோயானது கடந்த 2002ஆம் ஆண்டு நவம்பரிலிருந்து 2003 ஜூலை வரையான காலப்பகுதியில் உலகளவில் சுமார் 8000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்படவும் 916 பேர் உயிரிழக்கவும் காரணமாக இருந்தது.[/size] [size=4] [/size] [size=4]இந் நோய் ஏற்பட்டு சில வாரங்களிலேயே 37 நாடுகளுக்கு இது பரவியதால் அக்காலப்பகுதியில் பெரும் பரபரப்பினை இது ஏற்படுத்தியிருந்தது.[/size] [size=4] [/size] [size=4]ஹொங்கொங்கிலேயே இந் நோய் பரவ ஆரம்பித்ததாகத் தெரிவிக்கப்படுவதுடன் சீனாவில் இந்நோய்த் தாக்கமானது பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்திருந்தது.[/size] [size=4] [/size] [size=4]சீனாவில் இந் நோய் வேகம…
-
- 1 reply
- 1.1k views
-
-
[size=4]சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே எண்ணெய் வளம் உள்ள சில தீவுகளை உரிமை கொண்டாடுவதில் நெடுங்காலமாகவே பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 1931-ம் ஆண்டு ஜப்பான் ஆக்கிரமிப்பை நினைவுகூறும் நாளை சீனா கடந்த செவ்வாய்க்கிழமை கடைப்பிடித்தது.[/size] [size=4]இதுதொடர்பாக சீன நகரங்களில் ஜப்பானுக்கு எதிராக கடந்த 4 நாட்களாக போராட்டங்கள் நடைபெற்றன. இதே போன்று கடல் பகுதியில் சீன படகுகளும், ஜப்பான் படகுகளும் கடுமையாக மோதிக்கொண்டன. கிழக்கு சீன கடல் தீவு பகுதிகளில் இந்த மோதல்கள் நடைபெற்றன. சீனாவின் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், பதிலடி தருகிற வகையிலும் சீன நகரங்களில் அமைந்துள்ள நூற்றுக்கணக்கான ஜப்பான் வர்த்தக நிறுவனங்களும், தொழிற்சாலைகளும்…
-
- 8 replies
- 1.2k views
-
-
பாடசாலை சிறுமிகளை கடத்திச் சென்று பாலியல் அடிமைகளாக நடத்திய கடாபி By General 2012-09-25 09:34:09 லிபியாவின் முன்னாள் தலைவர் கேணல் கடாபி பாடசாலை சிறுமிகளை கடத்திச் சென்று அடித்து துன்புறுத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி அவர்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்தி வந்ததாக புதிய புத்தகம் ஒன்று தெரிவிக்கிறது. பிரான்ஸ் ஊடகவியலாளரான அன்னிக் கொகனால் ௭ழுதப்பட்ட கடந்த வாரம் வெளியான லெஸ் புரொயிஸ் டான்ஸ் வி ஹரெம் டி கடாபி ௭ன்ற நூலிலேயே இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான செய்திகள் சர்வதேச ஊடகங்களில் திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளன. கேணல் கடாபியின் அந்தப்புரத்தில் பாலியல் அடிமைகளாக செயற்பட நிர்ப்பந்திக்கப்பட்ட சிறுமிகளிடமிருந்து…
-
- 0 replies
- 730 views
-
-
சென்னை: காவிரி, கூடங்குளம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளில் திமுக தலைவர் கருணாநிதி இரட்டை வேடம் போடுவதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,"காவிரி நதிநீர்ப்பிரச்னை, கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சனை, டீசல் விலை உயர்வு, சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு அனுமதி என அனைத்துப் பிரச்சனைகளிலும் இரட்டை நிலையினை கடைபிடித்து, குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் ஏமாற்று வித்தையில் தான் கைதேர்ந்தவர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. மத்தியிலும்,மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போதிலும்,காவிரி நதிநீர் ஆணையத்தைக் கூட கருணாநிதியால் கூட்டச் செய்ய இயலவில்லை. …
-
- 0 replies
- 445 views
-
-
