Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ரஷ்யா முதல் முறையாக தனது 'ஸ்டெல்த்' போர் விமானத்தினை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியது. சுகோயி டி-50 எனப் பெயரிடப்பட்டுள்ள இப் போர் விமானமானது இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டுத்தயாரிப்பாகும். ரஷ்யாவின் மொஸ்கோவில் நடைபெற்றுவரும் மாக்ஸ் 2011 விமானக் கண்காட்சியொன்றிலேயே இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் எப் 22 ரக விமானங்களுக்கு சிறந்ததும் விலைகுறைந்ததுமான மாற்றீடாக இது இருக்குமென ரஷ்யா தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் சுமார் 1000 சுகோயி விமானங்களை உருவாக்கவுள்ளதுடன் அவற்றில் 200 ஐ இந்தியா வாங்கவுள்ளது. இவ்விமானங்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட இருந்தபோதிலும் தொழிநுட்ப கோளாறுகள் காரணமாக அது பிற்போடப்ப…

  2. சமூக பாரம்பரிய முறைமைகள், சமய வழக்காறுகள் ஆகியன தொன்று தொட்டு நின்று நீடித்து நிலைத்து வருகின்ற ஒரு நாடு இந்தியா ஆகும். இங்கு மிகவும் பழைமையான சமய நடைமுறைகளில் ஒன்றுதான தேவதாசி முறைமை. தேவதாசி என்பதற்கு கடவுளின் அடிமை என்று அர்த்தம். கடவுள் அல்லது உள்ளூர் தெய்வத்த்துக்கு மணப் பெண்ணாக தாரை வார்த்துக் கொடுக்கப்படுகின்றனர். கர்நாடகா மாநிலத்தில் அமையப் பெற்று உள்ளது தார்வாட் நகரம். இந்நகரத்தில் Saundatti என்று ஒரு கிராமம் உண்டு. இங்கு ஜெல்லம்மா என்கிற தெய்வத்துக்கு ஒரு சிறிய கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்றும் தேவதாசி முறை உயிரோடு உள்ளது. சிறுமிகள் காலம் காலமாக ஆனால் இரகசியமாக ஜெல்லம்மா தெய்வத்துக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்படுகின்றனர். இச்சிறுமிகள் வேறு யாரையும் திருமண…

  3. பாகிஸ்தான் பள்ளிவாசலில் தற்கொலைக்குண்டு தாக்குதல் - 48 பேர் பலி பாகிஸ்தானின், ஜமுர் மாவட்டத்தின் பள்ளிவாசல் ஒன்றில், இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்பில் 48 க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை தொழுகைக்காக சுமார் 400 க்கு மேற்பட்டோர் இங்கு கூடிய போதே இக்குண்டு தாக்குல் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலின் போது காயமடைந்த 50 க்கு மேற்பட்டோர் பேஷ்வாரில் உள்ள லெடி ரீடிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒசாமா பின்லாடன் படுகொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்குவோம் என அல் கைதாவினர் சபதம் எடுத்திருந்த நிலையில் அல் கைதாவுடன் சேர்ந்தியங்கும் குழுவினரே இத்தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. http://www.4tamilmed...-48-i…

  4. ராஜீவ் கொலைக்குற்றவாளிகளின் கருனை மனு நிராகரிப்பை வரவேற்கிறேன் : தங்கபாலு ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த பேரறிவாளன் , சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார். இதற்கு பல்வேறு கட்சித்தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வி.தங்கபாலு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கருணை மனு நிராகரிக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்தார். அவர், ’’முருகன், பேரறிவாளன், சாந்தன் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வரவேற்கிறது. இவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை நியாயமானதே. …

    • 6 replies
    • 1.3k views
  5. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. சென்னை மெமோரியல் ஹால் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார். கவிஞர்கள் அறிவுமதி, காசிமுத்து மாணிக்கம், இயக்குனர் சுசிசந்திரன், பார்வேந்தன், ஆகியோர் முன்னிலை வகித்து உறையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசும்போது, ’’ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டு அவர்கள் மரண தண்டனை பெறும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் தமிழகத்திலும் உலக நாடுகளிலும் உள்…