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஆதிக்க சாதியினரின் வன்கொடுமைத் தாக்குதல்கள் நாள்தோறும் பன்மடங்கு பல்கிப் பெருகி வருகின்றன. இதில் மாறுபட்ட கருத்தோ இருவேறு கருத்தோ கிடையாது. அத்தாக்குதல்களைத் தொடுப்பவர்களின் தரப்பை பல்வேறு வகைகளிலும் அளவுகளிலும் நியாயப்படுத்துபவர்களும் கூட, இந்த உண்மையை ஒப்புக் கொள்கிறார்கள். ஆதிக்க சாதியினரின் வன்கொடுமைத் தாக்குதல்களுக்கு இணையாக அரசு எந்திரத்தின் ஆயுதப் படையாகிய போலீசும் இந்தக் கிரிமினல் குற்றச் செயல்களை நடத்துகின்றன. இத்தாக்குதல்கள் எல்லாம் இப்போது புதுப்புது, ஆபாசமான, வக்கிரமான, குரூரமான பயங்கரவாத வடிவங்களை எடுக்கின்றன. தாழ்த்தப்பட்ட பெண்களானால் நிர்வாணப்படுத்தித் தெருத்தெருவாக இழுத்துச் செல்வது; பலர் கூடி நிற்க கும்பலாகத் திரண்டு பாலி…
-
- 0 replies
- 469 views
-
-
[size=4]கனடாவுடன் சேர்ந்து வெளிநாடுகளில் கூட்டு-தூதரகங்களை அமைக்க பிரிட்டன் திட்டமிட்டுள்ளது.[/size] [size=4]இன்று திங்கட்கிழமை கனடா தலைநகர் ஒட்டாவாவில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜோன் பேய்ர்தை சந்திக்கவுள்ள பிரிட்டனின் வெளியுறவுச் செயலர் வில்லியம் ஹேக் இந்தப் புதிய கூட்டு இராஜதந்திர முயற்சி பற்றி விபரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[/size] [size=4]எதிர்காலத்தில் இந்த கூட்டு-வெளிநாட்டு தூதரக உடன்படிக்கையில் ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் உள்வாங்கப்படவுள்ளன.[/size] [size=4]வெளிநாடுகளில் குறைந்த செலவில் கூடுதல் இராஜதந்திர பலன்களைப் பெற இந்தத் திட்டம் உதவும் என்று ஹேக் கூறியுள்ளார்.[/size] [size=4]பிரிட்டனோ கனடாவோ இப்போது வெளிநாட்டுத் தூதரகங்களை …
-
- 1 reply
- 424 views
-
-
[size=4]அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் ஆறாம் திகதி நடைபெற இருக்கிறது, அதைத் தொடர்ந்து தற்போதைய அமெரிக்க வெளிநாட்டு அமைச்சர் கிளரி கிளின்டனின் பதவியும் வெற்றிடமாகிறது.[/size] [size=4]தேர்தலுக்குப் பின்னர் கிளரி கிளின்டன் என்ன செய்யப்போகிறார், அவருடைய அடுத்த கட்ட நடவடிக்கை பற்றிய தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.[/size] [size=4]ஆகவே அமெரிக்க ஊடகங்கள் கிளரி பக்கமாக தமது பார்வையை வீசியுள்ளன.[/size] [size=4]அவருக்கு இரண்டு வழிகள் உள்ளதாகவும், அதில் எதைக் கடைப்பிடிக்கப் போகிறார் என்றும் அமெரிக்க ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.[/size] [size=4]முதலாவதாக ஒபாமாவுக்கு அடுத்தபடியாக அவர் அதிபர் தேர்தல் வேட்பாளராக போட்டியிடமுடியும், இல்லை அவருடைய கணவன் பில் க…
-
- 0 replies
- 710 views
-
-
[size=3][size=4]பாரீஸ்: நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ள அமெரி்க்க திரைப்படத்தைக் கண்டித்து உலக முஸ்லிம்கள் போராட்டம் நடித்திக் கொண்டிருக்கையில் பிரான்ஸ் பத்திரிக்கை ஒன்று நபிகள் பற்றிய கேலிச் சி்த்திரங்களை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.[/size][/size] [size=3][size=4]இஸ்லாம் மதத்தையும், நபிகள் நாயகத்தையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தைக் கண்டித்து உலக முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரான்ஸ் பத்திரிக்கை ஒன்று நபிகள் நாயகத்தின் கேலிச் சித்தரங்களை வெளியிட்டுள்ளது. இது முஸ்லிம்களை கொதிப்படையச் செய்துள்ளது.[/size][/size] [size=3][size=4]இந்த கேலிச் சித்திரங்கள் வெளியானதையடுத்து பிரான்ஸ் உலகின் பல்வேற…
-
- 7 replies
- 1k views
-
-
[size=4]இஸ்லாத்துக்கு எதிரான திரைப்படத்தின் தயாரிப்பாளரை கொல்வதற்கு பாகிஸ்தானிய புகையிரதத்துறை அமைச்சரான கோலம் அஹ்மட் பிலோரே 100,000 அமெரிக்க டொலரை சன்மானமாக வழங்குவதாக அறிவித்துள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட 'இன்னசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்' திரைப்படத்தின் காட்சிகள் காரணமாக முஸ்லிம்கள் உலகமெங்கும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தானிலும் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவதுடன் பலர் கொல்லப்பட்டுமுள்ளனர். இந்நிலையிலேயே பாகிஸ்தானிய அமைச்சர் சர்ச்சைக்குரிய இக்கருத்தை வெளியிட்டுள்ளார். இதன்காரணமாக அமெரிக்காவானது பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் என தனது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடு…
-
- 9 replies
- 723 views
-
-
[size=4]எங்கள் விஷயத்தில், அமெரிக்கா, இஸ்ரேல் அத்துமீறி நடந்தால், தக்க பதிலடி கொடுக்கப்படும், எனஈரான் அதிபர், முகமது அகமதினிஜாத் ஆவேசமாக கூறியுள்ளார்.ஈரான் - ஈராக் இடையே, 1980-1988ம் ஆண்டுகளில் நடந்த போர் நினைவு நாள், நேற்று, ஈரானில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தலைநகர் டெஹ்ரானில் ராணுவ அணிவகுப்பு நடந்தது.[/size] [size=4]ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் கலந்து கொண்ட அணிவகுப்பில், நூற்றுக்கணக்கான ராணுவ பீரங்கிகளும், ஏவுகணைகளும் இடம்பெற்றன. அப்போது, தொலைக்காட்சியில் உரை நிகழ்த்திய, அதிபர் முகமது அகமதினிஜாத் கூறியதாவது:[/size] [size=4]ஈரான் - ஈராக் இடையே போர் நடந்த போது, நமது வீரர்கள் காட்டிய, அதே வீர உணர்வுடன், நம்பிக்கையுடன், உலக சக்திகளிடம் இருந்து, தற்…
-
- 8 replies
- 1.1k views
-
-
தாழ்த்தப்பட்ட மக்கள் வேண்டுவது சீர்த்திருத்தமா? புரட்சியா? in அதிகார வர்க்கம், சட்டங்கள் - தீர்ப்புகள், சாதி, தீண்டாமை, தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம், நீதிமன்றம், பயங்கரவாதப் படுகொலைகள், பார்ப்பன இந்து மதம், பெண், போராடும் உலகம், போலீசு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஆதிக்க சாதியினரின் வன்கொடுமைத் தாக்குதல்கள் நாள்தோறும் பன்மடங்கு பல்கிப் பெருகி வருகின்றன. இதில் மாறுபட்ட கருத்தோ இருவேறு கருத்தோ கிடையாது. அத்தாக்குதல்களைத் தொடுப்பவர்களின் தரப்பை பல்வேறு வகைகளிலும் அளவுகளிலும் நியாயப்படுத்துபவர்களும் கூட, இந்த உண்மையை ஒப்புக் கொள்கிறார்கள். ஆதிக்க சாதியினரின் வன்கொடுமைத் தாக்குதல்களுக்கு இணையாக அரசு எந்திரத்தின் ஆயுதப் படையாகிய போலீசும் இந்தக் கிரிமினல் க…
-
- 0 replies
- 769 views
-
-
சுவீடன் தலைநகர் ஸ்டாக்கோம் கடந்த செவ்வாய்கிழமை (18-09-2012) பிற்பகலில் மத்திய தொடரூந்து நிலையத்தில் கூடங்குளம் அணுஉலை போராட்டத்துக்கு ஆதரவாக ஒரு அமைதி போராட்டம் இடம்பெற்றது. மாலை நான்கு மணிக்கு ஆரம்பித்த போராட்டம் ஏழுமணி வரை நீடித்தது. சுவீடன் பச்சை வீட்டு கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், கூடங்குளம் அணு மின் உலையால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய சுலோகங்களையும், கூடங்குளம் அணுஉலை எதிர்பாளர்கள் மீதான அரச அடக்குமுறைகளை காட்டும் படங்களையும் தாங்கியபடி காணப்பட்டார்கள். வேற்று இன மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் மூலமும், கலந்துரையாடியும் தமது போராட்த்தின் நோக்கம் பற்றி எடுத்து கூறினார்க…
-
- 4 replies
- 993 views
-
-