  6. பணம் பாதாளம் வரை பாயும்...’’ இந்த தாரக மந்திரத்தை மட்டுமே கையில் வைத்துக் கொண்டு லாட்டரி தொழில் மூலம் பல மாநிலங்களை பாக்கெட்டில் வைத்திருந்தவர் மார்ட்டின். எங்கெல்லாமோ பாய்ந்த அவரது பணத்தால், இம்முறை அவரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. ஆம்! லாட்டரி அதிபர் மார்ட்டினை கைது செய்வார்களா? மாட்டார்களா..? என்று பட்டிமன்றம் நடந்துகொண்டிருக்க... கடந்த சனியன்று அதிரடியாக கைது செய்தி ருக்கிறார்கள் சேலம் போலீஸார். தற்போது சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் மார்ட்டின். சேலத்தைத் தொடர்ந்து கோவை, திருப்பூர், சென்னை என்று மார்ட்டின் மீது அடுக்கடுக்காக புகார்கள் குவிந்துகொண்டிருக்க... அந்த வழக்குகளிலும் மார்ட்டின் கைது செய்யப்படுவார் என்ற பரபரப்பும் ஏற்பட்டுள…

    • 0 replies
    • 587 views
  7. ரஷ்யா முதல் முறையாக தனது 'ஸ்டெல்த்' போர் விமானத்தினை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியது. சுகோயி டி-50 எனப் பெயரிடப்பட்டுள்ள இப் போர் விமானமானது இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டுத்தயாரிப்பாகும். ரஷ்யாவின் மொஸ்கோவில் நடைபெற்றுவரும் மாக்ஸ் 2011 விமானக் கண்காட்சியொன்றிலேயே இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் எப் 22 ரக விமானங்களுக்கு சிறந்ததும் விலைகுறைந்ததுமான மாற்றீடாக இது இருக்குமென ரஷ்யா தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் சுமார் 1000 சுகோயி விமானங்களை உருவாக்கவுள்ளதுடன் அவற்றில் 200 ஐ இந்தியா வாங்கவுள்ளது. இவ்விமானங்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட இருந்தபோதிலும் தொழிநுட்ப கோளாறுகள் காரணமாக அது பிற்போடப்பட்டது. இவ்விமானத்தினை உர…

  8. அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா கூட்டு இராணுவப் பயிற்சியை மேற்கொள்கின்றமைக்கு வட கொரியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்விரு நாட்டுப் படைகளும் இணைந்து நடத்தும் கூட்டு இராணுவப் பயிற்சி ஆரம்பமாகியதுடன் 10 நாட்களுக்கு இப்பயிற்சி நடைபெறவுள்ளது. பசுபிக் பகுதியில் நடைபெறும் இப்பயிற்சி நடவடிக்கையில் மூவாயிரம் அமெரிக்க இராணுவ அதிகாரிகள் உட்பட சுமார் 5 இலட்சத்து 30 ஆயிரம் வீரர்கள் பங்கேற்கின்றனர். இதுகுறித்து, வடகொரியா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்நடவடிக்கை ஏற்றுக் கொள்ளக்கூடியதல்லவெனவும் இது போருக்கான அறிகுறியெனவும் இதனை நிறுத்தவேண்டுமெனவும் எச்சரித்துள்ளது. இதேவேளை கொரிய தீபகற்பத்தில் போர் உருவாகும் அபாயம் நிலவுவதாகவும் தென்கொரிய பத்திரிகைகள் செய்தி வெ…

  9. நியூயார்க்கில் சோனியா ஆதரவாளர்கள் பிராத்தனை காங்கிரஸ் தலைவர் சோனியா அனுமதிக்கப்பட்டிருப்பதாக கருதப்படும் மருத்துவமனை முன்பாக, அவரது ஆதரவாளர்கள் கூடி பிராத்தனை நடத்தினர். உடல்நலக்குறைவு காரணமாக, காங்கிரஸ் தலைவர் சோனியா அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்தியன் காங்கிரஸ் பார்ட்டி அமெரிக்கா என்ற அமைப்பைச் சேர்ந்த சிலர், நியூயார்க்கில் சோனியா அனுமதிக்கப்பட்டிருப்பதாக கருதப்படும் மருத்துவமனை முன்பாக அமர்ந்து, அவர் விரைவில் குணமடைய பிராத்தனையில் ஈடுபட்டனர். முன்னதாக, மருத்துவமனையினுள் உள்ள தேவாலயத்தில் பிராத்தனை நடத்த அவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது. http://www.nakkheeran.in/users/…