பெண்களை பல்கலைக்கழகம் செல்ல அனுமதித்த முதல் முஸ்லிம் நாடுகளில் ஒன்று ஈரான் ஈரானில் சுமார் எண்பது பாடங்களை பல்கலைக்கழகங்களில் பெண்கள் பயில்வதற்குத் தடை விதிக்கும் புதிய சட்டம் ஒன்று 22ம் திகதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. அணுசக்தி பௌதீகம்இ கணினி விஞ்ஞானம்இ ஆங்கில இலக்கியம் உள்ளிட்ட பாடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முப்பதுக்கும் அதிகமான பல்கலைக்கழகங்களில் இந்த தடை நடைமுறையில் இருக்கும். இந்த தடைக்கு உத்தியோகபூர்வ ரீதியாக காரணம் எதுவும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. பெண்களை கல்வியிலிருந்து ஒதுக்கிவைக்கின்ற அரசு கொள்கையின் ஒரு அங்கம்தான் இந்த நடவடிக்கை என நோபல் பரிசு வென்ற ஈரானிய மனித உரிமைகள் சட்டத்தரணி ஷிரின் இபாதி கூறுகிறார். மூன்று வருடங்கள் முன்பு அதிப…
-
- 3 replies
- 1k views
-
-
புதுடெல்லி: சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டால், தமது கட்சி அதனை ஆதரிக்கும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார். மத்திய அரசுக்கான ஆதரவை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி விலக்கிக்கொண்டதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று,சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுக்கு அரசு அனுமதி அளித்ததும் ஆகும். மம்தா ஆதரவை விலக்கிக்கொண்டாலும்,முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சி அரசுக்கான ஆதரவை வெளியிலிருந்து தொடர்ந்து அளிப்பதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் மம்தாவின் குடைச்சலிலிருந்து மீண்டு ஆசுவாசப்பட்ட காங்கிரஸ் கட்சிக்கு, முலாயம் இன்று திடீர் குண்டை போட்டுள்ளார். தொலைக்க…
-
- 0 replies
- 665 views
-
-
பிரதமர் முன் சட்டையை கழற்றி திடீர் போராட்டம்! புதுடெல்லி: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து,பிரதமர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் வாலிபர் ஒருவர் சட்டையை கழற்றி,பிரதமரை திரும்பிச் செல்லுமாறு எதிர்ப்பு முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீடுக்கு மத்திய அரசு அண்மையில் அனுமதி அளித்த நிலையில், இது தொடர்பாக டெல்லி விஞ்ஞான பவனில் இன்று நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. [size="2"] [/size] இதில் பங்கேற்று பிரதமர் மன்மோகன் சிங் பொருளாதார வளர்ச்சி குறித்து பேசிக்கொண்டிருக்கையில், கூட்டத்தில் இருந்த ஒருவர் அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்…
-
- 0 replies
- 1k views
-
-
அரபு நாடுகளில் இடம்பெற்ற மக்கள் எழுச்சியானது குழப்ப நிலையை மட்டுமே தோற்றுவித்துள்ளதாகவும் சிரிய கிளர்ச்சியாளர்களால் வெற்றி பெறுவதற்கு முடியாது எனவும் சிரிய ஜனாதிபதி பஷார் அல் அஸாத் தெரிவித்துள்ளார். எகிப்திய அல் அஷ்ரம் அல் அராபி சஞ்சிகைக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சிரிய நெருக்கடிக்கான ஒரே தீர்வு பேச்சுவார்த்தையேயாகும் எனக் குறிப்பிட்ட அவர் லிபியாவில் மறைந்த மும்மர் கடாபி போன்று தனது அரசாங்கம் வீழ்ச்சியடையமாட்டாது என்று கூறினார். இந்நிலையில் அலெப்போ நகரிலுள்ள இராணுவத்தளத்துக்கு அருகில் அரசாங்கப்படையினரும் கிளர்ச்சியாளர்களும் வெள்ளிக்கிழமை உக்கிர மோதல்களில் ஈடுபட்டனர். இராணுவ விமான நிலையமொன்றுக்கு அண்மையில் இடம்பெற்ற அரசாங்கப் …
-
- 0 replies
- 453 views
-
-
புதுடெல்லி: ஐ.மு. கூட்டணியிலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விலகியுள்ள நிலையில்,மத்திய அரசுக்கான தமது கட்சியின் ஆதரவு தொடரும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் அறிவித்துள்ளதால்,காங்கிரஸ் கட்சி நிம்மதியடைந்துள்ளது. நாடாளுமன்றத்தில் மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கை 545. பெரும் பான்மைக்கு 273 எம்.பி.க்கள் தேவை. தற்போது காங்கிரஸ் கூட்டணிக்கு 273 எம்.பி.க்கள் ஆதரவு உள்ளது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் 19 பேர் ஆதரவை விலக்கிக்கொள்வதால், காங்கிரஸ் கூட்டணியின் பலம் 254 ஆக குறைந்து விடும். இந்நிலையில் மத்திய அரசை வெளியிலிருந்து ஆதரிக்கும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 21 எம்.பி.க்களும், முலாயம்சிங் யாதவின் சமாஜ் வாடி கட்சிக்கு 21 எ…