  10. 24.08.11 மற்றவை இந்தக் கால கல்லூரிப் பெண்களிடம் எந்தவிதமான ஆசைகள் அதிகம்...? காதலா? காசுள்ள புருஷனா? வெளிநாட்டில் வேலையா? வேறென்ன இருக்கும்.... கேள்வியோடு கல்லூரி மாணவிகள் சிலரது மனதைக் கிள்ளினோம்... அங்கே நாம் சிந்தித்தே பார்த்திராத சென்டிமெண்ட்டுகள், கனவுகள், லட்சியங்கள், பொறுப்புகள்... அம்மம்மா.... ‘‘அம்மா, அப்பாவுக்குக் கடைசி வரை சப்போர்ட் செய்யணும்’’ பட்டென்று பதில் சொல்கிறார் ப்ரீத்தி. ‘‘ஐயையோ இதெல்லாம் நமக்கு சரிப்படாதுப்பா.... நமக்கு ஆடம்பர வாழ்க்கைதான் செட் ஆகும். பெருசா வீடு, பணக்கார வாழ்க்கைன்னு வாழ்ந்து பார்க்கணும்’’ என மோனிகா சொல்ல, ‘‘மீடியாவுல ஃபேமஸ் ஆகணும்... விளம்பரப் படங்கள்ல போட்டோகிராபரா…

  11. கனடாவில் ஒண்டோரியா அருகிலுள்ள லாசாலி என்ற இடத்தில் கார் நிறுத்தத்தில் வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால், தீ மளமளவென வீடு முழுவதும் பரவி வீட்டையே இழந்து நிற்கிறது ஒரு குடும்பம். வீட்டின் உரிமையாளர் காரில் இருந்து புகை மளமளவென வருவதைப் பார்த்தவுடன் உடனே தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைப்பதற்குள் தீ வீட்டையே நாசமாக்கிவிட்டது என்று கூறினார். 20 தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடிய பின்னர் தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தினால் சுமார் $30,000 டாலர்கள் மதிப்புள்ள பொருட்கள் சேதமாகியுள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். தீ விபத்திற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. தீயினார் சேதமடைந்த வீட்டின் படம…

  12. http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=59664 முருகன், பேரறிவாளன், சாந்தனை தூக்குத்தண்டனையில் இருந்து காப்பாற்ற வேண்டும் : விஜயகாந்த் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்குத் தண்டனைக்குள்ளான முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர்களின் கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அதை மறுபரிசீலனை செய்து, தூக்குத் தண்டனையில் இருந்து அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்ளுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்

  13. ஆளுநர் உத்தரவு கிடைத்த 7-ம் நாள் ராஜீவ் கொலையாளிகளுக்கு தூக்கு: சிறைத்துறை ஏடிஜிபி டோக்ரா புதன்கிழமை, ஆகஸ்ட் 17, 2011, 11:55 [iST] சென்னை: ஆளுநரின் உத்தரவு கிடைத்த 7-ம் நாள் ராஜீவ் கொலையாளிகளை வேலூர் சிறையில் தூக்கிலிடுவோம் என்று சிறைத்துறை இயக்குனர் கூடுதல் டி.ஜி.பி டோக்ரா தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைப்புலிகள் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் தங்கள் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு கருணை மனுக்கள் அனுப்பி வைத்தனர். ஆனால் அவர்கள் மனுக்களை பிரதீபா பாட்டீல் நிராகரித்துள்ளார். இதையடுத்து அவர்கள் தூக்கு தண்டனை உறுத…

  14. தென் கொரியாவுக்கு வட கொரியா எச்சரிக்கை: போர் மூளும் அபாயம் வீரகேசரி இணையம் 8/17/2011 12:51:06 PM அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா கூட்டு இராணுவப் பயிற்சியை மேற்கொள்கின்றமைக்கு வட கொரியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்விரு நாட்டுப் படைகளும் இணைந்து நடத்தும் கூட்டு இராணுவப் பயிற்சி நேற்று ஆரம்பமாகியதுடன் 10 நாட்களுக்கு இப்பயிற்சி நடைபெறவுள்ளது. பசுபிக் பகுதியில் நடைபெறும் இப்பயிற்சி நடவடிக்கையில் மூவாயிரம் அமெரிக்க இராணுவ அதிகாரிகள் உட்பட சுமார் 5 இலட்சத்து 30 ஆயிரம் வீரர்கள் பங்கேற்கின்றனர். இதுகுறித்து, வடகொரியா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்நடவடிக்கை ஏற்றுக் கொள்ளக்கூடியதல்லவெனவும் இது போருக்கான அறிகுறியெனவும் இதனை நிறுத்தவேண்டுமெனவும் எச்சரித்த…