-
- 0 replies
- 519 views
-
-
திரிணாமுல் அமைச்சர்கள் ராஜினாமா;மத்திய அரசுக்கான ஆதரவும் வாபஸ்! Posted Date : 16:02 (21/09/2012)Last updated : 17:32 (21/09/2012) புதுடெல்லி: மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 அமைச்சர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளித்தனர். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடுக்கு அனுமதி, டீசல் விலை உயர்வு, சமையல் சிலிண்டருக்கான கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து,ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து தமது கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் விலக உள்ளதாகவும்,அரசுக்கு அளித்து வரும் ஆதரவும் வாபஸ் பெறப்படும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்…
-
- 0 replies
- 278 views
-
-
குஜராத் படுகொலைகளுக்குப் பிறகான மிக மோசமான வன்முறைத் தாக்குதல்கள் அஸ்ஸாமில் இஸ்லாமிய மக்களின் மீது நடத்தப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக அஸ்ஸாமில் குடியேறிய பங்களாதேஷைச் சேர்ந்தவர்கள் என்ற போர்வையின் கீழ் இத்தகைய மிகப்பெரும் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. நான்கு லட்சத்திற்கும் அதிகமான இஸ்லாமியர்கள், போடோ பழங்குடி மக்கள், போடோ அல்லாத பிற இனத்து மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். கொட்டும் மழையில் ஒரு அகதிப் பெண் தனது குடும்பத்திற்கான உணவைத் தயாரிக்கும் புகைப்படங்கள் நம்மை என்னவோ செய்கிறது. இவ்வருடம் ஜூலையில் அஸ்ஸாமின் கோக்ரஜார் மாவட்டத்தில் ஆரம்பித்த இக்கலவரங்கள் போடோலாந்து பகுதி முழுவதும் பரவியது. போடோ மக்களுக்கும், போடோ அல்லாத மக்களுக்குமான கலவரம் என சொ…
-
- 15 replies
- 1.2k views
-
-
[size=2]பாஜகவினர்-நடிகை ரம்யா இடையே கடும் வாக்குவாதம்[/size] [size=2]முழு அடைப்பின்போது படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து நடிகை ரம்யாவுடன் பா.ஜனதா கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மைசூரில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.[/size] [size=2]நடிகர் திகந்த், நடிகை ரம்யா ஜோடியாக நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு மைசூர் லலிதா மகால் பேலஸ் மைதானத்தில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. படப்பிடிப்பு குழுவினர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் படப்பிடிப்புக்கான பணிகளை தொடங்குவதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டனர்.[/size] [size=2]படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகை ரம்யா காலை 9.30 மணி அளவில் படப்பிடிப்பு நடைபெறும் இடத்துக்கு காரில் வந்து இறங்…
-
- 1 reply
- 652 views
-
-
[size=4]அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதனையொட்டி நவம்பர் 6-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பாக ஒபாமாவும், குடியரசுக் கட்சி சார்பில் மிட் ரோம்னியும் போட்டியிடுகின்றனர்.[/size] [size=4]இந்நிலையில் முதற்கட்டமாக இடாகோ மற்றும் சவுத் டகோடா ஆகிய மாநிலங்களில் இன்று தேர்தல் நடந்தது. இருப்பினும் வடக்கு கரோலினா மாநிலத்தில் முன்கூட்டியே வாக்குப்பதிவு தொடங்கிவிட்டது. இங்கு கடந்த 6ம் தேதி முதல் தபால் ஓட்டுக்களை அனுப்பி வருகின்றனர். இம்மாத இறுதியில் 30 மாநிலங்களில் வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்படும்.[/size] [size=4]இந்நிலையில் அடுத்த அதிபர் யார் என்பதை தீர…
-
- 0 replies
- 496 views
-
-
[size=5]ஒன்று சேர்ந்த தலைவர்கள்; முலாயம்சிங்-எடியூரப்பா- நாயுடு கைது[/size] [size=4]டீசல் விலைஉயர்வை கண்டித்து இன்று ( 20 ம் தேதி ) நாடு தழுவிய பந்த்க்கு எதிர்கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர். அகில இந்திய வர்த்தக சங்கத்தினரும் இணைந்து நடத்துவதால் கடைகள் முழு அளவில் பல மாநிலங்களில் அடைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்னோர் கைது செய்யப்பட்டனர். [/size] [size=4]இவர்களில் பா.ஜ., செய்திதொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா, , சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங், சந்திரபாபுநாயுடு, மார்க்., கம்யூவை சேர்ந்த சீத்தாராம் யெச்சூரி கோபிநாத்முண்டே உள்ளிட்ட தலைவர்கள் முக்கியஸ்தவர்கள் . பந்த் முன்னிட்டு குறிப…
-
- 1 reply
- 521 views
-
-
புதுடெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் இந்திய அரசை வெளிநாட்டவர்களுக்கான அரசாக மாற்றியமைத்து ஜனநாயகத்தை மறு வரைவு செய்துள்ளார் என்று குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி கடுமையாக சாடியுள்ளார். மன்மோகன் சிங் அரசு, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டிற்கு அனுமதி அளித்ததை கடுமையாக சாடிய மோடி,அரசின் இந்த நடவடிக்கையால் உள்நாட்டு சில்லரை வர்த்தகர்களின் தொழில் பாதிக்கப்படும் என்றார். மேலும் நாடாளுமன்றத்தை மன்மோகன் அரசு இருட்டில் வைத்திருந்ததாக கூறிய மோடி,மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும் அது மீறிவிட்டதாக குற்றம்சாட்டினார். [size="2"] [/size] சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டிற்கு அனுமதி அளித்ததன் மூலம், பென்சில்,பேனா மற்றும் நோட்டு புத்தகங்களை கூ…
-
- 2 replies
- 620 views
-
-
[size=4][/size] [size=4]ஈரான், 117 விமானங்கள் மூலம், சிரியாவுக்கு ஆயுத சப்ளை செய்துள்ளதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தை, பதவி விலகக் கோரி, கிளர்ச்சியாளர்கள், கடந்த 18 மாதங்களாக தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.[/size] [size=4]அதிபர் பஷர் அல் ஆசாத், பதவி விலக மறுப்பதால், கிளர்ச்சியாளர்களுக்கு, அமெரிக்கா ஆயுத சப்ளை செய்து வருகிறது. இதன் காரணமாக, சிரியாவில் தொடர் சண்டை நீடித்து வருகிறது.[/size] [size=4]இந்த நிலையில், அமெரிக்க நிதித்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஈரான் நாட்டின், 117 விமானங்கள் மூலம், சிரியா அரசுக்கு, ஆயுதங்கள் சப்ளை செய்யப்பட்டுள்ளன. "மனிதாபிமான உதவிகள்' என்ற போர்வையில், ஆசாத் அரசுக்கு, …
-
- 2 replies
- 1k views
-
-
இலங்கை தூதரகம் முற்றுகை;சென்னையில் போக்குவரத்து நெரிசல்! Posted Date : 12:30 (21/09/2012) சென்னை: இலங்கை அதிபர் ராஜபக்சவின் இந்திய வருகையை கண்டித்து சென்னையிலுள்ள இலங்கை துணைத் தூதரகம் முன்னர் முற்றுகை போராட்டம் நடத்த முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்கள் திருமாவளவன் உள்ளிட்ட அக்கட்சியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். அதேப்போன்று சென்னையில் உள்ள பா.ஜனதா அலுவலகம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டதிராவிடர் விடுதலைக் கழகத்தினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர். போக்குவரத்து நெரிசல் [size="2"] [/…
-
- 0 replies
- 681 views
-