  15. உலகம் மோசமான பொருளாதார நெருக்கடியில் : உலக வங்கி என்றுமில்லாத மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் உலகம் சிக்குப்பட்டுவிட்டதாக உலக வங்கித் தலைவர் றொபேட் ஸோலீக் தெரிவித்தார். இந்த நெருக்கடிக்குள் இருந்து உலகை மீட்கக்கூடிய மேலை நாடுகள் அதைவிட பாதகமான பொறிக் கிடங்கிற்குள் வீழ்ந்துவிட்டன என்றும் சுட்டிக்காட்டினார். இந்த ஆபத்தில் இருந்து மேலை நாடுகள் மீண்டு வருவதற்கு மிக மிக சிறிய வாய்ப்புக்களே உள்ளதாகவும் அவர் கூறினார். கைத்தொழில் நாடுகள் ஆபத்தான வெளிக்குள் அகப்பட்டுவிட்டதாகவும் கூறிய அவர் இத்தாலி, ஸ்பெயின், கிரேக்கம் பெரும் ஆபத்தில் மாட்டிவிட்டதாகவும் கூறினார். அமெரிக்கா அடைந்துள்ள வீழ்ச்சியுடன் ஒப்பிட்டால் இந்த நாடுகளுடைய வீழ்ச்சி மிகப்பெரியது என்றும…

    • 5 replies
    • 842 views
  16. கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்கிற காட்டுமிராண்டித்தனம் : திருமாவளவன் ஆவேசம் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’ராஜீவ் காந்தி கொலைவழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் குடியரசுத் தலைவருக்கு விண்ணப்பித்திருந்த கருணை மனு அண்மையில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் அவர்கள் சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் விரைந்து தூக்கிலிடப்படலாம் என்கிற அச்சம் பரவியுள்ளது. 20 …

  17. இப்படுக்கொலையை தடுத்து நிறுத்த லட்சம் தமிழர்களாய் குடும்பத்துடன் ஒன்று திரள்வோம். இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, பீச் ரயில் நிலையம் அருகில், சென்னை நாள்: 20.08.2011, சனிக்கிழமை, காலை 10 மணிக்கு. மரண தண்டனைக்கு எதிரான இயக்கம்

  18. எங்கள் அருமை புலம் பெயர் தமிழர்களே, உங்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் வேண்டுகோள் வணக்கம். உங்களிடத்தில் முதல் முறையாக மே பதினேழு இயக்கம் கோரிக்கையும், வேண்டுகோளையும் வைக்கிறது. தமிழர்களின் மீதான தாக்குதலை இந்தியாவின் ஆளும் காங்கிரஸ் அரசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தனது தமிழர் எதிர்ப்பு நிலையை எந்த விலையை கொடுத்தேனும் காட்டுகிறது இந்திய அரசு. தமிழீழத்தின் மீதான இன அழிப்பு போரை நடத்தி கிட்டதட்ட ஒருலட்சத்தி நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை அழிப்பதற்கு துனை நின்று பிறகு அந்த கொலையாளிகளை உலக அரங்கில் காப்பற்ற செயல் பட்டுக் கொண்டு இருக்கும் இந்திய அரசு தமிழக மீனவர்கள் உட்பட அனைவரின் மீதும் தனது எதிர்ப்பு நிலையை தீவிரப்படுத்தியிருக்கிறது. தமிழர்களின…

  19. 20 ஆண்டுகளாக சிறையில் வாடிய என் மகனை காப்பாற்றுங்கள் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிம் பேசிய அவர், இருபத்தியோரு ஆண்டுகள் பொறுமையுடன் காத்திருந்து கருணை மனுவை மட்டுமே நம்பி இன்று ஏமாற்றத்தின் உச்சியில் இருக்கிறேன். வழக்கில் இத்தனை குளறுபடிகள், முடிவடையாத விசாரணைகள், கண்டுபிடிக்க முடியாத முடிச்சுகள் இருப்பதை காரணம் கொண்டு நிரபராதியான என் மகன் உறுதியாக விடுவிக்கப்படுவான் என்று நம்பி இருந்தேன். உலகில் எங்கும் நடக்காத அநியாயமாக காந்திய நாடு என்று சொல்லிக்கொள்ளும் அஹிம்சையை போற்றும் இந்திய நாட்டில், ஒருவன் நிரபராதி, நிரபராதி என்று கதறிக்கொண்டிருக்கும்பொழுதே தூக்கிலிட துடிக்கிறது காங்கிரஸ் அரசாங்கம். …

  20. ராமேஸ்வரத்தின் ஒரு குக்கிராமத்தில் பிறந்து உலகையே இந்தியாவின்மீது ஆச்சரியப் பார்வை பட வைத்தவர் அப்துல்கலாம் என்றால், வேறொரு குக்கிராமத்தில் பிறந்து உலகையே இந்தியாவின்மீது அதிர்ச்சிப் பார்வையை பட வைத்தவர் இவர். லஞ்சம், ஊழல், கொள்ளை என்ற தனித்தனி வார்த்தைகளுக்கு ஒருங்கிணைந்த பொருளாய் உருவெடுத்தவர். கட்சியின் கோடியிலிருந்து வளர்ந்து கட்சிக்கு கோடிகளை கொள்ளையடித்துக் கொடுத்தவர். ஆண்டி மடம் கட்டிய கதை நமக்குத் தெரிந்திருந்தாலும் இவர் ஆன்ட்டிகளுக்கு மடம் கட்டிய கதை பலருக்குத் தெரியாததுதான். இவரால் கட்சியிலிருந்து கழற்றிவிடப்பட்டவர்களின் பட்டியல் இன்னமும் வளர்ந்து கொண்டிருக்க... கட் சியே இவரை இப்போது கழற்றி விட்டுவிட்டது. ஒரே நேரத்தில் பல்வேறு வேலைகளில் பிஸியாக இருந்த இவர், இ…

  21. அமெரிக்காவின் லிபர்டி தீவில் உள்ள சுதந்திரதேவி சிலை, பராமரிப்புப் பணிகள் காரணமாக, ஓராண்டுக்கு மூடப்பட உள்ளது. அமெரிக்க சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்காக, பிரான்ஸ் நாடு, சுதந்திரதேவி சிலையை அமெரிக்காவுக்கு அன்பளிப்பாக கொடுத்தது. அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி குரோவர் கிளிவ்லண்ட், இந்த சிலையை லிபர்டி தீவில் நிறுவி, நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த சிலை நிறுவப்பட்டு, வரும் அக்டோபர் மாதத்துடன் 125 ஆண்டுகள் நிறைவடைகின்றன. தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், லிபர்டி தீவுக்கு வந்து, சுதந்திரதேவி சிலையை சுற்றிப்பார்த்துச் செல்கின்றனர். இந்நிலையில், இந்த சிலையின் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, சிலை ஓராண்டுக்கு மூடப்பட உள்ளது. பராமரிப்பு பணிகள…

  22. 8/13/2011 4:07:44 PM தமிழ்நாட்டிற்கு சுற்றுலா மேற்கொள்ளும் இலங்கையர்கள் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்ததும் உடனடியாக தமிழ்நாடு பொலிஸில் பதிவு செய்ய வேண்டும் என இலங்கைக்கான துணைத் தூதுவர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். இலங்கை சுற்றுலா பிரயாணிகளின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டே மேற்படி நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகவும், பதிவுகளை மேற்கொள்வதற்கான சேவைகள் விமான நிலையத்தினுள்ளேயே ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விஷேடமாக தம்பதிவ தலயாத்திரை மேற்கொள்பவர் இங்கு பதிவுகளை மேற்கொள்ளுதல் மிக முக்கியம் எனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை யாத்திரிகர்கள் இவ்வாறு பதிவினை மேற்கொள்வதன் மூலம் அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யக் …

  23. பாகிஸ்தானிற்காக சீனா தயாரித்துள்ள செயற்கைகோள் பாகிஸ்தானுக்கான தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஒன்றை சீனா தயாரித்து உள்ளது. பாக்சாட்-1ஆர் என்ற இந்த செயற்கைக்கோளை சீனாவே விண்ணில் செலுத்துகிறது. இது விரைவில் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. பாகிஸ்தான்- சீனா இடையே இருதரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் விண்வெளித்துறையில் உதவ சீனா முன்வந்துள்ளது. இதன்படி பாக்சாட்- 1 ஆர் என்ற தொலை தொடர்பு செயற்கைகோளினை சீனா பாகிஸ்தானுக்காக வடிவமைத்துள்ளது. 3-பி டிரான்ஸ்பான்டர்கள் கொண்ட இந்த செயற்கை கோள், காலநிலை மாற்றம் அறிந்து கொள்ளுதல், உயர் அழுத்த தொலை தொடர்புகள், ராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயன்படுத்தும் வகையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.